Tuesday, September 24, 2019

தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய அரசாணைகள்

தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய அரசாணைகள்

(1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும்,
பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278)

(2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)

(3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974)

(4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996)

(5)- மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (அரசு கடித எண். 2290/93-1,நிர்வாகத்துறை, நாள் - 18.6.1993)

(6)- அரசு ஊழியர் ஒருவர் Private Study பயில்வதற்கு துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும். (G. O. Ms - 362,P&A. R, DT - 4.11.1992)

(7)- தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர் மாவட்ட அளவிலான உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். (அரசாணை எண். 362, நிர்வாகத்துறை, நாள். 4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் - 22.6.1993)

(8)- மாலை நேரக் கல்வி பயில துறைத்தலைவரின் அனுமதி தேவை. (அரசாணை எண் 1341,பொது, நாள் - 27.8.1993 மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிர்வாகத்துறை, நாள் - 13.8.1983)

(9)- அரசு ஊழியர் ஒருவர் மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம். (அரசாணை எண். 200,நிர்வாக சீர்திருத்ததுறை, நாள் - 19.4.1996)

(10)- பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள்
[14/09 4:13 pm]  +91 94426 43238 : அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி

அரசாணை எண் 39
பள்ளிக் கல்வி (இ2 ) துறை
அரசாணை எண் 39
அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி ரூ 75,000

பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்குதல்- ஆணை வெளியிடப் படுகிறது.

பள்ளிக் கல்வி (இ2 ) துறை
அரசு ஆணை ( நிலை ) எண். 39

ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய், விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலே, வருவாயின்மைக் காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படுகிறது. அவ்வாறான சூழ்நிலைகளில் அத்தகைய குழந்தைகள் தங்களது கல்வியை இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில், அவர்களது கல்விப் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில், புதிய திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ,மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்கப்படும்.

இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் அவர்களது பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும்.

தரமான கல்வி எது?

தரமான கல்வி எது?

இங்கு ஒரு தவறானப் பொது உளவியல் உருவாக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. நிறையத் தேர்வு எழுதினால், நிறைய மதிப்பெண் எடுக்கலாம், தரமானக் கல்வி உருவாகும் என்கின்றனர். தேர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்தால், எப்படி தரமானக் கல்வி உருவாகுமென்று யாரேனும் நிரூபிக்கத் தயாரா?

அரசுப்பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகளை நடத்துகின்றனர். அதில் தரம் இல்லையெனக் கூறிக்கொண்டு, மாதாந்திர தேர்வு நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அனுப்பத் தொடங்கினர். இப்பொழுது, வாராந்திர தேர்வு நடத்துகின்ற பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர்.

இன்னும் சில ஆண்டுகளில் தினமும் தேர்வு நடத்துகின்ற பள்ளிகளுக்கு குழந்தைகள் அனுப்பப்படுவர். உண்மையில் தேர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்தால், கற்றல் அதிகரிக்குமா?

நாங்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது, காலாண்டுத் தேர்வு வருவதற்கு முன் ஒரு வாரத்திற்கு முன்பாக தேர்வுக்கான தேதியை அட்டவணையாக வெளியிடுவர். அந்த அட்டவணை வெளியான நாள் முதல் மனதில் ஒருவிதமான பயம் தொற்றிக் கொள்ளும். தேர்வில் சரியாக மதிப்பெண் எடுக்காவிட்டால், வகுப்பில் ஆசிரியர் அடிப்பார், வீட்டில் பெற்றோர் அடிப்பார்கள், பக்கத்து வீட்டில் மாமா கிண்டல் செய்வார் என்று பல்வேறு அழுத்தம் உருவாகும். அதனை தவிர்ப்பதற்காக படிக்கத் தொடங்குவோம்.

தேர்வு முடிந்தால் ஒருவாரம் விடுமுறை அதில் நன்றாக விளையாடலாம், இப்பொழுது கவனமாக படிக்கலாம் என்ற ஒருவித விட்டுக்கொடுத்தலுக்கு மனம் தயாராக இருக்கும். படிக்கின்ற நாள்களில் ஒழுங்காகப் படிக்க வேண்டும். விளையாடுகின்ற நாள்களில் ஓடியாடி விளையாடலாம் என்ற புரிதல் பால்ய வயதிலேயே வந்துவிடும்.

தேர்வு, தேர்வுக்குத் தாயராக சரியான நாள்கள், தேர்வுக்கு பிறகு மன ஓய்வுக்கான விடுமுறை என்று எல்லாமும் சரிவிகிதமாக பிரிக்கப்பட்டு, பள்ளி வாழ்க்கை நகர்ந்தது. அதனால், உண்மையில் வலிமையான மனதிடத்தோடு நாங்கள் உருவானோம்.

இன்றைய நிலைமை வேறு. ஒரு வாரம் பாடம் நடத்துகின்றனர். அடுத்த வாரம் தேர்வு வைக்கின்றனர். அதற்கு அடுத்த வாரம், இவன் புத்திசாலி, இவன் முட்டாள் என்று தரம் பிரித்துவிடுகின்றனர். நாம் எந்த இடத்தில் தவறு செய்தோம் என்று அந்த மாணவன் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே அடுத்த வாரத்திற்கான தேர்வு வந்துவிடுகிறது. மறுபடியும் அவன் முட்டாளாக்கப்படுகிறான்.

கற்பித்தலும்- கற்றலும், புரியாதப் பகுதியை மீண்டும் கற்பித்தலும்- அதன் மூலம் மீண்டும் தெளிவாக கற்றலும்தான் கல்வி. ஆனால், வாரம் ஒருமுறை தேர்வு நடத்தினால், கற்பித்தல் எப்பொழுது நடக்கும், அதன் விளைவான கற்றல் எப்பொழுது நடக்கும்?

இன்றைய காலத்தில், நீங்கள் எந்தப் பள்ளிக்கூடம் தலைச்சிறந்த பள்ளிக்கூடம் என்று நினைக்கிறீர்களோ, அங்கு கற்பித்தலே நடப்பது இல்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும். கற்பித்தலிலும், கற்றலிலும், இரண்டு பக்கமும் வார்த்தைகள் பரிமாற்றம் நடக்க வேண்டும். எந்தப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பாடம் நடத்தியவற்றில் இருந்து மாணவன் கேள்வியை எழுப்புகிறான்? குறிப்பாக ஆக்கபூர்வமான கேள்வியை எழுப்புகிறான்?

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வீட்டில் இருந்தே தேர்வு எழுதுகின்ற காலம் வந்துவிட்டது. காரணம், தேர்வு முக்கியமில்லை, தேர்வில் இருந்து கற்பதும், புதியவற்றை கண்டுபிடிப்பதும்தான் கல்வியின் நோக்கம் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்து வைத்து இருக்கின்றனர். ஆனால் இங்கு நடப்பது என்ன? குழந்தைகளை செக்கு மாடுகளாக மாற்றும் மாபெரும் பணியைத்தான் வகுப்பறைகளில் நிகழ்த்திக் கொண்டு இருக்கின்றனர்.

வகுப்பறையில் இருக்கும் கரும்பலகையில் எழுதப்படுபவை வெறும் வரிகளாக, படங்களாக மட்டுமே மாணவர்களின் மூளைக்குள் திணிக்கப்படுகின்றன. அதனைத்தான் 'பாடம் நடத்துவது' என்று நம்புகின்றனர் ஆசிரியர்கள். அதனையும் கடந்து, புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வரியும், இயல்பான உலகில் நடைபெறும் ஓர் உண்மை சம்பவத்தின் குறியீடு என்பதை யாருமே உணர்வதில்லை. அந்த குறியீடுகளின் வழியாக மெய் உலகைத் தேடி நகர்கின்ற அறிவு, இக்கால குழந்தைகளுக்கு வழங்கப்படாமல் இருப்பதுதான் பெருங்கொடுமை.

எடுத்துக்காட்டாக ஒருக் கேள்வியைக் கேட்கிறேன். எல்லோரும் எலக்ட்ரான் என்ற வார்த்தையைப் படிக்கின்றனர். ஆனால், எலக்ட்ரான் எப்படி இருக்கும், அதன் உருவம் என்ன? அதன் பிம்பம் என்ன? போன்ற எந்த கேள்விக்கும் யாரிடமும் பதில் இல்லை. ஆனால், எலக்ட்ரான் அணுவைச் சுற்றி வருகிறது என்று மட்டும் எல்லோரும் நம்புகின்றனர். ஏன் இந்த தேடல்களை நம் தேர்வுகள் உருவாக்கவில்லை?

பாடப்புத்தகங்களுக்குள் விடை தேடுவது அறிவல்ல. பாடப்புத்தகங்கள் சொல்லாதவற்றையும் தேடுவதுதான் உண்மையான அறிவு. தொடர்ந்து தேர்வு எழுதுபவன் மெய்நிகர் உலகிற்கு செல்வதே இல்லை. அதன் அருகில் கூட அவன் இல்லை. அவன் உலகம் எல்லாம், அவன் கையில் இருக்கும் புத்தகம் மட்டுமே. புத்தகத்தைக் கடந்து அவனிடம் கேள்வியும் இல்லை, பதிலும் இல்லை, தேடலும் இல்லை.

தரமானக் கல்வி என்பது ஒருபோதும் செக்குமாடுகளை உருவாக்காது..
தேடல் கொண்டச் சமூகத்தை உருவாக்கும் வலிமை, எந்தக் கல்வி முறைக்கு இருக்கிறதோ, அதுவே தரமான கல்வி...

தரமானக் கல்வியும், அதன் விளைவாக உருவான அறிவார்ந்த மாணவனும்தான், வலிமையான நாட்டை வடிவமைக்க உதவியாக இருக்க முடியும்...

அந்த 'தரம்' கட்டாயம் நீங்கள் நினைக்கும் தேர்வுகளால் தீர்மானிக்கப்படாது..
கற்றலும்- கற்பித்தலும் எங்கு இருக்கோ, அங்குதான் தரம் இருக்கும்..

-பேராசிரியர் ஆ.அருளினியன்

சத்திய வரலாறு

சத்திய வரலாறு - 1 - தமிழ்நாடு என பெயர் வைக்க கோரி சங்கரலிங்கனார் 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்கிறார். அவருடைய உண்ணாவிரதத்தை கைவிட திரு.வி.க, பேரறிஞர் அண்ணா போன்ற பலர் முயற்சித்தும் பலனற்று போனது.  அது 1957_ம் ஆண்டு, அப்போது ஆட்சியில் முதலமைச்சராக இருந்தவர் காமராசர். சங்கரலிங்கனார் இந்த கோரிக்கைக்காக இறந்த பிறகும் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் காமராசரே முதலமைச்சர்.
ஆயினும் “தமிழ்நாடு” என்கிற பெயர் மாற்றத்தை நினைத்து கூட பார்க்கவில்லை காமராசர்!!!!
1957_ல் சங்கரலிங்கனார் இறந்து போகிறார்.
1967_ல் பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வருகிறார்.
முதல் மூன்று கையெழுத்துகளில் ஒன்றாக தாய் தமிழ்மண்ணிற்க்கு, “தமிழ்நாடு” என்கிற பெயரை சூட்டுகிறார்!!!

சத்திய வரலாறு - 2 - தமிழகத்தின் எல்லையில் தேவிக்குளம், பீர்மேடு எல்லை பிரசினை பூதாகார உருவெடுக்கிறது. அப்போதும் ஆட்சியில் இருந்தவர் காமராசர் தான்!!! தமிழகமே கொத்தளித்து நிற்கிறது!!! “மேடாவது, குளமாவது” என தமிழக எல்லையை பற்றி அசட்டையாக பதிலளித்தவரும் இதே காமராசர் தான்!!!

சத்திய வரலாறு - 3 - பெரியாரும், ராஜாஜியும் நெருங்கிய நண்பர்கள்.  ஆயினும் காமராசர் எனும் பச்சை தமிழனை வீழ்த்த உதவமாட்டேன் என சொன்னதோடு காமராசரை ஆதரித்தார் பெரியார். பேரறிஞர் அண்ணாவோ, காமராசரை எதிர்த்து வேட்பாளரே நிறுத்த மறுத்தார். ஆனால், பச்சை தமிழனான காமராசரை எதிர்ப்பதே வாழ்நாள் இலக்காக கொண்ட மா.பொ.சி. காமராசருக்கு எதிரான ராஜாஜியின் கை கோர்த்து கொண்டு துரோகம் செய்தார்!!!

இப்படி வரலாற்று உண்மைகள் நிறைய இருக்கின்றன!!!

ஆனால்.., தமிழ்நாடு என பெயர் வைக்க மறுத்தவரும், எல்லையை காவு கொடுத்தவருமான காமராசர் மண் இதுவாம் - சீமானின் தம்பிகளுக்கு.
காமராசரை இப்படி சொல்கிற இவர்களே, காமராசருக்கு நேர் துரோகியான ம.பொ.சி.யையும் சேர்த்து கொண்டாடுகிறார்கள்!!!

எனில், சீமான் இவர்களுக்கு கற்று தந்திருப்பது புழுகினி வரலாறு தானே!!!

பெரியார் சொன்ன ”கடவுள் மறுப்புக்” கருத்துக்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியுமா ?

சமத்துவத்துக்காக

பெரியார் சொன்ன  ”கடவுள் மறுப்புக்” கருத்துக்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியுமா ?

அதற்கு மிக எளிதான வழி ஒன்று இருக்கிறது.

உங்கள் குழந்தையிடம் பூமியின் தோற்றம், உயிர்களின் தோற்றம் பற்றி சொல்லிக் கொண்டே இருங்கள்.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் அது பற்றிய அறிவியல் தகவலை சொல்லிக் கொண்டே இருங்கள்.

ரொம்ப அறிவியலாக உள்ளே போய் கூட சொல்ல வேண்டாம். மேலோட்டமாக கொஞ்சம் யோசிக்க வைத்தாலே போதும்.

“இதப் பாரு. நீ ரெண்டு பேரும் இந்த இடத்துல இப்படி இருக்கோம் சரியா?

எப்படி இங்க இப்படி இருக்கோம்னு பாரு. 500 கோடி வருசத்துக்கு முன்னாடி சூரியன்ல இருந்து ஒரு துண்டு பிஞ்சி விழுந்து சுத்தி சுத்தி சூரியன விட்டு தள்ளிப் போச்சு.

அது குளுந்தாச்சி. கட்டியாச்சி. அதுதான் நம்ம பூமி.

அப்புறம் பூமியோட தோற்றம் 450 கோடி வருசம் முன்னாடி தொடங்குது.

So பூமி தோன்றும் போது அங்க எல்லாமே Non living things தான். கல்லு மண்ணு உலோகம் தண்ணி இப்படித்தான் இருந்திச்சி. இந்த Non living things ல இருந்து Living things எப்படி வந்திச்சி.

யோசிச்சி பாரு இப்ப நீ உயிருள்ளதுக்கும் உயிர் இல்லாததுக்கும் எவ்ளோ வித்தியாசம் பாக்குற. உயிர் உள்ளது வளருது சாப்பிடுது  ஆனா உயிர் இல்லாதது வளராது சாப்பிடாது அசையாது.

இந்த உயிர் இல்லாததுல இருந்து உயிர் உள்ளது வந்தது முக்கியமான Turning point ஆகும்.

அப்போ மக்கள் கிட்ட இது எப்படி நடந்தின்னு குழப்பம் இருக்கு. இதுக்கு ஒரு தீர்வ Urey miller சோதனை சொல்லுது.

அதன்படி 300 கோடி வருசம் முன்னாடி இருக்கிற பூமியோட தன்மையை அதாவது மின்னல் எல்லாம் அதிக பலத்தோட இருக்கும், அந்த செட் அப் எல்லாம் செய்து சின்னதா ஒரு மாடல் சோதனை சாலைல உருவாக்கினாங்க.

அதுல சில அமினோ ஆசிட்கள் கிடைச்சதாம். அமினோ ஆசிட் ஒரு உயிர் பொருளுக்கான அடிப்படை. அமினோ ஆசிட் வெச்சிதான் உயிர் செல் உருவாகும்.

அப்போ முதல்ல மின்னல் வெட்றதால நிறைய அமினோ ஆசிட் உருவாகுது, அதுல இருந்து ஒரு செல் உருவாகுது. அந்த ஒரு செல் பல கோடி வருசம் கழிச்சி அதுவே அதை உற்பத்தி பண்ணுது.

அப்படி பல செல் உயிர்கள். பல வடிவமான உயிர்கள் வளருது.

அப்புறம் டைனோசர் அட்டகாசம் பண்ணுது. அப்ப நாம பாலூட்டிகள் எல்லம் ஜுஜூப்பி. பிறகு விண்கல் மோதுனதால டைனோசர் அழியுது. அதுக்கப்புறம்தான் நாம Mammals பூமிய டாமினேட் செய்றோம்.

அதுல மனுசனுக்கு கொஞ்சம் அறிவு அதிகமா இருக்கு.

ஆனா அவனுக்கு இயற்கை கொடுக்கிற பயம் அதிகம் இருக்கு, திடீருன்னு வெள்ளம் வருது, சுனாமி வருது, சூரியன் சாயங்காலம் மறைஞ்சிருது, எரிமலை வெடிக்குது. உடனே இதையெல்லாம் வணங்குறான். தயவு செய்து எங்கள எதுவும் செய்திராதீங்கன்னு கெஞ்சுறான்.

அடுத்து சில மனுசங்கள பாம்பு கொத்தி வெச்சிட்டு போயிருந்து. பாம்ப எப்படி டீல் பண்றதுன்னு அவனுக்கு தெரியல. உடனே பாம்பை ஒரு தெய்வமா வணங்குறான்.

இப்படித்தான் முதல் முதல்ல சாமி வர்றார்.

அப்போ நல்லா கவனி பூமி உருவாக தொடங்கி 500 கோடி வருசம் ஆகுதுன்னா அதுல கடவுள் எப்போ வர்றார். இப்போ 5000 வருசமாத்தான் வர்றார்.

இப்போ நீ ஒரு சினிமா பாக்குற சரியா. அதுல லாஸ்ட் சீன்லதான் கடவுள் வர்றார். அது மாதிரி அர்த்தம்.

இப்போ மனுசனுக்கு இன்னும் அறிவு ஜாஸ்தி ஆகுது. அவன் இயற்கைல இருந்து அவன ஒரளவுக்கு காப்பாத்திக்கிறான். இயற்கையை கடவுளா கும்பிடுற பழக்கம் கொஞ்சம் குறையுது. அதே சமயம் மனுசன் குரூப் குரூப்பா வாழ்றான்.

அப்போ ஒவ்வொரு குரூப்லையும் உள்ளுக்குள்ள சண்ட வருது. அந்த சண்டய எல்லாம் தீத்து வைக்கிறது அந்த குரூப்ல உள்ள வயசானாவங்கள தலைவனா வைக்கிறான்.

அது அப்படி கொஞ்சம் கொஞ்சமா வளந்து ஒரு குரூப்புக்கு தலைவன் கட்டாயம் வேணும்கிற கான்செப்ட் வருது.

இப்போ என்னவாகுது தலைவனுக்கு கர்வம் வருது.

தான் சொல்றத மத்தவங்க கேக்குறது அவனுக்கு பிடிச்சிருக்கு. உடனே என்ன செய்றான் நான் தான் கடவுள் அப்படின்னு சொல்றான்.

தலைவனுக்கு ஜால்ரா போடுறவங்க எல்லாம் ஆமா நீதான் கடவுள்ன்னு சொல்றாங்க. இப்ப இயற்கைல இருந்து கடவுள் மனுசன் வடிவமாகிப் போறாரு.

முதல்ல செத்துப் போன தலைவர்கள சாமியா கும்பிட ஆரம்பிக்கிறாங்க. இப்படி கொஞ்சம் கொஞ்சமா மனுசன் சாமியை வெச்சி மத்தவங்கள அடக்க ஆரம்பிக்கிறான்.

நீ இப்ப கிளாஸ் லீடரா இருக்க. நீ எப்படி கிளாஸ்ல கண்டிரோல் பண்ணுவ. “நீ பேசினா மிஸ் திட்டுவாங்க “ அப்படித்தான மிரட்டுவ.

அப்படித்தான் அந்த காலத்துல மன்னர்கள் மக்கள மிரட்டுனாங்க. “நீ இப்படி செய்தா அது சாமிக்கு பிடிக்காது. நாந்தான் சாமி வழி வந்தவன்” இப்படி சொன்னாங்க.

இதுக்கப்புறம் அந்த மன்னனும் மன்னனுக்கு ஜால்ரா போடுற குரூப்பும் என்ன செய்யுது ”சாமி புக் “ ஒண்ண எழுதி வைக்குது.

மனுசங்க எல்லாம் இந்த ”சாமிபுக்” சொல்ற்படிதான் கேக்கனும் அப்படின்னு திரும்ப திரும்ப சொல்லி மக்கள ஏமாத்துறாங்க. அந்த “சாமிபுக்ல” இருக்கிறது எல்லாமே பொய். அடுத்தவங்கள எப்படி அடக்கலாம்.

ஒடுக்கலாம்னுதன் அதுல இருக்கும். இப்படித்தான் கடவுள் நம்ம கூட வர்றார். சரியா இப்படி ஒரு கடவுள நம்ம மேல திணிக்கிறாங்க.

சரி இப்படி திணிக்கிற கடவுள் எப்படி வேகமா ஹிட் ஆகுறாருன்னு பாரு. அதுதான் நீ கவனமா புரிஞ்சிக்கனும்.

இப்ப ஒரு குரங்கு இருக்கு. அதுக்கு ரொம்ப பசிக்குது. அப்போ அதோட மூளைக்கு சாப்பிட எதாவது கிடைக்காதான்னு இருக்கும். அதுக்கு மேல அதுக்கு எதுவும் தோணாது.

ஆனா மனுசன எடுத்துக்க அவனுக்கு சாப்பிட எதுவும் கிடைக்கலன்னு வெச்சிக்க “சாப்பிட எதுவும் கிடைக்காதாங்கிற” அந்த தவிப்பு ஃபீல் இருக்கில்ல, அத கடவுளா மாத்திப்பான்.

கடவுளே எனக்கு சாப்பிட எதாவது கொடு அப்படின்னு சொல்லிப்பான். அவனுக்கு அதச் சொல்லிக் கொடுத்தது அவனோட அம்மா அப்பா. அவன் கடவுளேன்னு சொல்லிகிட்டே போகும் போது சாப்பிட எதாவது கிடைச்சா உடனே கடவுள்தான் அதக் கொடுத்தாருன்னு நினைச்சிக்கிறான்.

அப்போ மனுசனோட சொந்த Emotions இருக்கு பாரு. 

அதுக்கெல்லாம் கடவுள் வடிவம் கொடுக்கிறான். நீ ஹோம்வொர்க் செய்யாம போவ உடனே நீ வேண்டுவ “கடவுளே இன்னைக்கு மிஸ் ஸ்கூலுக்கு வரக் கூடாது”.
கிரிக்கட் பாக்குறோம் “கடவுளே இந்தியா ஜெயிக்கனும்”

நல்லா கவனிச்சா இது எல்லாம் மனுஷனோட ஆசைகள்.

இந்த ஆசைகளப் போய் கடவுள் கடவுள்ன்னு சொல்லிட்டு இருப்போம்.

தினமும் நமக்கு எதாவது விசயம் நடக்கனும்னு இருக்கும் அப்படித்தான. அப்போ ஆடோமெட்டிக்காக கடவுளா வேண்ட ஆரம்பிச்சிருவோம்.

இப்படித்தான் கடவுள் ஹிட் ஆகுறாரு. இப்படித்தான் ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் கடவுள் தந்திரமா உள்ளே வந்திருவாரு.

So இப்படி தனி தனியா ஒவ்வொருத்தருக்குள்ள இருக்கிற கடவுள, அந்த “சாமி புக்” கோஷ்டி இருக்கு பாரு.

அவனுங்க ஈஸியா இழுத்திருவானுங்க. உன் மனுசல இருக்கிற கடவுள்தான் இந்த சாமிபுக்ல இருக்கு .

இந்த கடவுளுக்கு இதப் பண்ணினா உனக்கு நல்லது செய்வாரு.

நீ இதச் செய் அப்படின்னு சொல்லும்.

So கடவுள சரியா புரிஞ்சிகிட்டா ஹட்டோரி மாதிரி, டோரேமான் மாதிரி, ஸ்பைடர் மேன் மாதிரி அவரும் ஒரு சுவாரஸ்மான கேரக்டரா தெரியும். அவர் மேல பயமோ பதற்றமோ கொள்ளத் தேவையில்லை. ஏன்னா அப்படி ஒருத்தர்தான் கிடையாதே. Nature தான் உண்மை அப்படித்தானே. ”

இப்படி அறிவியலைச் சொன்னாலே கடவுள் மூடநம்பிக்கையில் இருந்து குழந்தைகளை மீட்கலாம்.

சும்மா கடவுள் கிடையாது. கும்பிடாதே என்றெல்லாம் சொல்வதினால் எப்பலனும் இல்லை. அறிவியலைச் சொல்லி அதைச் செய்ய வேண்டும்.

சமீபத்தில் ஒரு பேட்டரி பல்ப் வேலை செய்யும் வீடியோவை மகள் பேசுவதாக நான் எடுப்பதாக தயாரானேன்.

அதை எடுக்கும் முன் மனைவி மகளுக்கு விபூதி பூசிச் சென்றார்.

நான் ரெடி ஸ்டார்ட் என்று எடுக்கப் போகும் முன் மகள் தடுத்தாள். என்ன என்றேன்.

“அப்பா சொல்லப் போறது சயின்ஸ். விபூதி நல்லா இருக்குமா. நான் அழிச்சிரவா” என்று விபூதியை எடுத்து விட்டு அறிவியல் பேசலாலானாள்.

அச்செயல் கண்டு பூரித்துப் போனேன்.

இஸ்ரோவில் இருந்து எத்தனையோ இந்திய விஞ்ஞானிகள் நெற்றியில் பட்டை நாமத்தோடு அறிவியலை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கேட்டால் ”மதம் ஆன்மாவை செழுமைப்படுத்தும் அறிவியல்” என்று உளறி வைப்பான்கள்.

இவளோ விபூதியோடு அறிவியல் பேசுவதை தவறு என்கிறாள்.

ஏதோ ஒன்றை சரியாக சொல்லிக் கொடுத்திருக்கிறேன்தான் போல என்று மகிழ்ந்து கொண்டேன்.

உங்கள் குழந்தைகளை பெரியார் சொன்ன பகுத்தறிவு வழியில் கொண்டு போவதைப் போல நீங்கள் அவர்களுக்கு
 செய்யும் நன்மை எதுவுமில்லை.

இரயில்வே தேர்வில் தமிழக இளைஞர்களின் பங்கேற்பு குறைவு என்பது அப்பட்டமான "பொய்"

இரயில்வே தேர்வில் தமிழக இளைஞர்களின் பங்கேற்பு குறைவு என்பது அப்பட்டமான "பொய்"

இரயில்வே தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 10%க்கும் குறைவாகவும்.. 90% வட இந்தியர்கள் தேர்ச்சி என்பது முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பதாகும்.

தமிழர்கள் முயச்சிக்கவில்லை சோம்பேறிகள், நடிகர்கள், கிரிக்கெட் பின் செல்பவர்கள் மட்டமாக பதிவிடுவை முதலில் நிறுத்துங்கள்.

தமிழர்களை மட்டமாகவும் வட இந்திகாரர்களை உயர்வாகவும் இந்திய அசுக்கும் கூஜா தூக்கி நக்கல் அடித்து பதிவிடுபவர்கள் தமிழர்கள் தானா என்பது சந்தேகமாக உள்ளது.

கல்வியில் அறிவில் தமிழ்நாட்டில் இருப்பவர்களை விட 40 ஆண்டுகள் பின் தங்கியுள்ள இந்திகாரர்கள் 10ம் வகுப்பு தேர்வில் அருகருகே அமர்ந்து பார்த்து எழுதியும் தங்கள் தாய் மொழி இந்தியிலே தேர்ச்சியாகாத இலட்சக்கணக்கானவர்கள் தான் முறையாக இரயில்வே RRB/RRC தேர்வில் வெற்றி பெற்றனர் என்பதை
கேட்பதற்கே நகைப்பாக உள்ளது.

தமிழக இரயில்வேயில் பணிபுரியும் வட இந்திய  அதிகாரிகள் மூலம் ஆள் மாராட்டம், பிறப்பு, கல்வி, சாதி போன்ற போலி சான்றிதழ்கள் கொண்டு முகவர்கள் மூலமாக பல முறைகேடுகள் செய்து தேர்வு எழுதி மாடி கொண்டதை நாமே கடந்த காலங்களில்  பார்தோம்.

சரிவர எழுத படிக்க தெரியாத தகுதியற்ற இவர்கள்   பயிற்சி மைய முகவர்கள் மூலமாக பணம் செலுத்தி முறைகேடாக பணியை பெற்றனர் என்பதே உண்மை.

தமிழகத்தைச் சேர்ந்த   10வகுப்பு, 12 வகுப்பு மாணவர்கள், கல்லூரி பட்டதாரிகள் அரசு வேலைக்காக 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் பலர் TNBC/ UPS/ NEET தேர்வுகளுக்கு முயற்சி செய்து வருவதை போல் இரயில்வே RRB/RRC தேர்வுக் முயற்சி செய்து வருகின்றனர்.

குறிப்பாக இரயில்வேயில் இதற்காகவே பயிற்சி பெற்ற அப்ரண்டிசு மாணவர்கள் (20% உள் இட ஒதுக்கீடு பெற்ற) தெற்கு இரயில்வே, ஐ.சி.எஃப் மாணவர்கள் 20,000க்கும் மேற்பட்டோர்  பலர்  இத்தேர்வில்  கலந்து கொள்ள பயிற்சி வகுப்புகள் சென்று  தொடந்து 15 ஆண்டுகள் ஆர்.ஆர்.பி/ ஆர்.ஆர்.சி யில் முயற்சி செய்து வருகின்றனர் ஆனால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தேர்ச்சி பெறவில்லை.

 தமிழர்கள் பணியிடங்கள் வட இந்தியர்கள் பெறுவதற்கு முக்க காரணம் இந்திய அரசும் அதன் இந்திய மயம் என்ற கொள்கை மட்டுமே.

இந்தியை திணிக்க முடியாத இந்திய அரசு இந்திகாரர்களை வேலைவாய்ப்பின் மூலமாக திணிக்கின்றது.

தமிழர் விரோத இந்திய அரசின் செயலை தடுக்க கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா சட்டம் உள்ளது போன்று தமிழக அரசு மண்ணின் மைந்தர்களுக்கே 90% வேலைவாய்ப்பு என்ற சட்டம் இயற்ற வேண்டும்.

சங்க இலக்கியங்களில் சாதிகள் இல்லை

சங்க இலக்கியங்களில் சாதிகள் இல்லை, ஐம்பெருங்காப்பியங்களில் சாதிகள் இல்லை பின் எப்போது சாதிகள் தமிழருக்கு அறிமுகமானது என அறிய சாதிகளின் தோற்றுவாய் தமிழில் எப்போது நிகழ்ந்தது எனத் தேடினேன்

மநு தர்மம் என்ற பெயரில் வந்தேறிகள் எழுதிய குப்பை எப்படி தமிழர் மீது ஏற்றபட்டது என வினவினேன்

விடை விளக்கமாக கண்டறிந்தேன், ஆளுக்கொரு சாதியாகப் பகுத்து அத்தனை பேரையும் இல்லாத கடவுள் உலகம் செல்ல பயணச்சீட்டு கொடுக்க பார்ப்பனன் அந்தணராகவும் மற்றவர்கள் மநு தர்ம பகுப்புகளாகவும் திறம்பட எழுதி அனைவரும் பார்ப்பனனுக்கு அடிமை என கதை கதையாக வாழைப்பழத்தில் ஊசி குத்துவதுபோன்று ஏற்றிய திட்டமே பெரியபுராணமும் அதன் 63 நாயன்மார்களும்

சற்றே ஆய்ந்ததில்

இழிவான மனுசாத்திர குப்பையை முதன் முதலில் தமிழர் எண்ணத்தில் சாதிகளாகப் பகுத்து பிரிவினையை உட்புகுத்த இந்த 63 நாயன்மார் இழவுகளை கீழ்கண்டவாறு பரப்புரைத்தனர்

மனு - பிராமணர்:
அந்தணர் (13)

மனு - சத்திரியன்:
அரசன் (12)

மனு - வைசியன்:
வணிகர்(5)

மனு - சூத்திரன்:
வேளாளர் (14)
ஆதி சைவர்(4)
மரபுக்கொருவர்(13)

மனு - சண்டாளன்:
மரபு கூறப்படாதவர் (2)

என வகைப்படுத்தி அவரவர் சாதிகளுக்கென பார்பனன் கால்நக்கி வாழும் கதைகளை எழுதினர். இதுவே 63 நாயன்மார் பெரியபுராணம் பெரிய சாதிச்சண்டைகளுக்கு வித்தானது

இத்தக்கதைகளை படித்தால் மனைவியை பார்ப்பனனுக்கு கூட்டிக்கொடுத்தல்

பெற்றப்பிள்ளையைக் கொன்று பார்ப்பனனுக்கு உணவாகப் படைத்தல்

பிரம்படிபட்டாலும் பார்பனனுக்கு அடிமையாய் அடிபணிதல்

கடவுளேயானாலும் கீழ்சாதியானால் நடைசாத்தப்பட்ட கோவிலுக்கு மட்டுமே அனுமதித்தல் அதாவது தீண்டப்படாதவனாக ஏற்றுக்கொளல்

என கீழ்த்தரமாக சாதிகள் உட்புகுத்தப்பட்டிருக்கும்

மூடிய பள்ளிக்கூடங்களை காமராஜர் திறந்தார்

"மூடிய பள்ளிக்கூடங்களை காமராஜர் திறந்தார்"னு சொல்ராங்களே. அந்த பள்ளிகளை மூடியது யார்? அவர்கள் மூடும் முன் அந்த பள்ளிகளை திறந்து வைத்தது யார்?

பள்ளிகளை திறந்தது - நீதிக்கட்சி
பள்ளிகளை மூடியது - பார்ப்பனன் ராஜகோபாலன்

தமிழர்களுக்கு கல்விக்கண் திறந்தவர் காமராஜர்னு சொன்னா, ஒளவையாரையம் திருவள்ளுவரையும் காட்டி காமராஜருக்கு முன்னால தமிழர்கள் படிக்கவேயில்லையா அதென்ன அவர் வந்து கல்வி கண் திறந்தாரு?  அப்படின்னு குதர்க்கமா கேக்கலாமா?

காவிரி பிரச்சனைக்கு மூல காரணமான குடகு பகுதியை கர்நாடகாவிற்கும் திருப்பதியை ஆந்திராவிற்கும் முல்லை பெரியாறு அணைப்பகுதியையும் பாலக்காட்டையும் கேரளாவிற்கு தாரை வார்த்து குடுத்தப்போ யாரு முதல்வர்?

காமராஜர் 1963ல முதல்வர் பதவியை ராஜினாமா பண்ணி பக்தவச்சலத்தை முதல்வர் ஆக்கினாரு. பக்தவச்சலம் இந்தி திணிப்பு பண்ணி துணை ராணுவத்தை வெச்சு துப்பாக்கி சூடு நடத்தினதாலே காங்கிரஸ் இருந்த இடமே தெரியாம போச்சு... அதெப்படி திராவிடலு அவர் பதவியை பறிக்க முடியும்?


தமிழ் தேசியவாதி என்று யாரும் ஏற்கப்போவதில்லை

சீமான் அரசியல் கட்சி நடத்துகிறார் என்று அவர்கள் சொல்லுவதில்லையே. அப்படி சொல்லிட்டு போனால் யார் கேட்க போகிறார்கள் ? தமிழ் தேசியம் என்பது என்னை விட்டால் யாரும் இல்லை என்பதும்.  அதற்கு ரசிக குஞ்சுகளின் அலப்பரையும், யாரையும் மதிக்காமல் மக்களையே குறை சொல்லுவதும், திராவிட கட்சிக்கு போட்டியாக அனைத்து சித்தாந்தத்தையும் தமிழர்களுக்கு எதிராக பின்பற்றும் ஒரு நபரை தமிழ் தேசியவாதி என்று யாரும் ஏற்கப்போவதில்லை

சீமானின் செயல்பாடுகள் திராவிட மற்றும் ஹிந்துத்வ அரசியலுக்கு எந்தவகையிலும் மாற்று இல்லை. தனது கேரக்டரை தானே கொல்ல முடிவெடுத்து செயல்படும் பொழுது யாரும் காப்பாற்ற முடியாது. லைக்கா வுக்கு ஆதரவு, கமலஹாசன், எளிய மகன் பன்னீர், குறைந்த சான்றோன் மாபா ..... இறுதியா ஜக்கிக்கு ஆதரவு .....இதெல்லாம் என்ன தமிழ் தேசிய அரசியல் அணுகுமுறையா  ?      

இத்தனை நாள் இவர்களின் அனைத்து தவறான முடிவுகளுக்கும், சமரசத்திற்கு நாம் முட்டு கொடுத்து கொண்டு நின்றோம். எதற்கும் ஒரு அளவு இருக்கிறது. இன்று ரவுடி பயலுக சகவாசத்தில் வந்து நிற்கிறது. தற்குறிகள் எல்லாம் அட்வைஸ் பண்ணினது போதாதுன்னு இனிமேல் ரவுடிகள் எல்லாம் வரணுமா ? ஒரு இனத்தையே இனப்படுகொலைக்கு கொடுத்துவிட்டி இன்று ஒரு தவறான நபரை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு தமிழ் தேசியவாதிகள் முட்டாள் இல்லை.

இத்தனை கோயில் கட்டிய அடி முட்டாள்கள் ராஜாக்கள் ஏன் தமிழர்கள் படிக்க ஒரு பள்ளிக்கூடம் கூட திறக்கவில்லை

இத்தனை கோயில் கட்டிய அடி முட்டாள்கள் ராஜாக்கள் ஏன் தமிழர்கள் படிக்க ஒரு பள்ளிக்கூடம் கூட திறக்கவில்லை இப்பொழுது தெரிகிறதா தமிழனுடைய வளர்ச்சியை தடுத்தவன் திராவிடன் அல்ல இந்த நாட்டை ஆண்ட மானங்கெட்ட தமிழ் மன்னர்கள் தான் காரணம் எதற்கெடுத்தாலும் திராவிடத்தை குறை சொல்லும் நண்பர்களே வரலாறை படித்து விட்டு யாரை யாரை விமர்சனம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் அனைவரும் படிக்க வேண்டும் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் அனைத்து சந்தோஷங்களும் அனைவருக்கும் கிடைத்திட போராடிய தலைவர்கள் எத்தனை பேர் தமிழ்நாட்டில் இருந்து இருக்கிறார்கள் ஆனால் அதை அனைவருக்கும் சென்றடைய வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவர் தமிழின தலைவர் தந்தை பெரியார் மட்டுமே என்பதை உணர்ந்தவர்களுக்கு தெரியும் அவரை உணராதவர்கள் ஒருநாளும் அது தெரியப் போவதில்லை அதனால் பெரியாரை விமர்சனம் செய்பவர்கள் செய்து கொண்டே இருக்கட்டும் ஒரு நாள் உண்மை தெரியும் விமர்சனம் செய்த வாயும் கையும் பெரியாரை போற்றும் நாள் வரும்

Friday, September 13, 2019

ஏன் இடதுசாரிகள் பாரதியாரை உயர்த்திப் பிடிக்கிறார்கள்

பாரதியை தூக்கிப் பிடிப்பது ஒரு மூளை மழுக்கச் செயல்பாடு தான்.
பா(bha) என்கிற வடமொழிச் சொல்லுக்கு அறிவு என்று பொருள்.
பரதன்,பாரத்,பாரதம்,பாரத் மாத்தா என்றெல்லாம் இச்சொல் வடிவெடுத்துள்ளது.
எனவே, அறிவுக்கடவுள் சரஸ்வதியை நினைவுறுத்தி 'பாரதி' என்கிற பெண் பெயர் சூட்டப்படலானது.
தமிழின் ஆகச் சிறந்த விடுதலைக் கவிஞனாகப் பார்க்கப்படும் பாரதியாரின் பெயரில் உள்ள சுப்ரமண்யம், பாரதி இரண்டுமே தமிழ்ச் சொற்கள் கிடையாது.
வேத மரபையும், ஆரியப் பெருமையையும், சமஸ்கிருதத்தையும் போற்றி வழிபட்ட பாரதியாரை இடதுசாரிகள் கட்டிப்பிடித்து உருளக் காரணமிருக்கிறது.
பாரதி ரஷ்யப் புரட்சியை ஆதரித்தானாம்.
நம் வசதிக்காக இடதுசாரிகளை இரண்டு ரகத்தினராகப் பகுப்போம்.
இதில் கட்சி,கலை,இலக்கியம்,
தொழிற்சங்கம் என பல்வேறு தளங்களில் செயல்பட்டு மெல்ல, மெல்ல மக்களை அரசியல் படுத்தியபடி இருக்கும் இடதுசாரிகள் ஒரு ரகம்.
இவர்களில் பெரும்பகுதியினர் பாரதியை பூஜிப்போர்.
மக்களின் கோபத்தை அப்படியே ஆயுதமாக்கி, தமது பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து,கந்துவட்டி,நிலவுடைமை ஆதிக்கம் உள்ளிட்ட சுரண்டல்களை எதிர்த்துப் போராடுவோர் மற்றொரு ரகம்.
இவர்கள் தருமபுரி பாலன் மாதிரியான போராளிகளை முன்னிறுத்துபவர்கள்.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு முனை பாரதி என்றால் அதன் எதிர்முனை தோழர் பாலன்.
பாலன் - பாரதி என்பது தனி மனிதர்கள் அல்லர்.இவை இரண்டும் கோட்பாடுகள் தான்.
எந்தத் திசை நோக்கி நகர வேண்டும் என்பதை இடதுசாரிகளே முடிவு செய்யட்டும்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவதெங்கும் காணோம் என்று பாரதி கூவுவது, கூலி வாங்கிக் கொண்டு 'வருங்கால ஜனாதிபதி வாழ்க' என்று கூவுபவனின் குரல் தான்.
அசலான பாரதி இதோ பேசுகிறான்.
' நமது முன்னோர்களும்,அவர்களைப் பின்பற்றி நாமுங்கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது.அதைத் தெய்வ பாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்ற சாதாரண பாஷைகளை எல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால் இவையனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப் பெயரொன்று வேண்டுமல்லவா?அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷையென்கிறோம்.'
மனுவின் நால்வருணப்பகுப்பை விதந்தோதியவன் பாரதி.
'வேதமறிந்தவன் பார்ப்பான்
பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான்.'
வேதக் குப்பைகளை அறிந்து ஏமாற்றிப் பிழைக்கும் வித்தை காட்டுவதில் என்ன பெருமை வேண்டியிருக்கிறது.?
'நீதி நிலை தவறாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.
பண்டங்கள் விற்பவன் செட்டி- பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி......என்று விரிந்து,
நாலு வகுப்பும் இங்கொன்றே - இந்த நான்கினில் ஒன்று குறைந்தால் செத்து வீழுந்திடும் மானிடச் சாதி' என்று
நால் வருணப்பகுப்பை நியாயப்படுத்தும் நவீன மனு தான் பாரதி.
தமிழகத்திற்கு பாரதி தரும் அடையாளம் என்ன.?
'வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு'
தமிழகத்தில் வேதம் எங்கே நிறைந்திருக்கிறது.அக்ரஹாரத்தில் மட்டும் தான் நிறைந்திருக்கிறது.
அக்ரஹாரம் தான் தமிழ்நாடு என்றால் அங்கு வேதம் நிறைந்திருப்பது உண்மைதான்.
இந்திய நாட்டிற்கு பாரதி தரும் முகவரி என்ன.?
'உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவோம் இஃதை எமக்கில்லை ஈடே.'
இந்தியாவில் உள்ள அக்ரஹாரங்களை மட்டுமே தமது நாடாகக் கற்பனை செய்தால் இது ஆரிய நாடாகத்தான் இருக்க முடியும்.
' வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர் பாதமும் பொறுப்பாளோ
பாரததேவி.'
அப்போ அம்பிகள் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பாதம் பதித்து க்ரீன்கார்ட் வாங்கி செட்டிலாவது மட்டும் சரியா.?
வேத நூல்களை மதிக்காமல்/ஜாதி பாகுபாட்டை சீர்குலைத்த ஒரே காரணத்தினால் தான், பிரிட்டிஷ்காரன் மீது உயர் ஜாதிகளுக்கு ஆத்திரம் வந்தது.அதை நெறிப்படுத்துவதே பாரதிகளின்/திலகர்களின் பணியாக இருந்தது.
காவல்துறையிடம் சிக்கியதும் மன்னிப்புக் கடிதம் எழுதித் தப்புகிறான் பாரதி.
லைக்..சாவர்க்கர்.!
இப்படிப்பட்ட பாரதியையா இடதுசாரிகள் உயர்த்திப் பிடிக்கிறார்கள்.?
ஜார் மன்னருக்கு எதிராக வெடித்த ரஷ்யப் புரட்சி பற்றியும் எழுதியிருக்காரே பாரதி.
'மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாளங்கே
ஆகா வென்றெழுந்தது பார் யுகப்புரட்சி'
என்று பாடி, ஆதிபராசக்தியின் அருள் நிறைந்த பார்வை பட்டதால் தான் ரஷ்யப் புரட்சி நடந்தது என்று பாரதி குதூகலிப்பது இவர்களுக்குப் பிடித்திருக்கிறது.
அப்படியே இந்தியாவிலும் யுகப்புரட்சி நடக்க இங்குள்ள பராசக்தி,கண்காட்ட மாட்டாளோ என்று ஏக்கப் பார்வை பார்க்கும் இடதுசாரிகளே,பாரதியைக் கொண்டாடிக் கொண்டுள்ளனர்.
ஜெயமே லயம்.

இந்து மதம் என்ற ஒன்று இல்லை.

1893 ஆம் ஆண்டு அமேரிக்காவின் சிகாகோ நகரில் மத மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தான் விவேகானந்தரின் பேச்சு பட்டையை கிளப்பியது என புளகாங்கிதம் அடைபவர்கள் ஏராளம்!
இந்த மாநாட்டின் சின்னத்தில் ... கலந்துகொண்ட மதத்தின் பெயரை ஏந்தி சின்னமும் வரையப்பட்டு மாநாட்டில் வைக்கப்பட்டது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள மதங்கள்...

Buddhism (பௌத்தம்)
Shintoism (ஷிந்தோயிசம் - ஜப்பான்)
Brahminism (பிராமணீயம்)
Judaism (யூதம்)
Christianity (கிருத்துவம்)
Mohammedanism (இசுலாம்)

இதன் மூலம் சொல்லவருவது யாதெனில்....
இந்து மதம் என்ற ஒன்று இல்லை.
இந்து மதம் எனக் கூறப்படுவது
ஆரியர்களான பிராமணர்களான பார்ப்பனர்களின் மதம்தான்!!!

Sunday, September 08, 2019

கிருத்துவமும் இஸ்லாமும் அத்தனை சிறந்த மதமல்ல

மதமென்னும் நோய்



இஸ்லாம் கிருஸ்துவ மதம் இரண்டும்

அழுகி கொண்டு இருக்கும் நோய்கள்

மனித குலத்தின் தீராத நோய் என்றால்
இந்த இரண்டு மதம் தான்

படு அசிங்கமான மதமென்றால் கிறித்தவ மதம் தான்

படு ஆபாத்தான மதமென்றால் அது இஸ்லாம் மதம் தான்

இந்த இஸ்லாமியர்களுக்கு மதமென்றால்
அது இஸ்லாம் மதம் தான்

மற்ற மதங்களை அவர்களுக்கு பிடிப்பது இல்லை

உலக மதங்களை ஒரு பாதி அழித்த மதமென்றால்

அது இஸ்லாம் மதம் தான்

இரண்டு மதமும் நாகரிகமற்றவர்களின் மதம்

ஒன்றும் தெரியாத அப்பாவிகளை ஏமாற்றி
வழி காட்டுவதாக
இறைவனின் பெயரால்
படு பாதாளத்தில் தள்ளும் மதம்

இந்த நூற்றாண்டிலும் இஸ்லாமியர்கள்

சொர்க்கத்தில்  எழுபத்திரண்டு கன்னிகள் இருப்பதாக எண்ணி கொண்டு
தீவிர வாத செயல்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள்

ஒரு இஸ்லாமிய தீவிர வாதி

தன்னுடைய ஆணுறுப்பிற்கு  தகரத்தில் உறை போட்டு பாதுகாக்கிறான்

சொர்க்கத்தில் எழுபத்திரண்டு கன்னிகளை

அனுபவிப்பதற்கு

அதையும் " சாகிர் நாயக் போன்ற ஆட்கள்

மேடை போட்டு பேசி கொண்டு இருக்கிறார்கள்

இஸ்லாமியர் கை தட்டுகிறார்கள்

இதை பேச சாகிர் நாயக் போன்ற ஒரு

மத இமாம்

பாவ தீர்ப்பு நாள்

இறுதி தீர்ப்பு

மறுமை வாழ்வு

இதெல்லாம்  தான் கிருஸ்து மதத்தின்
இஸ்லாம் மதத்தின்

ஆன்மா

இஸ்லாம் தீவிர வாதத்திற்கு முதல் காரணமென்றால்

அது மறுமை வாழ்வு தான்

இந்த கிருத்துவர்களும் இஸ்லாமியர்களும்
அடக்கப்பட்ட காம நோயாளிகள்

இரண்டு மதத்திலும் ' பர்தா தான்

கட்டாயம்

எங்கே அடக்கப்பட்ட காமம் உள்ளதோ

அங்கே ஆடைக்கு  முக்கியத்துவம் உள்ளது

ஆடையை மதம் காப்பாற்றுகிறது

ஆடைக்குள் பெண்ணை அடக்குகிறது
ஒடுக்கிறது

கிருஸ்துவ மதமும் இஸ்லாம் மதமும்

ஆடைக்கு தரும் முக்கியத்துவம்

அந்த மக்களிடையே நாகரிகம் இல்லாதத்தைதான் காட்டுகிறது

செத்து போன மதமென்றால் அது கிருஸ்துவ மதம் தான்

லெஸ்பியன்

ஹோமோசெக்ஸுவல் போன்ற

உலக நோய்களுக்கு காரணமென்றால்

அது கிருஸ்துவ மதம் தான்

கணித மேதை "பெட்ரண்ட் ரஸ்ஸல் "

எழுதுகிறார்

லண்டனில்

விக்டோரியா  காலத்தில்

மேஜை  கால்களுக்கு

நாற்காலி கால்களுக்கு கூட

ஆடை அணிவித்து இருப்பார்களாம்

ஏனென்றால் அதெல்லாம்

கால்கள்

அதனால்

நாய்களுக்கு பூனைகளுக்கும் கூட

ஆடை அணிவித்து கூட்டி செல்கிறார்கள்

பழைய லண்டனில்

ஆண்களும் பெண்களும்

தரை புரளும் படி ஆடை அணிந்து கொள்வது வழக்கம் என்கிறார்

வெளியே எதுவும் தெரிந்து விட கூடாது

தெரிந்தால் மற்றவர்களுக்கு காம உணர்வு

தோன்றி விடும் என்பதனால்

அத்தனை நாகரிகமடையாதவர்களின்
மனதைத்தான் காட்டுகிறது

கிருத்துவ மதமும்
இஸ்லாம் மதமும்

இஸ்லாமியர் தம்முடைய மதத்திற்கு வக்கலாத்து வாங்குவது எல்லாம்

போலித்தனம்

இங்கே இருக்கிற இஸ்லாமியர்கள்
இஸ்லாமிய நாடுகளில் இருந்து இருந்தால்

உண்மையில் கொல்லப்பட்டு இருப்பார்கள்

கொல்வதற்கு யாரும் கிடைக்க வில்லை என்றால்

இஸ்லாமியர் இஸ்லாமியர்களையே கொல்வார்கள்

அரபு நாடுகளில் அதுதான் நடக்கிறது

உடை தேவைதான்

ஆனால் கிருத்துவ மதமும்
இஸ்லாம் மதமும் உடை மீது காட்டும்
தீவிரம்

நோய்

இந்த கிறித்துவர்கள் எல்லாம் மன நோயாளிகள்

இஸ்லாம் மதத்தில்

அல்லாஹ் ஒரு அபின்

அப்படித்தான் ஊட்டபடுகிறது

புகுத்தப்படுகிறது

இந்த இறைத்தூதுவன்  என்பது

இந்தியாவில் ஒரு போதும் இல்லை

அது கிருஸ்துவ மதத்திலும் இஸ்லாம் மதத்திலும் தான் காணப்படுகிறது

அதிலும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இறை தூதுவர்கள் உண்டாம்

இதெல்லாம் உண்மையா..?

கடவுளுக்கு இதுதான் வேலையா..?

இத்தனை இறை தூதுவர்களை அனுப்பியதற்கு

பேசாமல் கடவுளே பூமிக்கு வந்து இருக்கலாம்

அதனால் என்ன பிரச்சனை

நீங்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினாலும்

உங்களால் இஸ்லாமியராக மாற முடியாது

அரபி கூட பேசலாம்

ஆனால்

நீங்கள் இஸ்லாமியர் கிடையாது ஒரு போதும்

இஸ்லாமியர் என்பது அரபு  கலாச்சாரம்

அது ஒரு யூத தொடர்ச்சி

அது ஒரு சந்ததி

அது ஒரு வேறுபட்ட  மக்கள் இனம்

அவர்கள் மட்டுமே இஸ்லாமியர்

இது தெரியாமல்

இந்த சாகிர் நாயக் போன்ற முட்டாள் ஆட்கள்

அப்பாவி மக்களை மதம் மாற்றி கொண்டு இருக்கிறார்கள்

இஸ்லாமியர் என்பது பாலைவன தனித்தன்மை

மற்றவர் எப்படி இஸ்லாமியர் ஆக முடியும்

நீங்கள் நீங்களாக இருப்பதே
தனித்தன்மை

கிருத்துவ மதமும்
இஸ்லாம் மதமும்

அத்தனை சிறந்த மதமல்ல

சென்னை உயர்நீதி மன்றம். பார்ப்பன ஆதிக்கமும் - சமூகநீதியும்

"சென்னை உயர்நீதி மன்றம். பார்ப்பன -
              - ஆதிக்கமும் - சமூகநீதியும் "
                     
             (1861 - 1973 = 112)...!

             *தோழர்களே வணக்கம்...!!

*சென்னை உயர்நீதி மன்றம் 1861 இல் துவங்கி 1948 வரை 87 ஆண்டுகள் வரும் வரையிலும் - நீதிக்கட்சி ஆட்சிக்கு வரும் வரையிலும் நீதிபதிகளாக இருந்தவர்கள்
1)டி.முத்துசாமி அய்யர்.
2) சுப்பிரமணிய அய்யர்.
3)பாஷ்யம் அய்யங்கார்.
4)எ.ஏம். குமாரசாமி சாஸ்திரி.
5)வி. கிருஷ்ணசாமி அய்யர்.
6)ஏ.சுந்தரம் அய்யர்.
7)டி.சதாசிவ அய்யர்.
8)டி.வி.சேசாஸ்திரி அய்யர்.
9)எஸ்.வரதாச்சாரி.
10)எஸ்.கிருஷ்ணசாமி அய்யர்.
11) பதஞ்சலி சாஸ்திரி.
12)எம்.சந்திரசேகர் அய்யர்.
13)டி.எஸ்.வெங்கட்ராம அய்யர்.
14)எஸ்.பஞ்சாப கேசு அய்யர்.
15).வி.இராஜ கோபால் அய்யர்‌.
16)பி. பாலகிருஷ்ண அய்யர்.
17)ஏ.எஸ். பஞ்சாகேச அய்யர்‌.
18)பி.எஸ். இராமசாமி அய்யர் ‌.
19)என். இராஜகோபால அய்யங்கார்.
20) குப்புசாமி அய்யர்.
21) அனந்த நாராயண அய்யர்‌.
22)ஜெகதீஸ் அய்யர்.
23) சீனிவாச அய்யர்.
24) இராமகிருஷ்ண அய்யர்.

*87 ஆண்டுகள் மக்கள் தொகையில் 3%
மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் (அய்யர்- அய்யங்கார்- சாஸ்திரி - சர்மா என ) மிகப்
பெரும் எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தி வந்தனார்.

*1948 இல் சென்னை மாகாண அரசை காங்கிரஸ், ஓமந்தூர் இராமசாமி ரெட்டி
யார் முதலைச்சைராக ஆண்டு வந்தது.
அவர் சமூக நீதியில் ஆழ்ந்த பற்றும்,
பார்ப்பனர் அல்லாத மக்கள் உயர்ந்த
பதவிகளுக்கு வர வேண்டும் என்று
விருப்பம் கொண்டிருந்தவர். அப்போது
சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு நீதிபதி காலியானது.

*அந்த இடத்தில் சிதம்பரம் (சைவப்பிரிவு)
- பிரபல குற்றவியல் வழக்குரைஞர் நாக
- பூசனம் சோமசுந்தரம் (பிள்ளை) என்ற முற்ப்படுத்தப்பட்ட சமூகத்தை தமிழரை
நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை
செய்தார். தோழர்களே! கவனியுங்கள்;
ஒரு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப்
பிற்படுத்தப்பட்டவர்களிலிருந்து கூட அல்ல..!
ஒரு முற்படுத்தப்பட்டவரைத்தான் ,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு
முதலமைச்சர், நியமன பரிந்துரை செய்ய அதிகாரம் உள்ளவர், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.

* அன்று மத்தியில் நேரு பிரதமர்.சர்தார்
வல்லபாய் பட்டேல் ‌உள்துறை அமைச்சர்.
இந்த சூழிலில் மத்திய அரசில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த குலக்கல்வி சூதுமதிபடைத்த குல்லகபட்
டர் இராஜகோபால ஆச்சாரியும், - இன்னொரு பாதுகாப்புத்துறை அமைச்சரும், நேருவின் நெருங்கிய நண்பருமான கோபால்சாமி அய்யங்கார்
மருமகனான வீ.கே. திருவேங்கடாச்சாரி
யைமீண்டும் நீதிபதியாக , நியமனம் செய்ய வேண்டும் என்றும் சிபாரிசு செய்கிறார்கள்.

*பிரதமர் நேரு ஒருதலைப்பட்சமாக
முதலமைச்சரை அழைத்து; " நீங்கள் பிராமணர் அல்லாதார் அரசை ஜாதி
அடிப்படையில் நடத்ப்பார்கிறீர்கள் என்று
உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல்
முன் கண்டிக்கிறார். இராஜகோபால ஆச்சாரியின் பரிந்துரையை ஏற்க முயல்
கிறார் நேரு..

*முதலமைச்சர் ஓமந்தூரார் பிரதமர் நேருவிடம் இரண்டு வெள்ளைத்தாள்
களைக் கேட்டு வாங்கி, ஒன்றில் மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சராகிய நான் பரிந்துரைத்த
நாகபூசனம் சோமசுந்தரத்தின் நியமனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்...!

* இல்லையென்றால் என்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்கி-றேன் என்று இரண்டு கடிதங்களை  கொடுத்தார்...

*உடனிருந்து உள்துறை அமைச்சர் பட்டேல் நேருவிடம்; "இந்த இராஜினாமா
வை ஏற்றால் , சென்னை மாகாணத்தில்
பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் மிகப்பெரிய
எழுச்சியை காங்கிரஸின் மத்திய,மாநில
அரசுகளுக்கு எதிராக தோற்றுவிப்பார்" என எச்சரித்தார். அதனை ஏற்று நேரு நியமனத்திற்கு ஒப்பதல் அளித்தார்.

*ஒரு முற்ப்படுத்தப்பட்ட தமிழர் உயர்நீதிமன்ற நீதிபதியாக வருவதற்கு முதலமைச்சர் தன் பதவியை ராஜினாமா
 செய்யகிற எல்லை வரை போய்தான் இந்த பதவி தமிழருக்கு வந்தது.!

*அப்படி என்றால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எப்படி இது போல் உயர்பதவிக்கு வர முடிந்தது என்பதை நாளை பதிவில்....

#தொடரும்......!

*இந்த முதல் பகுதி பதிவுக்கு உதவிய சான்று ஆவணங்கள் நன்றியுடன்...!

1) உயர்நீதிமன்ற நீதிபதிகளின்    பெயர்கள் பொறித்த கல்வெட்டு
2) அன்றைய திராவிடர் கழகப்பிரச்சாரச்
       செயலாளர்;"சொல்வேந்தர்" திருச்சி
         நீ.செல்வேந்திரன் அவர்களின்
        உரைகளின் தொகுப்பு-( C.D.கள்)
3) " மார்க்ஸிஸ்ட்கள் சிந்தனைக்கு" -
      தோழர் மின்சாரம் அவர்கள் எழுதிய
       திராவிடர் கழக வெளியீடு-நூல்.

#மீண்டும்நாளைசந்திப்போம்..!

பொள்ளாச்சி விசயராகவன் பொள்ளாச்சி விசயராகவன் பதிவு

Wednesday, September 04, 2019

ஆன்மிக கூமுட்டைகளுக்கு ஒரு கேள்வி!

ஆன்மிக கூமுட்டைகளுக்கு ஒரு கேள்வி!

தமிழர்களின் கருப்புச்சாமியோ, கருப்பணசாமி, அய்யனாரோ, பட்டத்தரசியோ, காமாட்சியோ
,மதுரைவீரனுக்கோ பிறந்தநாள் விழா என்று ஓன்று கிடையாது... உளூர் காவல் தெய்வங்களுக்கு எதுக்குமே பிறந்தநாள் விழா கிடையாது... இந்த வழக்கம் தமிழர்களிடம் இல்லை என்பதையே இது காட்டுகிறது

ஆனால் இன்றய முட்டாள் தமிழன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்...

ஆரிய பிராமணன் கொண்டுவந்த பிள்ளையாருக்கும்...  கிருஷனுக்கும்....  ராமனுக்கும்...  பிறந்தநாள் கொண்டாடிகிட்டு இருக்கான்.....

ஏண்டா முட்டாள் ஆன்மிகவாதிகளா... இதுலையாவது கொஞ்சம் யோசிக்க கூடாதா..... எந்த வட மாநிலத்துலையாவது கருப்புசாமிக்கு பிறந்தநாள் கொண்டாடுறானா? இல்லை அய்யனாருக்கு பிறந்தநாள் கொண்டாடுறானா??? குறைந்தபட்சம் கோவிலாவது இருக்கா? .

அப்போறோம் என்ன உனக்குமட்டும் கிருஷ்ன ஜெயந்தியையும்...
பிள்ளையார் சதூர்தியும்?? யோசிக்கவே மாட்டிங்களா?? உங்க கடவுள்களை ஊருக்கு வெளியிலையும்..... பார்ப்பன கோவில்களின் வாசலிலும் நிறுத்திவைத்துவிட்டு .. பார்ப்பன்னனையும் அவனது ஆபாச கடவுள்களையும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகிறாய்... அபோறேம் என்ன உனக்கு தமிழன் என்கிற பெருமை வேறே???

கடவுள் இல்லனு சொன்னாதான் ஒத்துக்க மாட்டுக்குறிங்க ..சரி... குறைந்தபட்சம் உங்க தெய்வங்கள் கூடவா கேவலப்படுத்திவிட்டு பார்ப்பான் கொண்டுவந்த ஆபாச கடவுள்களையும் புராணங்களையும் நம்பிகிட்டு இப்படி தெருவுக்கு தெரு பார்ப்பான் வயிறு வளர்க்க (நீ உழைத்து) கோவில் கட்டிவிட்டு பார்ப்பனனுக்கு ஓசி சோறு போட்டுக்கிட்டு சூத்திரனாய் நிக்கிறே... பஞ்சமனாய் நீ வெளியே நின்னு முட்டாளா நிற்கிறே???

இதிலிருந்தாவது புரியுதா நீ பார்ப்பன அடிமையாகி விட்டாய் என்று??

இதையாவது சிந்திக்க கூடாதா???

உங்களையெல்லாம் பார்க்கும் போது எனக்கு அந்த கிழவன் சொன்னதுதாய்யா நினைவுக்கு வருது

பக்தி வந்தால் புத்தி போகும்   புத்தி வந்தால் பக்தி போகும்

வேறே என்னத்த சொல்ல???....

புத்தி வரட்டும்!! .....

அரசியலில் மதத்தைக் கலக்கு..! சிறுபான்மையினரை விலக்கு..!! தன் சந்ததியைப் பெருக்கு..!!!

அரசியலில் மதத்தைக் கலக்கு..!          சிறுபான்மையினரை விலக்கு..!!
தன் சந்ததியைப் பெருக்கு..!!!
----------------------------------------

தர்மபிரபு படத்தில் ஒரு காட்சி வரும்..!? சிவபெருமானின் கோபத்திலிருந்து தப்பிக்கவும், தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவும் எமனுக்கு ஒரு பார்ப்பனன் ஆலோசனை சொல்லுவான்.

அந்த ஆலோசனையாக பட்டது,  உனக்கு அழகான அக்கா, தங்கை யாராவது இருந்தால் சிவனிடம் அனுப்பி தாஜா செய்து,  உன் பதவியைக் காப்பாற்றிக் கொள் என்பதுபோல் அந்தக் காட்சி இருக்கும்.

இப்படி ஒரு உண்மைச் சம்பவம் வரலாற்றிலும் நடைபெற்றிருக்கிறது மேற்கொண்டு படியுங்கள் புரியும்..!

அதுவரை, அரசர்களை உருவாக்கும்,  ஆட்டிப்படைக்கும் ராஜ குருக்களாக மட்டுமே பதவி வகித்து வந்த ஆரிய பார்ப்பனர்களுக்கு பௌத்த பரவலைக் கண்டு முதல்முறையாகஅச்சம் வருகிறது

தற்போது நாம் இருக்கும் பதவியை வைத்துக் கொண்டு இந்த பௌத்த மதத்தை அழிக்க முடியாது,  நாமே நேரடியாக ஆட்சி கட்டிலில் அமர்ந்தால்தான், 

பௌத்தத்தை அழித்து நமது சனாதன தர்மத்தை காக்க முடியும், சனாதன தர்மம் இருந்தால்தான் நம்  இனத்தை வாழையடி வாழையாக வாழ வைக்க முடியும் என்று கருதி...

ஆரியப் பார்ப்பனர்கள் நேரடியாக ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்த சூழ்ச்சி களில் ஒன்றுதான் நாம் மேலே பார்த்த தர்மபிரபு படத்தில் வரும் காட்சி..!?

ஆம்..!
அசோகனின்பேரனான பிருகரத்னனுக்கு தன் அழகான மகளைக்கூட்டிக்கொடுத்து அரசனின் நம்பிக்கைக்கு உரியவனாக மாறுகிறான் புஷ்யமித்ர சுங்கன், பிறகு படைத்தளபதியாகவும் பதவிஉயர்வு பெறுகிறான்.

பிருகரத்தனின் நம்பிக்கைக்குரியவனாக மாறிப் படைத் தளபதியாகவும் பதவிப் பெற்று விட்டான் புஷ்யமித்ர சுங்கன்.. ஒரு நாள் அரசர் தன் படை வரிசைகளை பார்வை யிட்டுக் கொண்டு வரும்போது..!?

ஒரு முறை இலங்கைக்குச் சென்றிருந்த திரு.ராஜீவ் காந்தி அவர்கள் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிடும் போது எப்படி ஒரு சிப்பாய் துப்பாக்கியின் பின் கட்டையால் தாக்க முற்பட்டானோ அதுபோல...

தன்படை வரிசையைப் பார்வையிட்டு கொண்டு வரும்போது திடீரென்று பாய்ந்து அரசன் பிரகரத்தன் தலையை வெட்டிக் கொலை செய்கிறான்  புஷ்யமித்ர சுங்கன்..!

பின்னர் தன்னைத்தானே அரசனாகவும் அறிவித்துக் கொள்ளுகிறான்..!

இப்படித்தான் இந்திய வரலாற்றில் ஒரு பார்ப்பனன் அரசன் ஆகிறான்,  ஆண்டு கி.மு. 187.

இந்தியா முழுவதும் பார்ப்பனர்களின் கற்பிதமான ஜாதி, மத, வேத, சாஸ்திர, புராண ஆத்மா, மறுபிறப்பு போன்ற வற்றிற்கு எதிராக மிகப்பெரிய  எழுச்சியை ஏற்படுத்தியது பௌத்தம்,

மக்கள் கூட்டம் கூட்டமாக பௌத்தத்தை ஏற்றுக் கொண்டார்கள் அதன்படியே வாழ்ந்து வந்தார்கள்..!

பார்ப்பனர்களின் வேள்வி, கேலிப் பொருளாக மாறிப்போனது, பார்ப்பனர்களின் சமூக மரியாதை கேள்விக் குட்படுத்தப்பட்டது.

புத்தர் என்றால் கடவுள் மறுப்பாளர் என்பது மட்டுமல்லாமல், இன்று எப்படி கங்கை, இமயம், பசு போன்றவைகள் மத புனித சின்னங்களாக இருக்கின்றதோ..!?

அதுபோல அன்றைய காலகட்டத்தில் அரசமரமும், ஸ்வஸ்திக் சக்கரமும் புத்தரின் அம்சமாக, புனிதமாக கருதப்பட்டது. அவரின் போதனைகள் கல்வெட்டுக்களாக செதுக்கப்பட்டது

இந்தியாவில் ஒரு தனிமனிதருக்கு சிலை வைக்கப்பட்டது என்றால் அது புத்தருக்கு தான்,

அறிவை பாய்ச்சிய புத்தனை மக்கள் அக மகிழ்வோடு, விதவிதமான கோணங் களில் அவரின் சிலைகளை வடித்தார்கள் அதை  வீதிதோறும் வைத்தார்கள்,

குறிப்பாக உடல் சுத்தம் செய்யும் நீர் நிலைகள் அருகில் எல்லாம் உள்ள சுத்தம் செய்ய புத்தரின் சிலையை வைத்தார்கள்.

சிலை வைக்கும் மரபு என்பது புத்தர் காலத்திலிருந்துதான் தொடங்குகிறது..!

ஆட்சிக்  கட்டிலில் அமர்ந்த புஷ்யமித்ர சுங்கன்தான் புத்தரின்அனைத்துகுறியீடு களையும் அழித்தான் அல்லது சனாதன தர்மத்தில் கரைத்தான்.

உலகத்தின் பல்வேறு நாடுகளில் கேலிப் பொருளாகவும், குழந்தைகளின் விளை யாட்டுப் பொருளாகவும், உதாரணக் குறியீடாகவும்,

மனித உடலும் யானைத் தலையுமான பிள்ளையாரை..!? மீண்டும் சொல்லுகிறேன் குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாகவும், கேலிப் பொருளாகவும் இருந்த பிள்ளையாரை,

எங்கெல்லாம் புத்தர் சிலைகள் இருந்ததோ அதையெல்லாம் இடித்து, உடைத்து அதைக் கொண்டுப்போய் நீர் நிலைகளில் கரைத்தார்கள்,

இது ஒருவகையில் புத்தரைக் கேலி செய்யும் விதமாக பிள்ளையாரைப் போல நீயும் கேலிக்குரியவன்தான் என்று மக்களிடம் சுட்டிக்காட்ட புத்தர் சிலைகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பிள்ளையார் சிலைகளை வைத்தார்கள்.

புத்தர் சிலையை உடைத்த சனாதனிகள் அதை ஆட்டமும், பாட்டமுமாக  ஒரு சவ ஊர்வலம்போல் கொண்டுப் போய் நீர் நிலைகளில் கரைத்தார்கள்.

அந்த மரபின் தொடர்ச்சிதான் பல்வேறு புனைவு கதைகளைச் சொல்லிப் பழைய வரலாற்றை பார்க்க முடியாத அளவிற்கு கற்பனைகளை கலந்து, அன்று எப்படி புத்தனை சவ ஊர்வலமாக கொண்டு போனார்களோ, அது தேய்ந்து தேய்ந்து இன்று பிள்ளையாரை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அந்த சிலை உடைப்பு மரபின் தொடர்ச்சி தான் சற்று மாறுதலுக்குட்பட்டு இன்று பிள்ளையார் ஊர்வலமாகத் தொடர்கிறது

இப்படி சிலை உடைப்பதற்கென்றே தனி அமைச்சகத்தை உறுவாக்கி, நாடு  முழுவதும் உள்ள புத்தர் சிலைகளில் மூக்கை உடைப்பது, தலையை உடைப்பது, இவை இரண்டும் முடியாத பட்சத்தில் புத்தரை கடவுளாக மாற்றுவது,

அல்லது சிலைகளின் அடையாளங்களை மாற்றி பெருமாளாக்கி, பெரு தெய்வ வழிபாட்டிற்குள் மக்களை கொண்டு வருவது போன்ற காரியங்களைச் செய்தான் இதற்காக  புஷ்யமித்திர சுங்கன் ஒரு குழுவையே உறுவாக்கி வைத்திருந்தான்.

இதோடு மட்டுமல்லாமல் அந்தக் குழு புத்தபிக்குகளையும் தேடித் தேடி கொன்றொழித்தார்கள், பல்வேறு புத்த விகாரங்களையும், சமணப்பள்ளிகளை யும்இடித்து  தரை மட்டமாக்கினார்கள்.

புத்த வரலாற்றையும், புத்த போதனைக ளையும் சொன்ன, நூற்றுக்கணக்கான ஸ்தூபிக்கள், ஆயிரக்கணக்கான கல் வெட்டுக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டது புஸ்யமித்திர சுங்கனால்.

புத்த மதமும், புத்தத்தை பின்பற்றும் மக்களும் நிலைகுலைந்து போயினர்,

சிலை உடைப்பு என்பது ஏதோ பெரியார் தான் தொடங்கி வைத்தது போல் பேசும் 7அறிவு பிராணிகள் வரலாறையும் சற்று உற்று நோக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்..!

அதுமட்டுமல்லாமல், ஆட்சி மொழியாக இருந்த பாலி மொழியை நீக்கிவிட்டு,  சமஸ்கிருதத்தை அரசு மொழியாகவும் மக்கள் மொழியாகவும்கொண்டுவந்தான்

இதையெல்லாம் எதிர்த்துக் கேட்பவர் களை ஒடுக்க நம்ம N.I.A. வைப்போல, சுமதி பார்கவாவைக் கொண்டு மனு ஸ்மிருதி என்கின்ற ஒரு கொடூரமான, மனித குலத்திற்கே எதிரான சட்ட நூல் எழுதப்பட்டது.

இதைத் தட்டிக் கேட்டவர்களை தாழ்த்தப் பட்டோர் என ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கவும், தண்டிக்கவும் இந்த மனு சட்டம் வழிவகை செய்தது.

நாடோடிப் பாடல்களாகவும், செவிவழிக் கதைகளாகவும் மட்டுமே இருந்து வந்த ராமாயணமும், வேதங்களும் எழுத்து வடிவம் பெற்றதும் இவன் ஆட்சியில் தான்.

ஏறக்குரைய 110 ஆண்டுகள் இருந்த சுங்க வம்ச ஆட்சியில், புத்த மரபுகள் ஒழிக்கப்பட்டு மீண்டும் வேத மரபுகள் தலைத் தூக்கத் தொடங்கியது.

பௌத்தம் என்கின்ற பெயரும், அது தொடர்பான குழுக்களும், அதன் அரைகுரைக் கோட்பாடுகளும் மக்கள் வழக்காற்றில் இருந்தாலும் அதற்கான சான்றுகள் முற்றாக அழிக்கப் பட்டிருந்தது.

வெள்ளையர்கள் வந்து பல்வேறு ஆய்வுகள், அகழ்வாராய்ச்சிகள் என செய்தப்பிறகுதான் அதன் பதிவுகள் முழுமையாக நமக்குக் கிடைத்தன..!

அதாவது 1800 க்குப் பிறகுதான் புத்தர் என்பவர் வாழ்ந்ததற்கான ஆதாரமே நமக்குக் கிடைத்தது அதுக்கூட இலங்கையில் உள்ள இலக்கியங்களை ஆய்வு செய்யும்போதுதான் இந்தியாவில் புத்தர் வாழ்ந்ததே தெரிந்தது.

கால ஓட்டம், அரசியல் மாற்றம், அரசு மாற்றம் இவைகளால் தூர்ந்துப் போய்க் கொண்டிருந்த தொண்மங்களை சமீபக் காலங்களில் மீண்டும் துலக்கி மக்களிடையே கொண்டு வந்தார் பால கங்காதரத் திலகர் என்பவர்.

பார்ப்பனர்கள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தன் வரலாற்றையோ, வஞ்சத்தையோ மறக்க மாட்டார்கள்.

ஆம் புஸ்யமித்திரசுங்கன், புத்தரை இழிவுப்படுத்த, கேலிசெய்ய பயன் படுத்திய பிள்ளையார், மக்கள் மனதில் படிமங்களாக தொடர்ந்தது,

அதைத் திலகர், அரசியலில் மதத்தைக் கலக்கப் பயன் படுத்திக் கொண்டார்.

இன்று திருவாளர் திலகர், வினாயகர் விஜர்ஸனம் என்கின்றப் பெயரில், கடவுளையே  கலவர கதாநாயகனாக மாற்றியது மட்டுமல்லாமல், இந்தியாவில் மத அரசியலையும் அவர்தான் தொடங்கி வைத்தார்

பிள்ளையார் சதுர்த்தி விழா, ஊர்வலம் இன்று மத அரசியலுக்கும் மதச்சிறு பான்மையினர் வெறுப்பிற்கும், இந்திய தேச உறுவாக்கத்திற்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றால்..!

அது, திலகர் முன்னுணர்ந்து தனது சாதுரியத்தால் உறுவாக்கிய இந்த வினாயகர் சதுர்த்தி விழாதான்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  பௌத்த அழிப்பிற்கு பயன் படுத்தப்பட்ட அதே பிள்ளையாரை..!

காலம்தாண்டியும்,மறக்காமல் நினைவில் வைத்திருந்து, இந்த அறிவியல் நூற்றா ண்டில்க் கூட வெறுப்பு அரசியலுக்குப் பயன் படுத்தப் படுகிறது என்றால்..!?

பார்ப்பனர்களின் சாதுர்யத்தையும், சமயோஜிதத்தையும், அவர்களின் கட்டுப்பாடான ஒற்றுமையையும், தங்கள் சந்ததிகள் மேல் அவர்கள் கொண்ட அக்கரையையும், அதற்காக அவர்கள் சிந்திய உழைப்பையும் நம்மால் பாராட் டாமல் இருக்க முடியவில்லை..!
****************

தமிழர்களே..!
பார்ப்பானைப் பார்த்தாவது வாழக் கற்றுக் கொள்ளுங்கள்...
....................தந்தைப் பெரியார்..................

உள்நாட்டவர்களை வைத்தே அவர்கள் நாட்டை தனதாக்கி கொண்டுஇருக்கிறார்கள்

ஐரோப்பாவில் இருந்து கூட்டமாக வந்த ஒரு கூட்டம்
இந்து நதிக்கரையில் தங்கள் கூட்டத்துக்கு அடையாளமாய்
ஒரு நூலை உடம்பில் சுற்றி கொண்டு பிரிந்தார்கள்  இமையம் முதல் குமரி வரை 

வெள்ளையன் வரும் வரை அங்குள்ள மக்களை ஜாதியா பிரித்தார்கள் அவர்கள்  கோவில்களை , மருத்துவத்தை , வாழ்வுமுறையை  கைப்பற்றினார்கள்.புராண கதைகளை உருவாக்கினார்கள்

வெள்ளைக்காரன் வந்த பிறகு
சிதறி கிடந்த நாட்டை வெள்ளையனை வைத்து
இந்தியா என்று ஒரு நாட்டையும் 
இந்து என்று ஒரு மதத்தையும் உருவாக்கினார்கள்
பள்ளி மற்றும் மடங்களை திறந்தார்கள்

பூர்வ குடிகளை  வைத்து வெள்ளைக்காரனை விரட்டினார்கள்
ஆர் எஸ் எஸ் என்ற இயக்கம் உருவாக்கி 
தேச தந்தை காந்தியை சுற்று கொன்றார்கள்
மற்ற அரசியல் கட்சிகளுக்குள் இருந்து அரசியல் கற்றார்கள்
பிறகு தங்களுக்கு என்று பி ஜே பி அரசியல் கட்சி  உருவாக்கினார்கள்

 குண்டு வைத்தார்கள் , ஜாதி , மத கலவரத்தை உருவாக்கி வளர்ந்தார்கள்  

நாம் வாழ்க்கையில் வெற்றி பெற  அவர்கள் மந்திரத்தை நம் கோவில் ,வீடுகளில்  சொல்லவைத்து விட்டு  
 மின்னணு எந்திரத்தை தங்கள் வெற்றி மந்திரமாக மாற்றிக்கொண்டார்கள்.

மொத்தத்தில் அவர்கள் வியர்வை , ரத்தம் சிந்தாமல்  உள்நாட்டவர்களை வைத்தே அவர்கள் நாட்டை தனதாக்கி கொண்டுஇருக்கிறார்கள்.


இது கதை இல்லை நிஜம் !

உலகத்தில் 3 ‘ஜாதிகள்’ உள்ளன

உலகத்தில் 3 ‘ஜாதிகள்’ உள்ளன, இந்த படத்திற்கு வரும் “reaction” வைத்து சொல்லிவிடலாம் :


முதல் ஜாதி - இந்த படத்தை பார்த்து, இந்த படத்தில் என்ன கொடுமை இருக்கு என்றே தெரியாதவர்கள். இவர்கள் யார் ஆண்டாளும் கவலைப்படாதவர்கள். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர்கள். இவர்கள் போராடவும் வரமாட்டார்கள், இவர்களை வைத்து கொண்டு போராடவும் முடியாது, இவர்களுக்காக போராடுவதும் வீண்.

இரண்டாவது ஜாதி - இந்த படத்தை பார்த்து, இது சரிதானே, இதில் என்ன தவறு இருக்கிறது, இதற்க்கு ஒரு உளவியல்/அறிவியல்/பொருளாதார /ஆன்மீக காரணம் இருக்கிறது என்று நினைப்பவர்கள். இவர்கள்தான் ‘தீயவர்கள்’ 

மூன்றாவது ஜாதி  - இந்த படத்தை பார்த்து, சொல்லித்தராமலேயே இவர்களின் இரத்தம் கொதிக்கும். இவர்கள்தான் ‘நல்லவர்கள்‘. இவர்கள் தான் ஆளவேண்டியவர்கள்!

ஆஸ்திரேலியர் கிரகாம் ஸ்டைன்ஸ்

இந்த படத்தில் இருப்பவர்களை உங்களில் பலருக்கு தெரிந்து இருக்காது.
ஆனால் இந்த கதை இன்றும் முடியவில்லை என்பது தான் சோகம்.


1990 களில் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சில் தொழு நோய் தலை விரித்து ஆடிய போது, அங்கு வந்து தொழுநோயாளிகளுக்கு சேவை செய்ய வந்த ஆஸ்திரேலியர் கிரகாம் ஸ்டைன்ஸ் மற்றும் அவரது இரு மகன்கள் தான் இவர்கள்.

அக்காலத்தில் தொழுநோயாளிகளை அப்பகுதியில் சொந்த வீட்டில் இருந்து வெளியேற்றி விடுவார்கள். அப்படிப்பட்ட நோயாளிகளை சேர்த்து இடம் கொடுத்து அரவணைத்து வந்தார் ஸ்டெயின்ஸ்.

இந்து இந்து கத்திய எவனும் அந்த நோயாளிகளை கவனிக்கவும் இல்லை, மாறாக பூர்வ ஜென்ம கர்மா என்று ஒரு கருமம் பிடித்த காரணம் சொல்லி வசதியாக ஒதுக்கி தள்ளினார்கள். இவர் தான் வந்து அவர்களுக்கும் ஒரு சரணாலயம் ஆனார். அது மட்டுமில்லாமல் மருத்துவ முகாம் நடத்தி மேலும் பரவுவதை தடுத்தார்.

இவரால் ஈர்க்கப்பட்டு சேவை செய்ய வந்த பலர் , ஒடுக்கப்பட்ட மக்கள். இந்த மனுவாத சமுதாயத்தால் நிரந்தர தொழுநோயாளி என ஒதுக்கி தள்ளப் பட்டவர்கள். அவர்கள் க்றிஸ்த்வ மதத்தை தழுவ ஆரம்பிக்க , வந்தது மதக்காவலர்களான பஜ்ரங் தளத்துக்கு கோபம். ஸ்டெயின்ஸை மிரட்டினார்கள் , நீ உன் மருத்துவ சேவையை மட்டுமே பார் என்று ( அப்போதும் நாங்கள் சேவை செய்கிறோம் நீ வெளியே போ... ம்ம்ம் ஹூம் அது வராது ~ கர்ம வினை அல்லவா தொற்றிக் கொள்ளுமே)

ஸ்டெயின்ஸ் அதை பெரிது படுத்தவில்லை, அவர் வேலையை தொடர்ந்தார். உள்ளூர் மக்கள் அவர் பின் அரணாக நின்றதால் ஒன்றும் செய்யவும் முடியவில்லை. அப்போதைய மாநில பஜ்ரங் தள தலைவர் ஒரு பிராமணர், அங்கே வந்தார், கூட்டம் போட்டார், ஸ்டெயின்ஸ் உயிர் உள்ள போதே வெளியேறாவிட்டால், பிணமாக அனுப்பி விடுவோம் என்றார். அப்போதும் அசரவில்லை ஸ்டெயின்ஸ், அவர்களுக்கு தான் செய்வது மருத்துவ சேவை, மதமாற்றம் நான் செய்வது இல்லை என்று விளக்கமும் சொன்னார். அப்புறம் சிறிது நாட்களில் சத்தம் அடங்கிப்போனது.

1999 இந்தியாவில் ஒரு மாற்றம். பா ஜ க முதன் முறையாக பதவி ஏற்றது. பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளுக்கு கொடுக்கு முளைத்தது.

ஸ்டெயின்ஸை அழிக்க அங்கே உள்ள பழங்குடி மக்களிடையே தன் விஷப் பிரச்சாரத்தை ஆரம்பித்தது பஜ்ரங்கிகள். அதனுள் ஒரு கூட்டத்தையும் கூட்டி சதி செய்தது. தாரா சிங் என்பவனுக்கு கொம்பு சீவி தயார் படுத்தியது (வரலாறு முழுவதும் இதே கதை தான். பிள்ளையார் பெயரால் கலவரம் செய்ய முதற்கொண்டு இவர்களுக்கு ஏவல் நாய்கள் சூத்திர , பஞ்சமர்கள் தானே!)

விடுமுறைக்கு வந்த தன் இரு மகன்கள் கூட ஒரு பிக்னிக் போவதாக சற்று ஊருக்கு வெளியே போய் காம்பிங் செய்து கொண்டிருந்த ஸ்டெயின்ஸ் மற்றும் அந்த இரு பிஞ்சுகளையும் மிருகத்தனமாக தாக்கின தாரசிங் தலைமையில் வந்த ஆயுதம் ஏந்திய கும்பல்.
அவர்கள் மூவரையும் குற்றுயிராக போகும் வரை வேல் கம்புகளால் தாக்கி விட்டு அவர்கள் ஜீப்போடு சேர்த்து தீயிட்டு கொளுத்தின அந்த வெறி பிடித்த சங்கி கூட்டம் கொளுத்திய பின்னர் ஜெய் ஸ்ரீராம் , ஜெய் பஜ்ரங் பலி என்று கூச்சலிட்டு கொண்டாடி தீர்த்தன அந்த பாறை மன மத வெறி ஓநாய்கள். அந்த சத்தத்தில் அந்த பிஞ்சுகள் மரண வலியால் துடித்த கூக்குரல் கேட்கவே இல்லை.

நிற்க! நிகழ்காலத்துக்கு வருவோம்.



அந்த இரண்டாவது படத்தில் இருப்பது மஹாகணம் பொருந்திய அஹிம்சா மூர்த்தி மோடி மகானின் அமைச்சரவையில் சிறுதொழில் அமைச்சர், ஒரிஸ்ஸாவின் balasore தொகுதி MP,  பி சி சாரங்கி. சங்கீகள் ஆஹா ஓஹோ என்று அவர் எளிமையை கொண்டாடிக் கொண்டு உங்களை வசியம் செய்ய பார்க்கும் அதே மகான் தான்.
இவருக்கும் அந்த கொடூர மத வெறி கொலைகளுக்கும் என்ன சம்பந்தம்? அன்னார் தான் அந்த பிராமண பஜ்ரங் தள தலைவர்.

தீவிரவாதிக்கு  பதவி கொடுத்து அழகு பார்ப்பது தானே புதிய ஹிந்தியா?

அந்த குழந்தைகளின் கூக்குரல் சத்தம் உங்களால் உணர முடியாது போனால், அன்னார் பதவி ஏற்பை ஒரு முறை கேட்டு விடுங்கள். அவை பின்னால் உங்கள் புலனுக்கு கேட்கும். அந்த படாடோப விழாவில் இருந்த சிவப்புக் கம்பளங்களின் சாயம் இயற்கை இரத்தம் கொண்டு நிறமூட்டப்பட்டதும் புரியும்.

இப்போது பெருமையுடன் சொல்லுங்கள்...
பாரத மாதா கி ஜெய்!

இந்தித்திணிப்புக்கும் இந்தி என்ற வடமொழியை கற்றுக்கொள்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன

இந்தித்திணிப்புக்கும் இந்தி என்ற வடமொழியை கற்றுக்கொள்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன?, இந்தி அவசியமாக படிப்பது தேவையான ஆணிதானா? என்ற விவரங்களை நன்கு விளங்கிக்கொள்ள கீழ்க்கண்ட கேள்விபதிலை படியுங்கள்!

கேள்வி:
#இந்திபடித்தால்நல்லதுதானே?*

பதில்:
இந்தி மட்டுமல்ல...நீங்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் உங்கள் சுயவிருப்பத்தின் பேரில் தாராளமாக படியுங்கள். உங்களை யாரும் எதிர்க்கவே இல்லை.

ஆனால் நீங்கள் ஒருவர் விரும்புவதற்காக இம்மாநிலத்தில் உள்ள எல்லாரும் இந்தி படிக்க முடியாதல்லவா?

அதனால் நீங்கள் உங்கள் சுயவிருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள உங்கள் சொந்த காசை பயன்படுத்தி இந்தி என்ன? ஜெர்மன், மராத்தி, ஸ்பானிஷ், உருது, மலாய், சமஸ்கிருதம், பிரஞ்சு என எது வேண்டுமானாலும் படிங்க. நாங்க யாரும் குறுக்கே நிற்க மாட்டோம்.

*கேள்வி:
#மூன்றாவதுமொழிநல்லதுதானே?*

பதில்:
நீங்கள் மூன்றென்ன, முப்பது மொழிகளை கூட படிங்க. ஆனா நீங்க மூன்றாவது மொழி படிக்க விரும்புகிறீர்கள் என்ற காரணத்துக்காக தமிழ்நாடே மூன்றாவது மொழியை படிக்க வேண்டும் என்று நினைக்காதீங்க

*கேள்வி:
#தமிழ்நாட்டில்நிறையஇந்திபேசும்_மக்கள் வேலைக்கு வருகிறார்கள். என்னால் அவர்களுடன் இந்தி பேச முடியவில்லையே?*

பதில்:
சொந்த மாநிலத்தில் பிழைக்க வழியில்லாமல் இந்தியாவிலேயே வளர்ந்த மாநிலங்களில் ஒன்றான தமிழகத்துக்கு வரும் மற்ற மாநில சகோதரர்களை மூன்று மாதம் அவர்கள் பாேக்கில் விடுங்கள். அவர்கள் தன்னால தமிழ் கற்றுக்கொண்டு உங்களோடு உரையாடுவார்கள். உங்களுக்கு இதில் சந்தேகமா? என்னுடன் போரூர் அடையார் ஆனந்த பவனில் ஒரு காபி அருந்த வாங்க. அழகு தமிழில் நம்மிடம் ஆர்டர் எடுக்கும் அசாம் மாநில பெண்களை காட்டுகிறேன்.

*கேள்வி:
#வேலைக்காகநான்வடமாநிலங்களுக்குசென்றால்இந்திதெரிஞ்சிருந்தா_நல்லதுதானே?*

பதில்:
7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ் மாநிலத்திலிருந்து வேலைக்காக வெளிமாநிலம் செல்பவர்களை விட வெளிநாடு செல்பவர்களே அதிகம்.

Delhi செல்பவனை விட Dubai, Detroit செல்பவனே அதிகம்.
Maharashtra செல்பவனை விட Melbourne, Manhattan செல்பவனே அதிகம்.
Lucknow செல்பவனை விட London, Los Angeles செல்பவனே அதிகம்.

உண்மை நிலை இவ்வாறிருக்க குழம்பவே வேண்டாம். கற்றறிந்த தமிழர்களுக்கு வேலை தர வெளிநாடுகளே வரிசைக்கட்டி நிற்கையில் இந்தி மாநிலங்களில் நமக்கென்ன வேலையிருக்கு?

*கேள்வி:
#மென்பொருள்நிறுவனங்கள்வடமாநிலங்களில்பணியில்அமர்த்தினால்_என்னசெய்வது?*

பதில்:
மென்பொருள் நிறுவனங்களில் வேலை என்பது தமிழர்களின் ஆங்கில புலமைக்கும், கணினி அறிவுக்குமானது. உங்களுக்கு இந்தி தெரிந்தால் மட்டுமே வேலை என்று எந்த மென்பொருள் நிறுவனமும் சொல்லவே சொல்லாது.

ஒரு வேளை நீங்கள் பணிநிமித்தம் வடமாநிலங்களுக்கு செல்ல நேர்ந்தால் மூன்று நான்கு மாதங்களில் இந்தி பேசிவிட உங்களால் முடியும்...கவலை வேண்டாம்.

*கேள்வி:
#அதுஎப்படிசாத்தியம்?*

பதில்:
எந்த கல்வியறிவும் இல்லாமல் வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்து தமிழும் கற்று தனக்கு தெரிந்த வேலையை வடமாநிலத்தவரால் செய்ய முடியும் போது...எல்லா பெரும்படிப்புகளும் படித்து, பெரிய வேலைக்கு செல்லும் உங்களால் முடியாதா என்ன?

எத்தனையோ கல்வியறிவு இல்லாத தமிழர்கள் காலம் காலமாய் அரபியாே, உருதோ தெரியாமல் எப்படி வளைகுடா நாட்டில் வேலைக்கு சென்றார்கள், பிழைத்தார்கள்?

*கேள்வி:
#எனக்கு_வடக்கில்தான்வேலை.
#இந்திதெரியாமநான்எவ்வளவுகஷ்டப்பட்டேன்_தெரியுமா?*

பதில்:
நீங்கள் மட்டுமா கஷ்டப்பட்டு இப்பாே கத்துக்கிட்டீங்க? உங்களை மாதிரி நிறைய பேர் இருக்காங்க. ஆனா ஒட்டுமொத்த தமிழர்களோடு ஒப்பிடும் போது உங்களோட சதவிகிதம் ஒன்றுமேயில்லை. நீங்க இந்தி தெரியாம  கஷ்டப்படக்கூடாது என்பதற்காக  நாங்க எல்லாருமே இந்தி தெரிஞ்சிக்க  கஷ்டப்பட முடியாது.

*கேள்வி:
#எல்லாம்சரிதான். #ஆனாலும்எனக்குஇந்தி_படிக்கனும்?*

பதில்:
தாராளமாக படிங்க. உங்க வீட்டுக்கு அருகே உள்ள தனியார் பள்ளியில் இந்தி படிங்க. நாங்க யாரும் உங்களை தடுக்கவே இல்லை. உங்க ஒருவருக்காக ஊரே இந்தி படிக்க முடியாது என்று தான் சொல்லுறோம்.

*கேள்வி:
#அப்படிஎன்னங்கஉங்களுக்குஇந்திமேலகாண்டு? #அவ்வளவுதமிழ்வெறியா_உங்களுக்கு?*

பதில்:
நாங்க இந்திக்கு எதிரியில்லை.
கட்டாய இந்திக்கு மட்டுமே எதிரி.

எந்த மொழியை நான் படிக்க வேண்டும் என்பது என்னுடைய சொந்த தேர்வு. அது வெறியல்ல. மாறாக அரசே நான் இந்த மொழியை படித்தாக வேண்டும் என்று எங்களை கட்டாயப்படுத்துவது தான் வெறிச்செயல்.

சாகு மகராஜ்தான் 1920ல் பாபாசாகேப் அம்பேத்கரை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தினார்

50% சதவீத இட ஒதுக்கீடு பார்ப்பனரல்லாதாருக்கு சாகு மகராஜ் அறிவித்ததும், பார்ப்பானுங்க சேர்ந்து சாகுவை கொல்வது என முடிவெடுத்தார்கள்.

தீர்த்தத்திலே விஷம் கலந்து கொடுத்தாங்க. ஆனா பார்ப்பான் கை நடுக்கத்தால் தூர கொட்டிய சாகு, தன் உயிர் எந்நேரத்திலும் பறிக்கபடலாம் என உணர்ந்து, மக்களுக்கான இன்னும் அநேக திட்டங்களை போடணும் என்ற பரந்த எண்ணத்தில், தொழில் மட்டும் வைசியனும், பார்ப்பானும்தான் செய்யணுமா? அதை சூத்திர, பஞ்சமனுக்கும் கொடுத்தால் என்ன? என யோசித்து ''கங்காராம் காம்ளே'' என்ற சூத்திரரை ஹோட்டல் நடத்த சொன்னார்.

சாப்பிட யாரும் வரலை என்றதால் ஒரு சட்டம் இயற்றினார். ''எனது அரசாங்கத்தில் உங்களுக்கு ஏதேனும் வேலை ஆக வேண்டுமெனில், இந்த காம்ளே ஹோட்டலில் சாப்பிட்ட பில்லில் அவர் கையெழுத்திட்டிருந்தால் உடனே ஆகும்''. இப்ப ஹோட்டலில் நீண்ட கியூ. எல்லாம் விற்பனையானது.

இது எதை காட்டுது என்றால் ''அதிகாரம் நம் கையிலிருந்தால் சட்டத்திற்குட்பட்டு எதையும் செய்ய வைக்கலாம்'' என்பது.

இந்த பிற்படுத்தபட்ட சாகு மகராஜ்தான் 1920ல் பாபாசாகேப் அம்பேத்கரை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இதை இதற்கு முன் எப்பவாவது கேள்விபட்டிருக்கிறீர்களா?