Monday, June 17, 2019

திமுக மீது பொய் பிரச்சாரம் செய்பவர்கள் கவனத்திற்கு.!

திமுக மீது பொய் பிரச்சாரம் செய்பவர்கள் கவனத்திற்கு.!

பொதுவாக மதுவிலக்கு பற்றி பேசினால் திமுகவினர் மது ஆலையை மூட வேண்டும் என்று பொது பிரச்சனையை மடைமாற்றுவது!

அதே போல் ஹிந்தி திணிப்பை பேசினால் திமுகவினர் நடத்தும் பள்ளிகளை மூடுவார்களா ?என்று பொது சமுதாய பிரச்சனையை மடைமாற்றி வலுவிழுக்க வைக்க செய்யப்படும் இந்தியத்தின் அதன் ஏஜெண்டுகளின் பிரச்சார யுக்தி!

பொய் பிரச்சாரம்!

துணிவோடு சொல்லலாம் அரைநூற்றாண்டாக அவர்களும் பேசிவருவது தான், கச்சத்தீவை கலைஞர் தாரை வார்த்துட்டார் ன்னு அப்பட்டமான பொய் பிரச்சாரம்,
* அப்பொழுது அன்னை இந்திராகாந்தி பிரதமர் என்பதை பேசமாட்டார்கள்!
*தமிழகத்தில் நெடுமாறன் காங்கிரஸ் தலைவர் என்று பேசமாற்றார்கள்! *கலைஞரின் "சட்டமன்ற தீர்மானம்"      எழுப்பியதை பேசமாட்டார்கள்!
*மக்களை திரட்டி கலைஞர் கண்டன குரல்  நிறைவேற்றியதை பேசமாட்டார்கள்!

கலைஞர் கொடுத்துட்டார்! கலைஞர் கொடுத்துட்டார்! என்று மட்டும் கோஷம்.

ஹிந்து எதிர்ப்பு போராட்டம் பற்றி பேசும் போது அவர் குடும்பம் மட்டும் படிச்சுட்டு நம்மளை படிக்காம தடுத்துட்டாங்க ன்னு இருட்டடிப்பு புரளி பேசுவாங்க!
*ஹிந்தி திணிப்புக்கு எதிரான யுத்தம் 1937இல் தொடங்கியதை பேசமாட்டாங்க! *பெரியார் நாடெங்கும் புரட்சி தீயை பற்றவைத்தார் என்பதை பேசமாட்டாங்க! *ஹிந்தியால் பல மொழிகள் அழிந்ததை பேசமாட்டாங்க! (ராஜஸ்தானி, குஜராத்தி, ஓடிய மொழி, பெங்காலி, மராட்டி, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்) *ஹிந்தியால் என்ன லாபம் நமக்கு என்றால் அதையும் சொல்லமாட்டார்கள்!

மது விலக்கு கலைஞர் தான் தமிழகத்தில் மது வை கொண்டுவந்தார் என்று பேசுவார்கள் அதாவது அதற்கு முன்பு தமிழகத்தில் அதாவது மதராஸ் மாகாணத்தில் மதுவே இல்லை என்று சொல்வார்கள்!
*கலைஞர் மதுவை பொருளாதாரத்தை சீர்படுத்த கொண்டுவருகிறோம் என்று சட்டசபையில் சொல்லிவிட்டு கொண்டு வந்து சரியாக இரெண்டே வருடத்தில் தமிழகம் முழுதும் மது கடைகளை இழுத்து மூடினார்! மறுக்கமுடியுமா?
*பிறகு டாஸ்மாக் கை உருவாக்கியது யார்? *டாஸ்மாக் எலைட் டை பரவலாக்கியது யார்? என்று கேட்டால்? நீங்க என் மூடல ன்னு கலைஞரையே திரும்ப கேட்பார்கள்!

"மது ஒழிப்பு சம்பந்தமாக சமீப காலங்களில் ஏற்பட்ட கொந்தளிப்புக்கு காரணமாக அமைந்த நிகழ்வு என்று பார்க்கும் பொழுது "குடித்து விட்டு பள்ளிமாணவர்கள் சீருடையில் விளையாடும் விடியோவும்" "ஒரு சிறுவனுக்கு யாரோ ஊற்றி கொடுப்பது போன்ற விடியோவும்" இணையமொழியில் சொல்வதென்றால் வைரல் ஆனது, அதன் பின்பு அதன் வீரியத்தால் பூரண மதுவிலக்கு தேர்தல் அறிக்கையாக திமுக வைத்து பிறகு தேர்தலில் தோற்றது வரலாறு!"

அதே போல் 7 பேர் விடுதலை இப்பொழுது திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியபொழுது இத்தனை நாள் என்ன பண்ணினீங்க ன்னு கேள்வி கேப்பான் சீமானின் பொடியன்கள்?

"எளிதில் சொல்லவேண்டும் என்றால் தண்டனையாக 25 ஆண்டுகள் சிறையில் அனுபவித்து இருக்கிறார்கள், இனி எடுக்கும் முயற்சி எல்லாம் மனிதாபிமான விடுதலை முயற்சியே அதை தான் இப்பொழுது திமுக முன்னெடுக்கிறது"

கடந்தமுறை தவிர்த்து பிந்தைய ஆண்டுகள் திமுக அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வந்தது, சரியான பாதையில் தமிழகம் பயணிக்க தொடங்கிய பொழுதெல்லாம், போலி- பொய் பிரச்சாரங்கள் ,அனுதாபங்களால் ஜெயா ஆட்சிக்கு வருவார், ஜெயாவின்/அதிமுகவில் ஒரே திட்டம்!? திமுகவின் திட்டங்களை நிறுத்துவது அல்லது கிடப்பில் போடுவது எதுவும் செய்யமுடியாது என்று தெரிந்தால் ரிப்பன் வெட்டி திறந்து நான் தான் என்று அடிமைகளைவிட்டு புகழ்ப்பாடி கொள்வது!

அப்படி பாடிக்கொண்டவை
1.மெட்ரோ ரயில்
2.கோயம்பேடு பேருந்து நிலையம்
3.காவேரி தாய்
4.ஈழத்தாய் போன்ற சாதனைகள்

அப்படி நிறுத்தியவை/கிடப்பில் போடப்பட்டவை
1.பறக்கும் ரயில் திட்டம் (மதுரவாயல்)
2.புதிய தலைமை செயலகம்
3.அண்ணா நூலகம்
4.கடல் நீர் குடிநீர் ஆக்கும் திட்டம் போன்றவை முத்தாய்ப்பானவை !

அதே போல் மீத்தேன் ஸ்டாலின் தான் கையெழுத்து போட்டார்! போட்டார்! என்று இருட்டடிப்பு பிரச்சாரம், ஆனால் உண்மையில் நடந்தது ஏற்கனவே எண்பதுகளில் இருந்து ongc தமிழகத்தில் பல்வேறு இடங்களில் எண்ணெய் மத்திய அரசால் எடுத்து வருகிறார்கள், அதே போல் தஞ்சை மாவட்டத்தில் புதிய நிறுவனம் எண்ணெய் எடுக்க தகுதியான இடமா? என்று கண்டறிய ஆய்வுக்கான பணிக்கு கையப்பம் இட்டார்! அது ரெண்டே வருடத்தில் காலாவதியும் ஆனது!

அந்த ஆய்வு பணிக்கு கையப்பம் திட்டத்திற்கும் கூட வருத்தம் தெரிவித்தார், அந்த திட்டம் நன்மையா? தீமையா? என்று எப்படி தெரிந்து கொள்வது ஆய்வு இல்லாமல் அதற்கு திமுகவை குற்றம் சாட்டுகிறார்கள்!

ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன் காமராஜர் ஆட்சி காலத்தில் ஹெலிஹாப்டர் மூலம் கருவேல மர விதைகளை தூவ செய்யதார்- நல்லெண்ணத்தில் ஆடுமாடுகளாவது உண்ணட்டும் என்று! இன்று நிலைமை? அந்த கருவேல மரங்களை ஒழிக்க பல இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம், அரசாங்கம் என்று எல்லாம் போராடுகிறோம்!
காரணம்? ஆய்வு செய்யாமல் தன்னிச்சையாக செய்த முடிவு அன்றைக்கு நல்லதாக பட்டது இன்று தவறானது அதே போல் ஆகிவிட கூடாது என்பதற்காக கூட மீத்தேன் திட்ட ஆய்வுக்கு கையெழுத்து இட்டு இருப்பதாக நினைக்கிறோம்!

பாலக்காடு/குடகு/மூணாறு/ தேவிகுளம் பீர்மேடு போன்ற பகுதிகள் யாரால் எந்த தமிழக முதல்வரால் எடுத்து கொடுக்கப்பட்டது என்பதையும் சொல்லமாற்றார்கள்,வேறு நாட்டிற்கு கச்சதீவை கொடுத்தது கலைஞர்! சொந்தநாட்டில் பக்கத்து மாநிலத்துக்கு நம் நிலப்பரப்பை உண்மையில் கொடுத்த முதல்வரை ,"மேடாவது பள்ளமாவது எல்லாம் இந்தியாவுக்குள் தான் இருக்குதுங்குறேன்" ன்னு சொன்னவரை பற்றி பேசவே மாட்டோம் எவ்வளவு காழ்ப்புணர்வு? கலைஞர் மேல்!

ஒரு ஒரு விஷயமாக சொல்லலாம் கலைஞரால் தான் அவரால் மட்டுமே தமிழகம் இந்த அளவு முன்னேறி இருக்கிறது என்று!

அப்புறம் ஊழல் ஊழல் ன்னு சொல்லுவாங்க சட்டமன்றத்தில் பொன்விழா கொண்டாடிய தலைவர், பொதுவாழ்வில் வருடங்கள் இருந்த தலைவர்,ராஜாஜி காலத்தில் இருந்து கிருஷ்ணசாமி சீமான் காலம் வரை எவ்வளவு குற்றச்சாட்டுகள் அவர் மீதும் அவரை சார்ந்தோர் மீதும், பாவம் பேசியவர்களுக்கெல்லாம் ஆதாரம் மட்டும் கிடைக்கவில்லை, எந்த வழக்கும் போட 60 வருடமாய் முடியாமல் இன்னும் அதே பேசிக்கொண்டு இசுசுசு கார் ரில் களமாடி வருகிறார்கள்!?

சமூக அரசியல் மக்களுக்கானது அதை ஒரு வலிமையான இயக்கம் முன்னெடுக்கும் பொழுது அதை குற்றம் சொல்லி/ பொய் சொல்லி /அவதூறு பேசி என்ன சாதிக்க போறீங்க?

*மதுவிலக்கு கொண்டு வந்தால் நீங்கள் சொல்லும் திமுகவினர் தானாக மூட போறாங்க,
*cbse பள்ளிகள் இவ்வளவு அதிகமாக (ஏறத்தாழ 700 பள்ளிகள் தமிழகத்தில் ) காரணம் ,சமசீர் கல்வியை தோற்கடிக்க ஜெயாவால் தமிழகத்தில் பரவலாக்க பட்டதே ஒழிய வேறெதற்காகவும் இல்லை ! Std 1இல் இருந்து 12வரை தமிழ் பாடமொழி கட்டாயம் என்று அரசாணை கொண்டு வந்தது திமுகதான்!

நாளை ஆட்சிக்கு வந்தா CBSE க்கும் பட்டி பார்க்கப்படும் என்ற அச்சத்தாலே தான் "மந்தி"யர்கள் கூக்குரலிடுகிறார்கள்!

சமூக அரசியல் வேறு! தொழில் வேறு!
சமூக அரசியல் பரவலாக்கப்பட்டால் தானாக தொழில் அது சார்ந்து மாறும் இயல்பாக!

கிருஷ்ணசாமி சீமான் எல்லாம் ஹிந்திக்கும் மும்மொழி திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பொழுதே நாம் விழிப்படைய வேண்டாமா ?

உறுதியாக சொல்வேன் திமுகவால் தான் ஸ்டாலின் அவர்களால் தான் மீண்டும் தமிழகத்தை பொலிவுற செய்ய இயலும் அதுவரை நீங்க குழப்பி மக்களையும் குழப்பிக்கொண்டே இருங்கள்!

அனைத்தையும் முறியடித்து ஹிந்திக்கு உறியடிப்பார்கள் திமுகவினர்! ✍🏼🌹💥💥💥

உடன்பிறப்பே முடிந்த வரை காப்பி பேஸ்ட் செய்யுங்கள் நன்றி 🙏🙏🙏

Sunday, June 16, 2019

பார்ப்பானிடம் மண்டியிட்ட அநீதி மன்றம்

பார்ப்பானிடம் மண்டியிட்ட அநீதி மன்றம், இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க எங்கிருந்து தைரியம் வந்தது,

போலீஸை பார்த்து ஏன்யா லஞ்சம் வாங்குறீங்க நான் தரேன்யா, பிச்சை வாங்குறீங்களே வெட்கமா இல்ல, கோர்ட்டாவது , மயிராவது என்று தொடர்ந்து பொது வெளியில் அநாகரீகமாக பேசிவருகின்ற எச்ச. ராஜானிடம் மண்டியிட்ட அநீதி  மன்றம்,

உயர் பதவியில் இருப்பவர்களிடம் பெண்கள் அப்படி இப்படி என்று அனுசரித்துதான் போகவேண்டியிருக்கும் என்று பெண்களை இழிவாக பேசிய கோமாளி நடிகன்S.V.சேகரிடனிடம் மண்டியிட்ட அநீதி மன்றம்,

தொடர்ந்து பட்டியல் சமூக மக்களை கொச்சைபடுத்தி வரும், பாலியல் பலாத்கார கும்பல்களின் தலைவன் ராமர்தாஸனிடம் மண்டியிட்ட அநீதி  மன்றம்,

தமிழர்களை பொறுக்கிகள் என்று சொன்ன, உண்டகட்டி வாங்கி தின்ற சுப்பிரமணியன் ஆசாமியிடம் மண்டியிட்ட அநீதி மன்றம்,

தொடர்ந்து கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிவருகின்ற   பாஜக தருதலைகளிடம் மண்டியிட்ட அநீதி மன்றம் ,

இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள் ராஜராஜசோழன் குறித்து பேசியதற்க்கு அநீதி  மன்றம் கண்டனம் தெரிவிக்க என்ன அவசியம் ஏற்பட்டது,

ராஜராஜசோழன் ஆட்சிகாலத்தில்தான் தலித்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது என்றும், ராஜராஜசோழனின் ஆட்சி பொற்கால ஆட்சி என்று சொல்கிறார்கள் எங்களை பொருத்தவரையில் அது இருண்ட காலம் என்று பேசினார் இதிலென்ன தவறிருக்கிறது,

மக்கள் கொண்டாடும் மாமன்னரை விமர்சிப்பதா என்று கேட்கும் அநீதி  மன்றம்,

இதுவரை கிடைத்த தகவல்படி 15 பெண்களை மனமுடித்த ஒருவன் எப்படி மக்கள் கொண்டாடும் மாமன்னராவார், யார் கொண்டாடுவது,

தற்போது எப்படி தேவைக்கேற்ப நிலம் கையகப்படுத்தப்படுகிறதோ, அதுபோல் அன்று ராஜராஜசோழன் நிலம் கையகப்படுத்தியிருக்கும் என்று கூறும் அநீதி மன்றம்,

அது எப்படி தலித் மக்களுடைய நிலங்கள் மட்டும் கையகப்படுத்தினான் ராஜராஜசோழன்,  அப்படியே கையகப்படுத்தி அந்த நிலத்தில் என்ன வளர்ச்சி திட்டங்கள் செய்து சாதித்தான், அந்த நிலங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவில் இன்று யார் வசம் உள்ளது என்று தெரியுமா, தெரியாதா?

தேவதாசி முறை அன்றே ஒழிக்கப்பட்டுவிட்டது தற்போது அதுகுறித்து பேச வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கும் அநீதி மன்றம்,
கல்வி பாடபுத்தகங்களில் மட்டும் எதற்க்கு பழைய வரலாறுகளை பதிப்பிட வேண்டும் .

நாட்டில் தினம் நொடிக்கு நொடி, சிறுமிகள்,  பெண்களுக்கெதிராக குறிப்பாக தலித் பெண்களுக்கெதிராக எத்தனை பாலியல் பலாத்காரம், கொலை, வன்கொடுமைகள் நடக்கின்றன அதையெல்லாம் தட்டிகேட்க திராணியில்லாத அநீதி மன்றம், இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் ராஜராஜசோழன் ஆட்சியில் நடைபெற்ற உண்மை அவலங்களை மக்களிடத்தில் பேசினார் இதிலென்ன தவறிருக்கிறது இதற்க்கு உடனே வழக்கு,  அநீதி மன்றம் கண்டனம், 

ராஜராஜசோழன் தரப்பில் புகார் கொடுத்தது யார், ராஜராஜசோழனுக்கும் புகார் கொடுத்தவனுக்கும் என்ன ரத்த உறவு,

ராஜராஜசோழன் மட்டுமல்ல இந்த நாட்டை ஆண்ட அத்தனை மாமாமன்னர்களும் பார்ப்பனர்களின் அல்லக்கைகள்தான்.

"இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் அவர்களின் பார்வைக்கு..." - கவிஞர் கலி.பூங்குன்றன்

"இயக்குநர்  தோழர்  பா.ரஞ்சித் அவர்களின்  பார்வைக்கு..."

- கவிஞர் கலி.பூங்குன்றன் -

முற்போக்குக் கொள்கை உடைய திரைப்பட இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் அவர்களின் பேட்டி ஒன்று  தி எக்னாமிக் டைம்ஸ் ஏட்டில் (2018 நவம்பர்: 25 டிசம்பர்:1) வெளிவந்துள்ளது.

ஜாதி அமைப்பு முறையின் அடிவேர் வரை சென்று அலசி எடுத்திருக்கிறார். அதன் பார்ப்பன மூலத்தையும் அடையாளம் கண்டு தோலுரித்துத் தொங்க விடுகிறார்.

அன்றாட வாழ்க்கையில் ஜாதியின் தாக்கங்களைத் தங்குத் தடையின்றி விமர்சனக் கோடாரியால் பிளந்து தள்ளியுள்ளார்.

நாட்டில் நடைபெறும் ஜாதிய வாதம் -  தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்முறைகள் பற்றி எல்லாம் பொறுப்புணர்ச்சியுடனும், வேதனைக் குமுறலுடனும் விளாசித் தள்ளி யுள்ளார். பாராட்டுகள்.

அதே நேரத்தில் பெரியார் இயக்கம் பற்றி அவர் விமர்சித்துள்ள பகுதிகள் நமது விமர்சனத்துக்கு உட்பட்டவையாகும்.

பெரியார் இயக்கம் என்பது பார்ப்பனரல் லாதோர் மற்றும் பார்ப்பனர்களுக்கிடை யேயான போராட்டம் என்றுதான் கூறலாம். பார்ப்பனர்கள் கைகளில் இருந்து பார்ப்பனரல் லாதார் கைகளுக்கு அதிகாரங்கள் வந்த பிறகு அவர்கள் பார்ப்பனர்களுக்குத் துணை போகும் செயலில் இறங்கி விட்டார்கள் என்று ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பார்ப்பனரல்லாதார் என்று சொல்லும் போது அதில் ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களும் இடம்பெற மாட்டார்களா?

அண்ணல் அம்பேத்கர் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லையா - அவர்கள் மூலக்கருத்தை மூர்க்கமாக தாக்கவில்லையா? பார்ப்பனர் களை எதிர்த்த வரிசையில் தாழ்த்தப்பட்ட வர்கள் மட்டும்தான் என்று பொருள் கொள்ள முடியுமா?  அதன் பலன் யாரிடம் போய் சேர்ந்தது என்பதை இயக்குநர் இரஞ்சித் போன்றவர்கள்  விளக்குவது நல்லது.

பெரியார் இயக்கத்தால் நடத்தப்பட்ட பார்ப்பன எதிர்ப்புப் போராட்டங்களால் பிரச்சாரத்தால்  தாழ்த்தப் பட்டவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதுதான் தோழர் இரஞ்சித்தின் கருத்தா?

வைக்கத்தில் தந்தைபெரியார் நடத்திய போராட்டமும் சேரன்மாதேவியில் நடத்திய போராட்டமும் தாழ்த்தப் பட்டவர்களை நீக்கித்தானா?

வைக்கத்தில் பெரியார் நடத்திய போராட்டம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமைப் போராட்டத்தை மகத்தில் நடத்திட அண்ணல் அம்பேத்கருக்குத் தூண்டு கோலாக   இருந்தது என்று அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய் கீர் குறிப்பிடவில் லையா? தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதி கேட்டுப் போராடி வெற்றி பெற்றார் அண்ணல் அம்பேத்கர்.அதன் பலன் கிடைக்காமல் போனதற்குக் காந்தியார்தான் காரணம். அதனை எதிர்த்து காந்தியார் உண்ணாவிரதம் இருந்தார். அண்ணல் அம் பேத்கருக்கு கடும் நெருக்கடி கொடுக்கப் பட்டது. அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணத்தில் இருந்த தந்தை பெரியார். ஒரு காந்தியாருடைய உயிரை விட ஆறு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் உங்கள் கைகளில் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள் என்று தந்தி கொடுத்தது யாருடைய உரிமைக்காக?

பறையன் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதுவீர்களானால் நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள் (குடிஅரசு, 11.10.1931) என்று பிற்படுத்தப்பட்ட மற்றும் முன்னேறிய மேல்ஜாதி மக்களான சூத்திரர்களுக்கு சாட்டை அடி கொடுத்தவர் தந்தை பெரியார் அல்லவா?

தாழ்த்தப்பட்ட குடியிருப்புகளுக்குச் சென்று சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்து உணவுண்டு - சூத்திர பஞ்சம மக்கள் என்ற பார்ப்பன வருணா சிரமத்தால் பிளவுண்டு கிடந்த மக்களி டையே  இணைப்புப் பாலத்தை ஏற்படுத் தியது பெரியார் இயக்கம் தானே - ஒரு எடுத்துக்காட்டு

கேள்வி: தந்தை பெரியார் அவர்களோடு தாங்கள் இணைந்து பணியாற்றிய நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுங்கள்.

பதில்: நான் ஏராளமான சுயமரியாதைத் திருமணங்களுக்கு தலைமை தாங்கி நடத்தி இருக்கிறேன்.  பெரியார் அவர்கள் கலந்து கொண்ட திருமணங்களிலும் கலந்து கொண்டு பேசி இருக்கிறேன்.

சென்னை பெரம்பூரில் பெரியார் தலை மையில் ஒருசுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. கடுமையான மழை, தாழ்த்தப்பட்டோர் பகுதி... ஒரே சேறும் சகதியுமாகி விட்டது. திருமணம் முடிந்து சாப்பிட்டுப் போகச் சொன்னார்கள். நான் ஏதோ சமாதானம் சொல்லி சாப்பிடவில்லை. பெரியார் என்ன செய்தார் தெரியுமா? மேலே இருந்த ஓலையைக் கீழே எடுத்துப் போட்டு அப்படியே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டார். பெரியார் எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்க மாட்டார். (நீதிக்கட்சி பவளவிழா மலரில் மீனாம்பாள் சிவராஜ்பேட்டி -1992 பக்கம் 125)

திராவிடர் கழகத்திற்கே பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்று தானே பெயர் சூட்டப்பட்டது.

தங்களை தாழ்த்தப்பட்டவர்களை விட உயர் வானவர்கள்  என்று மமதை கொண்டிருந்தவர்களின் மண்டையில் அடிக்கும் வண்ணம் பஞ்சமன் என்பதை விட சூத்திரன் என்பது தான் கேவலம், சூத்திரன் என்றால் வேசி மகன்,  பஞ்சமன் என்றால் அவர்கள்தான், அவர்கள் அப்பா அம்மாவிற்கு முறையாக பிறந்தவன் என்று முகத்தில் அடித்துச் சொன்னவர் தந்தை பெரியார். (குடிஅரசு - 16.6.1929)

மனித வாழ்க்கையின் நன்மைகளை உத்தேசித்தும், ஜீவகாருண்யத்தைப் முன் னிட்டும், தேச முன்னேற்றத்துக்காகவும் பொறுத்தும் நம் நாட்டில் பெரும் பகுதியினர் மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமை என்னும் கொடிய தடையை விலக்க பொது ஜனங்களிடையே இடைவிடாது பிரச்சாரம் செய்து அவர்களைக் கண்விழிக்கச் செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்களே இரண்டாவது சென்னை மாகாண தீண்டாமை விலக்கு மாநாட்டில் முன்மொழிந்தார் (குடியரசு 17.2.1929).

ஆண்டாண்டுக் காலமாக தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட ஒடுக் கப்பட்ட மக்களின் தீண்டாமை கொடு மையை வெறும் சட்டத்தால் ஒழித்து விட முடியாது -  மக்கள் மத்தியில் சிந்தனை மாற்றத்தை செய்தாக வேண்டுமே. அதன் முன்னணி ஆயுதமாக இருப்பது பிரச்சாரமே அதனை ஒரு நூற்றாண்டு காலமாக செய்து வருவது பெரியார் இயக்கம் இல்லையா? இதுபோல் எந்த மாநிலத்திலாவது பத்தில் ஒன்று நடந்திருக்கிறது என்று சவால் விட்டு கேட்க முடியுமே!

சென்னைத் தீண்டாமை விலக்கு மாநாடு, (10.2.1929)

கள்ளக்குறிச்சி - தென்னார்க்காடு மாவட்ட ஆதிதிராவிடர் மாநாடு (16.6.1929)

சென்னை ஆதிதிராவிடர் மாநாடு (21.7.1929)

இராமநாதபுரம் ஆதிதிராவிடர் மாநாடு (25.8.1929)

திருநெல்வேலி தீண்டாமை விலக்கு மாநாடு (10.6.1931)

சேலம் ஆதிதிராவிடர் மாநாடு (16.5.1931) லால்குடி தாலுகா ஆதிதிராவிடர் மாநாடு (7.6.1931)

திருச்சி ஆதிதிராவிடர் மாநாடு (5.7.1931)

கோவை ஆதிதிராவிடர் மாநாடு (5.7.1931)

தஞ்சை ஜில்லா ஆதிதிராவிடர் மாநாடு (4.7.1931) கோவை ஆதிதிராவிடர் மாநாடு (7.12.1931)

லால்குடி தீண்டப்படாதவர் மாநாடு (7.2.1932)

அருப்புக்கோட்டை தாலுகா தாழ்த்தப் பட்டோர் மூன்றாவது மாநாடு 28.8.1932

லால்குடி தாலுகா ஆதிதிராவிடர் கிறித்துவர் மாநாடு (7.5.1933)

சென்னை தாழ்த்தப்பட்ட கிறித்துவர் மாநாடு (7.8.1933)

தஞ்சை ஜில்லா மூன்றாவது ஆதிதிராவிடர் மாநாடு (9.7.1935)

சீர்காழி ஆதிதிராவிடர் மாநாடு (10.7.1935)

சேலம் ராசிபுரம் ஆதி திராவிடர் மாநாடு (29.9.1935)

திருச்செங்கோடு ஆதிதிராவிடர் மாநாடு (7.3.1936)

பெரியகுளம் தாலுகா தேவேந்திரகுல மாநாடு (3.81936)

சேலம் ஜில்லா ஆதிதிராவிடர் மாநாடு (2.9.1936)

சிதம்பரம் ஆதிதிராவிடர் மாநாடு (6.5.1937)

ஆம்பூர் ஆதிதிராவிடர் மாநாடு (4.7.1937)

திருச்செங்கோடு தாலுகா ஆதிதிராவிடர் மாநாடு (8.7.1937) அருப்புக்கோட்டை தாழ்த்தப்பட்டோர்  மாநாடு 3.1.1938 இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

தீண்டாமை ஒழிப்பு, பொதுவுரிமை, கல்வி வேலைவாய்பில் இட ஒதுக்கீடு - இவற்றை உள்ளடக்கிய தீர்மானங்கள் தான் ஒவ்வொரு மாநாட்டிலும்- பிரச்சாரமோ அடைமழை! அடைமழை!! இவையெல்லாம் வீண் போகவில்லை. ஏய், டேய், போடா, வாடா என்ற சொல் பிர யோகங்கள் புதையுண்டுப் போகவில்லையா? சூத்திரச்சி வந்து விட்டாளா என்று இன்று கேட்க முடியுமா?

பெயருக்குப் பின்னால் ஜாதி வால் தொங்குவது அறவே ஒழிந்து போனது தமிழ்நாட்டில்தான் என்றால் இதற்கு வித்திட்டது பெரியார் இயக்கம் அல்லவா?

நீதிக்கட்சி ஆட்சியில் தானே இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது தாழ்த்தப் பட்டவர்களுக்கு உட்பட.(1928)

" எந்தப் பொது சாலையிலோ, தெருவிலோ, அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரி மையை யாரும் தடுக்க முடியாது என் பதையும், எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும், அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும், இவைகளில் எல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அவ்வளவு உரிமை களும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்டு என்பதையும் சென்னை அரசாங்கம் ஒப்புக்கொண்டு, அதைத் தீர்மானமாக நிறைவேற்றி, எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப் பட்டது (அரசு ஆணை எண் 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25.9.1924) 1936 வாக்கில் இந்த வகையில் 9614 பள்ளிகள் வழிக்குக் கொண்டு வரப்பட்டன.

நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்ட ஆணை இது! தாழ்த்தப்பட்டவர்கள் பேருந்துகளில் அனுமதி, பள்ளிகளில் அனுமதியெல்லாம் நீதிக்கட்சி ஆட்சியில் தான். தொழிலாளர் துறை என்பது முழுக்க முழுக்க தாழ்த்தப் பட்டவர்களின் முனற்னேற்றத்திற்கே!

இவையெல்லாம் பழைய கதை என்று சொல்லலாம் - தந்தை பெரியார் அவர்களின் இறுதி மூச்சு அடங்கும் வரை உரிமை மறுக்கப்பட்ட மக்கள் பக்கமே தன் சிந்தனைகளையும், செயல்களையும் அர்ப்பணித்தார். கோயில் கருவறைக்குள்  தாழ்த்தப் பட்டவர்கள் போகக்கூடாதா? அவர்கள் அர்ச்சனை செய்ய மறுப்பது ஏன் என்ற களத்தில் நின்று தானே இறுதி மூச்சையும் துறந்தார். இன்று அது செயல்பாட்டுக்கு வந்து விட்டதே. முதலில் மனிதனுக்குச் சுயமரியா தையை ஊட்டுவது,  மூட நம்பிக்கைகளி லிருந்து விடுதலை செய்து பகுத்தறிவுப் பாதையில் திருப்புவது, எதைக் கொடுத் தாலும் கல்வியைக் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கக் கூடாது என்ற வர்ணாசிரம கோட்பாடுக் கோட்டையை உடைத்து, கல்வி வேலைவாய்ப்புகளில் உரிய பங்கு பெறுவது என்பது தாழ்த்தப் பட்டவர்களுக்கும் பெரியார் இயக்கத்தின் பங்களிப்பு இல்லாமல் வேறு எங்கிருந்து குதித்தது?- இவை எல்லாம் அதிகார பங்கேற்பதற்கான உந்துதல் இல்லையா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப் பட்டவர்கள் ஏன் நீதிபதியாக வர வாய்ப் பில்லை என்ற தந்தை பெரியாரின் கேள்விக்கு விடைத்தானே ஒரு ஜஸ்டிஸ் வரதராஜன்.

தந்தை பெரியாரின் அழைப்பு

(வகுப்புவாரி உரிமைக்காக தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறுவதற்குக் காரணமான காஞ்சிபுரம் மாநாட்டிற்காக "குடிஅரசு"  இதழில் தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கை)

காஞ்சிபுரத்தில், 31 ஆவது ராஜீய மகாநாடு நாளது நவம்பர் மாதம் 21, 22ந் தேதிகளான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை 'நவசக்தி', ஆசிரியர் ஸ்ரீமான். திரு. வி.கல்யாணசுந்தர முதலியாரவர்கள் அக்ராசனத்தின் கீழ் கூடும்.

அது சமயம் சர்வகக்ஷியார்களும் மடங்கிய பிராமணரல்லாதார் மகாநாடொன்றும் கூடும். பிராமணரல்லாதார் முன்னேற்றத்தில் கரிசனமுள்ள தமிழ்நாட்டுப் பிராமணரல்லாதார் அனைவரும் வந்திருந்து, தங்களது முன்னேற்றத்திற்கான ஒரு திட்டத்தைக் காணவும், அதைச் சரிவர அமுலுக்குக் கொண்டு வரவும் ஏற்பாடு செய்ய வேணுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இது விஷயத்தில் ஒவ்வொருவரும் தங்கள் ராஜீய அபிப்பிராய பேதங் காரணமாகவாவது, சொந்த அசவுகரியங் காரணமாகவாவது அலக்ஷியமாய்   இருந்துவிடாமல் கண்டிப்பாய் வரவேண்டுமாய் மறுபடியும் வினயத்துடன்  கேட்டுக் கொள்ளுகிறேன்.

தீண்டாமையை ஒழிக்கவேண்டியது பிராமண ரல்லாதாருக்கு மிகவும் முக்கியமானதொரு கடனாகும். ஏனெனில், தீண்டாதார் களின் முன்னேற்றந்தான் பிராமண ரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல் லாதாரின் துன்பமாகும். தீண்டாமை ஓழிவதன் முலமாய்த்தான் பிராமணரல்லாதார் கடைத் தேறமுடியும். தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த்தான் நாடு சுயராஜ்யமடையும். ஆதலால், தீண்டாமை விலக்கில் கவலையுள்ளவர்களும், தீண்டாதாரென்று சொல்லப்படுபவரும் அவசியம் காஞ்சிபுரத்திற்கு வந்து அதற்கென்று, ஓர் மகாநாடு கூட்டி காரியத்தில் பலன் தரத்தக்க திட்டங்களைக் காண வேண்டுமாயும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

ஈ.வெ.ராமசாமி
ஈரோடு, 15.11.1925

தாழ்த்தப்பட்டவர்கள் மீது எந்த அளவு கவலையும், அக்கறையும் கொண்டிருந்தார் என்பதற்கு வேறு எடுத்துக் காட்டும் தேவையோ?

அவர்தானே உச்ச நீதிமன்றத்திற்குள்ளும் நுழைந்த முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதியு  கூட! சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் 10 தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் வருவதற்கான கால்கோள் விழாவை நடத்தியது யார்? அது அதிகாரப் பகிர்வின் கீழ் வராதா?

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளவரசன், திவ்யா என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில் - தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நத்தம் பழைய கொண்டாம்பட்டி, அண்ணா நகர், புதிய கொண்டாம்பட்டி, வாழ் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளைக் ஜாதி வெறியர்கள் கொளுத்தி சாம்பலாக்கிய நிலையில் (7.11.2012) உடனடியாக பாதிக்கப் பட்ட பகுதிக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் தலைமையில் கழகப் பொறுப் பாளர்கள் நேரில் சென்று ஆறுதல்  கூறியதுடன் உடனடியாக அங்கு ஜாதி ஒழிப்பு மாநாட்டை அனைத்து கட்சியின ரையும் அழைத்து நடத்தியது திராவிடர் கழகம் தானே. (9.12.2012)

ஓசூர் அருகே சூடைக்காந்தப் பள்ளியைச் சேர்ந்த ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட  நந்திஷ் சுவாதியை பெற்றோர் களே தீவைத்து எரித்துக் கொன்ற கொடூர நிலையில் (13.12.2018) வரும் 30ஆம் தேதி ஜாதி -தீண்டாமை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் ஓசூரில் நடத்தப்பட உள்ளதே.

இவையெல்லாம் அலட்சியப்படுத்தப்பட வேண்டி யவை என்று கண்டிப்பாக இயக்குநர் தோழர் ரஞ்சித் சொல்ல மாட்டார் என்று நமக்கு உறுதியாகவே தெரியும்.

எல்லாம் முடிந்து விட்டது - சமத்துவமும், சகோதரத்துவமும் கைகோர்த்து விட்டன என்று யாரும் மார்தட்டவில்லை. ஆயிரம் ஆயிரங்காலத்து வருணாசிரமம் நம் மக்களின் மூளையில் விலங்காக பூட்டப்பட்டு விட்டது.

மூளையில் மாட்டப்பட்ட விலங்கை அவ்வளவு எளிதாக விலக்க முடியாது.  அதே நேரத்தில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்ற தாழ்வு மனப்பான்மை  தேவையில்லை. நடந்திருக்கின்ற மாற்றங்களை  பரிகசிப்பதோ,  உதாசீனப்படுத்துவதோ,  ஆரோக்கிய மானதுமல்ல! மகத்தான உழைப்பும், தியாகமும்,  இந்த மாற்றத்தின் வேரில் குருதியாகக் கொட்டப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை நீக்க வேண்டும் என்று கூறி, ஜாதியைப் பாது காக்கும் சட்டப் பகுதியை எரித்து மூன்றாண்டு காலம் வரை சிறைத்தண்டனை ஏற்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திராவிடர் கழக கருஞ்சட்டைக் குடும்பத்தினரைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் இரஞ்சித் அவர்களே!

நமது ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலேயே கூட உயர்வு தாழ்வு, மேல் - கீழ்நிலை இருக்கத்தானே செய்கிறது. இட ஒதுக்கீடே எங்களுக்கு வேண்டாம் என்றும், நாங்கள் ஜாதியில்  உசத்தி - தேவேந்திரர் என்று சொல்லு பவர்களும் நம்மிடத்தில் இருக்கத் தானே செய்கிறார்கள்.

இவர்களையும் நாம் எதிர்க்க வேண்டிய கெட்ட வாய்ப்பையும் நினைக்க வேண்டிய தருணம் இது.

அதனால் அண்ணல் அம்பேத்கர் தோற் றுப் போய்விட்டார் என்று விரக்திக்காதை எழுதி விடலாமா?

ஜாதி அமைப்பின் பலமே அண்ணல் அம்பேத்கர் கூறிய  GRADED IN EQUALITY என்பதுதான்; ஏணிப் படிக்கட்டு முறைதான். மனித சமத்துவம் ஊட்டும் கல்விமுறை கொணர்வது,  பகுத்தறிவு, விஞ்ஞான சிந்த னைகளை வளர்ப்பது என்கிற முறையிலே மாற்றங்கள் கொண்டு வர தாழ்த்தப் பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். இருவரும் வலதுகரம், இடதுகரம் என்று அண்ணல் அம்பேத்கர் கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும். தந்தை பெரியார் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டத்தைத் தொடங்கி அவர் நினைத்த அளவில் இல்லையென்றாலும் எதிரிகள் மிரளும் அளவிற்கு மகத்தான வெற்றி பெற்றுள்ளார் என்பது தான் வரலாறு.

234 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டே இரண்டு பார்ப்பனர்கள் தான் உறுப்பினர்கள். இந்த நிலை இந்தியாவில் எந்த மாநிலத்தில் உண்டு - சற்றே எண்ணிப் பார்க்கவேண்டும்! நண்பர்கள் யார், பகைவர்கள் யார்? என்பதைத் தெரிந்து கொள்வதில் கூட இன்னும் தயக்கமும் குழப்பமும் இருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது!

பெரியார் இயக்கம் பார்ப்பன அல்லாதோர் மற்றும் பார்ப்பனர்களுக் கிடையேயான போராட்டம் என்றுதான் கூறலாம். பார்ப்பனர்களில் இருந்து பார்ப் பனர் அல்லாதாவர்களுக்கு அதிகாரங்கள் வந்த பிறகு அவர்கள் பாரப்பனர்களுக்குத் துணைப் போகும் செயலில் இறங்கி விட்டார்கள். ஜாதியை எதிர்த்துப் போராட முன் வரவில்லை. அதிகாரத்தின் சுவையில் மூழ்கி விட்டார்கள். பார்ப்பனீயத்தை அழிக்க வேண்டுமென்றால் பார்ப்பனிய சிந்தனையை ஒழிக்க வேண்டும். பார்ப்பனர்களின் கைகளில் இருந்து அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு தாங்கள் பார்ப்பனியக் கொள்கை களைக் கடைப்பிடிக்கத் துவங்கி விட்டனர். பார்ப்பனர்  - பார்ப்பனர் அல்லாதோர் போராட்டம் தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் நடுநிலை ஜாதியினருக் கிடையேயான போராட்டமாகி விட்டது. என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக இயக்குநர் இரஞ்சித் குற்றப் பத்திரிகை படிப்பது சரிதானா?

திமுக சார்பில் ஆட்சிக்கு வந்த கலைஞர் அப்படி என்ன உயர்ந்த ஜாதிப் பட்டியலில் இடம் பெற்றவர்தானா? கதர் சட்டைக்குள் கறுப்புச் சட்டை என்று பார்ப்பனர்களால் அடையாளம் காட்டப்பட்ட காமராசர் அப்படியென்ன பெரிய ஜாதி?

கலைஞரையும் சரி, காமராஜரையும் சரி பார்ப்பனர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனரா - இன்று வரை கூட? கலைஞர் வீட்டில் தாழ்த்தப்பட்ட சமூக மருமகள்கள் வரவில்லையா? - அது ஒரு நம்பிக்கை ஏற்படுத்தாதா? அரசியல் தேர்தல் பதவி பக்கம் செல்லாத திராவிடர் கழகம் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு - மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி தன் ஆயுளையே ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றுகிறதே!  திராவிடர் கழகத்தினரிடமிருந்து ஸ்டாலின் விலகி இருக்க வேண்டும் என்று பார்ப்பன ஏடுகள் இலவசமாக அறிவுரை சொல்லுவது எந்த அடிப்படையில்?

வெறும் விமர்சனம் செய்யும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு  எதை வேண்டு மானாலும் பேசலாம். நாங்கள் களத்தில் நிற்பவர்கள். அத்தகையவர்களை நோக்கி களங்கமான கற்களை வீசுவது - யாருக்கோ தான் பயன்படும்.

கல்வி, வேலைவாய்ப்பில் வளர்ச்சி என்பதே ஒரு வகையான அதிகார மேல்நிலைதான். முதல் அமைச்சர் நாற்காலியில் வந்தால் தான் ஏற்கமுடியும் என்பதல்ல. ஒரு பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வந்த நிலையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழக்கில் சமூக நீதியான தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். வழக்கின் கட்டைத் தொட்டுக்கூட பார்க்கவில்லை என்பதற்காக வருத்தப்படலாம் அவ்வளவுதான் - அதற்குமேல் விமர்சிக்கலாமா? விமர்சன கர்த்தாக்கள் கீழே இறங்கி வரட்டும், கைகோக்கட்டும் - வரவேற்கிறோம்.

பெரியார் இயக்கத்தின் பெரும் பணியை கொச்சைப்படுத்துவது, பெரியார் சிலையை உடைப்பவர்களுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும்தான் தீனிப் போட உதவும். தோழர் இரஞ்சித் போன்றவர்கள் பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளை உள்வாங்கி நடைபோடட்டும்.

ஏற்கெனவே தலித் அல்லாதார் கூட்டணியை உண்டாக்க முயற்சித்தவர்கள் கரங்களை வலுப்படுத்தி விடக்கூடாது. தோழர் இரஞ்சித்துக்கு வாழ்த்துகள்.

நன்றி : "விடுதலை" ஞாயிறு  மலர்  இதழ் 08.12.2018

பெரியார் காங்கிரஸ்காரராக இருந்தபோது 1922ல் திருப்பூர் மாநாட்டில் சொன்னார்

"பெரியார் காங்கிரஸ்காரராக இருந்தபோது 1922ல் திருப்பூர் மாநாட்டில் சொன்னார், 'தாழ்த்தப்பட்டவர்களையும், நாடார்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்' என்ற தீர்மானத்தை கொண்டுவந்தார். அதை கொள்கை அளவில் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளட்டும் என்று கேட்டார். ஏற்றுக்கொள்ளவில்லை காங்கிரஸ் கட்சி.

இதை எதிர்த்தவர் யாரென்றால், 1939இல் கோவில் நுழைவுப்போராட்டத்திற்கு காரணமாக இருந்தவர் என்று சொல்லப்பட்ட வைத்தியநாத அய்யர்தான். அப்போது, 'உனக்கு சாஸ்திரம் தெரியுமா? இராமாயணம் தெரியுமா?' என்று வைத்தியநாத அய்யர் கேட்டதற்கு, அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் சொன்னார், 'மனுசாஸ்திரமும் இராமாயணமும் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் நுழையத் தடையாக இருந்தால் அதை இரண்டையும் எரிக்கனுமே தவிர இதைப்பற்றி பேசக்கூடாது' என்றார்.

'இராமாயணத்தையும் மனுசாஸ்திரத்தையும் எரிப்போம்' என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த போது 1922ல் திருப்பூர் மாநாட்டில் பெரியார் பேசினார்."-

எழவு வீட்டையே திருட நினைக்கும் பிணந்தின்னி நாயே, அடக்குடா உன் வாயை..,

திமுகவினருக்கு அம்பேத்கர் என்றால் யாருன்னு தெரியாது, தாத்தா ரெட்டமலை சீனிவாசனைத் தெரியாது ஏன் அயோத்திதாச பண்டிதரையே தெரியாது -தோழர் சீமான்

சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக மெட்ராஸ் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் என பெயர் சூட்டியது எந்த கட்சி..?

அதே அம்பேத்கர் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னை - வியாசர்பாடியில் தொடங்கியது எந்த கட்சி..?

சட்ட மாமேதை அம்பேத்கருக்கு சென்னை -அடையாரில் மணிமண்டபம் அமைத்தது எந்த கட்சி..?

சென்னை- கிண்டியில் காந்தியடிகள் நினைவு மண்டபம் அருகே  தாத்தா ரெட்டமலை சீனுவாசனுக்கு மணிமண்டபம் அமைத்தது எந்த கட்சி..?

தாம்பரம் அருகேயுள்ள சாண்கடோரியத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவமனைக்கு தேசிய அயோத்திதாச பண்டிதர் என பெயர் சூட்டியது எந்த கட்சி..?

மேலே குறிப்பிட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் #திமுக. வேணுமென்றால் வரலாற்றை புரட்டிப்பார்.

எழவு வீட்டில் ஏதாவது திருடுவதே மாபெரும் தவறு. ஆனால் அந்த எழவு வீட்டையே திருட நினைக்கும் பிணந்தின்னி நாயே, அடக்குடா உன் வாயை..,

இந்தியாவில் இரண்டு வரலாறு உள்ளது

பார்ப்பனர்கள்★

இந்தியாவில் இரண்டு வரலாறு உள்ளது

ஒன்று உண்மையான வரலாறு

இன்னொன்று இந்தியாவை பற்றி பார்ப்பனர்கள் முன் வைக்கும்

வரலாறு

பார்ப்பனர்கள் அயோக்கியர்கள் என்பது சரித்திர ஆய்வு

யூதர்களுக்கு நிகரான மட்டமான அயோக்கியர்கள் யாரென்றால்
அது பார்ப்பணர்கள் தான்

இந்த பார்ப்பனர்கள் தான்

இந்தியாவின் வரலாறை மாற்றி தலைகீழாக திரித்து எழுதுபவர்கள்

இந்த மண்ணின் பூர்வ குடி மக்களை அசிங்கமாக சித்தரித்து
இதே மண்ணில் ஒரு வித அதிகாரத்தை கை பற்றி கொண்டவர்கள்

யாரென்றால்

அது பார்ப்பனர்கள் தான்

மதத்தின் மூலம் வக்கிரத்தை எழுப்பி அதை வைத்தே சாதித்து கொண்டு
அப்படியே பக்தி வளர்ப்பது யாரென்றால்

பார்ப்பனர்கள் தான்

பார்ப்பனர்களுக்கு எது நன்மையானதோ?
அது ஒட்டு மொத்த இந்தியாவிற்கும்
தீங்கானது

தமிழ் மண்ணில் வாழ்ந்து கொண்டு
தமிழையே பேசி கொண்டு
தமிழர்களுக்கு துரோகம் செய்வதையே
முழு நேர மத தொழிலாக
வைத்து கொண்டு

இதே மண்ணில் வாழும் ஆட்கள் யாரென்றால்

அது பார்ப்பனர்கள் தான்

உண்மையில் இந்தியாவை தவிர வேறு நாட்டில்

இந்த பார்ப்பனர்கள் வாழ்ந்தால்
நிச்சயம் படுகொலை செய்ய படுவார்கள்

இல்லையெனில்
நாட்டை விட்டே துரத்தி அடிக்க படுவார்கள்

அது உண்மை

யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள்

உண்மையில் இந்து மதம் என்பது பார்ப்பனர்களின் மதமே

அல்ல

பார்ப்பனர்களின் வைதீக மதம் இந்து மதத்துடன் கலந்து

ஒரு வித மதமாக மாற்றம் கொண்டது

இந்தியாவின் தலை விதி மாறி போனது பார்ப்பனர்களால் தான்

மக்கள் தொகையில் வெறும் மூன்று சதவீதம் உள்ள ஒரு இனம்

ஒரு பெரிய இந்திய நாட்டையே கையில் வைத்து கொண்டு
எல்லா அதிகாரத்தையும் கை பற்றி கொள்கிறது

எப்படி இது முடிந்தது

பார்ப்பனர்களுக்கு சளி பிடித்து கொண்டாள்
ஒட்டு மொத்த இந்தியாவும்
தைலம் பூசி கொள்ள வேண்டும்

மூன்று சதவீதம் உள்ள பார்ப்பனர்கள்

இந்தியாவை கையில் வைத்து உள்ளார்கள்

பெரிய அநியாயம் இது

ஒரு சூத்திரனை விட பார்ப்பான் ஒன்றும் உயர்ந்தவன் கிடையாது

செருப்பு தைக்கும் ஒருவனை விட பார்ப்பான் ஒன்றும் உயர்ந்தவன் கிடையாது

மலம் அள்ளும் தோட்டியை விட பார்ப்பான் ஒன்றும் உயர்ந்தவன் கிடையாது

காரணம் பார்ப்பான் ஒரு சோம்பேறி

இரண்டாயிரம் ஆண்டுகளாக எவ்வித உடல் உழைப்பும் செய்யாமல்

ஒரு இனம் இந்தியாவில் வாழ்ந்து வந்தது என்றால்

அது ஆரிய பார்ப்பன இனம் தான்

பார்ப்பனர்கள் உடல் உழைப்பை அசிங்கமாக நினைத்தார்கள்

அதுதான் உண்மை

வெறும் சடங்குகளை வைத்தே முன்னேறி வாழ்ந்து காலம் கழித்தவர்கள்

பார்ப்பனர்கள்

இந்த பார்ப்பனர்களை பற்றி  வெளி நாட்டுக்காரன் கண்டு பிடித்ததை விட

தமிழ் நாட்டு தந்தை பெரியார்

பெரிய ஆய்வையே செய்து விட்டு சென்று உள்ளார்

பெரியாரை பார்ப்பன துவேசி யென்று எல்லோரும் மட்டமாக புரிந்து கொண்டார்கள்

பார்ப்பணர்களிடம் நெருங்கி பழகி அவர்களை உள்ளும் புறமாக
முழுவதும் தெரிந்து கொண்டு
அவர்களை விமர்சனம் செய்தே விரட்டி அடித்தவர் யாரென்றால் தந்தை பெரியார் தான்

அது எந்தளவிற்கு என்றால்

பெரியார் வாழ்ந்த காலத்தில் தமிழ் நாட்டை விட்டே

பார்ப்பனர்களை மூட்டை முடிச்சி யோடு வெளியேற்றி இருக்க முடியும் அந்தளவிற்கு

பெரியாரை கண்டு நடுங்கினார்கள்

எத்தனை அசிங்கிமான  ஈன பிறவிகள் பார்ப்பனர்கள் என்பது
பெரியாருக்கு தெரிந்த போதுதான்

அவர்களை ஒழிப்பதையே முழு நேர பிரச்சார உத்தியாக கையாண்டார் பெரியார்

பார்ப்பனர்களை பற்றி பெரியார் மிக துல்லியமாக சொல்லி உள்ளார்

அது இன்றும் எதிரொலிக்கிறது

அது பத்து முனைவர் பட்டத்திற்கு நிகரானது எனலாம்

அந்த அளவிற்கு அது விரிந்து செல்கிறது

மிக பெரிய பார்ப்பான உளவியல் பகுப்பாய்வு அது

பார்ப்பனர்களின் உளவியல் பகுப்பாய்வு தந்தை என்றால்

அது பெரியார் தான்

முடிந்த வரை தமிழ் மொழியை ஒழித்து கட்டி விட்டு
அதன் செல்வங்களை யெல்லாம்
தீக்கிரையாக்கி ஆக்கி விட்டு

ஆடி பெருக்கில் தமிழின் பனை ஓலை இலக்கியங்களை
விட்டு சென்றால் புண்ணியம் மென்று

ஒரு மொழியின் இலக்கியத்தை  சிதைத்தது

பார்ப்பனர்கள் தான்

பொய்

வக்கிரம்
ஜாதி பெருமை
மத பற்று
குரூர புத்தி இதையெல்லாம் ஒன்று சேர்த்தால் அவர்கள் பார்ப்பனர்கள்

எனலாம்

தமிழ் நாட்டில் ஒரு பழமொழி உண்டு

"பார்ப்போடு பழகாதே" என்னும் பழமொழி அது

சிலர் பாம்பு குட்டியோடு பழகாதே என்பார்கள்

அது தவறு

அதல்ல பொருள்

பார்ப்பணர்களோடு பழகாதே என்பதே அதனின் பொருள்

இன்னொரு பழமொழி

"முட்டி புகும்  பார்ப்பார் " என்னும் பழமொழி

அதாவது பிச்சை எடுக்கும் பார்ப்போர் என்னும் பல மொழி

பார்ப்பனர்களை மக்கள் ஏளனமாக இந்த பழமொழியை சொல்லி விரட்டி உள்ளார்கள்

இந்த பிச்சை எடுக்கும் புத்தியை வைத்து கொண்டு பார்ப்பனர்கள்

சிவனையும்  பிச்சை எடுத்து வாழுகின்ற கடவுளாக

பார்ப்பனர்கள் கதை கட்டி விட்டார்கள் என்கிறார்

தேவ நேய பாவாணர்

அவர் சொன்னா சரியாதகத்தான் இருக்கும்

இந்த கேடு கெட்ட பார்ப்பனர்களை பற்றி

சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள்

ஞானம் சூரியன் " என்னும் ஒரு நூல் எழுதி உள்ளார்

அந்த நூலை படித்தாலே போதும்

பார்ப்பனர்களின் யோக்கிதையே தெரிந்து கொள்ளலாம்

பார்ப்பனர்கள் பற்றி ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்

தெரியுமா..?

பார்ப்பனர்கள் எவ்வகையிலும் உயர்ந்தவர்களாக இல்லை
மனித ஆற்றலிலோ'

ஆராய்ச்சி அறிவிலோ
அறிவியலிலோ
வாய்மையிலோ
ஒழுக்கத்திலோ
நட்பிலோ
உழைப்பிலோ

உயர்ந்தவர்களாக இல்லை என்கிறார்கள்

அம்பேத்கர் கூறுகிறார்

பார்ப்பனர்கள் படித்தவர்கள் தான்
ஆனால் அறிவாளிகள் அல்ல என்கிறார்

உழவு தொழில் செய்வது பாமென்று
கூறி அந்த தொழிலை செய்ய மறுத்து
சோம்பேறிகளாய்
கோலைகளாய்

அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்

என்பதை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்

உயிர்க்கொலை செய்வதையும் மாமிசம் உண்பதையும் பார்ப்பனர் விட்டு விட்டாலும்

தாகமென்று  வருபவர்களுக்கு

சிறிது தண்ணீர் கூட கொடுக்காத ஆட்கள்
யாரென்றால்

அது பார்ப்பனர் தான்

எந்த வித தகுதியும் இல்லாத வக்கிர புத்தி உள்ள பார்ப்பான்

நய வஞ்சகத்தால்

உயர்ந்த ஜாதியாக கருத படுகிறான்

என்ன மடத்தனம்

உயர்ந்த ஜாதி என்றால் உயர்ந்த குணம் இருக்க வேண்டுமல்லவா..?

அப்போது தானே அது உயர்ந்த ஜாதி

இந்தியாவின் உண்மையான வரலாறு என்ன என்பதை பார்ப்பனர்கள் முடிவு செய்யும் போது

அப்போதுதான் சமஸ்கிருதத்தை உயர்த்தி பிடிக்கிறார்கள்

இந்து மதத்தை தூக்கி பிடிக்கிறார்கள்

இந்தியாவின் வரலாறு என்பது
பார்ப்பனர்களை தவிர்த்த வரலாறு

பார்ப்பனர்களுக்கு என்ன வரலாறு உள்ளது இந்தியாவில்

அவர்கள் பிச்சை எடுத்ததும்
கொலை செய்ததும் தான்

அவர்கள் வரலாறு.

வேறென்ன

சோழர் காலத்தில் நிலவுடைமை முறைகளில் செய்த மாறுதல்களின் தன்மையைக் கல்வெட்டுக்களின் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

சோழர் காலத்தில் நிலவுடைமை முறைகளில் செய்த மாறுதல்களின் தன்மையைக் கல்வெட்டுக்களின் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. வெள்ளான் சிறு நிலச் சொந்தக்காரர்களின் உடைமையைப் பறித்து கோயில் தேவதானமாகவும் இறையிலி நிலமாகவும் மாற்றினார்கள். உழவர்கள் தங்கள் உரிமைகளை இழந்தார்கள். உழுதுண்போரின் நிலங்களில் பலவற்றைப் பிரமதேயமாக்கினார்கள். ஆகவே நிலவுடைமை கோயிலுக்கோ, கோயில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்திய மேல் வர்க்கங்களுக்கோ மாற்றப்பட்டது. இதனால் உழுதுண்போர் நிலை தாழ்ந்தது. இது மட்டுமல்ல; போர்களுக்கும் கோயில் செலவுகளுக்கும் அரசனது அரண்மனை ஆடம்பரச் செலவுகளுக்கும் சாதாரண மக்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டன. இவ்வரிகளை வசூலிக்கும் உரிமை மேல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட ஊர்ச்சபைகளிடமே விடப்பட்டிருந்தன. அவர்கள் தங்கள் உடைமைகளுக்கும் நலன்களுக்கும் பாதகம் ஏற்படாத வகையில் வரியையும் கடமைகளையும் இறைகளையும் வசூலித்தார்கள். வரி கொடுக்க முடியாத ஏழைகளைக் கொடுமைப்படுத்தினார்கள். வரி கோயிலுக்கென வசூலிக்கப்பட்டதால் வரி கொடாதவர்களுக்குச் 'சிவத் துரோகி' என்ற பட்டம் சூட்டி நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள் அல்லது நிலத்தில் ஒரு பகுதியை விற்று 'தண்டம்' என்ற பெயரால் கோயிலுக்கு அளித்தார்கள். இத்தகைய ஒரு சுரண்டல் முறையை படைகளின் பாதுகாப்போடும் மதக் கொள்கைகளின் அனுசரணையோடும் சோழ மன்னர்கள் பாதுகாத்தனர்.

இச்சுரண்டல் முறைகளை மக்கள் எப்பொழுதும் சகித்துக்கொண்டிருந்தனர் என்று சொல்ல முடியாது. வாழ்க்கைத் துயரங்கள் அவர்களை ஒற்றுமைப்படுத்தின. கொடுமை அளவுமீறும் போது அவர்கள் போராடினர். அப்போராட்டங்களைப் பற்றி நாம் இதுவரை சோழர் வரலாறுகளில் வெளிவந்துள்ள நூல்களில் காண முடியாது. ஏனெனில் அவை மன்னர் வரலாறுகளேயன்றி மக்கள் வரலாறுகளல்ல.

#PutChatney_RajMohan ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

#PutChatney_RajMohan ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். மாரிதாஸ் அளவிற்கு மட்டமாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு அது ஓகே-வாகத் தான் இருக்ககிறது..

காரணம், அவர் ராஜராஜனை ஒரு சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட மன்னனாக வியந்தோதி இருக்கிறார்..

உள்ளபடியே ராஜராஜனின் கட்டிடக் கலை, நீர் மேலாண்மை, நகர வடிவமைப்பு எல்லாமே வியப்பிற்குரியவை தான்.. ஆனால் ராஜ் மோகன் வசதியாக மறைத்தாரா? அல்லது அறியாமையில் விட்டுவிட்டாரா? என்பது நமக்கு தெரியவில்லை..

ராஜராஜன் இத்தனை நிர்வாகத் திறன் கொண்டவனாக இருந்து யாரை வாழ வைத்தான்? யாருக்காக நிலங்களை எல்லாம் தானமாக வழங்கினான்? யாருக்காக அதிகப்படியான வரியினை வசூல் செய்தான்? யாருக்காக கோயில்களையும், மடங்களையும் கட்டியெழுப்பினான்?? என்கிற கேள்விகளிலிருந்து ராஜராஜனை அணுகும் போது தான் நிர்வாகத் திறன் என்பதைத் தாண்டிய ராஜராஜனின் உண்மை முகத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.. இந்த வரலாற்றுத் திரிபின் மயக்கத்திலிருந்து தெளியவும் முடியும்.

சரி இது இரிக்கட்டும்..

அத்தாம் பெரிய கோயில்.. 80 டன் விமானம்.. ஆஹா ஓஹோ என்று வாயைப் பிளக்கிறார் ராஜ் மோகன். ஆனால், அடிப்படையில் ஒரு மனிதனாக அந்த கோயிலின் பின்னால் எத்தனை பேருடைய உழைப்பு சுரண்டப்பட்டிருக்கிறது என்பதை நாம் பேசவேண்டியதில்லையா?? எத்தனை ஆயிரம் போர்க் கைதிகளின் உழைப்பு சுரண்டப்பட்டு வெறும் பிணமாக அங்கிருந்து தூக்கியெறியப் பட்டிருக்கிறார்கள் என்பதை பேசியாக வேண்டுமில்லையா??

80 டன் கல்லை திருச்சியிலிருந்து கொண்டு வந்து, வல்லம் செங்கிப்பட்டியில் இருந்து சாரம் கட்டி உச்சிக்குக் கொண்டு போவதற்கு எத்தனை எத்தனை பேர் அங்கு கொடூரமாக துன்புறுத்தப்பட்டிருப்பார்கள்?? இதையெல்லாம் அந்த மனிதர்கள் இன்புற்று கடமையாற்றினார்கள் என்று ராஜ் மோகன் போன்ற மன்னராட்சியை ரொமாண்டிசைஸ் செய்கிறவர்கள் நினைப்பார்கள் எனில் அதனை விட சைக்கோத் தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

இப்படி உழைத்து உழைத்து செத்துப் போனவர்கள் ஒரு புறம் இருக்கையில் தான், ராஜராஜன் பார்ப்பனர்களுக்கும்.. சைவ வெள்ளாளர்களுக்கும் சேவை செய்து தன்னை பூலோக சிவனாக கருதிக் கொண்டு வாழ்ந்திருக்கிறான். யாரோ சுகபோகமாக இருக்க.. மகிழ்விக்க.. அப்பாவி மக்களின் உழைப்பைச் சுரண்டி சேவகம் செய்தவனை எத்தனையோ பேர் அம்பலப்படுத்தியும் இந்த பொது சமூகம் அவற்றை எல்லாம் கடந்து போவதற்கு, இது போன்ற வரலாற்று புரிதலற்றவர்களின் அதீதமான உணர்வு மீட்டல்கள் தான் காரணமாக இருந்து வந்திருக்கின்றன..

எல்லாவற்றிற்கும் மேலாக தேவதாசி முறையினை தோற்றுவித்து பெண்ணினத்திற்கே மாபெரும் இழுக்கினைத் தேடித் தந்தவன் ராஜராஜன். பெண்களை போகப் பொருளாகவே பாவித்து சுகித்துக் கிடந்தவன் அவன். அதனால் தான் பதினான்கு மனைவிகளை கட்டி வாழ்ந்திருக்கிறான். அவர்களில் 13 பேர் பார்ப்பனப் பெண்கள்.. பார்ப்பனர்களுக்காக தனது குடிகளின் உழைப்பினை ராஜராஜன் சுரண்டியதன் காரணம் இப்போது புரிந்திருக்கலாம் ஒருவேளை..

வரலாற்றில் நல்ல மன்னன், கெட்ட மன்னன் என்பதெல்லாம் இல்லை.. மன்னன் என்றாலே கெட்டவன் தான். காரணம் அங்கு உழைப்புச் சுரண்டலும், ஏகாதிபத்தியமும் தான் இருக்குமே தவிர, சமத்துவமும் சம உரிமையும் இருந்ததே இல்லை.. அதனால் தான் இங்கு மக்களாட்சி முறையே சிறந்த ஜனநாயக ஆட்சி முறை என்று கூறுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

இதற்கு மேல் சொல்வதற்கில்லை.. கட்டிடங்களின் பிரம்மாண்டங்களில் மறைந்திருக்கும் குடிமக்களின் ரத்தக் கறைகளில் இருந்து மன்னர்களை அணுகுவதே சரியான, அறிவுடைமைச் சமூகத்திற்கு அழகாகும்..

நன்றி!!

அண்ணாவின் “ஆரிய மாயை”

“அன்னாய் வாழி வேண்டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாடனூர்ந்த மாவே!”  –     (ஐங்குறுநூறு)

”அம்மா, அவர் குதிரை மீதேறி வருகிறார் கெம்பீரமாக!”
”யாரடி வருவது?”
”பெரிய மலைகள் சூழ்ந்த நாட்டுடைய தலைவர் பரி மீதேறி வருகிறார்.”
”சரி அதிலென்ன வியப்புக் காண்கின்றாய்?”
”அந்தக் குதிரை தலையை அசைத்துக் கொண்டு வருகிறதே, அது வேடிக்கையாக இருக்குதம்மா!’
“அதிலென்னடி வேடிக்கை! மகா வேடிக்கை.”
”குதிரை தலையை அசைக்கும் போது கொத்தாக, இருக்கும் குடுமியும் கூடவே கூத்தாடுகிறது. அதைப் பார்த்தால் சிரிப்புண்டாகிறது.”
“குதிரைக்குத் தலையிலே குடுமி ஆடினால், சிரிப்பு வரக் காரணம் என்னடி?”
“ஏனம்மா! நமது ஊரிலே உள்ள பார்ப்பனர் தலையின் உச்சிக்குடுமி, அவர்கள் நடக்கும்போது கூத்தாடுகிறதே, அதைப் போல இல்லையா அந்தக் காட்சி? அதனால்தான், எனக்குச் சிரிப்பு உண்டாயிற்று!”
“போடி குறும்புக்காரி!”
வீதி வழியே செல்லுகிறான் குதிரை வீரன் ! குதிரை தலையசைக்க அதன் குடுமி ஆடுகிறது. இதைக்கண்ணுற்ற தோழிக்குப் பார்ப்பனரின் குடுமி நினைவிற்கு வருகிறது. நகைக்கிறாள்! கண்டதையும் கொண்ட கருத்தையும் தலைவிக்கு கூறுகிறாள் பழந்தமிழகத்திலே. இக்கருத்துக் கொண்ட கவிதையே, மேலே குறித்திருப்பது, ஐங்குறு நூறு எனும் ஏட்டிலுள்ளது. எடுத்துக்கட்டியதுமல்ல! ஈரோட்டுச் சரக்குமல்ல!
ஒரு காலம் இருந்தது. தமிழர்கள் ஆரியரை நகைப்புக்குரிய நடமாடும் உருவங்களாகக் கருதிய காலம். ஆரிய இனம் வேறு என்ற எண்ணம் மங்காதிருந்த காலம். ஆரியத்தைக் கேலிக் கூத்தாகக் கருதிய காலம்! இன்றோ , ஆரியரைப் போன்ற புத்திக் கூர்மை, ஆசார அனுஷ்டானம், நேம நிஷ்டை, பூஜை புனஸ்காரம், நடையுடை பாவனை இருப்பதே தமிழருக்குச் சீலத்தையும் சிலாக்கியத்தையும் தரும் என்ற தவறான கருத்துத் தழைத்துக் கிடக்கிறது! காலம் முளைக்கச் செய்த இந்தக் கள்ளி படர்ந்திருப்பதாலேயே, நாச நச்சரவுகள் இங்கு நடமாடித் தமிழர் சமுதாயத்தைத் தீண்டித் தீய்த்து வருகின்றன!
----அண்ணாவின் “ஆரிய மாயை”

ராஜராஜ சோழன் நிலத்தை புடுங்கினார் என்று சொன்னதை விட...

ராஜராஜ சோழன் நிலத்தை புடுங்கினார் என்று சொன்னதை விட... பஞ்சமி நிலம் என்று 1892/93ல்  ஆங்கிலேயர்கள் கொடுத்த இரண்டரை லட்சம் ஏக்கர் நிலத்தை புடுங்கிவிட்டார்கள் என சொன்னால் கூட பொருத்தமாக ஆதரபப்பூர்வமாக இருக்கும்..

1891ல் செங்கல்பட்டு ஆட்சியர் தாழ்த்தபட்டோர் எதிர்காலத்தூக்காக பொருளாதார வளர்ச்சிக்காக விவசாய நிலங்களை அவர்களுக்கு தானமாக வழங்கலாம் சொன்ன அறிக்கையை அடுத்த இரண்டாண்டில் பிரிட்டீஷ் பார்லிமென்ட் அனுமதி அளித்து பஞ்சமி நிலம் என தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது..

 நபஞ்சமி நிலத்தை அடமானமாகவே விற்கவோ  தலித் அல்லாதவர்களுக்கு விற்கமுடியாது என்ற சட்டமும் பிரிட்டீஸ் அரசு இயற்றியது அப்படிபட்ட பஞ்சமிலம் இன்று 100%தலித்களிடமிருந்து பறிக்கபட்டுள்ளது..

ராஜராஜன் புடுங்கியதை விட ஆங்கிலேயர் காலத்தில் நில அளவீடு செய்யபட்டு கொடுத்த பஞ்சமி நிலத்தை பறிக்கபட்டதை பற்றி ரஞ்சித் பேசினாலும் அது ஆதரப்பூர்வமாககவும் பரவலான விதாததத்திற்கு வரும்..

பஞ்சமி நிலம் பற்றி 100% தெரிந்த ஆதவன் தீட்சன்யா ரஞ்சித்தின் வசனகர்த்தாக இருப்பவர் கட்டயமாக பஞ்சமி நிலம் பற்றி ரஞ்சித்திடம் பேசியிருப்பார்..

அப்படி இருக்கையில் ராஜராஜன் பற்றிய ட்வீட்லாம் வெறும் ஏட்டுசுரைக்காயாக எதற்கும் உதவாத வெத்து விவாதத்த்தை மட்டுமே வளர்த்துவிடும்..

திராவிடம் அறிவோம் (88)

திராவிடம் அறிவோம் (88)

1956ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற தி. மு. கழக இரண்டாவது மாநில மாநாட்டில்தான், கழகம் தேர்தலில் போட்டியிட வேண்டுமா – வேண்டாமா என்று மாநாட்டுக்கு வந்தோரிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

56,942 பேர் தி. மு. கழகம் போட்டியிட வேண்டும் என்றும், 4,203 பேர் போட்டியிட வேண்டாம் என்றும் வாக்களித்தனர்.

மக்களின் மிகப் பெரும்பான்மையான ‘வேண்டும்’ என்ற முடிவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இறுதித் தீர்மானமான “பொதுத் தேர்தல்களில் தி. மு. கழகம் போட்டியிடுவது என்று இந்த மாநில மாநாடு தீர்மானிக்கிறது” என்ற தீர்மானத்தை மாநாட்டுத் தலைவர் நெடுஞ்செழியன் வாசித்தபோது மக்கள் எழுப்பிய கையொலியும், ஆரவாரப் பேரொலியும் அடங்க சில நிமிடங்கள் ஆயின.

கழகம் இந்த முடிவை மேற்கொண்ட முறை, அரசியல் இயக்கங்கள் மேற்கொள்ளாதது – வரலாற்றில் புதுமையானது – ஜனநாயகத் தத்துவத்திற்கு மேலும் தெளிவு தரும் சீரியதொரு நடைமுறை.

திராவிடம் அறிவோம் (87)

திராவிடம் அறிவோம் (87)

கலைஞர் கருணாநிதிக்குக் ”கலைஞர்” என்ற பட்டம் அளித்தது யார்?

கலைஞர் எழுதிய ‘தூக்குமேடை’ நாடகத்தில் நடிகவேள் எம். ஆர். இராதா தொடர்ந்து நடித்து வந்தார்.

1947ஆம் ஆண்டு அந்நாடகத்திற்குத் தலைமை தாங்க, அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமியையும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனையும் அழைத்தார் எம். ஆர். இராதா.

“கலைஞர்” என்கின்ற அந்தப் பட்டத்தை நடிகவேள் எம். ஆர். இராதா அவர்கள்தான் – தனது முயற்சியால் அந்தப் பெயரை ஒரு பட்டயம்போல் எழுதி எனக்கு வழங்கினார்கள். இராதாவே கொடுத்த பட்டம் அது!” என்கிறார் கலைஞர்.

(முரசொலி 03.06.2002).

திராவிடம் அறிவோம் (86)

திராவிடம் அறிவோம் (86)

அண்ணாவுக்கு “அறிஞர்” என்ற பட்டம் அளித்தது யார்?

1947ஆம் ஆண்டின் இறுதிக் காலகட்டங்களில், அண்ணாவின் பெயரோடு “அறிஞர்” எனும் முன்னொட்டு சேர்த்து அழைக்கப்படலாயிற்று.

1948ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களான தி. சடகோபனும் அ. ந. கனகசபையும் ‘அறிஞர் அண்ணாதுரை’ எனும் தொகுப்பு நூலை வெளியிட்டனர். இந்நூலில் தலைசிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், தலைவர்கள், சிந்தனையாளர்கள் அண்ணாவைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ள கருத்துகளைத் தொகுத்து வழங்கினர்.

அறிஞர் அண்ணா எழுதி 1949இல் வெளிவந்த நல்லதம்பி, வேலைக்காரி போன்ற திரைப்படங்களிலும் ‘அறிஞர் அண்ணாதுரை’ என்றே அவரது பெயர் திரையில் காட்டப்படுகிறது.
தி.மு.க.வின் துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்த இரா. நெடுஞ்செழியன் நடத்திய மன்றம் ஏட்டில், அவரால் இதற்கான விடை வெளியிடப்பட்டிருக்கிறது.
“அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சிலும், எழுத்திலும் திளைத்து, அவரது அறிவாற்றல் மேம்பட்டுத் திறனைக் கண்டு வியந்து, உவகையால் பொங்கி எழுந்த ஆயிரமாயிரம் உள்ளங்களிலிருந்து அன்பு வடிவாய் வெளிக்கிளம்பிய அரிய பாராட்டுச் சொல்தான் அறிஞர் என்பது. இன்ன இடத்தில் இன்னாரால் முதன்முதலாகச் சொல்லப்பட்டது என்று கண்டறிந்து கொள்ள முடியாத வகையில், அவரது அறிவாற்றல் திறனைக் கண்டறிந்து கொண்ட எல்லோராலும் ஒருமித்து எழுப்பப்பட்ட ஒரு பெரும் உவகைச் சொல்தான் ‘அறிஞர்’ என்பது”.

இதிலிருந்து, எந்தத் தனிமனிதரோ அமைப்போ அண்ணாவுக்கு ‘அறிஞர்’ எனும் பட்டத்தை வழங்கவில்லை என்பது தெளிவாகிறது.

திராவிடம் அறிவோம் (85)

missing

தோழர் பா.இரஞ்சித் கருத்துக்களுக்கு ஆதாரம் & இரஞ்சித்துக்கும் சில வரலாற்றுசான்றுகள்.

http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-aug16/31344-2016-08-23-05-46-47

தோழர் பா.இரஞ்சித் கருத்துக்களுக்கு ஆதாரம் & இரஞ்சித்துக்கும் சில வரலாற்றுசான்றுகள்.

கண்டி நாயக்கர் என்ற நாம் தமிழர் கட்சியின் ஆவணப்படத்தில் தமிழீழ வரலாற்றைத் தவறாகக் காட்டியிருந்தனர். அவற்றைக் கடந்த காட்டாறு ஜூன் இதழில் விளக்கினோம். அந்த ஆவணப்படத்தில் தமிழ்நாட்டு வரலாறு பற்றியும் மிகவும் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

“தமிழ்நாட்டின் வளமான பகுதிகளை எல்லாம் பாளையம், பாளையமாகக் கூறுபோட்டு, தமிழனின் வளங்களையும், அவனது உழைப்பையும் சுரண்டியதே பிராமணிய வருணாசிரமத்தைக் கடைபிடித்த தெலுங்கர்கள் தான்....பாளையப்பட்டு ஆட்சிமுறையில் தமிழர்களின் நிலங்களை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்டனர் தெலுங்கர்கள். இன்று தமிழகத்தில் நிலமில்லா ஏழைகளான பள்ளர் - பறையர்களின் ஏழ்மை நிலைக்குக் காரணம், வடுகர்களின் பாளையப்பட்டு ஆட்சிமுறைதான்.”

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர்கள் போலக் காட்டிக்கொள்ளவும், தமிழ்நாட்டு தாழ்த்தப்பட்ட மக்களை பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பிலிருந்து திசை திருப்புவதற்காகவும் இக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழர் நிலங்களைப் பறிமுதல் செய்த பார்ப்பன ‘ஊர்ச்சபை’

நாயக்கர்களால் தமிழர்களின் நிலம் பறிமுதல் செய்யப்பட்டதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ‘பாளையம்’ என்ற வரிவசூல்முறை நாயக்க மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது என்பது மட்டுமே உண்மை. அதுவும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் காலத்தில் இருந்ததைப் போன்ற வரிவசூல் முறைதான்.

குறிப்பாக, இராஜராஜ சோழன் ‘ஊர்ச்சபை’ என்ற ஒரு முறை வழியாக, நிலவரி வசூலைச் செய்து வந்தான். அந்த ஊர்ச்சபை என்பது, ‘குடவேலைமுறை’ மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்படித் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கட்டாயம் ‘வேதம் படித்த பார்ப்பனர்களாகவே இருக்க வேண்டும்’ என்று உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இராஜராஜ சோழன் காலத்திலிருந்து பார்ப்பனர்கள்தான் தமிழர்களிடம் நிலவரி வசூலிக்கும் அதிகாரத்தைப் பெற்று இருந்தனர். நாயக்கர்கள் காலத்தில் அது மாறியது.

சோழர்கள் கால நிலவரி வசூல் முறையாக இருந்தாலும் சரி, நாயக்கர் கால நிலவரி வசூல் முறையாக இருந்தாலும் சரி அவை தமிழர்களுக்கு எதிராகவும் - பார்ப்பனர்களுக்கு ஆதரவாகவும் இயங்கியன என்பது உண்மை. பாளையப்பட்டு முறையைவிட அதிகமான கொடுமைகளைச் செய்தது பார்ப்பனர்களின் ‘ஊர்ச்சபை’ முறை.

தமிழர்களின் நிலங்களைப் பார்ப்பனர்களுக்குப் பறித்துக்கொடுத்த சோழர்கள்

இராஜராஜசோழன் காலத்தில் பள்ளர் - பறையர் போன்ற அடித்தட்டு மக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயங்களாகத் தாரை வார்க்கப்பட்டுள்ளன. இதுபற்றி, 1960ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ‘தாமரை’ இதழில் (மலர்:2, இதழ்:5) வெளிவந்துள்ள தகவலைப் பார்ப்போம்.

“சிறு நிலச் சொந்தக்காரர்களின் உடைமையைப் பறித்து கோயில் தேவதானமாகவும் இறையிலி நிலமாகவும் மாற்றினார்கள். உழவர்கள் தங்கள் உரிமைகளை இழந்தார்கள். உழுதுண்போரின் நிலங்களில் பலவற்றைப் பிரமதேயமாக்கினார்கள். ஆகவே நிலவுடைமை கோயிலுக்கோ, கோயில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்திய மேல் வர்க்கங்களுக்கோ மாற்றப்பட்டது. இதனால் உழுதுண்போர் நிலை தாழ்ந்தது. இது மட்டுமல்ல; போர்களுக்கும் கோயில் செலவுகளுக்கும் அரசனது அரண்மனை ஆடம்பரச் செலவுகளுக்கும் சாதாரண மக்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டன.

இவ்வரிகளை வசூலிக்கும் உரிமை மேல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட ஊர்ச்சபைகளிடமே விடப்பட்டிருந்தன. அவர்கள் தங்கள் உடைமைகளுக்கும் நலன்களுக்கும் பாதகம் ஏற்படாத வகையில் வரியையும் கடமைகளையும் இறைகளையும் வசூலித்தார்கள். வரி கொடுக்க முடியாத ஏழைகளைக் கொடுமைப்படுத்தினார்கள்.

வரி கோயிலுக்கென வசூலிக்கப்பட்டதால் வரி கொடாதவர்களுக்குச் ‘சிவத் துரோகி' என்ற பட்டம் சூட்டி நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள் அல்லது நிலத்தில் ஒரு பகுதியை விற்று ‘தண்டம்' என்ற பெயரால் கோயிலுக்கு அளித்தார்கள். இத்தகைய ஒரு சுரண்டல் முறையை படைகளின் பாதுகாப்போடும் மதக் கொள்கைகளின் அனுசரணையோடும் சோழ மன்னர்கள் பாதுகாத்தனர்.” ( 17)

இராஜராஜன் காலத்தில், வடஆற்காடு மாவட்டம் உக்கல் என்ற ஊரில் உள்ள ஒரு கல்வெட்டு கூறும் செய்தி ஒன்றின் வழியாக நாம் அறிந்த செய்தி முக்கியமானது. அதாவது,

இரண்டு ஆண்டுகள் நிலவரி செலுத்தாத விவசாயிகளின் நிலங்கள் ஊர்ச்சபைப் பார்ப்பனர்களால் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட நிலங்கள்,‘பெருவிலை’ என்ற பெயரில் ஏலத்துக்கு விடப்பட்டன. அதில் கிடைத்த தொகையைக் கொண்டு நிலவரியை எடுத்துக்கொண்டனர். இதில் கொடுமை என்னவென்றால், இந்த ஏலத்தில் பங்குபெற்று, நிலத்தைப் பெறுபவர்கள் அந்த நிலத்துக்குரிய வரியைக் கட்டிவிட்டு, நிலத்தை ‘தேவதானங்கள்’ என்ற பெயரில் கோவில்களுக்கு இலவசமாகத்தான் வழங்க முடியும். சொந்தமாக வைத்துக்கொள்ள முடியாது. இந்த தேவதானங்களின் உரிமையும், நிர்வாகமும் பார்ப்பன ஆதிக்கத்தில்தான் இருந்தன. இந்தக் கொடூரமான நிலப்பறிப்பு முறையை, அரசு உத்தரவாகவே கல்வெட்டில் அறிவித்துள்ளான் இராஜராஜன். ( 18 )

நாகை மாவட்டம் திருமணஞ்சேரி கல்வெட்டு, தஞ்சை மாவட்டம் களப்பால் கல்வெட்டு மற்றும் திருவொற்றியூர் கல்வெட்டு ஆகியவை சோழர்கள் காலத்தில் தொடர்ச்சியாக இதுபோன்ற தமிழர் நிலப்பறிப்புகள் நடந்ததைப் பதிவு செய்துள்ளன.

பார்ப்பன நிலங்களுக்குப் பக்கத்து நிலங்களும் பறிப்பு

இராஜராஜசோழன் காலத்தில் மேலும் ஒரு நிலப்பறிப்பு வகை அறிமுகமானது. அதாவது, தமிழ் மன்னர்கள், பார்ப்பனர்களுக்குப் பல நேரங்களில் ஒட்டுமொத்த ஊர்களையுமே பிரம்மதேயம் என்ற பெயரில் தானமாக வழங்கிவந்தனர். சில நேரங்களில் ஓர் ஊரிலுள்ள பாதி நிலங்களையோ, ஒரு குறிப்பிட்ட குறைவான அளவு நிலங்களையோ வழங்கி இருக்கிறார்கள். பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டதைத் தவிர மற்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் நிலங்களும் அந்த ஊரில் இருக்கும்.

அப்படிப் பார்ப்பனர்களைத் தவிர மற்ற ஜாதியினருக்கும் நிலஉரிமை இருப்பது, ஊர் நிர்வாகத்தை, நிர்வகிப்பதில் சிக்ககலாக இருக்கிறது என்று பார்ப்பனர்கள் இராஜராஜனிடம் குற்றச் சாட்டுக்களைக் கூறினர். அதன் அடிப்படையில் இராஜராஜன் கி.பி.1002 ல் ஒரு அறிவிப்பு வெளியிடுகிறான். “பிரம்மதேய நிலங்களுக்குப் பக்கத்தில் நிலம் வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும், நிலங்களைப் பக்கத்திலுள்ள பார்ப்பனர்களுக்கு விற்றுவிட்டு ஊரைவிட்டு வெளியேற வேண்டும்” என்று உத்தரவிடுகிறான்.

இந்த முறைப்படி, ஏராளமான கிராமங்களில் உள்ள தமிழர்களின் நிலங்கள் பார்ப்பனர்களால் பறிமுதல் செய்யப்பட்டு, முழுமையான பார்ப்பன கிராமங்களாக மாற்றப்பட்டன. சான்றாக, தஞ்சையிலுள்ள இராஜகிரி, சென்னையிலுள்ள வேளச்சேரி ஆகியவை ஆகும். ( 19)

நிலவரி - நிலப்பறிப்புகளுக்கு எதிரான புரட்சி

சோழர்கள் காலத்தில் இடங்கை - வலங்கை என இரண்டு பிரிவுகளாக தமிழர்கள் பிரிந்து கிடந்தார்கள். இந்த இரண்டு பிரிவிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்தனர். இரு பிரிவிலும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இருந்தனர். ஆனால் இரு பிரிவிலும் பார்ப்பனர்களும், சைவ வேளாளர்களும் இடம்பெறவில்லை. வலங்கைப் பிரிவினர் பார்ப்பனர்களுக்குப் பெரும்பாலும் அடிமையாக இருந்தனர். இடங்கையினர் பார்ப்பன - வெள்ளாளர்களின் எதிர்ப்பாளர்களாக இருந்தனர்.

பார்ப்பனர்களின் நிலப்பறிப்பும், சோழர்களின் வரிச்சுமையும் அதிகமாக அதிகமாக ஒரு கட்டத்தில் அது பெரும் போராக வெடித்தது. கி.பி.1071 ல், பார்ப்பனர்களின் கிராமமான, ‘இராஜமகேந்திர சதுர்வேதி மங்கலம்’ என்ற கிராமமே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அங்கிருந்த கோவிலும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அக்காலத்தில் கோவில்களின் சுவர்களில் தான் நிலவுரிமை பற்றிய குறிப்புகள் கல்வெட்டுக்களில் பதிவு செய்யப்பட்டிருந்தன. எனவே அந்த நிலஉரிமைப் பதிவுகளை உடைத்தெறியப்பட்டுள்ளன. இக்கிளர்ச்சி பற்றிய செய்தியை முதலாம் குலோத்துங்கன் ஆட்சியில் திருவரங்கக் கோயிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று விரிவாகத் தெரிவிக்கிறது.” (20)

மேற்கண்ட எழுச்சி, தாழ்த்தப்பட்ட மக்களின் விளைநிலங்கள் சோழர்களால் பறிமுதல் செய்யப்பட்டு பார்ப்பனர்களுக்கும், சைவ வேளாளர்களுக்கும் தாரை வார்க்கப்பட்டதற்கு எதிராக நடந்த புரட்சிக்குச் சான்றாக உள்ளது.

சோழர்களால் பிடுங்கப்பட்ட தாழ்த்தப்பட்டோரின் நிலங்கள்

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும், திருப்பதி, சென்னைப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகவும், பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் வரலாற்றுத் துறைத் தலைவராகவும் பணியாற்றிய பேராசிரியர் கே.இராஜய்யன் அவர்கள் தனது, ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்ற நூலில், சோழர்கள் நிலப்பறிமுதலில் ஈடுபட்டதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

“அடிக்கடி வளமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, பார்ப்பனர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டன. இதனால் அரச ஒடுக்குமுறையிலிருந்து குடியானவர்கள் பாதுகாக்கப்படாது போயினர். பெரும் நிலப்பரப்புக்கள் சேவை நிலங்களாயும், மானிய நிலங்களாயும் அளிக்கப்பட்டுவரி விலக்குத் தரப்பட்டன.”

சோழர்களால் அடிமைகளாக்கப்பட்ட பறையர்கள்

அதே நூலில், பறையர் இன மக்கள் கொத்தடிமைகளாகவும், விலைக்கு விற்கப்படும் அல்லது வாங்கப்படும் அடிமைகளாகவும் இருந்தனர் எனப் பதிவு செய்துள்ளார்.

“பறையர்கள் வேளாண் பாட்டாளியாய் இருந்தனர். விவசாய நடவடிக்கைகளில் பெரும்பாலானதைச் செய்த அவர்கள் மக்கள் நலனுக்கு உதவினர். எனினும், அவர்களுக்குத் தரப்பட்ட வெகுமதி, சேரிகள் எனப்பட்ட அருவருப்பான மூலைமுடுக்குகளில் வறுமையிலும், பட்டினியிலும் உழலுமாறு விடப்பட்டதுதான். பெரும்பாலான பண்ணைக்கூலிகள் அடிமை களாய் (அ) கொத்தடிமைகளாய் வாழ்ந்தனர். குரூரமாய் நடத்தப்பட்டனர். விற்கப்பட்டனர். மீளவும் விற்கப்பட்டனர் என்பது தெளிவாகிறது. இவ்வடிமைகளில் அதிகமானோரைக் கோவில்கள் வைத்திருந்தன.” (21)

பல்லவர் ஆட்சியில் பார்ப்பனர்களுக்கே நிலஉரிமை

சோழர்களுக்கு முன் பல்லவர்கள் ஆட்சிக்காலத்திலும், குறிப்பாக முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு நில உரிமை முற்றிலும் மறுக்கப்பட்டிருந்தது. பார்ப்பனர் களுக்கும், சில உயர் ஜாதிகளுக்கும் மட்டும் நில உரிமையும், நீர்ப்பாசன உரிமையும் இருந்தது. இவர்களின் நிலங்களில் உழைக்கும் உரிமை மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப் பட்டவர்களுக்கும் இருந்தது. இதற்கான சான்றுகளையும் பேராசிரியர் கே.இராஜய்யன் பதிவு செய்துள்ளார்.

பள்ளர் - பறையர் - பிற்படுத்தப்பட்டோரில் சில ஜாதிகள் என அனைவரும் நிலஉரிமையற்றுப் போனதற்குக் காரணம் நாயக்கர்கள் அல்ல; சேர, சோழ, பாண்டிய, தமிழ்மன்னர்களே அடிப்படைக் காரணம்.

‘பாளையக்காரர்’ முறையை உருவாக்கியவர் தமிழ்நாட்டுச் சைவ வேளாளர்

ஆந்திராவில், விஜயநகரப் பேரரசு இருந்த காலத்தில், ‘நயன்கரா’ என்ற முறையை வைத்திருந்தனர். கிருஷ்ணதேவராயர் காலத்தில் அந்த ‘நயன்கரா’ என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதைப் பின்பற்றித் தான் தமிழ்நாட்டில் 72 பாளையங்களை உருவாக்கினார்கள். ஆந்திராவில் தெலுங்கு பேசும் ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கி நிலவரி வசூலை மேற்கொண்டனர். தெலுங்கு பேசும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தெலுங்கு பேசும் பார்ப்பனர்களுக்குத் தாரை வார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் தமிழ்பேசும் மக்களை ஒடுக்கினர்.

தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் பார்ப்பனர்களுக்காகவும், உயர்ஜாதியினருக்காகவும் உருவாக்கப்பட்ட இந்த ‘நயன்கரா’ மற்றும் ‘பாளையப்பட்டு’ முறைகளை அறிமுகப்படுத்தியவர் தமிழ்நாட்டுத் தொண்டை மண்டலச் சைவ வேளாளராகிய அரியநாத முதலியார் ஆவார். கிருஷ்ண தேவராயர் ஆட்சியிலும், மதுரை நாயக்கர்களில் முதல் நான்கு தலைமுறை ஆட்சிகளிலும் பிரதம அமைச்சராகவும் படைத்தளபதியாகவும் திகழ்ந்தவர் இவர். அதனால் இவருக்கு ‘தளவாய்’ என்ற பட்டமும் உண்டு.

மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பள்ளர் - பறையர் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், கடும் நிலவரிகள் இருந்ததற்கும் அடிப்படைக் காரணம் ‘தளவாய் அரியநாத முதலியார்’ என்ற தமிழரே ஆவார். (22)

பாளையக்காரர்களாக இருந்த தமிழர்கள்

இந்த 72 பாளையங்கள் தலைவர்களாக - பாளையக்காரர்களாக இருந்தவர்கள் முற்றிலும் நாயக்கர்கள் மட்டுமல்ல; இவற்றில் 24 பாளையங்கள் கள்ளர், மறவர், அகமுடையர், வன்னியர், வலையர், செட்டியார் போன்ற பல ஜாதியினரைக் பாளையக்காரர்களாகக் கொண்டவையாகும். குறிப்பாக இராமநாதபுரம், சிவகிரி, ஊத்துமலை, ஊர்க்காடு, சேத்தூர், சிங்கம்பட்டி, ஆவுடையாபுரம், கடம்பூர், அழகாபுரி, சுரண்டை, கொல்லங்கொண்டான், தலைவன்கோட்டை எனப் பலவற்றைக் கூறலாம். இந்த 24 பாளையங்களில் அடித்தட்டு மக்களைக் கொடுமைப்படுத்தியவர்கள் மேற்கண்ட ஜாதியைச் சேர்ந்த தமிழர்கள் தான். தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் அதாவது தற்போதைய திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் பகுதியைச் சேர்ந்த எண்ணற்ற ஜமீன்களுக்குத் தலைவர்களாக இருந்தவர்கள் தமிழர்கள்தான்.

ஜெயமோகனின் வரலாற்றுப் புரட்டு

தோழர் பெரியாரின் கட்டளைகளைச் செயல்படுத்திய நீதிக்கட்சியானது, ஜமீன்தார்களின் நலன்களைப் பாதுகாக்க - ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்ட கட்சி என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாகவே இருக்கிறது. பல கம்யூனிஸ்ட்டுகளும், ஆர்.எஸ்.எஸ் காரர்களும் பல காலமாக இந்தக் குற்றச்சாட்டைக் கூறிவருகிறார்கள்.

விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் ‘தடம்’ ஆகஸ்ட் 2016 இதழில், எழுத்தாளர் ஜெயமோகனின் நேர்காணல் வெளியாகி உள்ளது. சுகுணா திவாகர், வெய்யில் ஆகியோர் இந்த நேர்காணலை எடுத்துள்ளார்கள். அதில்,

“1910 க்குப் பிறகு வந்த நிலச்சீர்திருத்தச் சட்டங்களில், பெரிய அடி வாங்கியவர்கள் தெலுங்கர்கள். அதற்கு முன்பு தமிழகத்தில் நிலம் தனியுடைமை கிடையாது. ரயத்வாரிமுறை வந்தபோது ஒருவருக்கு நிலம் பட்டாப் போட்டுக்கொடுக்கும் உரிமை தாசில்தாருக்க வழங்கப்பட்டது... இந்தக் காலகட்டத்தில் தெலுங்கர்களின் கையிலிருந்த நிலம் பல்வேறு ஜாதிகளின் கைக்குப் போனதற்கும், தெலுங்கர்களின் பெரிய அளவிலான வீழ்ச்சிக்கும் பிராமணர்கள் காரணமாக இருந்தார்கள். இந்த வரலாற்றுப் பின்புலத்தில் பிராமணர்கள் மீது ஒரு வெறுப்பு திராவிட இயக்கத்திற்குள் பிராமணிய எதிர்ப்பு உளவியலாக உள்ளே வருகிறது. இயல்பிலேயே திராவிட இயக்கத்தவர்களுக்கு பிராமண வெறுப்பை அவர்களது குடும்பப் பின்னணி கொடுத்தது. அதை அவர்கள் அரசியலாக மாற்றிக் கொண்டார்கள்.

....உங்களுடைய நிலத்தைப் பறித்தவன் என்கிற கோபத்தை, வெறுப்பை முற்போக்கு என்ற பெயரில் முன்வைக்காதீர்கள் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

...பெரியார் உட்பட பலரிடமும் இந்த உளவியல் செயல்படுவதாக நான் கருதுகிறேன். இது ஒரு வரலாற்று உண்மை”

என்று கூறியுள்ளார் ஜெயமோகன். அதை அப்படியே வேறு சொற்களில் கண்டிநாயக்கர் ஆவணப்படத்திலும் கூறியுள்ளார்கள். அதாவது,

“பிராமணர் அல்லாதோருக்கு சமூகநீதி கிடைக்கத் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்படும் நீதிக்கட்சியானது, உண்மையிலேயே, செல்வாக்கு இழந்த தெலுங்கு ஜமீன்தார்கள் மீண்டும் மேலே வருவதற்காகத் தொடங்கப்பட்டதே ஆகும். சிறுபான்மை மக்களான தங்களால் மட்டும் ஆட்சி அதிகாரத்திலிருக்கும் பிராமணனைக் கீழே இறக்குவது கடினம் என்றுணர்ந்த தெலுங்கர்கள், சுயமரியாதை இயக்கம் என்ற பெயரிலும், திராவிட இயக்கம் என்ற பெயரிலும் தமிழர்களையும் தங்களோடு சேர்த்துக்கொண்டனர். இந்த வேலையைக் கச்சிதமாகச் செய்து முடித்தவர் ஈ.வெ.இராமசாமி நாயக்கர்.”

இவ்வாறு இந்துமத அடிப்படைவாதிகளும், பொதுவுடைமைக்காரர்களும், தமிழ்த்தேசியம் பேசும் பலரும் சொற்களை மட்டும் மாற்றி, மாற்றி ஒரே குற்றச்சாட்டைக் கூறிவருகின்றனர்.

ஜெயமோகனை மறுக்கும் ஜெயமோகன்

ஜெயமோகன் சொல்வது போல 1910 க்குப் பிறகு வந்த நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் தெலுங்கர்களுக்கு எவ்விதப் பாதிப்பையும் உண்டாக்கவில்லை. நாயக்கர்கள் ஆட்சியில் ‘பாளையக் காரர்கள்’ என்ற பெயரில் வரிவசூலித்த தெலுங்கர்கள் - ஆங்கிலேயர் ஆட்சியில் ‘ஜமீன்தார்’ என்ற பெயரில் வரிவசூலித்தார்கள். பெயர் மட்டுமே மாறியது.

இதற்கு ஜெயமோகன் அவர்களே சான்றுகளைத் தந்துள்ளார். அவரது www.jeyamohan.in இணையதளத்தில் பாளையக்காரர்களின் வரலாற்றை விரிவாகக்கூறும் நூல்களைப் பற்றி எழுதியுள்ள விமர்சனங்களில் அவை உள்ளன.

“இந்நூலின் பெரும்பகுதி பாளையக்காரர்களுக்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கும் உள்ள உறவைப்பற்றியதாகும். பாளையக்காரர் முறையை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் பிரிட்டிஷார். உண்மையில் அவர்கள் அதை அப்படியே ஜமீந்தாரி முறையாக மாற்றிக் கொண்டனர். எட்டயபுரம், புதுக்கோட்டை, கடம்பூர், சேத்தூர், சிவகிரி, சொக்கம்பட்டி போல அவர்களுக்கு ஆதரவாக நின்ற பாளையக்காரர்களை ஜமீந்தார்களாக ஆக்கினார்கள். அவர்களை எதிர்த்த பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன், நெற்கட்டும் செவல் புலித்தேவன், சிவகங்கை மருதுபாண்டியர் போன்றவற்றை முற்றாக அழித்தனர். சிவகங்கையின் பெரும்பகுதி புதுக்கோட்டை ஜமீனுக்கு அளிக்கப்பட்டது. பாஞ்சாலங் குறிச்சியும் நெற்கட்டும் செவலும் பெரும்பாலும் எட்டையபுரத்துடன் சேர்க்கப்பட்டு அது ஒரு குட்டி சம்ஸ்தானம்போல விரிந்தது.” ( எட்டையபுரமும் தெலுங்கு நாயக்கர் ஜமீனாகும்)

- சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கே.ராஜையன். http://www.jeyamohan.in/17206#.V7ZmUU197IU

“நாயக்கர் வரலாற்றில் பல விஷயங்கள் விவாதத்துக்கு உரியவை. குறிப்பாக அவர்கள் உருவாக்கிய பாளையப்பட்டுமுறை பிற்காலத்தில் பொறுப்பில்லாத பாளையக்காரர்களை உருவாக்கி அராஜகத்துக்கு வழியமைத்தது. ஆனால் இதை கண்டிக்கும் நெல்சன் போன்றவர்கள் இதே பாளையப்பட்டுக்களை அப்படியே ஜமீந்தார்களாகத் தொடரவைத்து வெள்ளையர் ஆண்டதைப்பற்றி மெளனம் சாதிக்கிறார்கள்.”

- சில வரலாற்று நூல்கள் – 3 -மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ) http://www.jeyamohan.in/15#.V7Zlb0197IU

எனவே, தங்களின் நிலங்கள் பறிபோகக் காரணமாக இருந்தார்கள் என்பதற்காக, பார்ப்பன எதிர்ப்பு என்ற முற்போக்கு பேசப்பட்டது என்ற கருத்து முற்றிலும் தவறானது. தமிழ்மன்னர்கள் ஆட்சியில் பிரம்மதேயங்களாக, தேவதானங்களாக தமிழர் நிலங்களைப் பறித்த பார்ப்பனர்கள் - ஆங்கிலேய ஆட்சியில் இனாம்களாக, மைனர் இனாம்களாக நிலவுடைமையைத் தொடர்ந்தனர். பாளையங்களிலும், ஜமீன்களிலும் அதிகார மய்யங்களாகத் திகழ்ந்தவர்களும் பார்ப்பனர்கள்தான். இராமப்பய்யன் என்ற பார்ப்பனர்தான் திருமலை நாயக்கரின் படைத் தளபதியாகவும், பிரதம அமைச்சராகவும் இருந்தார்.

நாயக்கர் ஆட்சியோ, ஜமீன்களோ எந்த நிலையிலும் பார்ப்பனர்களை எதிர்த்ததே இல்லை. அதற்கு எந்த வரலாற்றுச் சான்றும் கிடையாது. இவர்கள் பார்வையில், தெலுங்கர்கள் என அடையாளம் காட்டப்பட்டவர்கள் தான், தெலுங்கர்களின் நிலத்தைப் பறித்தார்கள் என்பதே உண்மை வரலாறு.

ஜமீன்தார் முறை உருவாக்கம்

பாளையப்பட்டு முறை என்பது நாயக்கர்களின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு முடிவுக்கு வந்தது. ஆனால் பாளையங்கள் அப்படியே ஜமீன்கள் ஆக மாறின. 1799 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு பாளையங்களை அப்படியே ஜமீன்களாக்கியது. பல பாளையக்காரர்கள் ஜமீன்தார்களாக ஆட்சியைத் தொடர்ந்தனர். பல புதிய ஜமீன்களும் உருவாக்கப்பட்டன. அதில் தமிழ்நாட்டின் பல உயர்ஜாதியினரும் இடம்பெற்றனர்.

குன்னியூர் சாம்பசிவ அய்யர் என்ற பார்ப்பனர் 60,000 ஏக்கர் நிலங்களைக் கொண்ட ஜமீன்தாராக மாறினார். வடபாதி மங்கலம் ஜமீன் 8000 ஏக்கர்களைக் கொண்ட பிள்ளைமார் ஜமீன் ஆகியது. உக்கடை, பூண்டி போன்ற பல ஜமீன்கள் உருவாகின. பாளையங்களின் நிர்வாகத்தைவிட, ஜமீன்களின் நிர்வாகத்தில் தமிழ்நாட்டு ஜாதிகள் அதிகமாக இடம்பிடித்தன.

தெலுங்கு ஜமீன் எதிர்ப்பில் பெரியாரும் நீதிக்கட்சியும்

1933 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் இராசிபுரத்தில், சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் ‘ஜமீன்தாரல்லாதார் மாநாடு’ ஒன்று நடைபெற்றது. அதில் தோழர் பெரியார் பேசிய உரை 27.08.1933 ஆம் நாளிட்ட குடி அரசு ஏட்டில் முழுமையாக வெளியாகி உள்ளது. அதை முழுவதுமாகப் படித்தால் தான் தெலுங்கர் என்று அடையாளம் காட்டப்படும் தோழர் பெரியாரின் தெலுங்கர் எதிர்ப்பும், ஜமீன் எதிர்ப்பும் தெளிவாகப் புரியும்.

“தோழர்களே! மொத்த விஸ்தீரணத்தில் மூன்றிலொரு பாக பரப்புக்கு மேல் ஜமீன் முறை இருக்கும் இந்த சேலம் ஜில்லாவில் முதல் முதலாக இன்று இங்கு ஜமீன்தாரல்லாதார் மகாநாடு ஒன்று கூட்டப்பட்ட தானது எனக்கு மிகுதியும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாகும்.

...நாம் உலக பொதுஜனங்களுக்குச் செய்யவேண்டிய வேலைகளின் முக்கியத்துவம் எல்லாம் இம்மாதிரியாக பல அல்லாதார்கள் மகாநாடுகள் கூட்டி அவர்களது ஆதிக்கங்களையும், தன்மைகளையும் ஒழிப்பதில் தான் பெரிதும் அடங்கியிருக்கின்றது. இன்னும் இதுபோலவே பல மகாநாடுகள் கூட்ட வேண்டியிருக்கிறது.

...உதாரணமாக லேவாதேவிக்கார்கள் அல்லாதார் மகாநாடு, முதலாளிகள் அல்லாதார் மாநாடு, தொழிற்சாலை சொந்தக்காரர்கள் அல்லாதார் மகா நாடு, வீடுகளின் சொந்தக் காரர்கள் அல்லாதார் மகாநாடு, நிலச்சுவான்தார் அல்லாதார் மகாநாடு, மேல்ஜாதிக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, பணக் காரர்கள் அல்லாதார் மகாநாடு என்பது போன்ற பல மகாநாடுகள் கூட்டி இவர்களின் அக்கிரமங்களையும், கொடுமைகளையும், மோசங்களையும் பொது ஜனங்களுக்கு விளக்கிக் காட்டி அவைகளை ஒழிக்கச்செய்ய வேண் டியது நமது கடமையாகும்.

...பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் பிறவியின் காரணமாகவே பரம்பரை உயர்வுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளப்படுபவர்கள். பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் இன்றைய ஆட்சி முறைக்கு தூண்கள் போலவும் இருந்து வருகின்றவர் களாவார்கள். பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் என்பவர்கள் உலகத்துக்கு வேண்டாதவர்களும், உலக மக்கள் கஷ்டங்களுக் கெல்லாம் காரணமாயிருப்பவர்களுமாவார்கள்.

...இந்த ஜமீன்தார்கள் எப்படி ஏற்பட்டார்கள்? எப்படியிருந்து வருகின்றார்கள்? இவர்களது செல்வமும், மேன்மையும் எதற்குப் பயன்படுகின்றன? என்பவைகளை யோசித்துப்பார்த்தால் இவர்கள் உலகுக்கு வேண்டாதவர்கள் என்பதும், ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும் நன்றாய் விளங்கும்.

...ஒரு கஷ்டமும், ஒரு விபரமும் அறியாதவர்களும், ஒரு பொருப்பும் இல்லாதவர்களுமான ஜமீன்தார்கள் சர்க்காரில் லைசென்சு பெற்ற கொள்ளைக்கூட்டத்தார்கள் போல் இருந்து கொண்டு மக்கள் பதரப்பதர வயிறு வாய் எரிய எரிய கைப்பற்றி பாழாக்குவதென்றால் இப் படிப் பட்ட ஒரு கூட்டம் உலகில் இருக்கவேண்டுமா? என்றும் இவர் களின் தன்மையையும், ஆதிக்கத்தையும் இன்னம் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜன சமூகம் சுயமரியாதையை உணர்ந்த-ஜனசமூகமாகுமா?

...மேல்ஜாதி, கீழ்ஜாதி முறை கூடாதென்றும், குருக்கள் முறை கூடாதென்றும் எப்படி நாம் பல துறைகளில் வேலை செய்கின்றோமோ அது போலவேதான் ஜமீன்தாரன்-குடிகள் என்கின்ற தன்மையும், முறையும் கூடாதென்று வேலைசெய்ய நாம் கட்டுப்பட்டவர்களாய் இருக்கின்றோம் என்ற இச்சிறு வார்த்தைகளோடு இந்தத்தீர்மானத்தை நான் பிரேரேபிக்கிறேன்.

தீர்மானம்: 1. உலக செல்வத்தை ஒரேபக்கம் சேர்க்கும் முறையை ஒழிப்பதற்கும், உலகப் பொருளதார, சமத்துவத்துக்கும் பாடுபடுகிற மக்கள் அதன் பயனை சரிவர அடையவேண்டும் என்பதற்கும், ஜமீன்தார் முறையானது பெருத்த கெடுதியாகவும், தடையாகவும் இருந்துவருவதால் ஜமீன்தார் தன்மையை அடியோடு ஒழிக்கப் பகுத்தறிவுக்கு ஏற்றவழியிலும், பொருளாதார சமத்துவ நியாய வழியிலும் சுயமரியாதை இயக்கம் பாடுபடவேண்டுமென்று இம் மகாநாடு தீர்மானிக்கிறது. (23)

இவ்வாறு ஜமீன்தார்களுக்கு எதிராக ஒரு மாபெரும் மாநாட்டைக் கூட்டி, அவர்களுக்கு எதிராக ஒரு எதிர்ப்புணர்ச்சியைக் கட்டி எழுப்பியவர் பெரியார்.

சமஸ்தான எதிர்ப்பில் பெரியார்

1933 ல் அகில இந்திய அளவில் பெரும்நிலவுடைமையாளர்களாகவும், ஜமீன்களை விட அதிகாரம் படைத்த மன்னர்கள் போல வாழ்ந்தவர்களுமான 562 சமஸ்தானங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. அதை எதிர்ப்பதிலும் பெரியார் முன்னணியில் நின்றார்.

 “இவ்வாரம் சிம்லாவில் நடந்த இந்திய சட்ட சபைக்கூட்டத்தில் இந்திய சுதேச சமஸ்தானங்களின் பாதுகாப்புக்காக என்று “இந்தியாவில் அரசர் பெரு மானின் சர்வாதிகாரத்துக்கு உள்பட்ட சமஸ்தானங்களின் பாதுகாப்புச் சட்டம்” என்பதாக ஒரு புதிய சட்டம் அரசாங்கத்தாராலேயே கொண்டுவரப் பட்டிக் கிறது.

...பிரிட்டிஷ் முதலாளித்தன்மை ஆட்சியும், அவர் களது ஏகாதிபத்திய ஆணவமும் ஒழிவதற்கு முன் இந்த இந்திய சமஸ்தான முதலாளித்தன்மை ஆட்சியும், அவர்களது பொருப்பற்ற கொடுங்கோன்மை கூடா ஒழுக்கஆட்சியும் அழிந்து மறைந்து ஒழிய வேண்டியது அவசரமும் அவசியமுமான காரியமாகும் என்பதே நமதபிப்பிராயம். அப்படி இருக்க இப்போது அவர்களையும் சமஸ்தானங்களையும் காப்பாற்ற புதிதாக ஒரு சட்டம் செய்வது மிகமிகக் கொடுமையான காரியம் என்றே சொல்லு வதுடன் இச்சட்டம் அச்சமஸ்தானாதிபதிகளை இன்னமும் என்ன வேண்டு மானாலும் செய்யுங்கள் என்று சொல்லி லைசென்சு அனுமதிச்சீட்டு கொடுத் தது போலவும் ஆகிறது என்பதே நமதபிப்பிராயம்.” (24)

ஜமீன்களை ஒடுக்கிய நீதிக்கட்சி ஜமீன்தார்

தோழர் பெரியார் சமுதாயத்தில் ஏற்படுத்திய எழுச்சி அரசியலிலும் எதிரொலித்தது. பெரியாரின் மிக நெருங்கிய நண்பரும், அப்போதைய சென்னை மாகாணத்தின் முதல்அமைச்சராகவும் விளங்கியவர் பொப்பிலி அரசர் என்று அழைக்கப்பட்ட இராமகிருஸ்ண ரெங்கா ராவ் ஆவார். அவர் அதே 1933 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜமீன்களுக்கு எதிரான ஒரு சட்டத்தைப் பிறப்பித்தார். அது Velliyakundam Impartible Estate Act, 1933 எனப்படும்.

மதுரை மாவட்டத்திலுள்ள நாயக்கர்கள் தலைமையிலான வெள்ளியகுண்டம் ஜமீனுக்குரிய நிலங்களில் அந்த ஜமீன்தாருக்கு முழுஉரிமை இல்லை. நினைத்தவுடன் நிலங்களை விற்கவோ, உழுபவர்களை வெளியேற்றவோ முடியாது என்பதை அறிவிக்கும் ஆணை அது. இப்படி ஒரு தெலுங்கு ஜமீன்தாருக்கு எதிராக அவரது அதிகாரத்தைப் பறித்த முதலமைச்சரும் ஒரு தெலுங்கு ஜமீன்தார்தான்.

வெள்ளியகுண்டம் ஜமீனைத் தொடர்ந்து மேலும் பல ஜமீன்களுக்கு எதிராக ஆணைகளைப் பிறப்பித்து, அங்கு உழைத்துக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தது பொப்பிலி அரசரின் ஆட்சி. ஜமீன்களின் அதிகாரத்தில் கைவைத்த போது வந்த எதிர்ப்பைவிட இனாம்களின் அதிகாரத்தில் கைவைத்த போது வந்த எதிர்ப்புகள் கடுமையாக இருந்தன.

தெலுங்கு ஜமீன்களை அழித்த தெலுங்கர்

பாளையப்பட்டு ஆட்சிமுறையை சைவ வேளாளரான அரியநாத முதலியார், அறிமுகப்படுத்தி, செயல்படுத்தினார் என்பதைக் கண்டோம். தெலுங்கு பாளையக்காரர்களின் ஆட்சிமுறை ஆங்கிலேயர் அரசில் அப்படியே ஜமீன்களாக மாறியதையும் கண்டோம். தோழர் பெரியார் மற்றும் நீதிக்கட்சியின் அயராத போராட்டங்களால் ‘ஜமீன்தார் - இனாம்தார்’ ஆகிய இரண்டு கொடுமையான முறைகளும் 1948 ல் முடிவுக்கு வந்தன. அந்த இரண்டு ஆதிக்கங்களையும் ஒரு சேர அழித்தவர் தோழர் பெரியாரின் உற்ற நண்பரான, தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் ஆவர். அவர் ஒரு தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.

The Tamilnadu Estates ( Abolition and Conversion into Ryotwari) Act 1948 என்ற இச்சட்டத்தின்படி கோடிக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள ஜமீன்நிலங்களும், பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்த இனாம் நிலங்களும் அரசுக்குச் சொந்தமானதாக ஆக்கப்பட்டன. மேற்கண்ட நிலங்களில் சாகுபடி செய்தவர்களுக்கு ரயத்வாரிமுறையில், அதாவது அரசுக்கு நேரடியாக வரிசெலுத்தும் முறையில் பட்டா வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

ஜமீன்தார் - இனாம்தார்களின் கொட்டமடக்கிய சுயமரியாதை இயக்கம் 

நமது தலைமுறையினர் ‘ஜமீன்தார்’ என்ற சொல்லைக் கேள்விப்பட்ட அளவுக்கு ‘இனாம்தார்’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். தமிழ்நாட்டில் 1933 கால கட்டத்தில் ஒட்டு மொத்த நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு ஜமீன்தார்களிடம் இருந்தது. மற்றொருபங்கு இனாம்தார்களிடம் இருந்தது. இறுதிப் பங்கு அரசின் உரிமையில் நேரடி வரிவிதிப்பில் இருந்தது. ஜமீன்தாரி, இனாம்தாரி, ரயத்வாரி என்ற மூன்று வழிகளில் நிலங்கள் பிரிக்கப்பட்டு வரிவசூல் நடந்தது.

அதாவது சுமார் 2 கோடியே 60 இலட்சம் ஏக்கர் நிலங்கள் ஜமீன் நிலங்களாகவும், மற்றும் ஒரு பகுதி நிலங்கள் இனாம்தார் நிலங்களாகவும் இருந்தன. மீதமிருந்த நிலங்கள் ஆங்கிலேய அரசின் நேரடி வரிவிதிப்பில், அதாவது ‘ரயத்வாரி’ என்ற முறையில் இருந்தன. இந்த இனாம்தார்களில் 80 சதவீதம் பார்ப்பனர்கள் ஆவார்கள். பார்ப்பனர்களின் நிலங்களுக்கு நிலவரி கிடையாது.

இனாம்தார் நிலங்கள் தமிழ்நாட்டில் நதிக்கரையோரங்களில் இருந்த வளமான விளைநிலங்கள் ஆகும். அவை மன்னர்கள் காலம்முதல் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டுப் பார்ப்பனர்களுக்குத் தாரைவார்க்கப்பட்டவை ஆகும்.

இந்தப் பார்ப்பன இனாம்தார்களின் நிலங்களில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துப் பாடுபடும் மக்களுக்கு ஏராளமான கொடுமைகள் நடந்தன. உழைப்புக்குக் கூலியும் கிடைக்காது. குத்தகை என்றாலும் பார்ப்பனர்கள் நினைத்தவுடன் வெளியேற்றுவதும், குத்தகையை ரத்து செய்வதும் நடந்தன. எதிர்த்துப் போராடிவும் இயலாது.

இந்த நேரத்தில் இனாம்தார்களின் நிலங்களில் உழைக்கும் குடிமக்களின் நலனைக் காக்க, பொப்பிலி அரசர் ஒரு சட்டம் கொண்டு வந்தார். அது ‘இனாம் குடிகள் மசோதா’ எனப்பட்டது. இதன்படி இனாம் நிலங்களில் உழைக்கும் மக்களுக்கு குறைந்தபட்சக்கூலி நிர்ணயம் செய்யப்பட்டது. இனாம்தார்களின் அதிகாரம் குறைக்கப்பட்டது. நிலத்தின் மீது இனாம்தார்களுக்கு இருந்த அதிகாரங்கள் ரத்து செய்யப்பட்டது.

உடனே அகில இந்தியாவில் உள்ள அனைத்து வகையான பார்ப்பனர்களும் ஒன்ற திரண்டனர். தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி, அனைத்துப் பத்திரிக்கைப் பார்ப்பனர்களும் ஒன்று திரண்டனர். பொப்பிலி அரசருக்குக் கடும் நெருக்கடிகளைக் கொடுத்தனர்.

அப்போது 1933 ஆம் ஆண்டிலிருந்து, பெரியார் தொடர்ச்சியாகப் போராடினார். ஜமீன் நிலங்களிலும், இனாம் நிலங்களிலும் பாடுபடும் நிலமற்ற விவசாயத் தொழலாளர்களுக்கான தொடர்ச்சியான போராட்டங்கள் - ஜமீன்தார் மற்றும் இனாம்தார்களுக்கு எதிரான போராட்டங்கள் குடி அரசில் பதிவாகி உள்ளன. பெரியாருக்கும், பொப்பிலி அரசருக்கும் அப்போதிருந்த எதிர்ப்பை நமக்கு உணர்த்த சில குறிப்புகளை மட்டும் தருகிறோம். விரிவாக அறிய www.periyarwritings.org என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.

“பொப்பிலி ராஜா நிறைவேற்றி இருக்கும் இனாம் குடிகள் மசோதாவை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆசிரியர் ரெங்காவும், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் தோழர் சந்தானமும் மற்றும் காங்கிரஸ் சமதர்மிகளும் ஆதரிக் கிறார்கள். சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் பார்ப்பனர்களும், வெங்கட்டராம சாஸ்திரியார் போன்ற மிதவாத பார்ப்பனர்களும் அந்த மசோதாவைக் கவிழ்க்க இப்பொழுதும் சூழ்ச்சி செய்து கொண்டே இருக்கின்றனர்.

அம்மட்டோ! தேசீயப் பத்திரிகைகள் என்று கூறிக் கொள்ளும் ஹிந்து, சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளும் அவர்களுக்கு பக்கபல மாகவே இருக்கின்றன. பழைய ஏற்பாட்டை மாற்றி புதிய ஏற்பாடு ஒன்றை அமலுக்குக் கொண்டு வரும்போது அதை அமலுக்குக் கொண்டு வருபவர்களிடம் ஒரு சாராருக்கு துவேஷம் ஏற்படுவது சகஜமே. ஆனால் அந்த துவேஷத்துக்கு அஞ்சி நியாயமாக செய்ய வேண்டியவைகளைச் செய்ய அஞ்சுகிறவர்கள் உண்மையான தேச நிர்வாகிகள் ஆகவே மாட்டார்கள்.

பொப்பிலி ராஜா காலத்து நிறைவேற்றப்பட்ட பல சட்டங்களை ஒரு சாரார் கட்டுப்பாடாக எதிர்த்து வந்தும், தேச நலத்தை முன்நிறுத்தி, தமது செயலால் தமக்கோ தமது கட்சிக்கோ ஏற்படக் கூடிய பலாபலன் களையும் மதியாமல் தம் கடமையைச் செய்து வரும் பொப்பிலி ராஜாவை நேர்மையும் யோக்கியப் பொறுப்பும் உடையவர்கள் போற்றுவார்கள் என்பது திண்ணம்.” (25)

“இனாம்தார் மசோதா இரண்டாம் முறையும் சென்னைச் சட்டசபையில் நிறைவேறிச் சட்டமாகிவிட்டது. வைஸ்ராய் அனுமதி பெறவேண்டியதுதான் பாக்கி. வைஸ்ராய் அனுமதியளித்து விட்டால் ஐம்பது இலட்சம் இனாம் குடிகளின் கஷ்டம் தீரும். நிர்ப்பயமாக உயிர்வாழ்வார்கள். ஆனால் இனாம்தார்கள் இனாம் குடிகளின் தலையில் கைவைக்க மேலும் என்ன வழியென்று பார்க்கப்போவதாகத் தெரிகிறது.

...இந்த இனாம் மசோதாவைக் கவிழ்க்கப் பார்ப்பனர்கள் எவ்வளவோ கிளர்ச்சி செய்தார்கள்; பலிக்கவில்லை. கடைசியில் சட்டமாகப்போவதும் உறுதி. இந்த மசோதா சட்டமானதற்குக் காரணஸ்தராயிருந்தவர்கள் ஜஸ்டிஸ் கட்சியாரே.” (26)

“சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட இனாம் சட்டத்தினால் இனாம் குடிகளும், இதர ஜமீன் குடிகளும் அநேகமாக சமநிலையை அடைந்திருக்கிறார்கள்.

இந்தச் சட்டத்தினால் மாகாணம் முழுதுமுள்ள சுமார் 50 லட்சம் இனாம் குடிகள் நன்மையடைந்திருக்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியார் எவ்வளவோ எதிர்ப்புகளுக்கிடையில் மிகவும் பாடுபட்டு இனாம் சட்டத்தை நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள்.” (27)

இனாம் ஒழிப்புச்சட்டம்

இவ்வாறு ஜமீன் - இனாம் குடிகளின் - விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உழைத்த பெரியாரும் அவரது நீதிக்கட்சி மற்றும் தி-ராவிடர் கழகமும் அத்துடன் நின்று விடவில்லை. அதற்கு அடுத்த கட்டமாக இனாம்தார் என்ற முறையையே ஒழிக்கும் நோக்கில் மாநாடுகளையும், போராட்டங்களையும், அரசியல் நகர்வுகளையும் மேற்கொண்டனர்.

இதற்கிடையே 1947 ல் ஜமீன் ஒழிப்புச்சட்டம் ஒன்று அகில இந்திய அளவில் கொண்டு வரப்படுகிறது. அதில் இனாம் ஒழிப்புப் பற்றி எந்தக் குறிப்பும் கிடையாது. பார்ப்பனர்கள் அரசியல்சட்ட உருவாக்கக்குழுவில் தலையிட்டு, தமது நிலவுடைமைகளைப் பாதுகாத்துக்கொண்டனர்.

எனவே, 09.05.1948 ல் தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக 18-ஆவது மாகாண மாநாட்டில் பெரியார் ஒரு தீர்மானம் நிறைவேற்றுகிறார்.

“இனாம் ஒழிப்புச் சட்டத்தைச் சீக்கிரமாக நிறைவேற்றிச் சிறியதா யிருந்தாலும், பெரிய தாயிருந்தாலும், மத சம்பந்தமானதாயிருந்தாலும், மத சம்பந்தமற்றதாயிருந்தாலும், எல்லா இனாம்களையும் ஒரேயடியாக ஒழித்துக்கட்ட வேண்டுமென்று இம்மாநாடு சென்னை மாகாண அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது.”

24. 10. 1948 ல் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஈரோடு மாநாட்டில் இனாம் ஒழிப்பு என்பது மறைக்கப்பட்டது குறித்து கேள்வி கேட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“ஏழை விவசாயிகளைக் காப்பாற்றவும், அவர்களின் வாழ்க்கையை உயர்த்தவும், ஜமீன், இனாம் ஆகியவைகளை ஒழிக்க நாம் முழுமையும் பிரச்சாரம் செய்தும், மக்களின் முழு ஆதரவும் ஜமீன், இனாம் ஒழிப்புக்குச் சாதகமாக இருந்தும், ஜமீன், இனாம் ஒழிப்பு மசோதாவிலிருந்து இனாம்களை நீக்கிவிட்டது கண்டு இம்மாநாடு சர்க்காரைக் கண்டிப்பதோடு இனாம் ஒழிப்புக்காக விரைவில் ஒரு மசோதா கொண்டு வர வேண்டுமாய்ச் சர்க்காரை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.”

தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாகவும், திராவிடர் கழகத்தின் முன்னணி அமைப்பான திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் செயல்பாடுகளின் விளைவாகவும் 1952 ல் ‘தஞ்சாவூர் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம்’ கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1955 ல் தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம், தமிழ்நாடு இனாம் ஒழிப்பு மற்றும் சாகுபடி மாற்றம் சட்டம் ஆகிய விவசாயத் தொழிலாளர் நலச்சட்டங்கள் உருவாயின. இதே நேரத்தில் பொதுவுடைமை இயக்கங்களும் மேற்கண்ட சட்டங்களுக்காகப் போராடின. ( The Tamil Nadu Estates Land (Reduction of Rent) Act 1947, The Tamil Nadu Estates (Abolition and Conversion into Ryotwari) Act, 1948, The Tanjore Pannaiyal Protection Act 1952, The Tamil Nadu Cultivating Tenants (Protection) Act 1955, The Tamil Nadu Inam Estates (Abolition and Conversion into Ryotwari) Act 1963)

தலித்களுக்குப் பஞ்சமி நிலம் வழங்கிய நீதிக்கட்சி

இந்தியாவில் இருந்த வேறு எந்த மாகாணத்திலும் இல்லாத அளவிற்கு நீதிக்கட்சி ஆட்சியில் ஆதி திராவிடர்களுக்குப் பஞ்சமி நிலத்தை வாரி வழங்கியது. நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை 1920-21 ஆதி திராவிடர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பஞ்சமி நிலம் 19,251 ஏக்கர் மட்டுமே. ஆனால் நீதிக்கட்சி ஆட்சியில் 1931 வரை கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலம் 3, 42, 611 ஏக்கர் ஆகும். (ஆதாரம் T.G.Boag ICS என்ற சென்னை மாகாண அரசின் புள்ளிவிவர அதிகாரி எழுதிய Madras prsidency 1881 - 1931 என்ற நூல் பக்கம் 132.) மேலும் 1935 மார்ச் 31 வரை ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் அளவு 4, 40, 000 ஏக்கராக உயர்ந்துள்ளதை ஜஸ்டிஸ் ஏடு 19.7.1935 இல் சுட்டிக் காட்டியுள்ளது. (28)

சுமார் மூன்று கோடி ஏக்கர் நிலங்களில், அதாவது ஜமீன்தார் - இனாம்தார் நிலங்களில் பாடுபட்ட சுமார் 50 இலட்சம் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய வெளிச்சத்தைக் காட்டியவர் தோழர் பெரியார். அதுவரை அவர்களுக்கு இல்லாத உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தவர்; மேலும் பல உரிமைகளை வென்றெடுக்கப் பாதை அமைத்தவர் பெரியார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 4 இலட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வழங்கியது நீதிக்கட்சி.

மிகப்பெரும் ஆயுதப்போராட்டத்தால் நடந்திருக்க வேண்டிய மாபெரும் புரட்சியைத் தனது பேச்சால், எழுத்தால் நடத்திக்காட்டியவர் தோழர் பெரியார். தமிழ்நாட்டின் முக்கியமான நிலச் சீர்திருத்தச் சட்டங்களைச் செயல்படுத்திய, பொப்பிலி அரசர், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், காமராசர், அறிஞர் அண்ணா ஆகிய அனைவருமே கட்சிகள் பலவாக இருந்தாலும் பெரியாரின் கட்டளைகளைச் செயல்படுத்திய நன்றிக்குரியவர்கள் ஆவர்.

இவர்களைத்தான், “செல்வாக்கு இழந்த தெலுங்கு ஜமீன்தார்கள் மீண்டும் மேலே வருவதற்காக சுயமரியாதை இயக்கத்தையும், நீதிக்கட்சியையும் தொடங்கினார்கள்” என்று நாம் தமிழர்கள் கூறுகிறார்கள். “பண்ணையார் களுக்கும், ஜமீன்களுக்கும் பெரியார் ஆதரவாகச் செயல்பட்டார்” எனச் சில கம்யூனிஸ்ட்டுகள் கூறிவருகிறார்கள். பெரியாரிடமிருந்து விலகிச்சென்ற கம்யூனிஸ்ட்டுகளும் கூறினார்கள். இன்னமும் கூறுவார்கள். காரணம், நாம் நமது செயல்பாடுகளை ஆவணப்படுத்தவில்லை.

“....உங்களுடைய நிலத்தைப் பறித்தவன் என்கிற கோபத்தை, வெறுப்பை முற்போக்கு என்ற பெயரில் முன்வைக்காதீர்கள் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்....பெரியார் உட்பட பலரிடமும் இந்த உளவியல் செயல்படுவதாக நான் கருதுகிறேன். இது ஒரு வரலாற்று உண்மை”

என்று ஜெயமோகன் கூறுகிறார். தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மாபெரும் புரட்சியை உண்டாக்கிய ஒரு தலைவரைப் பற்றியும், அந்தப் புரட்சிக்கு அடிப்படையான தத்துவத்தைப் பற்றியும் எவ்வித ஆதாரமுமின்றி, எவ்விதச் சமூகப்பொறுப்பும் இன்றி, சமூகவலைத் தளங்களில் செய்திகளைப் பகிர்வதைப் போல, ஒரு கருத்தை ஜெயமோகன் கூறியுள்ளார்.

தெலுங்கு ஜமீன்களை ஒழிக்க வேண்டுமென்றும், ஜமீன்களிலும், இனாம்களிலும் உழைத்த இலட்சக்கணக்கான விவசாயத்தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் நீண்ட நெடுங்காலமாகப் போராடியவர் பெரியார். பெரியார் மட்டுமல்ல, நீதிக்கட்சியின் தலைவர்களும், பெரியாரின் தெலுங்கு பேசும் நண்பர்களும், தமிழ் பேசும் நண்பர்களும் விவசாயிகளின் உரிமைகளுக்கு உழைத்திருக்கிறார்கள். தெலுங்கர்களின் நில உரிமைகளையும், ஆதிக்கங்களையும் அழித்தவர்களாக இருந்திருக்கிறார்கள். சான்றாக இன்னும் ஏராளமான வராலற்றுத்தகவல்களை நாம் வழங்க இயலும். இவர்களை, “தங்களின் நிலப்பறிப்புக்கு எதிராக முற்போக்கு பேசினர்” எனச் சித்தரிப்பது மிகவும் நயவஞ்சகமான வரலாற்றுப் புரட்டல் ஆகும்.

- தொடரும்

சான்றுகள்: -

17. நா.வானமாமலை எழுதிய ‘தமிழர் வரலாறும், பண்பாடும்’நூல்

18. தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய, ‘பிற்காலத் சோழர்சரித்திரம். பாகம் 2’

19. தோழர் அருணன் எழுதிய, ‘காலந்தோறும் பிராமணியம்’ பாகம் 1

20. தமிழ்இணையப் பல்கலைக்கழகப் பாடத்திட்டம் (www.tamilvu.org/courses/ degree/a031/a0312/html/a0312662.htm)

21. பேராசிரியர் கே.இராஜய்யன் அவர்கள், ‘தமிழ்நாட்டு வரலாறு’

22. ஆர்.சத்தியநாத அய்யர் எழுதிய, ‘மதுரை நாயக்கர்கள் வரலாறு’

23. குடி அரசு - சொற்பொழிவு - 27.08.1933

24. குடி அரசு - தலையங்கம் - 03.09.1933

25. குடி அரசு துணைத் தலையங்கம் 29.12.1935

26. குடி அரசு துணைத் தலையங்கம் 27.09.1936

27. குடி அரசு - அறிக்கை - 03.01.1937

28.வாலாசா வல்லவன் கட்டுரை, காட்டாறு ஏடு. http://kataru.in/indexnews.php?nid=228#.V7F-z1t94dU

- அதிஅசுரன்
http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-aug16/31344-2016-08-23-05-46-47
(காட்டாறு ஆகஸ்ட் 2016 இதழில் வெளியான கட்டுரை)

the genesis of Desalination Projects of Chennai.

2007 : பெருகிவரும் சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க, 2007ம் ஆண்டு மிஞ்சுர் அருகே 100MLD (MLD : ஒரு நாளைக்கு 10 லெட்சம் லிட்டர்) அளவு கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்ட ஒப்பந்தற்கு திமுக அரசு கையெழுத்து.

2010 : மிஞ்சுர் திட்டம் முடிவடைத்தல் ; குடிநீர் விநியோகம் தொடக்கம்.

2010 : நெம்மேலி அருகே 100 MLD கொள்ளவுள்ள இன்னொரு கடல் நீரை குடிநீராக்கும் திட்டடதிற்கு திமுக அரசு அடிக்கல் நாட்டல்.

2013 : நெம்மேலி திட்டம் முடிவடைத்தல் ; குடிநீர் விநியோகம் தொடக்கம்.

மேலும், 550 MLD கொள்ளவுள்ள இரண்டு திட்டங்களை 36-42 மாதங்களில் நிறைவேற்றப் போவதாக 110 விதியின் கீழ் ஜெயலலிதா அறிவிப்பு.

2014 : -

2015 : -

2016 : -

2017 : -

2018 : -

2019 :  பேரூர் அருகே 400 MLD திட்டமும், நெம்மேலி அருகே 150 MLD திட்டமும் விரைவில் தொடங்கும் என்று அறிவிப்பு. இதில், பேரூர் திட்டம் 2025லிலும், நெம்மேலி திட்டம் 2021லிலும் முடிவடையும் என்று எதிர்பார்ப்பு.

2011 முதல் 2019 வரை எந்த ஒரு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் இதயதெய்வம், மிகச்சிறந்த நிர்வாகி, ஈழத்தாய் நிறைவேற்றவில்லை என்பது கண்கூடு.

இன்று சென்னையில் நிகழும், குடிநீர் பிரச்சினைக்கு அதிமுக அரசே காரணம் என்பது தெளிவு.

Thus the genesis of Desalination Projects of Chennai.

திமுக : 200 MLD
அதிமுக : 0 MLD.

நாடார்கள் தங்கள் வீட்டு நல்ல கெட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏன் பார்ப்பனர்களை அழைப்பதில்லை தெரியுமா? ஆனால் இன்று..

 நாடார்கள் தங்கள் வீட்டு நல்ல கெட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏன் பார்ப்பனர்களை அழைப்பதில்லை தெரியுமா? ஆனால் இன்று..

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற மிகப் பெரிய புரட்சி இது என்று தினத்தந்தி 8.7.2014 இதழில் திரு.வி.கே.ஸ்தாணுநாதன் அவர்கள் மதுரை வைத்தியநாத அய்யரைப் புகழ்ந்து தாழ்த்தப்பட்டவர்களை முதன்முறையாக கோவிலுக்கு அழைத்துச் சென்றார், என்று பதிவு செய்துள்ளார்.

அதற்குத் தக்க பதிலடியாக, ...உண்மை வரலாறு என்ன? என்று சுயமரியாதை இயக்கத்தின் கோவில் நுழைவுப் போராட்டங்களையும் அதை மழுங்கடிக்க ராஜாஜி _ வைத்தியநாதய்யர் கூட்டணி நடத்திய கபட நாடகத்தையும் எடுத்துக்காட்டி 12.7.2014 விடுதலை ஞாயிறு மலரில் மானமிகு கி.தளபதிராஜ் அவர்கள் கருத்துகளைத் தொகுத்துள்ளார்.

இச்செய்திகளை வெளியிடும் தினத்தந்தி போன்ற ஏடுகளுக்கு சுமார் 140 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற வரலாற்றை ஞாபகப்படுத்த வேண்டியது அவசியம்.

நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்ட நிகழ்ச்சிகள் வைத்தியநாத அய்யருக்குத் துணைபோகும் தமிழர்களைத் தோலுரித்துக் காட்டுவதாக அமையும்.

திருச்செந்தூர் கோவிலில் நாடார்கள் உள்ளே நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் தேங்காய் உடைத்து சாமி கும்பிட வேண்டும். 1872இல் இதை மீறி ஏழு நாடார்கள் உள்ளே நுழைந்தனர். கோவில் நிர்வாகம் இவர்கள் மீது வழக்குத் தொடுத்தது. டோபி, பார்பர் போன்ற இதர கீழ்ஜாதியினர் கொடிமரம் வரை செல்ல அனுமதியிருக்கும்போது நாடார்கள் உள்ளே நுழைந்ததால் கோவில் புனிதம் கெட்டுவிடாது எனக்கூறி விடுதலை செய்தது. இதனால் நாடார்கள் கொடிமரம் வரை செல்ல முடிந்தது.

1874இல் மூக்க நாடார் மதுரை--- கோவிலுக்குள் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அடையாளம் கண்டுகொண்ட கோவில் பணியாளர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். நாடார்கள் பணியாட்கள் மீது வழக்குத் தொடுத்தனர். கோவிலுக்குள் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை என நீதிபதி தீர்ப்பளித்து விட்டார்.

1876_78இல் சிறீவில்லிபுத்தூர் தாலுகா திருத்தங்கலில் கோவில் உள்ளே நுழைய நாடார்கள் போராட்டம் நடந்தது. மாவட்ட நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்து கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலம் செல்ல அனுமதி அளித்தார்.

1885இல் கமுதி கோவிலுக்குள் நுழைய அனுமதி கேட்டனர். கோவில் நிர்வாகம் காணிக்கையை உயர்ஜாதியினர் மூலம் கொடுத்துவிடச் சொன்னது. நாடார்கள் மறுத்துவிட்டனர். கோவில் நிர்வாகம் அனைத்து ஜாதியினரையும் நாடார்களைப் பகிஷ்கரிக்க வைத்தது.

1890இல் திருச்சுழி கோவிலுக்குள்ளும், மதுரை கோவிலுக்குள்ளும் நாடார்கள் செல்ல முயன்றபோது அபராதம் விதிக்கப்பட்டது.

1897இல் இருளப்ப நாடார் தலைமையில் அய்ந்தாறு நாடார்கள் காவடி எடுத்துக்கொண்டு இரவில் கோவிலுக்குள் நுழைந்தனர். பூசாரி பூசை செய்ய மறுத்தார். அவர்களே தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். கோவில் நிர்வாகம் வழக்குத் தொடுத்தது. கோவிலில் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை. கோவிலைச் சுத்தம் செய்ய ரூ.500/_ நாடார்கள் தரவேண்டும் என கீழ்க்கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்திலும், இங்கிலாந்து பிரிவி கவுன்சிலும் இதையே உறுதி செய்தது.

1895இல் சிவகாசி கோவில் தர்மகர்த்தா தன் பதவியை ராஜினாமா செய்தார். அந்தப் பதவியை நாடார்கள் கேட்டனர். சிருங்கேரி சங்கராச்சாரியின் ஆணைப்படி மறுக்கப்பட்டது.

1896இல் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். கோவில் கதவுகள் மூடப்பட்டன. பூட்டை உடைத்து உள்ளே போய் தரிசனம் செய்தனர். மோதல்கள் நடந்தன. 1899இல் கலவரம் வெடித்தது. பல உயிர்கள், சொத்துகள் நாசமாயின.
இப்படிப் பல்வேறு சூழல்களால் 1910இல் நாடார் மகாஜன சங்கம் உருவாக்கப்பட்டது.

இப்படி நாடார் என்று ஆலய நுழைவு மறுக்கப்பட்ட காரணம், சனாதன கொள்கைப் படி பிராமணர்களில் பட்டர்கள் கர்ப்பக் கிரகத்துக்குள் போகலாம், இதர பிராமணர்கள் அர்த்த மண்டபம் வரை போகலாம். சூத்திரர்கள் மகா மண்டபம் வரையிலும், தீண்டத்தகாதாரும், நாடார்களும் வெளியில் நின்று கோபுரத்தை மட்டுமே ரசிக்க வேண்டும் என்ற இந்துமதத்தின் அடிப்படையே

தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் இந்து மதத்தையும், சனாதனக் கொள்கையையும் அழிக்க வேண்டும் என்று போராடியதன் நியாயத்தை உணருவார்களா?

பார்பன சூழ்ச்சி கம்ப இரமாயணத்தில்

#பார்பன_சூழ்ச்சி:

பார்பனர்கள் மட்டுமே கடவுளை நேரடியாக தவம் செய்ய உரிமை பெற்றவர்கள்..

ராமன் ஆட்சியில் சம்பூகன் என்ற சூத்திரன் கடவுளை நோக்கி நேரடியாக தவம் செய்தான்.

பார்பனர்கள் இதை அதர்மம் என்று கூறி,
சூத்திரன் தவம் செய்தால், அக்கிரகாரத்தில் பிறக்க வேண்டிய ஒரு குழந்தை, தாயின் கர்ப்பத்திலேயே இறந்துவிட்டதாக புகார் கூறுகிறார்கள்.

ராமன் பிராமண தர்மத்தைக் காப்பாற்ற, தவமிருந்த சம்பூகன் தலையை வெட்டினான்.

இது வால்மீகி இராமாயணத்தில் உள்ள செய்தி .

தமிழில் கம்ப இரமாயணத்தில் கம்பன் இதை எழுதாமல் மறைத்து விட்டான்.


தமிழ் நாட்டு முட்டாள் மனங்களின் மீது இடி ஒன்றை இறக்கி விட்டு சென்றவர் யாரென்றால்

பெரியார் ★

தமிழ் நாட்டு முட்டாள் மனங்களின் மீது இடி ஒன்றை இறக்கி விட்டு   சென்றவர் யாரென்றால் அது பெரியார் தான்

தமிழ் நாட்டு மக்கள் ஒரு பக்கம் பெரியாரை பாராட்டி கொண்டு இருக்கிறார்கள்
இன்னொரு பக்கம் மோசமாக கெட்ட வாரத்தையில் வசை பாடி கொண்டு இருக்கிறார்கள்

இரண்டுக்கும் உரிய மனிதராக அறியப்படுகிறார் பெரியார்

ஆழ்ந்து கற்று கொண்டதால் வந்ததில்லை
பெரியாரின் பகுத்தறிவு

அது இயல்பாகவே அவருக்குள் ஊற்றெடுத்தது

பெரியார் என்றால் சுயமரியாதை

அத்தனை   அழகான வார்த்தை அது

ஆனால் ஓஷோ கூட சில இடங்களில் சுயமரியாதை என்னும் வார்த்தையை நேரடையாக பயன்படுத்துகிறார்

அப்படியே பகுத்தறிவு என்னும் வார்த்தையை உபயோகிக்கிறார்

அப்போதெல்லாம் நான் பெரியாரை
ஆழமாக விரும்ப தொடங்கினேன்

ஓஷோவும் எனக்கு சுயமரியாதை மிக முக்கியமானது என்கிறார்

அதை ஒரு இயக்கமாக சமூக தளத்தில் மக்களிடம்  கொண்டு சென்று
தன்னுணர்ச்சியை ஊட்டி  சென்றவர் யாரென்றால்  பெரியார் தான்

பெரியார் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து விட்டு
அந்த இடத்தை காலியாக விட்டு வைத்தார்

அந்த இடத்தை முழுமையாக நாத்திகம் நிரப்பி கொண்டது

நாத்திகம் என்றாலே வறட்சியானது யென்று சிலருடைய எண்ணம்

என்னை பொறுத்தவரை மோசமான ஆன்மிகத்தை விட
நாத்திகமே மேலானது

உண்மையில் நல்ல ஆன்மிகம் என்பது
ஒரு விதத்தில் நாத்திகமே

இந்த இந்து மதம் பெரியாரின் கண்களை மிகவும் உறுத்தி கொண்டே இருந்தது

பெரியார் சமரசமின்றி அவற்றை வெட்டி வீழ்த்தினார்

உலகிலேயே முட்டாளின் மதமென்றால் அது இந்து மதம் தான்

மனிதர்களை மதத்தின் பெயரில் எத்தனை அசிங்க படுத்த முடியுமோ.?
அத்தனை வேலைகளையும் இந்து மதம் செய்தது

இந்தியா பின் தங்கி இருப்பதற்கு இந்து மதமே காரணம் எனலாம்

மக்கள் முட்டாள் தனத்தை நம்புகிறார்கள்
அதை விரும்புகிறார்கள்

அதை கொண்டாடி கொள்கிறார்கள்

அவர்கள் விருப்பத்தில் நீங்கள் குறுக்கிடும் போது அதை அவர்கள் ஏற்று கொள்வதில்லை

அது அவர்களை குறுக செய்கிறது

பெரியார் அந்த குறுகிய தனத்தை உடைத்தெரி ந்தார்

மக்களை அடிமைத்தனம்  உறைந்த போக செய்துள்ளது

அந்த உறைநிலையை பெரியார் உடைத்தெறிந்தார்

மக்கள் அதில் பாதுகாப்பை உணர்ந்தார்கள்

அது சுத்தமாக பெரியாருக்கு பிடிக்கவில்லை

அடித்து நொறுக்கினர்

பெரியார் என்றாலே அதிரடி தான்

உண்மையில் தமிழர்கள் மிகவும் பழமையானவர்கள்

அவர்கள் அவர்களுடைய பழமையை நினைத்து கொண்டு பெருமை பட்டு கொள்வார்கள்

மிக நீண்ட தொன்மையான பாரம்பரியம் மிக்கவர்கள் தமிழர்கள்

அதை நீங்கள்  கொச்சைப்படுத்தினால்

அதை அவர்கள் ஏற்று கொள்வதில்லை

தமிழ் வாழ்வியலுக்கு முற்றிலும் எதிரானவர் பெரியார்

வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பிலே வாழ்ந்து  கழித்தவர் பெரியார்

அதுதான் அவருக்கு பெரிய பலமே

எதிர்ப்பு தான் அவருக்கு எல்லாவற்றையும் கொண்டு வந்து சேர்ந்தது

எதிர்ப்பை போலவே ஆதரவும் அவருக்கு கூடியது

உண்மையில் தமிழர்களின் வரலாறு என்பதே
பெரியார் தான்

பெரியாரின் வரலாறு தான் தமிழர்களின் வரலாறு

அதை அத்தனை எளிதில் யாரும் துடைத்தெறிந்து விட முடியாது

பெரியாரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது

மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்று பெரியார் பேசி கொண்டு இருக்கவில்லை

நல்ல பெயர் வாங்க என்ன என்ன ஒரு மனிதன் செய்ய  வேண்டுமோ?
அதையெல்லாம் பெரியார் வெறுத்து தள்ளினார்

உண்மையாக இருப்பதின் ஆபத்து மிக பெரிது

பெரியார் ஆபத்தை விரும்பினார்

உண்மையை யார்தான் விரும்புகிறார்கள்

பெரியாரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது  ஏனென்றால்

அனைத்து வகை மனிதர்களின் கர்வத்தை பெரியார்

உடைத்தெறிந்து விட்டார்

இந்திய நில பரப்பில் இரண்டாயிரம் ஆண்டுகளாக
அடிமைப்பட்டு கிடந்த மக்களின் உரிமையை பேசியவர் பெரியார் மட்டும் தான்

இப்போதும் பாருங்கள் முட்டாள் மக்கள்

மன்னரின் ஆட்சி பொற்காலம்  என்றெல்லாம்

பிதற்றி கொள்வார்கள்

உண்மையில் மக்கள் மக்களாட்சிக்கு எதிராணவர்களே

அதனால் தான் சில நாடுகளில் புரட்சி தோன்றுவதே இல்லை

மக்கள் விழித்தெழுவதே இல்லை

மக்கள் உற்சாகம் கொள்வதில்லை

பெரியார் போன்ற ஒருவர் வரும் போது
எல்லாம் தாக்குதலுக்கு உள்ளாகிறது

அப்போது வரலாறு புதிய மாற்றத்தை உள் வாங்கி கொள்கிறது

தமிழரின் தலைவிதி! தோழர் உதயகுமாரின் பதிவு

தமிழரின் தலைவிதி!  தோழர் உதயகுமாரின் பதிவு

கூடங்குளம் அணுக்கழிவுப் பிரச்சினை தொடர்பாக இன்று (யூன் 15, 2019) சென்னையில்  நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு 'நாம் தமிழர் கட்சி' சார்பாக யாரையும் அழைக்கவில்லையா என்று பலரும் என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

மற்ற தலைவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும்போது, தோழர் சீமான் அவர்களுக்கும் அந்தக்  குறுஞ்செய்தியை நான் அனுப்பினேன். 'பூவுலகின் நண்பர்கள்' தோழர் சுந்தரராஜன் கைப்பேசியில் அழைத்தபோது, தோழர் அழைப்பைத் துண்டித்திருக்கிறார். பின்னர் சுந்தர் தோழர் பாக்கியராசனை அழைத்திருக்கிறார். அவர் ஒரு மணி நேரத்தில் மீண்டும் தொடர்புக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் தொடர்பு கொள்ளவில்லையாம். கட்சியின் முன்னணித் தலைவர் ஒருவரையாவது நிகழ்வுக்கு அனுப்பியிருக்கலாம். '

அதுபோல, நெல்லை மாவட்டத்தில் 'நாம் தமிழர் கட்சி' நடத்திய நிகழ்வுக்கு நான் போகவில்லை என்றும் சிலர் குறைபட்டுக்கொள்கிறார்கள். என்னை யாரும்  அழைக்கவே இல்லையே? எங்கே, என்ன நடந்தது என்று இப்போது வரை எனக்குத் தெரியாது!

நாம் தமிழர் கட்சி'  தம்பிகள் உரிமையோடும், கோபத்தோடும் என்னிடம் கேள்வி கேட்பதற்கு முன்னர், உங்கள் கட்சிக்குள் என்ன நடக்கிறது என்றும் கொஞ்சம் விசாரியுங்கள்.

அவன் நம் வீட்டுக்கு தீ வைத்து கொளுத்திக்  கொண்டிருக்கிறான், நாமோ 'நீயா, நானா' போட்டியில் கவனமாக இருக்கிறோம். எல்லாம் தமிழரின் தலைவிதி!

S P Udayakumaran

பா.ரஞ்சித் சோழனை இப்படி சொல்லி விட்டார்.. அப்படி சொல்லி விட்டார்

பா.ரஞ்சித் சோழனை இப்படி சொல்லி விட்டார்.. அப்படி சொல்லி விட்டார் என்று அவர் மீதான வெறுப்பு பதிவுகளைப் பார்த்தேன்.

அவர்கள் இதை கட்டாயம் படிக்க வேண்டும்.

தமிழக கல்வெட்டுகளில்

அறவழி கோட்பாடுகள் என்ற புத்தகத்தில் முனைவர் கா.அரங்கசாமி எழுதிய அந்தப் புத்தகத்தில் இருந்து சில தகவல்களை எடுத்து இங்கே கொடுக்கிறேன்.

இவை அனைத்தும் கிபி 1000 வருசத்தில் இருந்து 1500 வருசம் வரைக்கும் நடந்த விஷயங்களாக கொள்ளுங்கள் ( தோராயமாக)

1.பிற்கால சோழர்கள் ஆட்சிக்கு பிறகு தமிழகத்தில் வடமொழி கல்வி பிரபலம் ஆகிறது. வடமொழி இலக்கியங்கள், வடமொழி சொற்கள், வடமொழி நீதி ( அநீதி) நூலான மனுநீதி நூல் பிரபலம் ஆகிறது. மன்னர்களும், குட்டி மன்னர்களும், நிலச்சுவான்தார்களும், பணக்காரர்களும், மக்களும் பிராமண மதமே சிறந்த மதம் என்று நம்புகிறார்கள். தந்திரமாக நம்ப வைக்கப்படுகிறார்கள். அதையொட்டி அடுத்த 800 வருடங்கள் பிராமணர்கள் நினைத்துப் பார்க்க முடியாத சலுகைகளை பெற்று வாழ்கிறார்கள்.

2. தேவராயன் கல்வெட்டில் முக்கிய செய்தி இருக்கிறது. அதன்படி ஒரு அரசனின் நிலம் என்பது அவன் தங்கை மாதிரி. அதை ஒரு பிராமணனுக்கு தானம் செய்வது என்பது நிலம் என்னும் தங்கையை இன்னொரு ஆணுக்கு கல்யாணம் செய்து கொடுப்பதாகும். ஒருவேளை அந்த நிலத்தை மறுபடியும் அரசன் பிராமணனிடம் இருந்து திரும்ப பெற்றால் சொந்த தங்கையை மறுபடி ஒரு அண்ணன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்த பாவத்துக்கு ஆளாகிவிடுவான். அந்த தோஷம் அவனைப் பிடிக்கும்” என்கிறது. இதிலிருந்து பிராமணர்கள் தங்கள் நிலங்களை எவ்வாறெல்லாம் தக்கவைக்க தந்திரங்கள் செய்திருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

3.இராசேந்திரன் சர்வசி பண்டிதர்க்கு அதாவது ஆரிய தேசம், மத்திய தேசம் தேசங்களின் வந்த பண்டிதர்களுக்கு நிறைய கிராமங்களை தானம் செய்துள்ளான். முதலாம் குலோத்துங்கன், கொங்கு சோழன் ஏராளமான நிலங்களை பிராமணர்களுக்கு கொடுத்துள்ளான்.

4. பிராமணர்களுக்கு கொடுக்கும் நிலத்தை பிரம்மதேயம் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். அவர்களுக்காக உருவாக்கப்படும் குடியிருப்புகளுக்கான நிலத்தை சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கிறார்கள்.

5. இந்த பிரம்மதேயத்தையும் சதுர்வேதிமங்கலத்தையும் பிராமணர்களுக்கு தானமாக கொடுத்த கல்வெட்டு மட்டும் தமிழில் நூற்றுக்கு மேலே இருக்கிறதாம். அக்கல்வெட்டுகள் மூலம் அரசர்கள் பிராமணர்களுக்கு கொடுத்த தானங்களின் விவரமாக தெரியவருகிறது.

6.எதிரிலிச் சோழன் சம்புவரையன் தான் வெற்றிபெற யாகம் வளர்த்தவருக்கு 167 வேலி நிலம் கொடுத்துள்ளான். வீரராசேந்திரன் நாற்பதாயிரம் பிராமணர்களுக்கு நிலம் கொடுத்துள்ளான். முதலாம் பரமேசுவரன் 20 பிரம்மதேயம் கொடுத்துள்ளான். பராந்தவீர நாராயணன் எண்ணிறைந்த பிரம்மதேயம் கொடுத்துள்ளான்.முதலாம் சடையவர்மன் குலசேகரன் 1030 பிராமணர்களுக்கு பிரம்மதேயம் கொடுத்துள்ளான். ( . பிராமணர்களுக்கு கொடுக்கும் நிலத்தை பிரம்மதேயம் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

7.சேந்தன் மாறன் 121 பிராமணர்களுக்கு 200 வேலி நிலம் கொடுக்கிறார். அச்சுதேவராயர் பட்டர்களுக்கு என்று தனிப்பாதையே அமைத்துக் கொடுக்கிறார். அதில்லாமல் 1000 பசுக்களை தானம் கொடுக்கிறார்.

8.பாதவிருத்தி, பட்டவிருத்தி, புராணவிருத்தி போன்ற ஊர்பெயரால் பல ஊர்கள் பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்டிருக்கிறது.

9.இராசராசன் கல்வெட்டில் பிராமணர்கள் இருக்கும் ஊரில் பிராமணர்கள் அல்லோதோர் கட்டாயம் நிலத்தைக் பிராமணர்களுக்கே கொடுத்து விடும்படியான கட்டளை பிறப்பிக்கப்பட்டும் மற்றவர்கள் ஊரைவிட்டு விரட்டப்பட்டனர்.

10. குந்தவை பிராட்டி பிராமணர்கள் அல்லோதோர் நிலத்தை விலைக்கு வாங்கி அதை கருந்திட்டைக்குடிக் கோவிலுக்கு விளக்கு எரிக்க தானமாக கொடுத்தார். முக்கியமாக வேளாளர்களின் நிலம் மொத்தமாக பிடுங்கபட்டன.

11. எந்த உழைப்பையும் கொடுக்காமலேயே பிராமணர்களுக்கு 12 நாழி நெல் கொடுத்து விட வேண்டும் என்ற உத்தரவு இருந்திருக்கிறது.
.
12.அச்சமயத்தில் அன்னதானம் என்றாலே அது பிராமணர்களுக்கு இடும் தானமாகத்தான் கருதப்பட்டது. அவர்களுக்கு தானம் கொடுப்பது புண்ணியம் என்பதை மக்கள் மேல் திணித்தார்கள். சாப்பாடு,கறிவகை, பருப்பு, நெய், பற்படகம், உப்பேறி, பச்சடி, கறியமுது, வெற்றிலை இவை அனைத்தும் சேர்ந்ததுதான் ஒரு பிராமண போஜனம். எந்த பிராமணருக்கு அன்னதானம் செய்தாலும் இதில் ஒரு வகை கூட குறையக் கூடாது என்று கல்வெட்டு சொல்கிறது.

13. பிராமணர்கள் கொலை செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை கிடையாது. மற்ற சாதியினருக்கு உண்டு. உதாரணமாக ஆதித்த கரிகாலனை கொன்ற ரவிதாசன் என்ற பிராமணனுக்கு வடமொழி நீதி நூல் அடிப்படையில் நாடுகடத்தல் தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது என்பதை உடையார்குடி கல்வெட்டு சொல்கின்றது.

14.கொலை செய்தால் அவர்களை நரபலி இட்டுவிடுங்கள். ஆனால் பிராமணர்களை மட்டும் நரபலி கொடுக்காதீர். சிறைத்தண்டனை போதும் என்று விஜயநகர கல்வெட்டு சொல்கிறது.

15. வடமொழி நீதிநூலின் மொழியான “தருமத்துக்காக பாவம் செய்யலாம்” என்ற கொள்கையை பல்வேறு கவ்லெட்டுகள் கூறுகின்றன. ( அந்த தருமமம் என்பது பிராமணர்களின் நலமே )

பதினைந்து பாயிண்டுகள் என்பது நான் உதாரணத்துக்கு எழுதியது. புத்தகத்தில் நிறைய இருக்கிறது.

பிராமணர்கள் எப்படி தமிழகத்தில் நிலம் பெற்றார்கள்?

அரசர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி பிராமணர்கள் நிலத்தை வாங்கி இருக்கிறார்கள்.

அரசர்களை எப்படி பிராமணர்கள் கவர்தார்கள்?

அவர்களை மதம் மூலம் நம்ப வைத்து கவர்கிறார்கள்.

தங்களுக்கு பல்வேறு சலுகைகளை பிராமணர்கள் பெறுகிறார்கள். எப்படி பெற்றார்கள்?

பிராமணர் என்பவர் உயர்ந்தவர் என்ற இந்து மதக்கருத்தை திரும்ப திரும்ப மகாபாரதம், ராமாயணம், புராணக் கதைகள் மூலமாக சொல்லி மக்களை நம்ப வைத்து பெற்றார்கள்.

பல தண்டனைகளில் இருந்து பிராமணர்கள் தப்பினார்கள். எப்படி தப்பினார்கள்?
பிராமணரைக் கொன்றால் பிரம்மஹத்தி தோசம் வந்து விடும் என்று இந்து மதம் வாயிலாக நம்ப வைத்து தப்பினார்கள்.

கோவிலை எப்படி பிராமணர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினர்?

கோவிலுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஏராளமான செல்வத்தையும், நிலத்தையும் கோவிலுக்கு வாங்கிக் கொண்டனர்.

கோவிலுக்குள் தாங்கள் மட்டுமே அதிகாரமிக்க ஆட்கள் என்று இந்து மதத்தில் சொல்லி இருக்கிறது என்று மதத்தின் பெயரால் கோவிலை சாதகமாக்கிக் கொண்டனர்.

ஆக பிராமணர்கள் இவை அனைத்தையுமே இந்து மதம் என்ற மதத்தின் மூலமாகவே செய்திருக்கிறார்கள்.

நம்மோடு இஸ்லாமியர்களும்,தெலுங்கர்களும் சுமூகமாக தானே வாழ்கிறார்கள் ??

இம்மண்ணில் தன்னை இந்துவாக உணர்பவர்களுக்கும்,தமிழனாக உணர்பவர்களுக்கும் முதல் எதிரியாக ஆரிய பார்ப்பனக் கூட்டமாக தான் இருக்க முடியும்,,,

ஆனால் இந்துக்களிடம் இஸ்லாமியர்கள் தான் எதிரி என்றும்,,,தமிழர்களிடம் தெலுங்கர்கள் தான் எதிரி என்றும் ஆரிய பார்ப்பனக் கூட்டம் கச்சிதமாக தனது கைக்கூலிகளை வைத்து இன்றைய இளைஞர்களிடம் பரப்புள்ளது,,,

நம்மோடு இஸ்லாமியர்களும்,தெலுங்கர்களும் சுமூகமாக தானே வாழ்கிறார்கள் ?? அவர்கள் இந்துக்களுக்கோ,தமிழர்களுக்கோ என்ன தீங்கு செய்தார்கள் என ஆராயும் அறிவெல்லாம் இல்லாத இளைஞர்களை எல்லாம் சோம்பிக்கள் கூட்டமாக மாற்றி வைத்துள்ளனர்,,,

ஆனால் இந்த எதிரிப்பட்டியலில் ஏனோ ஆரிய பார்ப்பனர்கள் சீனிலேயே இல்லை,,,அது எப்படி வருவார்கள் ?? இஸ்லாமியர்களையும்,தெலுங்கர்களையும் எதிரிகளாக சித்தரித்ததே தங்கள் பெயரை எதிரி பட்டியலில் இருந்து நீக்கத்தானே !!

Thursday, June 13, 2019

வாழ்க மனுநீதி சோழன்

வாழ்க மனுநீதி சோழன்

ஆதித்த கரிகால சோழனை கொலை செய்தனர் சில ஆரிய பார்ப்பனர்கள். மனுசாஸ்த்திர படி பார்ப்பனர்களை  தண்டித்தால் பிரம்மஹத்தி தோஷம் வந்துவிடும் என்பதாலும் மனுசாஸ்த்திரத்தில் பிராமணர்களுக்கு தண்டனையே இல்லையென்பதாலும் மனுசாஸ்த்திரபடி ஆட்சி செய்த ராஜராஜன் கொலைகார பிராமணர்களை தண்டிக்காமல் நாடு கடத்தியவன் ராஜ ராஜ சோழன். என்ன ஒரு நீதி!!! மனுநீதி!!! அதனால் தான் அவர் மனுநீதி சோழன் என்று ஆரியர்களால் புகழப்பட்டார்.

பெரிய கோயிலில் முடி திருத்துபவர்களுக்கு, `ராஜராஜ பெரு நாவிதன்’,  அரச அறிவிப்புகளை பறையறைந்து சொல்பவர்க்கு "ராஜராஜ பெரும் பறையன்" பட்டம் கொடுத்து கவுரவிச்சிருக்கான்யா ராஜராஜன்..
வாவ்.. என்னே சமூக நீதி...

பட்டத்த மட்டும் பாட்டாளிக்கு கொடுத்திட்டு நிலத்தையெல்லாம் பார்ப்பானுக்கு கொடுத்திருக்கான்யா..

என்னடா செஞ்சான் சோழன்னு கேட்டா, கோயில கட்டுனான் குளத்த வெட்டுனான்னு பெருமையா சொல்றானுங்க.

நாலு கல்விக்கூடம் கட்டி நாலு பேர படிக்க  வைக்க துப்பு இல்ல. கோயில் கட்டுனது குளம் வெட்டுனதெல்லாம் ஒரு சாதனைனு தூக்கிட்டு வரானுங்க.

கட்டுன கோயிலுகுள்ளயும் தமிழர்கள் எல்லாருக்கும் அனுமதி இல்லை,

வெட்டுன குளத்துக்குள்ளயும் நம்ம எல்லாருக்கும் அனுமதி இல்லை.

அப்புறம் என்ன கூந்தலுக்கு கட்டுனானுங்க வெட்டுனானுங்கனு கேட்டா, நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லைனு சொல்றானுங்க தன்மானமில்லாத முட்டாள்கள்.

வேத,சமஸ்கிருத பாடசாலைகளை அமைத்த ராஜராஜ சோழன் தமிழருக்கும் தமிழுக்கும் ஒரேயொரு பள்ளிக்கூடம்  கூட அமைக்கவில்லையே இவன் எப்படிடா தமிழரின் பெருமை மிகு அடையாளமாக இருக்க முடியும்.

"பார்ப்பானிடம் மண்டி போட்டா"
அது பொற்காலம் ! ராஜராஜன் காலம் பொற்காலம்

அதுவே "பார்ப்பான் மண்டி போட்டா"
அது இருண்டகாலம் !! களப்பிரர்கள் காலம் ஆரியத்தின் ஆதிக்கத்தை ஒழித்த காலம் அதனால் அது இருண்ட காலம்.

இது தான் இந்த மண்ணின் உண்மை வரலாறு !!

எச்ச ராஜா Rss காவிக்கூட்டம் ராஜராஜனுக்காக பொங்கும் போதே தெரியவேண்டாமா ராஜராஜ சோழன் ஆட்சியில் யார் பயன்பட்டார்கள் அந்த ஆட்சி யாருக்கு பொற்காலம்னு

  மனுநீதி பிறழாமல் ஆட்சி செய்து ஆரியரிடம் மனுநீதி சோழன் என்று பட்டம் வாங்கிய ராஜராஜன் தமிழ்,தமிழர்  விரோதியே