tag:blogger.com,1999:blog-89396862024-03-13T03:05:28.571-07:00From Land of the PallavasWhatsapp & Facebook forwards collectionUnknownnoreply@blogger.comBlogger1193125tag:blogger.com,1999:blog-8939686.post-51441189192147815842023-09-11T07:39:00.001-07:002023-09-11T07:39:37.471-07:00Types of Sanghis:Types of Sanghis:சங்கி நம்பர் 1. (Factory Manufactured)எப்ப பாத்தாலும் கலவரத்துல பொறந்தாமாதிரியே இருப்பான். சிவாஜி, கோல்வாக்கர், மோடி, பாரதமாதா, எச்ச.ராஜா, கோட்சே போன்ற படங்களை ப்ரபைல்ல வச்சிருப்பான். மூச்சுக்கு முன்னூறு தரம் பாரத்மாத்தாக்கி ஜெய்ன்னு சொல்லிட்டு யாரு சேலைய உருவலாம்னு காத்திருப்பான். ஜெய்ஹிந்துன்னு தூக்கத்துல பெனாத்துவான். இந்துவா ஓன்றினைவோம்னு சொல்லுவான்...ஆனா திருமாவை கண்டாலே Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-3737594205779242882023-07-16T23:49:00.002-07:002023-07-16T23:49:20.056-07:00சர்க்காரியா கமிஷன் என்னும் புஸ்வானம் ஏறத்தாழ நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட அவதூறு ஒன்று திமுகவையும் கலைஞரையும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அது கலைஞர் கருணாநிதி விஞ்ஞானப்பூர்வ ஊழல் செய்தார் என சர்க்காரியா கமிஷன் கூறியிருக்கிறது என்கிற அவதூறுதான். இந்த விமர்சனம் வைக்கும் பலருக்கும் சர்க்காரியா கமிசனில் என்ன ஊழல் குறித்து விசாரிக்கப்பட்டது என்பதெல்லாம் தெரியாது. கலைஞரையும் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-51044634446338096302023-07-11T05:05:00.004-07:002023-07-11T05:05:27.761-07:00மாமன்னன் திரைப்படத்தின் மையப்புள்ளி*மாமன்னன் திரைப்படத்தின் மையப்புள்ளி*. இடைவேளை முடிந்த பின் வடிவேலு பேசும் dialogue:-*எனக்கு கிடைத்த கொஞ்ச அதிகாரத்தை என் உரிமைனு நினைக்காம அடுத்தவன் போட்ட பிச்சைனு நினைச்சு காலம் பூராவும் கண்டவன் முன்னாடி நின்னே கழிச்சன் பாத்தியா அதுதான் நான் பண்ணுன பெரிய தப்பு பெரியதப்பு* .அதற்கு முன் நம் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் உள்ளது.இங்கே சமூகம் என்பது ஜாதியம் தான்.இந்த ஜாதிய சமூகமாகட்டும், Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-6351731766429467782023-05-18T23:31:00.003-07:002023-05-18T23:31:50.414-07:00 இன்று நாடார் குலமென்று நெஞ்சு நிமிர்த்தி திரிகின்ற சாணார்கள் இன்று நாடார் குலமென்று நெஞ்சு நிமிர்த்தி திரிகின்ற சாணார்கள்19'ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் 18 வகை கீழ் சாதி பட்டியலில் தான் இருந்தார்கள்.ஆனால் இப்போது...கன்னியாகுமாரி மாவட்ட பாஜகவின் தூண்களாக இருப்பவர்கள் இவர்களே.! 1754-ல் திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது. Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-92157819394279768742023-02-05T11:38:00.001-08:002023-02-05T11:38:22.067-08:00இசை வாணி தோன்றும் ரின் சோப் விளம்பரம் ஹமாம் விளம்பரங்கள் எப்போதும் வலிந்த பிராமண ஒப்பனையுடன்தான் வரும். மற்ற விளம்பரங்களிலுமே இத்தகு சாய்வைக் காணலாம். சில ஆண்டுகள் முன் ஏதோ பைக் விளம்பரத்தில் ஐயர் என்று பெயரிட்டுப் பிரச்சனை ஆகிப் பின் நீக்கினார்கள்.இதற்கெல்லாம் காரணம் விளம்பரம் எழுதும், இயக்கும், தயாரிக்கும் நிறுவனம், அந்த பிராண்ட் எல்லாம் உயர் சாதியினர் என்பதுதான். இன்னொரு காரணம் அப்படிக் காட்டும் போதுதான் உயர்சாதியினர் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-29388058024716027072023-02-03T20:29:00.001-08:002023-02-03T20:29:30.568-08:00குரைக்கும் வாய்கள் *குரைக்கும் வாய்கள்* 👇கோடிக் கணக்கில் செலவழித்து ஜெயலலிதா கொட நாட்டிற்கு ஹெலிகாப்டரில் போகும் போது வராத கோபம் ..அப்போலோ மருத்துவமனையில் ஒரு கோடிக்கு இட்லி சாப்பிட்ட போது வராத கோபம்..ஒரு முதலமைச்சரை 75 நாட்கள் மருத்துவமனையில் யாரையும் பார்க்க விடாமல் ரகசியமாய் கூத்தடித்து இட்லிக்கு தேங்காய் சட்னி தொட்டு கொண்டார் என்றும், இல்லை இல்லை வெங்காய சட்னி தான் தொட்டுக் கொண்டார் என்றும் மக்களை Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-60743773217989432432023-02-03T20:28:00.001-08:002023-02-03T20:28:28.051-08:00பார்ப்பனீயம் எதிர்க்கும் பேனா நினைவுச் சின்னம்!பார்ப்பனீயம் எதிர்க்கும் பேனா நினைவுச் சின்னம்!“1944 இசைச் சித்தர்,வெங்கலகுரலோன் சிதம்பரம் ஜெயராமனின் தங்கையான பத்மாவதி அம்மையாரை திருமணம் செய்து முடிந்து தேனிலவுக்காக மாமானார் வீடான சிதம்பரம் செல்ல ஆயத்தமான நிலையில் 144 தடையுத்தரவு!! அதுவும் இந்திய வரலாற்றில் தனி ஒரு மனிதனுக்காக பிறப்பித்தது ஆச்சரியமான செய்தி!ஆம்! கருணாநிதி என்ற 22 வயது புது மாப்பிள்ளைக்கு தான் !!ஏன் தெரியுமா? Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-49672576499882793122022-11-28T04:19:00.001-08:002022-11-28T04:19:05.454-08:00ஊழல் ஓழிப்பு போராளி H. Raja வும் - Lotus benefit fund -ம் ஊழல் ஓழிப்பு போராளி H. Raja வும் - Lotus benefit fund -ம் பாஜகவின் (முன்னாள்) மாநிலத் துணைத் தலைவர் ஹெச்.ராஜா பல்வேறு மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு ஓர் அதிரடிக் கடிதம் வந்துள்ளது. பணத்தை பறிகொடுத்த திருச்சியை சேர்ந்த பழனியப்பன்-ரேவதி தம்பதியினர் பத்திரிக்கைக்கு அளித்த கண்ணீர் பேட்டி:-பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரையின் பெயரில் 'லோட்டஸ் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-13708050451121191492022-11-28T04:16:00.002-08:002022-11-28T04:16:25.372-08:00சாதுவான பார்ப்பனர்களை ஜாதி வெறியர்களாக தூற்றுவது சரியா ஜாதியை இன்றுதூக்கி பிடித்து காப்பாற்றும் இடைநிலை சாதிவெறியர்களை விட்டு விட்டு எப்போது பார்த்தாலும் சாதுவானபார்ப்பனர்களை ஜாதி வெறியர்களாகதூற்றுவது சரியா#நண்பரின் பதில் நான் நம்புவது அவர்களுக்காக அல்ல!அவர்கள் ஜாதியத்தை பெரிதாக வளர்ப்பதில்லை நம் திராவிட கட்சிகளே ஜாதியத்தை வளர்க்கிறது.நான் வெகு அரிதாகத்தான் கோவிலுக்கு செல்வேன்.அர்ச்சனைகள் தட்டில் காசு கூட வெகு சில சமயத்தில்தான் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-73383220141830651492022-11-28T04:09:00.005-08:002022-11-28T04:09:55.812-08:002600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனம் நகர நாகரீகத்துடன் #பகிர்வு2600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனம் நகர நாகரீகத்துடன் எழுத, படிக்க, கடல் கடந்து வாணிபம் செய்ய முடிந்தது என்றால்_.... அந்த இனம் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வி அறிவு பெற்ற இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும். _அப்படி கல்வியறிவுடன் முன்னேறியிருந்த இனம் 19ஆம் நூற்றாண்டின் முதல் பகுதி வரையிலும் படிப்பறிவில்லாமல் இருந்தது ஏன்..எப்படி?!_*மூட நம்பிக்கை**இறை Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-73250784095548326092022-11-28T01:52:00.003-08:002022-11-28T01:52:49.755-08:00கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்மோனிய பொட்டி இளையராஜாவிடம்*கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்மோனிய பொட்டி இளையராஜாவிடம்*#கம்யூனிஸ்ட்_இயக்கத்திற்குதான் #நன்றிகடன்பட்டவர்கள்_இவர்கள்!கேரளாவில் #இஎம்எஸ் தலைமையிலான ஆட்சி நடந்தபோது தேவிக்குளம், பீர்மேடு தொகுதி இடைத்தேர்தலுக்காக பிரச்சார மேடைகளில் பாடுவதற்காக மாயாண்டி பாரதி மூணாறு பண்ணைப் புரத்தில் தோட்டவேலை செய்து வந்த பாவலர் வரதராஜனை அழைத்து வந்துள்ளார். தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் வெற்றி பெற்றபின் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-66541779585700437452022-11-26T19:05:00.002-08:002022-11-26T19:05:26.228-08:00கடவுள்னு நீங்க கும்பிடுற சிலையே பார்ப்பனர்கள் காலுக்கு கீழதான்கடவுள்னு நீங்க கும்பிடுற சிலையே பார்ப்பனர்கள் காலுக்கு கீழதான் என்கிறார்களா ஐயன்மீர்? அடே சங்கீஸ் இது என்ன அபிஷேகம் னு கேட்டு சொல்லுங்கடா. Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-41005968075781032842022-11-26T18:53:00.003-08:002022-11-26T18:53:41.133-08:00சனாதனக் கதை சனாதனம்.. சனாதனம் என்று சங்கிகள் பொங்கிக் கொண்டிருக்கும் இந்த அற்புதமான சுபமுகூர்த்த வேளையிலே.. சனாதனம் பற்றி நாமும் அறிந்து கொள்ள சனாதனத்தின் மிக முக்கியமான இதிகாசமான மஹாபாரதத்தில் இருந்து கதைகள் சிலவற்றை அறிந்து கொண்டு சனாதனத்தின் சிறப்பை உணர்வோமாக!சனாதனக் கதை - 1யயாதியின் மகள் மாதவிமஹாபாரதம் உத்தியோக பருவத்தில் இந்தக் கதை வருகிறது.விசுவாமித்திரர் என்னும் அந்த மஹாமுனியிடம் சீடனாக இருந்து Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-25614943922524685202022-11-26T18:52:00.003-08:002022-11-26T18:52:24.734-08:00மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை ஏமாற்றி முட்டாளாக்கிய ஸ்ரீரங்கம் பார்ப்பனர்கள் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை ஏமாற்றி முட்டாளாக்கிய ஸ்ரீரங்கம் பார்ப்பனர்கள் - இன்றுவரை தொடரும் பார்ப்பன தந்திர அரசியல்...13ஆம் நூற்றாண்டில் ஒரு சம்பவம்..திருச்சிக்குப் பக்கத்தில சிறீரங்க கோயில்ல துலாபாரம் நடத்துருக்கு.. செஞ்ச பாவத்துக்கு ஏத்த மாதிரி எடைக்கு எடை பொருள கடவுளுக்கு குடுக்கப்படுறதா சொல்லிட்டு, ஐயர்ங்க ஆட்டய போடுற நிகழ்ச்சி தான் துலாபாரம்.இந்த பார்ப்பனர்களுக்கு துலாபாரம்&Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-2372622230004470292022-11-26T18:42:00.002-08:002022-11-26T18:42:13.306-08:00EWSReservation Must Read Thread!#EWSReservationMust Read!facebookல் ஒரு நண்பரின் பதிவு. கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று👇நேத்து ஒரு அதிமுக நண்பன் கிட்ட பேசிட்டிருந்தேன். மிக நெருங்கிய நண்பன் அவன். #EWS ஆதரிச்சு ரொம்ப ஆவேசமா பேசிட்டிருந்தான். இட ஒதுக்கீட்டால SC/STதான் எல்லா வாய்ப்புகளையும்....பறிச்சு முன்னேறிட்டதாகவும் தன் சமூகம் பின் தங்கிவிட்டதாகவும் அடிச்சு பேசினான். அவன் MBC"குப்பை அள்ளுபவர்களுக்கு 75 Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-87264921424270200652022-11-26T18:41:00.003-08:002022-11-26T18:41:21.274-08:00இந்த மோசடிகள் அனைத்தும் எந்த ஒரு வெளிநாட்டவரும் செய்யவில்லை தாஜ்மஹால் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது; செங்கோட்டை = முஸ்லிம்களால் கட்டப்பட்டது; குதுப்மினார் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது; சார் மினார் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது; கோல் கும்பஸ் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது; சிவப்பு கதவுகள் = முஸ்லிம்களால் செய்யப்பட்டவை; ஏவுகணை = முஸ்லீம் செய்யப்பட்டது (டாக்டர் கலாம்); இந்தியா கேட் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-1170916243398269192022-11-22T18:31:00.002-08:002022-11-22T18:31:07.214-08:00காசி தமிழ் சங்கமம் பித்தலாட்டம் என்னுடன் முன்பு பணிபுரிந்த உத்திரபிரதேசத்திலுள்ள நண்பனிடம் நேற்று பேசினேன் லக்னோவை பூர்வீகமாக கொண்டவன் சமாஜ்வாடி கட்சிகாரன். அவனிடம் என்னப்பா உங்க ஊரே #காசி_தமிழ்_சங்கமத்தில் கோலகலமாக இருக்கிறதே என்று சொன்னவுடன்.அப்படியா அந்த மாதிரி செய்திகள் எதுவும் லோக்கல் தொலைகாட்சிலயோ இல்லை ஊடகங்களிலயோ வந்தா மாதிரி தெரியலையே என்றான்.. காசியில் நடந்த விழா உண்மையில் தமிழ்நாட்டை தாண்டி Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-31732351734571998622022-11-22T08:25:00.001-08:002022-11-22T08:25:40.065-08:00போராட்டம் என்றால் கொள்கை உறுதி என்றால் என்ன தெரியுமா?! ஆதார் அட்டை கேட்டதற்கு பேரணியே வேண்டாமென்று ஓடிய கயவர்களைக் கண்டிருக்கிறோம் ..போராட்டம் என்றால் கொள்கை உறுதி என்றால் என்ன தெரியுமா?! நவம்பர் 26 1957சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவுகளை எரிக்க வேண்டும் என பெரியார் போராட்டத்திற்கு அழைக்கிறார்.அழைத்தவர் பெரியார்...திராவிடர் இயக்கத் தொண்டர்கள் 10000 பேர் அரசியல் சட்டத்தில் சாதியைப் பாதுகாக்கும் பக்கங்களைக் கொளுத்தினர். Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-8810306401400019402022-11-22T08:22:00.003-08:002022-11-22T08:22:39.952-08:00வீரமாமுனிவர் தமிழ்மொழியின் இனிமையால் ஈர்க்கப்பட்டு தன் பெயரையே மாற்றிக்கொண்ட மகத்தான தமிழ் அறிஞர் #வீரமாமுனிவர் பிறந்த தினம் - நவம்பர் 8:இத்தாலியில் பிறந்த வர். கிறிஸ்தவ குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710-ம் ஆண்டு கோவாவுக்கு வந்தார். அங்கிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார்.மதத்தைப் பரப்ப உள்ளூர் மொழியைத் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை உணர்ந்தார். அதற்காகத் தமிழ் கற்றார். தமிழ் அவரைத் தன்னுள் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-26988854665008291722022-11-20T01:03:00.004-08:002022-11-20T01:03:48.180-08:00 காசியும் பெரியாரும் பெரியாருக்கு வயது 25. ஒரு சமயம் அப்பா மீது வந்த கோபத்தில் காசிக்குப் போய் சாமியாராக முடிவு செய்தார். பெரியார் வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட்டார். பலவாறு பாடுபட்டு கசியை அடைந்த பெரியாருக்கு சோறு கிடைக்கவில்லை. பல நாள் பட்டினி. அவர் கையில் காசு கிடையாது. பசியைத் தாங்க முடியவில்லை. ஒரு சாப்பாடு சத்திரத்திற்குள் நுழைய முயன்றார். சத்திரத்தில் பார்ப்பன ஜாதியினருக்குத்தான் இலவசமாக சாப்பாடு Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-29495146340127495062022-11-19T20:40:00.001-08:002022-11-19T20:40:17.641-08:00இங்கு யாருமே இந்தி பேசுவதில்லை *“தமிழ்நாட்டில் எல்லாம் நன்றாக இருக்கிறது.**எங்களுக்கு எல்லாம் பிடித்திருக்கிறது.**ஒன்றைத்தவிர.* இங்கு யாருமே இந்தி பேசுவதில்லை. ஏன் உங்கள் ஊரில் யாரும் இந்தியை பேசுவதில்லை” என்று கேட்டான். நான் அவனிடம் “உன் மாநிலம் எது?” என்று கேட்டேன். “மத்தியப் பிரதேசம்” என்று சொன்னான். “உங்கள் மாநில மொழி எது?” அவன் “இந்தி” என்று பதிலளித்தான். “அது தான் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-51853109995981933672022-10-30T10:22:00.001-07:002022-10-30T10:22:31.055-07:00பிள்ளைகளை கொத்தடிமைகளாக மாற்றும் கேடு கெட்ட திட்டம் “உங்க கம்பனில 12வது முடிச்சவங்களுக்கு ஒரு வருசம் ட்ரைனிங் கொடுத்து வேலைக்கு சேர்த்துக்கு வாங்கலாமே, அந்த ப்ரோக்ராம் எப்படி?”“அருமையான ப்ரோக்ராம். காலேஜ் எல்லாம் வேஸ்ட். இதுல சேர்ந்தா ஸ்கூல் முடிச்சு ஒரே வருசத்துல ஐடி கம்பெனில வேலை. கை நிறைய சம்பளம். சின்ன வயசுலயே வாழ்க்கைல செட்டில் ஆகிடுவாங்க”“உங்க பையன் இந்த வருசம் தான 12வது பாஸ் செஞ்சான். இந்த மாதிரி ட்ரைனிங் ப்ரோக்ராம்ல தான் சேர்த்து Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-44548726260340523452022-10-09T07:21:00.003-07:002022-10-09T07:21:36.450-07:00மாடு அல்லாத ஒட்டகம் அல்லாத அனைத்தும் கழுதை வெள்ளைக்காரன்: மாடு அல்லாத ஒட்டகம் அல்லாத அனைத்தும் கழுதை.நரி : நல்லவேளை நம் அனைவருக்கும் வெள்ளைக்காரன் கழுதை என்ற ஒரு பொதுப்பெயரைக் கொடுத்தான். இல்லையெனில் நாம் நரியாகவோ நாயாகவோ இருந்திருப்போம்.யானை: என்னை எப்படிடா நீ கழுதைன்னு சொல்லலாம்.எலி: அப்ப நீ என்ன மாடா... ஒட்டகமா... நீயும் என்னைப்போல கழுதைதான்.யானை: எலிப்பயலே ஒரே மிதியா மிதிச்சு நசுக்கிப் புடுவேன். உனக்கு கழுதை என்பது பெருமையாக Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-80489052472408412442022-10-08T07:17:00.003-07:002022-10-08T07:17:54.452-07:00மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள்- களப்பிரர்கள்! களப்பிரர் காலம் இருண்ட காலம் ஏன்?மறைக்கப் பட்ட உண்மை????©️இறுதி மனிதர்கள்©️களப்பிரர் ஆட்சிமூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள்- களப்பிரர்கள்! களப்பிரர் ஆட்சி ஏறக்குறைய (கி.பி.250-கி.பி 600) 350 ஆண்டுகளும் தமிழகம் பார்ப்பனியத்திலிருந்து விடுபட்ட காலகட்டம்.இவர்களுடைய ஆட்சியில் பார்ப்பனியம் அடங்கி ஒடங்கிபோனது. தங்களுக்கு தாங்களே உயர்வு கற்பித்துக்கொண்டு, அந்த கற்பிதத்தை Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8939686.post-32093392285162471072022-10-07T08:21:00.004-07:002022-10-07T08:21:33.263-07:00இந்தியாவில் எல்லா நபரும் வரி செலுத்துபவர்தான்!! இந்தியாவில் எல்லா நபரும் வரி செலுத்துபவர்தான்!! சில கட்சிகள் வருமான வரியை மட்டும் கணக்கில் கொள்ளும். கட்டணமில்லா சேவைகளை/சலுகைகளை இலவசங்கள் என்றும், அவைகளால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக கூறும். அவைகளை புறக்கணிப்போம். பிறப்பு முதல் இறப்பு வரை நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும்/பெறும் சேவைகளிலும் வரி (ஜிஎஸ்டி) செலுத்துகிறோம். அரசின் சலுகைகள் நம் வரிப்பணத்தின் ஒரு பகுதி Unknownnoreply@blogger.com0