Tuesday, November 16, 2004

கல்லிலே கலை வண்ணம்

எனக்கு கோவில்களிலே புடிச்சது மூனு: அமைதி, கட்டடக் கலை, பஞ்சாமிர்தம். (சில கோவில்களிலே வெண் பொங்கல், ஆனா அதிக இடங்களிலே தர்ரதில்லை). முருகன் கோவில்லே பாடர பாட்டு ரொம்ப பிடிக்கும். சிவன் கோவில்லே இருக்கிற அமைதியான் சூழல் வேற எங்கயும் கிடைக்காது.

நம்ம ஊரு கோயில்களோட புகைப்படங்கள் சிலது ஒரு தளத்திலே பார்த்தேன், ரசித்தேன். அதில இருந்து ஒன்னு. கல்லிலே சிற்பம் செஞ்ச காலம் போயி சிமென்டுல செஞ்சாலும் ரொம்ப அற்புதமாவே இருக்கு. இதத்தான் 'கல்லிலே கலை வண்ணம் கண்டான்' அப்படீன்னு பாடி வெச்சிருக்கான்.

Image Hosted by ImageShack.us

No comments: