ஆரியப் பார்ப்பனர்களின் வேதங்கள் நான்கு. ரிக், யஜூர், சாமம், அதர்வணம். இவற்றில் மூன்று வேதங்களை முற்றாக ஓதத் தெரிந்தவர்களுக்குப் பெயர் திரிவேதி. நான்கு வேதங்களையும் கற்று ஓதத் தெரிந்தவர்களுக்குப் பெயர் சதுர் வேதி. திரி என்றால் மூன்று. சதுர் என்றால் நான்கு. அதனால்தான் இவர்களுக்கு அரசர்களால் தானம் வழங்கப்பட்ட நிலங்களுக்குப் பெயர் மங்கலம் என்று வழங்கப்படும். மூன்று வேதம் படித்தவர்களுக்கு திரிவேதி மங்கலம், நான்கு வேதம் படித்தவர்களுக்கு சதுர்வேதி மங்கலம், இரண்டு வேதம் படித்தவர்களுக்கு துவேதி மங்கலம், வேதத்தைச் சரியாகப் படிக்காத பார்ப்பனர்களுக்குக் கொடுத்த இடங்கள்தான் கிராமங்கள்.
வாஜபேய யாகம், பார்ப்பனர், புரோகிதராக அல்லது தலைமைக் குருவாக உயர்பதவி பெறும்பொழுது செய்யப்படும் யாகமாகும். அரசனும் இராசசூய யாகம் செய்த பின்னர், பேரரசாக மாறிய பொழுது வாஜபேய யாகத்தைச் செய்வார்கள். யாகங்கள் இருபத்தொன்றாகும். சோம யாகங்கள் ஏழு, ஹவிர் யாகங்கள் ஏழு, பாக யாகங்கள் ஏழு. இவற்றில் சோம யாகங்கள் ஏழில் ஒன்றாக வாஜபேய யாகம் உள்ளது. அந்த யாகத்தின் இறுதியில் உணவும், பானமும் கூட்டாக அருந்தப்பெறும். அதைச் செய்தவர்கள் வாஜபேயர்கள். வட தேசத்தில் பாஜபே என்று அவர்களைச் சொல்லுவார்கள். வாஜபேயம் பண்ணினவர்களுக்கு குளிக்கும் காலத்தில் அரசர்கள் சுவேதச் சத்திரம் (வெண்குடை) பிடிக்க வேண்டும்.
இப்ப இதெல்லாம் எதுக்குச் சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா?
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்தாண்டு 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களில் 2 பேர் ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் நேற்று காலை ரேபரேலியில் நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, ஜாமினில் வெளியே வந்த 2 பேர், சிலருடன் சேர்ந்து, அவரை வழிமறித்து தீயிட்டு கொளுத்தினர். இதில் 90 சதவீதம் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட பின்பும் கடுமையான தீக்காயம் அடைந்த அந்தப் பெண் நேற்று உயிரிழந்தார். சாகும் முன் சகோதரரிடம், ‘’அவனுங்களை விட்டுடாதீங்க.. நான் மீண்டு வந்து சட்டப்போராட்டம் நடத்தி தண்டனை வாங்கிக்கொடுப்பேன்’’என்று கூறியுள்ளார். மருத்துவர்களிடம், ‘’எனக்கு சாக விருப்பமில்லை. நான் வாழ விரும்புகிறேன். எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்...’’என்று கண்ணீர் விட்டுள்ளார்.
அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் பின்வருமாறு-
ஹரிஷங்கர் திரிவேதி
ராம்கிஷோர் திரிவேதி
ஷுபம் திரிவேதி
ஷிவம் திரிவேதி.
உமேஷ் வாஜ்பாய்
இப்போது முதலிலிருந்து படியுங்கள்.
Saturday, December 07, 2019
Wednesday, November 27, 2019
மன்னர் குடும்பத்தில் பிறந்து மக்களுக்காகச் சிந்தித்தவரை கொண்டாடாமல்
மன்னர் குடும்பத்தில் பிறந்து மக்களுக்காகச் சிந்தித்தவரை கொண்டாடாமல் ஏழைத் தாயின் மகன் எனக் கூறி ஏழைகளை ஒழிப்பவரை ஏன் இந்தியாவின் பெரும்பான்மையினர் கொண்டாடுகின்றனர்...கொண்டாட வைக்கப்படுகின்றனர்?
காரணம் மிக எளிது...
வி.பி.சிங் நடைமுறைப்படுத்திய இரண்டு முன்னெடுப்புகள்:
1. BC/MBC பிரிவினருக்கு கல்வி மற்றும் மத்திய அரசு வேலையில் 27% இட ஒதுக்கீட்டை வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமுல் படுத்தியது.
2. அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கியது.
இவ்வளவு தான் சார் இந்தியா!
இதை உணர்ந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே!!!
அதனால் தான் அந்த மன்னர் குடும்பத்து வாரிசு...அடுத்தப் பிறவி என ஒன்றிருந்தால் தமிழனாக பிறக்க வேண்டும் என்று சொல்லி மறைந்தார்.
காரணம் மிக எளிது...
வி.பி.சிங் நடைமுறைப்படுத்திய இரண்டு முன்னெடுப்புகள்:
1. BC/MBC பிரிவினருக்கு கல்வி மற்றும் மத்திய அரசு வேலையில் 27% இட ஒதுக்கீட்டை வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமுல் படுத்தியது.
2. அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கியது.
இவ்வளவு தான் சார் இந்தியா!
இதை உணர்ந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே!!!
அதனால் தான் அந்த மன்னர் குடும்பத்து வாரிசு...அடுத்தப் பிறவி என ஒன்றிருந்தால் தமிழனாக பிறக்க வேண்டும் என்று சொல்லி மறைந்தார்.
திருவள்ளுவர் யாருக்கு சொந்தமானவர்?
திருவள்ளுவர் யாருக்கு சொந்தமானவர்?
திருவள்ளுவர் ஆண்டை அடிப்படையாக கொண்ட "தை" புத்தாண்டை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் இனத்திற்கே சொந்தமானவர் திருவள்ளுவர்!
எங்கிருந்தோ வந்த ஆரியர்கள் இங்கே திட்டமிட்டு புகுத்திய "விகாரி, ஹேவிளம்பி" போன்ற சமஸ்கிருத ஆண்டுகளை தமிழ் புத்தாண்டாக கருதி கொண்டாடி திருவள்ளுவரை உதறிதள்ளிபவர்களுக்கு
திருவள்ளுவரை உரிமை கொண்டாட எவ்வித உரிமையும் இல்லை.
திருவள்ளுவரை உரிமை கொண்டாட எவ்வித உரிமையும் இல்லை.
திருவள்ளுவர் ஆண்டு முறையில் வரும் தை புத்தாண்டை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதே தமிழனின் அடையாளத்திற்கும் பெருமைக்கும் உகந்தது. காரணம் திருவள்ளுவர் ஆண்டு தொடர்ச்சியாக வரும், ஆனால் சமஸ்கிருத ஆண்டோ தொடர்ச்சியாக வராமல் சுழற்சி முறையில் வரும். சுழற்சி முறையில் வரும் சமஸ்கிருத புத்தாண்டை கொண்டாடுவது தமிழனின் அடையாளத்தை அழித்து விடும்.
உதாரணமாக,
நடக்கும் திருவள்ளுவர் ஆண்டு 2050. இன்னும் 600 வருடங்கள் கழித்து இது 2650-ஆக மாறும். அப்போது வாழும் அன்றைய உலக மக்களுக்கு தமிழனின் நாட்காட்டி 2650 வருடங்கள் வரலாறு கொண்டது என்கிற பெருமையையும் தமிழனின் அடையாளத்தையும் "தை தமிழ் புத்தாண்டு" பறைசாற்றி கூறும். திருவள்ளுவர் ஆண்டை வைத்து உங்களால் கணக்கீடுகளை செய்ய இயலும், வரலாற்று காலகட்டங்களை ஆராய இயலும்.
இப்போது ஆரியர்கள் கொண்டு வந்த புத்தாண்டுக்கு வருவோம் . நடக்கும் ஆண்டு விகாரி. 600 வருடங்கள் கழித்தும் இது விகாரியாக மட்டுமே இருக்கும். இதை வைத்து கொண்டு உங்களால் எந்த வித கணக்கீடுகளும் செய்ய இயலாது.
இதை வைத்து வரலாற்று காலகட்டங்களை உங்களால் அறியவே இயலாது. தமிழனின் நாட்காடி எத்தனை வருட வரலாறு கொண்டது என்பதை இந்த புத்தாண்டை வைத்து அறிய முடியாது. இந்த புத்தாண்டு தமிழனின் அடையாளத்தையும் வரலாற்றையும் காலப்போக்கில் அழிக்கும். இவ்வாறு அழிக்க தான் ஆரியர்கள் திட்டமிட்டு இந்த புத்தாண்டை உருவாக்கினார்கள்.
இதை வைத்து வரலாற்று காலகட்டங்களை உங்களால் அறியவே இயலாது. தமிழனின் நாட்காடி எத்தனை வருட வரலாறு கொண்டது என்பதை இந்த புத்தாண்டை வைத்து அறிய முடியாது. இந்த புத்தாண்டு தமிழனின் அடையாளத்தையும் வரலாற்றையும் காலப்போக்கில் அழிக்கும். இவ்வாறு அழிக்க தான் ஆரியர்கள் திட்டமிட்டு இந்த புத்தாண்டை உருவாக்கினார்கள்.
ஆகவே, தமிழனின் அடையாளத்தையும் பெருமையையும் வரலாற்றையும் அழியாமல் காக்கும் திருவள்ளுவர் ஆண்டை புத்தாண்டாக கொண்டாடுபவர்களுக்கே வள்ளுவர் சொந்தம்!
மற்றவர்களெல்லாம் அப்படியே ஒரமாக போ
சாமி கும்பிட வந்த பெண்ணை ஒரு தீட்சிதர் அடித்திருக்கிறான்
சாமி கும்பிட வந்த பெண்ணை ஒரு தீட்சிதர் அடித்திருக்கிறான். இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் இரண்டு.
1) அந்த தீட்சிதரை விட பொறுமையும், தொழிலும், 'சமஸ்கிருத ரைம்ஸ்களும்' தெரிந்துவைத்திருக்கும் வேறு சாதி இந்துவால் அந்தக் கோவிலுக்கு தீட்சிதர் ஆக முடியாது. அதாவது அந்த ரவுடிப் பார்ப்பானை விட தகுதி இருந்தாலும், இந்துத்துவாவிற்கு கூழைக்கும்பிடு போட்டாலும், அர்ஜூன் சம்பத், ராமதாஸ், கிருஷ்ணசாமி போன்ற இந்துத்துவ அடிமைகளின் சாதிகளில் பிறந்து வேதம் பயின்ற ஒருவனால் தீட்சிதர் பதவியை வாங்க முடியாது. தீட்சிதனிடம் முகரை வீங்க அறைதான் வாங்க முடியும்!
2) சாமி கும்பிட வந்த பெண் ஒரு மாமியாக இருந்தால் அவன் அறைந்திருக்க மாட்டான். கருவறைக்குள் போகவே தகுதில்லாத ஒரு சூத்திரச்சி தன்னைக் கேள்வி கேட்பதா என்பதுதான் அவன் கோபத்தின் அடிப்படை. காலம்காலமாக இந்து வர்ணாசிரம தர்மம் என்பது இதுதான்.
இந்தச் சம்பவம் சொல்லிக்கொடுக்கும் இந்த இரண்டு அடிப்படைகளை மட்டும் கொஞ்சம் பொறுமையாக யோசித்துப் புரிந்துகொண்டால் போதும். மானம் வந்துவிடும். வாய் தானாக "வாழ்க பெரியார்" சொல்லும்.
ஊர்காசில் உட்கார்ந்து தின்று கொழுப்பெடுத்துப்போய் திரியும் பூணூல் தடியன்களை 'சாமி' என்றோ, 'அய்யர்' என்றோ அழைத்துத் தொழாத அறிவையும், மானத்தையும், சுயமரியாதையையும் எமக்களித்த தந்தைப் பெரியார் வாழ்க.
வி.பி.சிங் எனும் வரலாற்று நாயகன்!
வி.பி.சிங் எனும் வரலாற்று நாயகன்!
கதிர் ஆர்.எஸ்
கட்டுரையாளர்
கட்டுரையாளர்
எப்படி பெரியாரை கடவுள் மறுப்பு என்ற எல்லைக்குள் சுருக்குகிறார்களோ அப்படித்தான் வி.பி.சிங் அவர்களை இட ஒதுக்கீடு என்ற வரையறைக்குள் சுருக்கி ஒரு சாரார் புறக்கணிக்கின்றனர்.
இந்தியாவின் பிரதமராக ஓர் ஆண்டு கூட நிறைவு செய்யாத வி.பி.சிங் செய்து முடித்த காரியங்கள் பல நூறு ஆண்டுகள் நினைவுக்கூறத்தக்கவை. பிரதமர் ஆவதற்கு முன்பும், பின்பும் அவர் செய்த சாதனைகளும் எடுத்த முடிவுகளும் எந்த ஒரு அரசியல் தலைவராலும் அத்தனை எளிதில் எடுக்க முடியாததாகும்.
முதல்வர் பதவியை துறந்ததாகட்டும், தான் சார்ந்த கட்சியின் மீதே கரிசனம் காட்டாமல் தான் வகித்த மத்திய அமைச்சர் பதவிக்கு மதிப்பளித்து எடுத்த முடிவுகளாகட்டும், அதனால் தலைமையுடன் ஏற்பட்ட முரண்களை விசிறியடித்து கட்சியை விட்டு வெளியேறியதாகட்டும், பிரதமர் பதவியை துறந்த பின்னும் தனது வாழ்நாளின் இறுதி மூச்சுவரை நோயுடன் போராடிய வேளையிலும் ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்திய போராட்டங்களாகட்டும், உடலில் வலிமையிருந்தால் நான் இந்நேரம் ஒரு மாவோ போராளியாக இருந்திருப்பேன் என்று உறுதிபட முழங்கியதாகட்டும். எந்த அரசியல் வரம்புகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் இந்திய அரசியல் எனும் மாபெரும் உப்புகடலில் கலந்தபின்னரும் தனித்தன்மையுடன் நன்னீர் நதியாக பல்லாண்டுகாலம் மக்களுக்கான அரசியலை மட்டுமே முன்னெடுத்த மாவீரன் வி.பி.சிங் அவர்கள்.
முதல்வர் பதவியை துறந்ததாகட்டும், தான் சார்ந்த கட்சியின் மீதே கரிசனம் காட்டாமல் தான் வகித்த மத்திய அமைச்சர் பதவிக்கு மதிப்பளித்து எடுத்த முடிவுகளாகட்டும், அதனால் தலைமையுடன் ஏற்பட்ட முரண்களை விசிறியடித்து கட்சியை விட்டு வெளியேறியதாகட்டும், பிரதமர் பதவியை துறந்த பின்னும் தனது வாழ்நாளின் இறுதி மூச்சுவரை நோயுடன் போராடிய வேளையிலும் ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்திய போராட்டங்களாகட்டும், உடலில் வலிமையிருந்தால் நான் இந்நேரம் ஒரு மாவோ போராளியாக இருந்திருப்பேன் என்று உறுதிபட முழங்கியதாகட்டும். எந்த அரசியல் வரம்புகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் இந்திய அரசியல் எனும் மாபெரும் உப்புகடலில் கலந்தபின்னரும் தனித்தன்மையுடன் நன்னீர் நதியாக பல்லாண்டுகாலம் மக்களுக்கான அரசியலை மட்டுமே முன்னெடுத்த மாவீரன் வி.பி.சிங் அவர்கள்.
1989ல் இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய புரட்சி நடத்தப்பட்டது. எந்த பெரிய தேசிய கட்சிகளின் தயவுமின்றி திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் ஒன்று சேர்ந்து அந்த புரட்சியை நிகழ்த்தினர். மாநில கட்சிகளின் பலம் என்ன என்பதும், அவை ஒன்று சேர்ந்து பணியாற்றினால் நாட்டில் எப்பேர்பட்ட மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று தில்லிக்கு தெரியவந்த காலகட்டம் அது.
நிலையற்ற அரசு என்ற விமர்சனங்கள் இருந்தாலும் அத்தனை ஆண்டுகளாக நிலையான அரசுகள் செய்த சாதனைகளை விஞ்சும் வகையில் சாதனை புரிந்த அரசாக வி.பி.சிங் அரசு இருந்தது. வி.பி சிங் அரசை கவிழ்க்க இரண்டு பிரதான கட்சிகளுமே மறைமுக கூட்டணி அமைத்தன என்று சொன்னால் அது மிகையில்லை.
நிலையற்ற அரசு என்ற விமர்சனங்கள் இருந்தாலும் அத்தனை ஆண்டுகளாக நிலையான அரசுகள் செய்த சாதனைகளை விஞ்சும் வகையில் சாதனை புரிந்த அரசாக வி.பி.சிங் அரசு இருந்தது. வி.பி சிங் அரசை கவிழ்க்க இரண்டு பிரதான கட்சிகளுமே மறைமுக கூட்டணி அமைத்தன என்று சொன்னால் அது மிகையில்லை.
“என்னை நீங்கள் தோற்கடிக்கலாம்; ஆனால் நான் இந்த நாட்டுக்கு செய்யவேண்டியதை எப்போதோ செய்து முடித்துவிட்டேன்” என்று பிரதமராக தனது இறுதி பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டார் வி.பி.சிங். தான் எப்போது அவுட் ஆவோம் என்று தெரியாமல் எத்தனை பந்துகள் மிச்சமிருக்கின்றன என்றும் தெரியாமல் அடித்து ஆடிய வி.பி.சிங் அடித்த சில சிக்சர்கள் கீழே:
1.இந்திய அரசியலமைப்பின் தந்தையாக இருந்தாலும் எந்த அரசு மரியாதையும் வழங்கப்படாமல் இருந்த பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கருக்கு "பாரத ரத்னா" பட்டம் வி.பி.சிங் ஆட்சியிலேயே வழங்கப்பட்டது.
2.நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் படத்தை இடம் பெற வைத்த பெருமையும் வி.பி.சிங்கையே சேரும்.
3.ராஜிவ்காந்தி பிரதமராக இருந்த போது இலங்கைக்கு சென்றிருந்த இந்திய ராணுவத்தை திரும்ப பெற்றவர் வி.பி.சிங்.
4.1990 மே மாதம் சென்னை வந்திருந்த வி.பி.சிங்கிடம் செய்தியாளர்கள் விடுதலை புலிகளை தீவிரவாத இயக்கம் என்பதாக ஒரு கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், ”எவரையும் தீவிரவாதி என முத்திரை குத்தும் ரப்பர் ஸ்டாம்ப் எனது பாக்கெட்டில் இல்லை” என பதிலளித்தார்.
5.சங்பரிவார் நடத்திய ரத யாத்திரையை நிறுத்தி, அதற்கு தலைவராக இருந்த அத்வானியை பிஹார் முதல்வர் லல்லு பிரசாத் மூலம் கைது செய்ய வைத்தார். அந்த கைது அவர் பதவியையே பறிக்கும் என்று தெரிந்தபோதும் அதற்காக அவர் கவலைப்படவில்லை.
6.அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் வேண்டுகோளை ஏற்று காவிரி நடுவர் மன்றம் அமைத்திட உத்தரவிட்டது.
7.சென்னை மீனம்பாக்கத்திலுள்ள வெளிநாட்டு விமான தளத்துக்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமான தளத்துக்கு காமராஜர் பெயரும் சூட்டவேண்டும் என்று கலைஞர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்ததும், அந்த வேண்டுகோளை ஏற்று அதனை விழா மேடையிலேயே அறிவித்தது.
8.பொற்கோயிலில் போய் இந்திரா காலத்தில் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார். கூடவே, பஞ்சாபில் அமைதி திரும்ப மனதார முன்னெடுப்புகள் எடுத்தார்.
9.வெகுகாலமாக கிடப்பில் கிடந்த மண்டல் கமிஷனின் பரிந்துரையான பிற்படுத்தபட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை தனி மெஜாரிட்டி இல்லாத பொழுதும் தைரியமாக அமல்படுத்தியது.
இப்படி அரசியல்களத்தில் நாட்டின் பிரதமராக எந்த சமரசமுமின்றி துணிச்சலான பல முடிவுகளை எடுத்த விபி சிங் தனது அரசியல் வரலாற்றில் ஆரம்ப காலந்தொட்டே இத்தகைய அணுமுறை கொண்டவராகவே இருந்திருக்கிறார்.
உத்தரபிரதேசத்தில் தையா என்ற ராஜவம்சத்தைச் சேர்ந்தவர் விஷ்வநாத் பிரதாப் சிங் என்கிற வி.பி.சிங்.டமாண்டா என்கின்ற பகுதியை ஆண்டு வந்த ராஜ குடும்பத்தில், 1931-ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி பிறந்தார். இயற்பியல் படித்துக் கொண்டிருந்த காலத்தில், அவருடைய உச்சகட்ட லட்சியமாக இருந்தது, 'எதிர்காலத்தில் மிகப் பெரிய அணு விஞ்ஞானி ஆக வேண்டும்' என்பதுதான். காலம் அவரை அரசியல்வாதியாக்கியது. 1941-ம் ஆண்டு மாண்டாவின் ராஜ் பகதூராக வி.பி.சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரச குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவரது அரசியல் எளியோர்களுக்கானதாகவே இருந்தது. இளம் வயதிலேயே வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தில் ஈடுபாடு கொண்டதால், தன்னுடைய விளைநிலங்களை தானமாக அளித்த நிகழ்வு அவர் எப்படிப்பட்ட அரசியல்வாதி என்பதை உலகத்திற்கு உணர்த்துவதாக இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் மீது தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்த வி.பி.சிங். 1969-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் வென்று எம்எல்ஏ அமைச்சர் என்று அடுத்தடுத்து வளர்ந்து காங்கிரஸ்கட்சியின் மிக முக்கிய ஆளுமையானார். 1980-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில முதல் அமைச்சராக இந்திரா காந்தியால் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி வென்று ராஜீவ் காந்தி பிரதமரானபோது நிதியமைச்சர் ஆனார் சிங். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அவர் தயங்கவில்லை. திருபாய் அம்பானி, நடிகர் அமிதாப் பச்சனின் சகோதரர் என எந்த வி.ஐ.பி-யும், வி.பி.சிங்கின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை. அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் கெடுபிடிகளைத் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் பணக்காரர்கள், ராஜீவ் காந்தியிடம் முறையிடவே, நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் வி.பி.சிங்.
ஆனால், அடுத்து வந்த காலங்களில் பாதுகாப்புத் துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த நேரத்தில் ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக ஸ்வீடன் வானொலி அறிவித்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க, அமைச்சர் பதவி மற்றும் கட்சிப் பதவியிலிருந்தே நீக்கப்பட்டார் வி.பி.சிங்.
1989-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் திமுக, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத் போன்ற மாநில கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கினார். இந்தக் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பா.ஜனதா வெளியில் இருந்து ஆதரித்த நிலையில், இந்தியாவின் பத்தாவது பிரதமரானார் வி.பி.சிங். அதிலும், டிசம்பர் 1, 1989 அன்று வி.பி.சிங் நாடாளுமன்றத்தின் அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஹரியானாவின் ஜாட் தலைவரான தேவிலால், பரிந்துரையை ஏற்க மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார் என்பது கூடுதல் சிறப்பு. பா.ஜ.க ஒருபுறம், இடதுசாரிகள் மறுபுறம் என இருதுருவங்களின் ஆதரவுடன் ஆட்சியை மிகத் திறமையாக நடத்திக் கொண்டிருந்தார்.
அந்த காலகட்டத்தில் அவர் நிகழ்த்திக்காட்டிய சாதனைகளைத்தான் மேலே குறிப்பிட்டிருந்தோம். தனது பதவியை இழந்த பின்னர் மீண்டும் அந்த பதவியில் அமர விரும்பாத வி.பி.சிங், அதே கூட்டணியின் மூலம் 1996-ம் ஆண்டு தேவகௌடாவைவும், பின்னர் ஐ.கே.குஜ்ராலையும் பிரதமர் பதவியில் அமரத்த முக்கியப் பங்கு வகித்தார்.
அந்த காலகட்டத்தில் அவர் நிகழ்த்திக்காட்டிய சாதனைகளைத்தான் மேலே குறிப்பிட்டிருந்தோம். தனது பதவியை இழந்த பின்னர் மீண்டும் அந்த பதவியில் அமர விரும்பாத வி.பி.சிங், அதே கூட்டணியின் மூலம் 1996-ம் ஆண்டு தேவகௌடாவைவும், பின்னர் ஐ.கே.குஜ்ராலையும் பிரதமர் பதவியில் அமரத்த முக்கியப் பங்கு வகித்தார்.
ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர், பல ஆண்டுகள் பொதுவாழ்க்கையிலிருந்து ஒதுங்கியிருந்தவர், 2006-ம் ஆண்டு ஜனமோர்ச்சா கட்சியை மீண்டும் தொடங்கினார். 2006-ல் உத்தரபிரதேசத்தின் தாத்ரி பகுதியில், விவசாயிகளின் நிலங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியதைக் கண்டித்து, தீவிரமான போராட்டங்களில் பங்கெடுத்தார். தொடர் போராட்டங்களும் டயாலிசிஸ்களும் அத்துடன் சேர்ந்த புற்றுநோயும் உடலை வாட்ட, 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார்.
'பிரதமர் பதவியைவிட முக்கியமானது தேசத்தின் ஒற்றுமை’ என பாராளுமன்றத்தில் முழங்கிய விபிசிங் இந்தியாவின் ஒற்றுமைக்கு மதச்சார்பின்மை எவ்வளவு முக்கியம் என்பதை மட்டுமல்லாமல், பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் எவ்வளவு தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்.
இந்திய அரசியலையே புரட்டிப்போட்ட அந்த செம்மல் பதவியில் நீடிக்கமுடியாமல் போனது இந்தியாவின் துரதிருஷ்டம் என்றால் அது மிகையல்ல
பெரியார் சட்ட எரிப்புப் போராட்ட அறிவிப்புக்குப் பிறகு
பெரியார் சட்ட எரிப்புப் போராட்ட அறிவிப்புக்குப் பிறகுதான் அடுத்த சில நாட்களிலேயே அரசியல் சட்டம் கொளுத்துவதும், காந்தி படம் போன்ற தேசத் தலைவர்களின் படத்தைக் கொளுத்துவதும் தேசிய அவமதிப்பு என்றும் அப்படிச் செய்கிறவர்களுக்கு *மூன்று ஆண்டு சிறை * என்றும், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் ஒன்றைக் கொண்டு வருகிறது அது குறித்து பெரியார் என்ன எழுதினார்?
“அரசமைப்புச் சட்டம் முதலியன கொளுத்துவது பற்றி சென்னை அரசாங்கம் செய்திருக்கும் புதிய சட்டம் விஷயமாய் பொது மக்கள் சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. மற்றும் என் மீது கடுந்தண்டனைக்கு ஏற்ற வழக்கு தொடுத்திருப்பது பற்றியும் பொது மக்கள் கவலைப்பட வேண்டிய தில்லை.
இவைகள் எல்லாம் பார்ப்பனர்களால் எய்யப்படும் அம்புகளே தவிர, சென்னை அரசாங்க மந்திரிகளாகிய அம்புகளுக்குச் சிறிதும் சம்பந்தப்படாதவைகளேயாகும். அன்றியும் பார்ப்பனர் வெளியேற்றப்பட வேண்டும் என்பதற்கும், வடநாட்டான் ஆதிக்க ஆட்சியிலிருந்து (இந்திய யூனியனிலிருந்து) பிரிந்து முழு சுதந்திரத் தமிழ்நாடு ஆட்சி பெற்றாக வேண்டும் என்பதற்கும் இவை (பார்ப்பனர் நடத்தைகளும் அவர்களுக்கு வடநாட்டான் ஆதரவுகளும்) சரியான காரணங்களாகும். அதற்காகத் துரிதமாகவும், தீவிரமாகவும் கிளர்ச்சி செய்யவும், இது வலிமை மிக்க தூண்டுதலாகும். சென்னை அரசாங்க மந்திரிகள் நம் மக்களின் கல்வி சம்பந்தமாக எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சிகள் நாம் பாராட்டத்தக்கதும், நன்றி செலுத்தத் தக்கவையும் ஆகும். இம்முயற்சி பார்ப்பனர்களுக்குப் பெரும் கேடானதால் இந்த பார்ப்பனர்கள் என் மீது கொண்டுள்ள ஆத்திரத்தையும், பழிவாங்கும் எண்ணத்தையும்விட, இன்றைய மந்திரி சபை மீது கொண்டுள்ள ஆத்திரமும், பழி வாங்கும் எண்ணமுந்தான் பேயாட்டமாக ஆடி இப்படிப்பட்ட தொல்லைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.
ஆதலால், பொது மக்கள் இச்சம்பவங்களுக்காக இன்றைய மந்திரி சபையிடமோ, குறிப்பாக திரு.காமராசரிடமோ எவ்விதமான அதிருப்தியும் காட்டவோ கொள்ளவோ வேண்டியதில்லை. (‘விடுதலை’ 16.11.1957) - என்று எழுதினார்.
அடக்குமுறைகளை தனது போராட்டத்துக்கான உந்து சக்தியாக்கிக் கொண்டு ஆர்வத்தோடு அவற்றை வரவேற்றார் பெரியார். வரலாற்றில் பார்ப்பன எதிர்ப்புக் களத்தில் பெரியார் முன்னேறிச் செல்ல முயன்றதற்கு பெரியாரின் இந்த நுட்பமான அணுகுமுறைகளே மிக முக்கிய காரணிகளாக இருந்திருக்கின்றன.
“அரசமைப்புச் சட்டம் முதலியன கொளுத்துவது பற்றி சென்னை அரசாங்கம் செய்திருக்கும் புதிய சட்டம் விஷயமாய் பொது மக்கள் சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. மற்றும் என் மீது கடுந்தண்டனைக்கு ஏற்ற வழக்கு தொடுத்திருப்பது பற்றியும் பொது மக்கள் கவலைப்பட வேண்டிய தில்லை.
இவைகள் எல்லாம் பார்ப்பனர்களால் எய்யப்படும் அம்புகளே தவிர, சென்னை அரசாங்க மந்திரிகளாகிய அம்புகளுக்குச் சிறிதும் சம்பந்தப்படாதவைகளேயாகும். அன்றியும் பார்ப்பனர் வெளியேற்றப்பட வேண்டும் என்பதற்கும், வடநாட்டான் ஆதிக்க ஆட்சியிலிருந்து (இந்திய யூனியனிலிருந்து) பிரிந்து முழு சுதந்திரத் தமிழ்நாடு ஆட்சி பெற்றாக வேண்டும் என்பதற்கும் இவை (பார்ப்பனர் நடத்தைகளும் அவர்களுக்கு வடநாட்டான் ஆதரவுகளும்) சரியான காரணங்களாகும். அதற்காகத் துரிதமாகவும், தீவிரமாகவும் கிளர்ச்சி செய்யவும், இது வலிமை மிக்க தூண்டுதலாகும். சென்னை அரசாங்க மந்திரிகள் நம் மக்களின் கல்வி சம்பந்தமாக எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சிகள் நாம் பாராட்டத்தக்கதும், நன்றி செலுத்தத் தக்கவையும் ஆகும். இம்முயற்சி பார்ப்பனர்களுக்குப் பெரும் கேடானதால் இந்த பார்ப்பனர்கள் என் மீது கொண்டுள்ள ஆத்திரத்தையும், பழிவாங்கும் எண்ணத்தையும்விட, இன்றைய மந்திரி சபை மீது கொண்டுள்ள ஆத்திரமும், பழி வாங்கும் எண்ணமுந்தான் பேயாட்டமாக ஆடி இப்படிப்பட்ட தொல்லைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.
ஆதலால், பொது மக்கள் இச்சம்பவங்களுக்காக இன்றைய மந்திரி சபையிடமோ, குறிப்பாக திரு.காமராசரிடமோ எவ்விதமான அதிருப்தியும் காட்டவோ கொள்ளவோ வேண்டியதில்லை. (‘விடுதலை’ 16.11.1957) - என்று எழுதினார்.
அடக்குமுறைகளை தனது போராட்டத்துக்கான உந்து சக்தியாக்கிக் கொண்டு ஆர்வத்தோடு அவற்றை வரவேற்றார் பெரியார். வரலாற்றில் பார்ப்பன எதிர்ப்புக் களத்தில் பெரியார் முன்னேறிச் செல்ல முயன்றதற்கு பெரியாரின் இந்த நுட்பமான அணுகுமுறைகளே மிக முக்கிய காரணிகளாக இருந்திருக்கின்றன.
Even a brāhmaṇa would not accept foodstuff prepared by his wife
"Even a brahmana would not accept foodstuff prepared by his wife, because woman is considered sudra"
- Swami Prabhupada (ISKCON Founder)
Source : https://prabhupadabooks.com/conversations/1976/aug/new_mayapur_(french_farm)/august/02/1976-1
[Even a brāhmaṇa would not accept foodstuff prepared by his wife, because woman is considered śūdra. The woman, when she becomes the wife of a brāhmaṇa, then she is called brāhmaṇī, but she's not offered brahminical culture. She remains as śūdra. So therefore a strict brāhmaṇa does not accept foodstuff prepared by his wife. Still there are in U.P. The wife will arrange for cooking, and he'll sit down and cook dāl, cāpāṭis. Then he will eat, and whatever remains, that is there, that will be taken by her. But he will not take foodstuff cooked by his even wife. And if there are several brāhmaṇas, so each one of them will cook his own food.]
- Swami Prabhupada (ISKCON Founder)
Source : https://prabhupadabooks.com/conversations/1976/aug/new_mayapur_(french_farm)/august/02/1976-1
[Even a brāhmaṇa would not accept foodstuff prepared by his wife, because woman is considered śūdra. The woman, when she becomes the wife of a brāhmaṇa, then she is called brāhmaṇī, but she's not offered brahminical culture. She remains as śūdra. So therefore a strict brāhmaṇa does not accept foodstuff prepared by his wife. Still there are in U.P. The wife will arrange for cooking, and he'll sit down and cook dāl, cāpāṭis. Then he will eat, and whatever remains, that is there, that will be taken by her. But he will not take foodstuff cooked by his even wife. And if there are several brāhmaṇas, so each one of them will cook his own food.]
1957 நவம்பர் 26 சட்ட எரிப்பு நாள்
1957 நவம்பர் 26 உள்துறை அமைச்சரை கலாய்த்த பெரியார் தொண்டர்கள்
நவம்பர் 3 அன்று சாதியை பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளை நீக்க தந்தை பெரியார் கெடு விதித்த போது அதனை சட்டை செய்யாமல் எட்டு நாட்களில் அரசியல் சட்டத்தை கொளுத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்று நவம்பர் 11 அன்று வேகவேகமாய் சட்டம் இயற்றிய இந்திய அமைச்சரை சரியாக பதினைந்து நாட்களில் அரசியல் சட்டத்தை கொளுத்திய பிறகு நவம்பர் 26 அன்று
இரண்டு இளைஞர்கள் உள்துறை அமைச்சருக்கு பின்வருமாறு கடிதம் எழுதினர்
நீங்கள் அல்லும் பகலும் கண் துஞ்சாது கஷ்டப்பட்டு கடினப்பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு எழுதிய சட்டத்தை கிஞ்சிற்றும் மதிக்காமல் தங்கள் காவல்துறை சட்டம் கொளுத்திய எங்களை இன்னும் கைது செய்யாமல் உள்ளனர்
ஆகவே உடனே நீங்கள் எங்களை கைது செய்ய ஆவண செய்யும்மாறு கேட்டுக்கொள்கிறோம்
நீங்கள் நம்பமாட்டீர்கள் என்பதால் இத்துடன் சட்டத்தை கொளுத்திய #காகித_சாம்பலை இணைத்துள்ளேன்
சட்ட எரிப்பு நாள்
நவம்பர் 3 அன்று சாதியை பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளை நீக்க தந்தை பெரியார் கெடு விதித்த போது அதனை சட்டை செய்யாமல் எட்டு நாட்களில் அரசியல் சட்டத்தை கொளுத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்று நவம்பர் 11 அன்று வேகவேகமாய் சட்டம் இயற்றிய இந்திய அமைச்சரை சரியாக பதினைந்து நாட்களில் அரசியல் சட்டத்தை கொளுத்திய பிறகு நவம்பர் 26 அன்று
இரண்டு இளைஞர்கள் உள்துறை அமைச்சருக்கு பின்வருமாறு கடிதம் எழுதினர்
நீங்கள் அல்லும் பகலும் கண் துஞ்சாது கஷ்டப்பட்டு கடினப்பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு எழுதிய சட்டத்தை கிஞ்சிற்றும் மதிக்காமல் தங்கள் காவல்துறை சட்டம் கொளுத்திய எங்களை இன்னும் கைது செய்யாமல் உள்ளனர்
ஆகவே உடனே நீங்கள் எங்களை கைது செய்ய ஆவண செய்யும்மாறு கேட்டுக்கொள்கிறோம்
நீங்கள் நம்பமாட்டீர்கள் என்பதால் இத்துடன் சட்டத்தை கொளுத்திய #காகித_சாம்பலை இணைத்துள்ளேன்
சட்ட எரிப்பு நாள்
தேவதாசி
தேவதாசி
20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.
கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.
இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார்.
சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.
இதற்கு பார்ப்பனர்கள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர,
சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராட வைத்தனர்.
இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து "இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள்.
இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது" என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.
அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.
பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தார்.
அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார்.
அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றார்
அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பார்ப்பனர்களைப் பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன்.
இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள்.
இனிமேல் அந்தத் தொண்டை உங்கள் பிராமண பெண்களே செய்யட்டும்..
நீங்களும் புண்ணியம் சேர்த்து கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டுப் போகாது" என்றார்.
இதைக் கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வக் கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது.
இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
#பெரியார்_என்றாலே ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்று இப்பொழுதாவது புரிகிறதா..?
#தந்தைபெரியார்
20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.
கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.
இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார்.
சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.
இதற்கு பார்ப்பனர்கள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர,
சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராட வைத்தனர்.
இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து "இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள்.
இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது" என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.
அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார்.
பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தார்.
அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார்.
அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றார்
அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பார்ப்பனர்களைப் பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன்.
இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள்.
இனிமேல் அந்தத் தொண்டை உங்கள் பிராமண பெண்களே செய்யட்டும்..
நீங்களும் புண்ணியம் சேர்த்து கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டுப் போகாது" என்றார்.
இதைக் கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வக் கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது.
இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
#பெரியார்_என்றாலே ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்று இப்பொழுதாவது புரிகிறதா..?
#தந்தைபெரியார்
காஞ்சி சங்கராச்சாரி தண்டத்தை மடத்தில் போட்டுட்டு வெங்கட்ராமன் என்பவரின் மகளைக் கூட்டிக் கொண்டு...
// வரலாறு நெடுக ஆடிட்டர் குருமூர்த்திகள் இப்படியாகவே தான் இருக்கிறார்கள் //
உங்களுக்கு ஒரு கதை தெரியுமா?
1986 ல் காஞ்சி சங்கராச்சாரி தண்டத்தை மடத்தில் போட்டுட்டு வெங்கட்ராமன் என்பவரின் மகளைக் கூட்டிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் மடத்தை விட்டே ஓடிப் போனார்.
அப்ப பத்திரிக்கையில் சங்கராச்சாரியைக் காணவில்லையென பரபரப்பா செய்தி போட்டுக்கிட்டே இருந்தானுக.
தினமலர் பார்ப்பான் தினமும் மூக்குச்சிந்தி அழுகுறா மாதிரி செய்தி போட்டான்.
நானெல்லாம் அப்ப கல்லூரியில் அந்த மாமியைப் பற்றி தான் பேசிக்கிட்டு இருப்போம்.
எங்கு தேடியும் தக்காளியை ஆளைக் காணோம்.
கண்டுபிடிக்கும் பொறுப்பை சிபிஐ வசம் ஒப்படைத்தனர்.
இரண்டு மாதம் கழித்து தலைக்காவிரியில் அந்தப் பெண்ணுடன் பிடித்தார்கள்.
அப்போது தான் இப்ப இருக்கிற ஆளை நியமித்தார்கள்.
அதனால் தான் மூத்த சங்கரன், இளைய சங்கரன்னு ரெண்டு பேர் இருந்தாங்க.
சங்கராச்சாரிக்கு அந்தப் பெண்ணை அறிமுகம் செய்து வைத்த
வெப்பன் சப்ளையர் யார் தெரியுமா?
குருமூர்த்தி தான்.
அதன் பிறகு தான் புரோக்கர் குருமூர்த்தின்னு பட்டம் பெற்றார்.
வீரத்தமிழன்னு ஓபிஎஸ் வாங்குனா மாதிரி.
இப்ப உங்க கேள்வி என்னன்னா
சங்கராச்சாரி வச்சிருந்த மாமியை
இப்ப யாரு வச்சிருக்கான்னு தானே?
தெரிஞ்சுக்கிற மூடுல நீங்க இருந்தாலும்
சொல்லுற மூடுல நான் இல்லை.
ஆனா மாமாவுக்கு நெருக்கமா இருக்கு அந்த மாமி.
உங்களுக்கு ஒரு கதை தெரியுமா?
1986 ல் காஞ்சி சங்கராச்சாரி தண்டத்தை மடத்தில் போட்டுட்டு வெங்கட்ராமன் என்பவரின் மகளைக் கூட்டிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் மடத்தை விட்டே ஓடிப் போனார்.
அப்ப பத்திரிக்கையில் சங்கராச்சாரியைக் காணவில்லையென பரபரப்பா செய்தி போட்டுக்கிட்டே இருந்தானுக.
தினமலர் பார்ப்பான் தினமும் மூக்குச்சிந்தி அழுகுறா மாதிரி செய்தி போட்டான்.
நானெல்லாம் அப்ப கல்லூரியில் அந்த மாமியைப் பற்றி தான் பேசிக்கிட்டு இருப்போம்.
எங்கு தேடியும் தக்காளியை ஆளைக் காணோம்.
கண்டுபிடிக்கும் பொறுப்பை சிபிஐ வசம் ஒப்படைத்தனர்.
இரண்டு மாதம் கழித்து தலைக்காவிரியில் அந்தப் பெண்ணுடன் பிடித்தார்கள்.
அப்போது தான் இப்ப இருக்கிற ஆளை நியமித்தார்கள்.
அதனால் தான் மூத்த சங்கரன், இளைய சங்கரன்னு ரெண்டு பேர் இருந்தாங்க.
சங்கராச்சாரிக்கு அந்தப் பெண்ணை அறிமுகம் செய்து வைத்த
வெப்பன் சப்ளையர் யார் தெரியுமா?
குருமூர்த்தி தான்.
அதன் பிறகு தான் புரோக்கர் குருமூர்த்தின்னு பட்டம் பெற்றார்.
வீரத்தமிழன்னு ஓபிஎஸ் வாங்குனா மாதிரி.
இப்ப உங்க கேள்வி என்னன்னா
சங்கராச்சாரி வச்சிருந்த மாமியை
இப்ப யாரு வச்சிருக்கான்னு தானே?
தெரிஞ்சுக்கிற மூடுல நீங்க இருந்தாலும்
சொல்லுற மூடுல நான் இல்லை.
ஆனா மாமாவுக்கு நெருக்கமா இருக்கு அந்த மாமி.
Monday, November 25, 2019
நாஞ்செலி
தென்னிந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சோ்ந்த 18 சாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு முலை வரிப்போட்ட மனு தர்ம பாா்ப்பன சனாதன இந்துமதம்...
கேரளா ஈழவா சமூகத்தை சோ்ந்த நாஞ்செலி என்ற பெண்ணிடம் உனது முலை பெரிதாக உள்ளதால் இரட்டைவரி கட்ட வேண்டும் என்று முலைவரி கேட்டுவந்த திருவிதாங்கூா் சமஸ்தானம் அதிகாரிகளிடம் தனது முலையை அறுத்து வாழை இலையில் வைத்து எடுத்துக்கொள் என்றாள்.
நான் வரி கட்டமாட்டேன். முலை இருந்தால் தானே வரி கேட்பாய் என்று முலையை அறுத்து இறந்து போனாள்.
அதன் பிறகு தான் முலைவரி ரத்து செய்யப்பட்டது என்பது வரலாறு.
அந்த பெண்மணி நாஞ்செலியின் நினைவாக கேரளாவில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இப்படி எந்த ஒரு மதத்தில் யாவது இந்த கேடுகெட்ட செயல் நடந்துள்ளதா?
இந்து பெண்களே சிந்திப்பீா்...!!!
இந்து மதம் என்பது minority யை சேர்ந்த கிறிஸ்தவம், இஸ்லாமியம், சீக்கியம், பெளத்த மதத்தை பின்பற்றுபவரிடம் இருந்து பார்ப்பனர்கள் பெரும்பான்மைக்காக Majority க்காக மட்டுமே ஆங்கிலேயர்களால் குறியீடு செய்யப்பட்டது இந்து மதம் என்று,
பார்ப்பனர் தவிர்த்து மற்றவர்களை அதாவது சத்திரியன், வைசியன், சூத்திரன் மற்றும் பெண்களை இந்துமதம் என்று பெயரளவில் சொல்வார்களே தவிர,
மற்றபடி ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயம் என்று வர்ணாசிரம கோட்பாடான சனாதன தர்மம் தர்மத்தை பார்ப்பனர்கள் ஒரு போதும் விலக்கி கொள்ள மாட்டார்கள் தமிழர்களே சிந்தியுங்கள்...
தமிழர்கள் இந்துக்களும் இல்லை!
பார்ப்பனர் சக இந்துக்களுக்கு சம வாய்ப்பு கொடுக்க போவதும் இல்லை!!
Thursday, November 21, 2019
ஆதிதமிழர்களின் வரலாற்றை இரண்டே நிமிடத்தில் சொல்ல டாக்டர் திருமாவளவன் அவர்களால் மட்டுமே முடியும்
ஆதிதமிழர்களின் வரலாற்றை இரண்டே நிமிடத்தில் சொல்ல டாக்டர் திருமாவளவன் அவர்களால் மட்டுமே முடியும்.
(என் குறிப்பு: இந்து என்கிற பெயரில் முதல் முதலில் அழைத்தவர்கள் சிந்து நதிக்கரையில் வணிகம் செய்ய வந்த அரேபியர்கள். பின்னர் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் யாரெல்லாம் கிறித்தவர், முஸ்லிம் இல்லையோ அவர்கள் ஹிந்துக்கள் என அறிவிக்கப்பட்டது.
வரலாற்றில் முந்தையது சைவம். ஆரியர் வருகைக்கு பின் வேத காலத்தில் வைணவம் பரவியது. பிற்காலத்தில் சைவம், வைணவம் பின்பற்றிய மக்கள் சடங்குகளை எதிர்த்து தோன்றிய புரட்சிகர மதங்களான பௌத்தம், சமணத்தை ஏற்றனர்.
இதில் சமணத்தை ஏற்றவர்கள் சைவர்களால் கழுவேற்றப்பட்டனர். இன்றும் தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு சைவ கோவில்களின் சமணர்கள் கழுவேற்றப்பட்ட சிலைகளை காணலாம்.
பௌத்தத்தை ஏற்றவர்கள் புத்தர் மறைந்த பின் வைணவர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். பலர் எரித்து கொல்லப்பட்டனர். புத்த விஹார்கள் பெருமாள் கோவில் ஆக மாறின. விரட்டி அடிக்கப்பட்ட மக்கள் தான் பிற்காலத்தில் தீண்டாமைக்கு ஆளாகினர்.
புத்தரின் காவி உடை, தாமரை போன்ற மத அடையாளங்களை தான் பார்ப்பனியம் முதல் பாஜக வரை பயன்படுத்தி வருகிறது! இங்கே இன்னொரு சந்தேகம் எழும்.. பிறகு ஏன் சிங்கள பௌத்தன் சைவ தமிழனை தாக்க வேண்டும்?
இலங்கையில் உள்ள தமிழர்கள் சைவத்தின் வழி வந்தவர்கள். சிங்கள பௌத்தர்கள் வட இந்தியாவில் இருந்து குடியேறிய வைண வழி தோன்றல்கள். மத அடையாளத்தில் அவர்கள் பௌத்தர்களாக இருந்தாலும் இன அடையாளத்தில் ஆரியர்கள்.
அதனால் தான் இலங்கையில் கொல்லப்பட்ட சைவ தமிழர்களுக்கு இந்துக்களின் கட்சி என கூறும் பாஜக எந்த கண்டனமும் வெளியிட்டதில்லை. மாறாக சிங்கள பௌத்தர்களுடன் கைகோர்த்து நிற்கிறது. அங்கே நடப்பது மத அரசியல் அல்ல, இன அரசியல்.)
(என் குறிப்பு: இந்து என்கிற பெயரில் முதல் முதலில் அழைத்தவர்கள் சிந்து நதிக்கரையில் வணிகம் செய்ய வந்த அரேபியர்கள். பின்னர் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் யாரெல்லாம் கிறித்தவர், முஸ்லிம் இல்லையோ அவர்கள் ஹிந்துக்கள் என அறிவிக்கப்பட்டது.
வரலாற்றில் முந்தையது சைவம். ஆரியர் வருகைக்கு பின் வேத காலத்தில் வைணவம் பரவியது. பிற்காலத்தில் சைவம், வைணவம் பின்பற்றிய மக்கள் சடங்குகளை எதிர்த்து தோன்றிய புரட்சிகர மதங்களான பௌத்தம், சமணத்தை ஏற்றனர்.
இதில் சமணத்தை ஏற்றவர்கள் சைவர்களால் கழுவேற்றப்பட்டனர். இன்றும் தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு சைவ கோவில்களின் சமணர்கள் கழுவேற்றப்பட்ட சிலைகளை காணலாம்.
பௌத்தத்தை ஏற்றவர்கள் புத்தர் மறைந்த பின் வைணவர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். பலர் எரித்து கொல்லப்பட்டனர். புத்த விஹார்கள் பெருமாள் கோவில் ஆக மாறின. விரட்டி அடிக்கப்பட்ட மக்கள் தான் பிற்காலத்தில் தீண்டாமைக்கு ஆளாகினர்.
புத்தரின் காவி உடை, தாமரை போன்ற மத அடையாளங்களை தான் பார்ப்பனியம் முதல் பாஜக வரை பயன்படுத்தி வருகிறது! இங்கே இன்னொரு சந்தேகம் எழும்.. பிறகு ஏன் சிங்கள பௌத்தன் சைவ தமிழனை தாக்க வேண்டும்?
இலங்கையில் உள்ள தமிழர்கள் சைவத்தின் வழி வந்தவர்கள். சிங்கள பௌத்தர்கள் வட இந்தியாவில் இருந்து குடியேறிய வைண வழி தோன்றல்கள். மத அடையாளத்தில் அவர்கள் பௌத்தர்களாக இருந்தாலும் இன அடையாளத்தில் ஆரியர்கள்.
அதனால் தான் இலங்கையில் கொல்லப்பட்ட சைவ தமிழர்களுக்கு இந்துக்களின் கட்சி என கூறும் பாஜக எந்த கண்டனமும் வெளியிட்டதில்லை. மாறாக சிங்கள பௌத்தர்களுடன் கைகோர்த்து நிற்கிறது. அங்கே நடப்பது மத அரசியல் அல்ல, இன அரசியல்.)
விட்டில் பூச்சிகளாக அவர்களிடம் பலியாகின்றனர் பார்ப்பணரல்லாத அப்பாவி மக்கள். 😔
சுவாதி படுகொலையில் முஸ்லிம்கள் மீது அவதூறு பேசி சட்டம் ஒழுங்கு கெடுவது போல கருத்துச் சொன்ன ஒய்.ஜி.மகேந்திரன் கைது செய்யப்படவில்லை.
தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்சை ஆண்மையற்றவர்கள் என்று சொன்ன துக்ளக் குருமூர்த்தி கைது செய்யப்படவில்லை.
காவல்துறையினரிடமே ஹைகோர்ட்டாவது மயிராவது என்று சொல்லி சட்டத்துக்கு புறம்பாக பேசிய ஹெச்.ராஜா கைது செய்யப்படவில்லை.
பெண் பத்திரிக்கையாளர்களை கீழ்த்தரமாகவும், அவதூறாகவும் பேசிய எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை.
பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற சனாதன முறையை நியாயப்படுத்தியும், நாயையும் மனிதர்களையும் இணைத்தும் சாதி வெறியோடு கருத்துச் சொன்ன வெங்கடகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்படவில்லை.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணின் கன்னத்தில் அடித்த தீட்சிதர் தர்ஷன் இதுவரை கைது செய்யப்படவில்லை.
விசிக தலைவர் அண்ணன் திருமாவளவனை செருப்பால் அடிக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் விதமாக பேசிய நடிகை காயத்ரி ரகுராம் கைது செய்யப்படவில்லை.
இவர்கள் அனைவரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு கொண்ட பார்ப்பண சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இதே பாஜக, ஆர்.எஸ்.எஸ்-சுடன் தொடர்பு உள்ள பார்ப்பணரல்லாத கல்யாண ராமன் போன்றவர்களை எல்லாம் மிகவும் இலகுவாக கைது செய்யும் அரசு இயந்திரம் ஒரு பார்ப்பண சமுதாயத்தை சேர்ந்தவரை கைது செய்ய முடியவில்லை. அவர்கள் குற்றமிழைத்துள்ளனர் என்று தெளிவாக தெரிந்தும் அவர்கள் கைது செய்யப்படுவதில்லை.
இந்த உண்மைகள் எல்லாம் இவ்வளவு தெளிவாக தெரிந்தும் விட்டில் பூச்சிகளாக அவர்களிடம் பலியாகின்றனர் பார்ப்பணரல்லாத அப்பாவி மக்கள். 😔
தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்சை ஆண்மையற்றவர்கள் என்று சொன்ன துக்ளக் குருமூர்த்தி கைது செய்யப்படவில்லை.
காவல்துறையினரிடமே ஹைகோர்ட்டாவது மயிராவது என்று சொல்லி சட்டத்துக்கு புறம்பாக பேசிய ஹெச்.ராஜா கைது செய்யப்படவில்லை.
பெண் பத்திரிக்கையாளர்களை கீழ்த்தரமாகவும், அவதூறாகவும் பேசிய எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை.
பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற சனாதன முறையை நியாயப்படுத்தியும், நாயையும் மனிதர்களையும் இணைத்தும் சாதி வெறியோடு கருத்துச் சொன்ன வெங்கடகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்படவில்லை.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணின் கன்னத்தில் அடித்த தீட்சிதர் தர்ஷன் இதுவரை கைது செய்யப்படவில்லை.
விசிக தலைவர் அண்ணன் திருமாவளவனை செருப்பால் அடிக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் விதமாக பேசிய நடிகை காயத்ரி ரகுராம் கைது செய்யப்படவில்லை.
இவர்கள் அனைவரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு கொண்ட பார்ப்பண சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இதே பாஜக, ஆர்.எஸ்.எஸ்-சுடன் தொடர்பு உள்ள பார்ப்பணரல்லாத கல்யாண ராமன் போன்றவர்களை எல்லாம் மிகவும் இலகுவாக கைது செய்யும் அரசு இயந்திரம் ஒரு பார்ப்பண சமுதாயத்தை சேர்ந்தவரை கைது செய்ய முடியவில்லை. அவர்கள் குற்றமிழைத்துள்ளனர் என்று தெளிவாக தெரிந்தும் அவர்கள் கைது செய்யப்படுவதில்லை.
இந்த உண்மைகள் எல்லாம் இவ்வளவு தெளிவாக தெரிந்தும் விட்டில் பூச்சிகளாக அவர்களிடம் பலியாகின்றனர் பார்ப்பணரல்லாத அப்பாவி மக்கள். 😔
நவீன பார்ப்பணர்களின் சிந்தனைக்கு,
நவீன பார்ப்பணர்களின் சிந்தனைக்கு,
உண்மையிலேயே எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது,
இன்றைய சூழலிலும், சிதம்பரம் கோவிலில், கேள்வி கேட்கும் ஒரு அம்மாவை ஒரு பார்ப்பண தீட்சிதரால், அடிக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது, IIT நிர்வாக தலைமையை கேள்வி கேட்கும் ஒரு விரிவுரையாளரின் வாழ்க்கையவே நாசம் செய்ய முடிகிறது, IITல் நன்றாக படித்த இஸ்லாமிய பெண்ணை தற்கொலை செய்யத் தூண்ட முடிகிறது.
அப்படியென்றால் 1950களின் நிலைமை???!!!!
இப்படி ஒரு சூழலில் வன்னியர், கள்ளர், நாடார், வலையர், அம்பட்டர், பறையர், பள்ளர் சமூகத்திலிருந்து புதிய பரிணாம வளர்ச்சி எடுத்திருக்கும் நவீன பார்ப்பணர்களை நினைத்து சிரிப்பதா, வேதனைப்படுவதா தெரியவில்லை. ஏனெனில் 60களில் நவீன பார்ப்பணர்களாக பரிணாம வளர்ச்சி எடுத்த முதலியார், பிள்ளை, வெள்ளாளர், செட்டியார் போன்றவர்கள் பார்ப்பணீயத்தின் சட்டத்தில் இருந்து ஒரு நூல் விலகினாலும், அவர்களை சாக்கடையில் போட்டு மிதித்தெடுக்கும். மதுரை ஆதீனமாக இருந்தாலும் சரி, திருவாடுதுறை ஆதீனமாக இருந்தாலும் சரி பார்ப்பணீயத்தை ஆதரிக்காமல் திராவிட சித்தாந்தத்தை ஆதரித்தால் பாலியல் குற்றச்சாட்டு அல்லது பணம் கொள்ளையடித்த குற்றச்சாட்டு. அவர்களுக்கே அந்த நிலை.
அது போகட்டும்.
இந்த சம்பவங்களை எல்லாம் பார்க்கும் பொழுது, 70களில் கலைஞரின் நிலையை நினைத்துப் பார்க்கிறேன்.
சிங்கம், புலி, சிறுத்தை, Leopard, Jaguar, Panther போன்ற வலிமை மிக்க மிருகங்களுக்கு நடுவில் ஒரு மான், தன்னை மட்டும் காக்க போராடாமல் தன்னைப்போலவே உள்ள ஆடு, மாடு போன்ற வலிமை குறைந்த மிருகங்களையும் காக்க போராடியதைப் போன்ற ஒரு சூழ்நிலைதான், அன்றைக்கு கலைஞரின் சூழ்நிலை.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, 10ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத, ஆங்கில புலமை இல்லாத ஒருவர்
நீதிபதிகள், வழக்கறிஞர்கள்,
தலைமைச் செயலாளர், துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், கோட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஊடகங்கள் என எல்லோருமே பார்ப்பணர்கள் அல்லது நவீன பார்ப்பணர்களான முதலியார், பிள்ளை, வெள்ளாளர், செட்டியார் போன்றவர்கள்தான். அவர்களிடம் வேலை வாங்க வேண்டும்.
ஏற்றுக் கொள்வார்களா?!!!
கலைஞர் மீது எவ்வளவு தனிமனித தாக்குதலை தொடுத்தனர்.
ஆனாலும்,
எவ்வளவோ பிரச்சினைகள், தொந்தரவுகள், இழப்புகள், அவமானங்கள் என்று எல்லாவற்றையும் எதிர் கொண்டு
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்காக எவ்வளவு நன்மைகள் செய்ய முடியுமோ அதனை செய்து முடித்தது மட்டமல்லாமல் தமிழ்நாட்டையும் வளர்ச்சி பாதையில் எடுத்து வந்துள்ளார் என்றால்,
#கலைஞர் எவ்வளவு வலிமை மிக்க மனிதர்.
உண்மையிலேயே எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது,
இன்றைய சூழலிலும், சிதம்பரம் கோவிலில், கேள்வி கேட்கும் ஒரு அம்மாவை ஒரு பார்ப்பண தீட்சிதரால், அடிக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது, IIT நிர்வாக தலைமையை கேள்வி கேட்கும் ஒரு விரிவுரையாளரின் வாழ்க்கையவே நாசம் செய்ய முடிகிறது, IITல் நன்றாக படித்த இஸ்லாமிய பெண்ணை தற்கொலை செய்யத் தூண்ட முடிகிறது.
அப்படியென்றால் 1950களின் நிலைமை???!!!!
இப்படி ஒரு சூழலில் வன்னியர், கள்ளர், நாடார், வலையர், அம்பட்டர், பறையர், பள்ளர் சமூகத்திலிருந்து புதிய பரிணாம வளர்ச்சி எடுத்திருக்கும் நவீன பார்ப்பணர்களை நினைத்து சிரிப்பதா, வேதனைப்படுவதா தெரியவில்லை. ஏனெனில் 60களில் நவீன பார்ப்பணர்களாக பரிணாம வளர்ச்சி எடுத்த முதலியார், பிள்ளை, வெள்ளாளர், செட்டியார் போன்றவர்கள் பார்ப்பணீயத்தின் சட்டத்தில் இருந்து ஒரு நூல் விலகினாலும், அவர்களை சாக்கடையில் போட்டு மிதித்தெடுக்கும். மதுரை ஆதீனமாக இருந்தாலும் சரி, திருவாடுதுறை ஆதீனமாக இருந்தாலும் சரி பார்ப்பணீயத்தை ஆதரிக்காமல் திராவிட சித்தாந்தத்தை ஆதரித்தால் பாலியல் குற்றச்சாட்டு அல்லது பணம் கொள்ளையடித்த குற்றச்சாட்டு. அவர்களுக்கே அந்த நிலை.
அது போகட்டும்.
இந்த சம்பவங்களை எல்லாம் பார்க்கும் பொழுது, 70களில் கலைஞரின் நிலையை நினைத்துப் பார்க்கிறேன்.
சிங்கம், புலி, சிறுத்தை, Leopard, Jaguar, Panther போன்ற வலிமை மிக்க மிருகங்களுக்கு நடுவில் ஒரு மான், தன்னை மட்டும் காக்க போராடாமல் தன்னைப்போலவே உள்ள ஆடு, மாடு போன்ற வலிமை குறைந்த மிருகங்களையும் காக்க போராடியதைப் போன்ற ஒரு சூழ்நிலைதான், அன்றைக்கு கலைஞரின் சூழ்நிலை.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, 10ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத, ஆங்கில புலமை இல்லாத ஒருவர்
நீதிபதிகள், வழக்கறிஞர்கள்,
தலைமைச் செயலாளர், துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், கோட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஊடகங்கள் என எல்லோருமே பார்ப்பணர்கள் அல்லது நவீன பார்ப்பணர்களான முதலியார், பிள்ளை, வெள்ளாளர், செட்டியார் போன்றவர்கள்தான். அவர்களிடம் வேலை வாங்க வேண்டும்.
ஏற்றுக் கொள்வார்களா?!!!
கலைஞர் மீது எவ்வளவு தனிமனித தாக்குதலை தொடுத்தனர்.
ஆனாலும்,
எவ்வளவோ பிரச்சினைகள், தொந்தரவுகள், இழப்புகள், அவமானங்கள் என்று எல்லாவற்றையும் எதிர் கொண்டு
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்காக எவ்வளவு நன்மைகள் செய்ய முடியுமோ அதனை செய்து முடித்தது மட்டமல்லாமல் தமிழ்நாட்டையும் வளர்ச்சி பாதையில் எடுத்து வந்துள்ளார் என்றால்,
#கலைஞர் எவ்வளவு வலிமை மிக்க மனிதர்.
Tuesday, November 19, 2019
நீதி கட்சியின் 103 வருடங்கள் (103 Years Of Justice Party தமிழ்)
நவம்பர் 20. (1916)
தமிழ் நாட்டில் திராவிட மக்களின் (பார்ப்பனரல்லாதோர்) முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்த திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி 103 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்:
சென்ற நூற்றாண்டின் (20-ஆம் நூற்றாண்டு) துவக்கத்தில், திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் கல்லூரி படிப்பை சென்னையில் தங்கிப் படிக்கவும், உண்ணவும் விடுதிகள் இன்றி கஷ்டப்பட்டனர். பார்ப்பனர் விடுதிகளில் அவர்கள் தங்கிடவும், உண்ணவும் கூட அனுமதியில்லை.
“திராவிடர் சங்கம்”, “திராவிடர் இல்லம்” என இரண்டு அமைப்புகளை, பார்ப்பனர் அல்லாத மக்களின் நல்வாழ்விற்காகத் தனிமனிதனாக நின்று தொடங்கித் தொண்டாற்றிய டாக்டர் சி. நடேசனார், 1916 சூலைத் திங்கள் திருவல்லிக்கேணி அக்பர் சாயபு தெருவில் திராவிடர் இல்லத்தினைத் தொடங்கி திராவிட மாணவர் தங்கி படிப்பதற்குத் துணை புரிந்தார்.
இங்கே தங்கிப் படித்த ஆர்.கே. சண்முகம், பிற்காலத்தில், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நிதி அமைச்சராகவும், எஸ். சுப்பிரமணியம் உயர்நீதிபதியாகவும், தி.மூ. நாராயணசாமி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் உயர்வு பெற்றார்கள்.
காங்கிரஸ் இயக்கம் வடநாட்டார் ஆதிக்கமும், தென்னாட்டுப் பார்ப்பனர் ஆதிக்கமும் கொண்ட இயக்கம் என்பதை சர். பிட்டி. தியாகராயரும், (டி.எம். நாயர் என அழைக்கப்பட்ட) டாக்டர் தாராவத் மாதவனும் நன்கு உணர்ந்திருந்தனர். தென்னிந்திய திராவிட மக்களுக்கு காங்கிரசு அநீதி இழைத்து வருவதை அறிந்து அவ்வியக்கத்தினின்றும் விலகியிருந்தனர்.
இந்நிலையில் பார்ப்பனர் அல்லாதாரின் நலன்களுக்கு அச்சுறுத்தலாக ஹோம் ரூல் இயக்கம் தோன்றியதால், அவ்வியக்கத்தையும் திராவிடர் நலன் கருதி எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் பார்ப்பனரல்லாத தலைவர்கள் இருந்தனர்.
ஆனால் இந்த இருபெரும் தலைவர்களும் சென்னை நகர சபை உறுப்பினராக இருந்த நேரத்தில் - 1913-களில் நடைபெற்ற சில நிகழ்வுகளால் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர்.
சில ஆண்டுகள் பேசிக்கொள்ளாமலிருந்த டாக்டர் தாராவத் மாதவன், சர். பிட்டி. தியாகராயர் ஆகிய இருவரையும் ஒன்றிணைய வைத்தவர் டாக்டர் சி. நடேசனார் ஆவார்.
பொது நலனின் பொருட்டு சொந்த ஆசைகளையும், கோபதாபங்களையும் அடக்கி ஆளக்கூடிய பெருமக்களாக டாக்டர் தாராவத் மாதவனும், சர். பிட்டி. தியாகராயரும் விளங்கினார்கள். தங்களுக்குள் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், பார்ப்பனரல்லாத மக்களின் வாழ்வியல் உரிமைகளைக் காப்பாற்றும் கொள்கையின் பொருட்டு வேற்றுமைகளைக் களைந்து ஒன்றுபட்டனர்.
இப்பெரும் தலைவர்கள் ஒன்றுபட்டதன் விளைவாக, 1916 நவம்பர் 20ஆம் நாளன்று சர். பிட்டி. தியாகராயர், டாக்டர் தாராவத் மாதவன், டாக்டர் சி. நடேசன், மேலும் ஏறத்தாழ 30 பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் கூடி, “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” (South Indian Liberal Federation) என்ற அரசியல் அமைப்பினைத் தொடங்கினர். சென்னை விக்டோரியா பொது அரங்கில், (சென்னை சென்டிரல் நிலையத்திற்கும் – மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்திற்கும் இடையில் உள்ள அரங்கம்) இது நடைபெற்றது.
அமைப்பின் சார்பில் ‘ஜஸ்டிஸ்’ (Justice) என்ற ஆங்கில ஏடு தொடங்கப்பட்டது. தமிழில் ‘திராவிடன்’ என்ற நாளிதழும், தெலுங்கில் ‘ஆந்திரப்பிரகாசிகா’ என்ற நாளிதழும் வெளியிடப்பட்டன.
திராவிட மக்கள் (பார்ப்பனரல்லாதார்) முன்னேற பாடுபட்ட தலைவர்கள் குறிப்பாக டாக்டர் நடேசனார், டாக்டர் தாராவத் மாதவன், சர்.பிட்டி.தியாகராயர் ஆகிய மூவரின் தொண்டையும் நாம் மறக்கலாகாது. இது நமக்கு மகிழ்வையும், பெருமையையும் தருகின்றது என்றாலும், மீண்டும் பார்ப்பன மேலாதிக்கம் தற்போது தலைவிரித்தாடும் நிலையிலும், அதற்கு துணைபோகும் ஆரிய அடிவருடிகள் மிகுந்துள்ள நிலையிலும், திராவிடர் இயக்க முன்னோடிகளின் செயல்பாட்டையும், தியாகத்தையும் நினைவுபடுத்திடவும், செயல்படுத்திடவும் நாம் முனைவோம்.
-கோ.கருணாநிதி
#103YearsOfJusticeParty
#DravidanMovement
தமிழ் நாட்டில் திராவிட மக்களின் (பார்ப்பனரல்லாதோர்) முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்த திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி 103 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்:
சென்ற நூற்றாண்டின் (20-ஆம் நூற்றாண்டு) துவக்கத்தில், திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் கல்லூரி படிப்பை சென்னையில் தங்கிப் படிக்கவும், உண்ணவும் விடுதிகள் இன்றி கஷ்டப்பட்டனர். பார்ப்பனர் விடுதிகளில் அவர்கள் தங்கிடவும், உண்ணவும் கூட அனுமதியில்லை.
“திராவிடர் சங்கம்”, “திராவிடர் இல்லம்” என இரண்டு அமைப்புகளை, பார்ப்பனர் அல்லாத மக்களின் நல்வாழ்விற்காகத் தனிமனிதனாக நின்று தொடங்கித் தொண்டாற்றிய டாக்டர் சி. நடேசனார், 1916 சூலைத் திங்கள் திருவல்லிக்கேணி அக்பர் சாயபு தெருவில் திராவிடர் இல்லத்தினைத் தொடங்கி திராவிட மாணவர் தங்கி படிப்பதற்குத் துணை புரிந்தார்.
இங்கே தங்கிப் படித்த ஆர்.கே. சண்முகம், பிற்காலத்தில், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நிதி அமைச்சராகவும், எஸ். சுப்பிரமணியம் உயர்நீதிபதியாகவும், தி.மூ. நாராயணசாமி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் உயர்வு பெற்றார்கள்.
காங்கிரஸ் இயக்கம் வடநாட்டார் ஆதிக்கமும், தென்னாட்டுப் பார்ப்பனர் ஆதிக்கமும் கொண்ட இயக்கம் என்பதை சர். பிட்டி. தியாகராயரும், (டி.எம். நாயர் என அழைக்கப்பட்ட) டாக்டர் தாராவத் மாதவனும் நன்கு உணர்ந்திருந்தனர். தென்னிந்திய திராவிட மக்களுக்கு காங்கிரசு அநீதி இழைத்து வருவதை அறிந்து அவ்வியக்கத்தினின்றும் விலகியிருந்தனர்.
இந்நிலையில் பார்ப்பனர் அல்லாதாரின் நலன்களுக்கு அச்சுறுத்தலாக ஹோம் ரூல் இயக்கம் தோன்றியதால், அவ்வியக்கத்தையும் திராவிடர் நலன் கருதி எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் பார்ப்பனரல்லாத தலைவர்கள் இருந்தனர்.
ஆனால் இந்த இருபெரும் தலைவர்களும் சென்னை நகர சபை உறுப்பினராக இருந்த நேரத்தில் - 1913-களில் நடைபெற்ற சில நிகழ்வுகளால் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர்.
சில ஆண்டுகள் பேசிக்கொள்ளாமலிருந்த டாக்டர் தாராவத் மாதவன், சர். பிட்டி. தியாகராயர் ஆகிய இருவரையும் ஒன்றிணைய வைத்தவர் டாக்டர் சி. நடேசனார் ஆவார்.
பொது நலனின் பொருட்டு சொந்த ஆசைகளையும், கோபதாபங்களையும் அடக்கி ஆளக்கூடிய பெருமக்களாக டாக்டர் தாராவத் மாதவனும், சர். பிட்டி. தியாகராயரும் விளங்கினார்கள். தங்களுக்குள் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், பார்ப்பனரல்லாத மக்களின் வாழ்வியல் உரிமைகளைக் காப்பாற்றும் கொள்கையின் பொருட்டு வேற்றுமைகளைக் களைந்து ஒன்றுபட்டனர்.
இப்பெரும் தலைவர்கள் ஒன்றுபட்டதன் விளைவாக, 1916 நவம்பர் 20ஆம் நாளன்று சர். பிட்டி. தியாகராயர், டாக்டர் தாராவத் மாதவன், டாக்டர் சி. நடேசன், மேலும் ஏறத்தாழ 30 பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் கூடி, “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” (South Indian Liberal Federation) என்ற அரசியல் அமைப்பினைத் தொடங்கினர். சென்னை விக்டோரியா பொது அரங்கில், (சென்னை சென்டிரல் நிலையத்திற்கும் – மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்திற்கும் இடையில் உள்ள அரங்கம்) இது நடைபெற்றது.
அமைப்பின் சார்பில் ‘ஜஸ்டிஸ்’ (Justice) என்ற ஆங்கில ஏடு தொடங்கப்பட்டது. தமிழில் ‘திராவிடன்’ என்ற நாளிதழும், தெலுங்கில் ‘ஆந்திரப்பிரகாசிகா’ என்ற நாளிதழும் வெளியிடப்பட்டன.
திராவிட மக்கள் (பார்ப்பனரல்லாதார்) முன்னேற பாடுபட்ட தலைவர்கள் குறிப்பாக டாக்டர் நடேசனார், டாக்டர் தாராவத் மாதவன், சர்.பிட்டி.தியாகராயர் ஆகிய மூவரின் தொண்டையும் நாம் மறக்கலாகாது. இது நமக்கு மகிழ்வையும், பெருமையையும் தருகின்றது என்றாலும், மீண்டும் பார்ப்பன மேலாதிக்கம் தற்போது தலைவிரித்தாடும் நிலையிலும், அதற்கு துணைபோகும் ஆரிய அடிவருடிகள் மிகுந்துள்ள நிலையிலும், திராவிடர் இயக்க முன்னோடிகளின் செயல்பாட்டையும், தியாகத்தையும் நினைவுபடுத்திடவும், செயல்படுத்திடவும் நாம் முனைவோம்.
-கோ.கருணாநிதி
#103YearsOfJusticeParty
#DravidanMovement
கருப்புச்சட்டை அணியுங்கள்
கருப்புச்சட்டை அணியுங்கள்
யாராவது, 'ஏனப்பா கறுஞ்சட்டை அணிந்து கொள்கிறீர்கள்', என்று கேட்டால் ' நான் என்னமோ சட்டப்படி சாஸ்திரப்படி சூத்திரனாம்.பார்ப்பானின் தாசி மகனாம். அப்படி இருக்க எனக்கு இஷ்டமில்லை. அது எனக்கு அவமானமாக, துக்ககரமாக இருக்கிறது
அந்த இழிவை உணர்ந்திருக்கிறேன்.அதைப் போக்கிக் கொள்ள முயற்சிப்பேன் என்பதன் அறிகுறியாக இதை அணிந்து கொள்கிறேன்.'
பெரியார்
விடுதலை 11.3.1948
யாராவது, 'ஏனப்பா கறுஞ்சட்டை அணிந்து கொள்கிறீர்கள்', என்று கேட்டால் ' நான் என்னமோ சட்டப்படி சாஸ்திரப்படி சூத்திரனாம்.பார்ப்பானின் தாசி மகனாம். அப்படி இருக்க எனக்கு இஷ்டமில்லை. அது எனக்கு அவமானமாக, துக்ககரமாக இருக்கிறது
அந்த இழிவை உணர்ந்திருக்கிறேன்.அதைப் போக்கிக் கொள்ள முயற்சிப்பேன் என்பதன் அறிகுறியாக இதை அணிந்து கொள்கிறேன்.'
பெரியார்
விடுதலை 11.3.1948
Achievements and Legacies of key Justice Party leaders
Achievements and Legacies of key Justice Party leaders
Raja of Panagal, the Premier of Madras (1921-1926)
▪ 1921 - removed gender as a criteria for running for legislature
▪ 1921 - expanded Madras Corporation's mid-day meal scheme of 1920 in Thousand Lights school to four more schools.
▪ 1921 - Hindu Religious Endowments Bill, opposed by brahmin members of the assembly as intrusion in religious affairs by government
▪ 1921 - Communal Government Order (GO) 613 - introduced caste-based reservation in Madras; 44% for non-brahmins, 16% for brahmins, 16% for muslims, 16% for Anglo-Indians and christians, 8% for panchamas
▪ 1921 - Dr. Gour's Bill - amended Special Marriages Act to sanction legal validity of inter-caste marriages
▪ 1922 - Madras State Aid to Industries Act, unopposed. state policy to advance loans to developing industries
▪ 1923 - Madras University Act, broke brahmin domination of Madras University
▪ 1923 - utilized provisions of Madras Town Planning Act of 1920 to create Theagaroya Nagar, created a railway station in Mambalam
▪ 1925 - Andhra University Act
▪ throughout his tenure, he improved medical facilities, water supply, and communication facilities in rural areas.
P. Subbarayan, Premier of Madras (1926-1930)
▪ 1927 - enacted GO 1020 to implement GO 613, reduced reservation percentages for brahmins & non-brahmins, and increased muslims/Anglo-Indians/christians/panchamas percentages
▪ 1932 - introduced Temple Entry Bill that made refusal of entry into temples by dalits and low-caste hindus illegal. This was not accepted by the Viceroy citing it as a national issue and shouldn't be dealt at a provincial level.
Ramakrishna Ranga Rao of Bobbili, Premier of Madras (1932-1936, 1936-1937)
▪ 1933 - Estates Land Act of 1933 - amended Estates Land Act of 1908 to safeguard rights of cultivators and freed from bondage. This was widely opposed by zamindars.
Dr. Muthulakshmi Reddi, Legislator
▪ Many firsts - first female student to be admitted into a men's college, the first woman House Surgeon in the Government Maternity and Ophthalmic Hospital, the first woman legislator in British India, the first Chairperson of the State Social Welfare Advisory Board, the first woman Deputy President of the Legislative Council, and the first Alderwoman of the Madras Corporation Avvai Home
▪ 1930 - Introduced the Devadasis Abolition Bill. Enacted into the Madras Devadasis (Prevention of Dedication) Act in 1947, suppression of brothels and immoral trafficking in women and children.
▪ 1935 - Expressed the desire to open a hospital for Cancer treatment and created the Cancer Relief Fund, which became Adyar Cancer Institute in 1952
▪ Opened a hostel for muslim girls, and started scholarships for Harijan girls.
09/01/2018, 9:58 pm - Manoj: Achievements and Legacies of key Justice Party leaders
Raja of Panagal, the Premier of Madras (1921-1926)
▪ 1921 - removed gender as a criteria for running for legislature
▪ 1921 - expanded Madras Corporation's mid-day meal scheme of 1920 in Thousand Lights school to four more schools.
▪ 1921 - Hindu Religious Endowments Bill, opposed by brahmin members of the assembly as intrusion in religious affairs by government
▪ 1921 - Communal Government Order (GO) 613 - introduced caste-based reservation in Madras; 44% for non-brahmins, 16% for brahmins, 16% for muslims, 16% for Anglo-Indians and christians, 8% for panchamas
▪ 1921 - Dr. Gour's Bill - amended Special Marriages Act to sanction legal validity of inter-caste marriages
▪ 1922 - Madras State Aid to Industries Act, unopposed. state policy to advance loans to developing industries
▪ 1923 - Madras University Act, broke brahmin domination of Madras University
▪ 1923 - utilized provisions of Madras Town Planning Act of 1920 to create Theagaroya Nagar, created a railway station in Mambalam
▪ 1925 - Andhra University Act
▪ throughout his tenure, he improved medical facilities, water supply, and communication facilities in rural areas.
P. Subbarayan, Premier of Madras (1926-1930)
▪ 1927 - enacted GO 1020 to implement GO 613, reduced reservation percentages for brahmins & non-brahmins, and increased muslims/Anglo-Indians/christians/panchamas percentages
▪ 1932 - introduced Temple Entry Bill that made refusal of entry into temples by dalits and low-caste hindus illegal. This was not accepted by the Viceroy citing it as a national issue and shouldn't be dealt at a provincial level.
Ramakrishna Ranga Rao of Bobbili, Premier of Madras (1932-1936, 1936-1937)
▪ 1933 - Estates Land Act of 1933 - amended Estates Land Act of 1908 to safeguard rights of cultivators and freed from bondage. This was widely opposed by zamindars.
Dr. Muthulakshmi Reddi, Legislator
▪ Many firsts - first female student to be admitted into a men's college, the first woman House Surgeon in the Government Maternity and Ophthalmic Hospital, the first woman legislator in British India, the first Chairperson of the State Social Welfare Advisory Board, the first woman Deputy President of the Legislative Council, and the first Alderwoman of the Madras Corporation Avvai Home
▪ 1930 - Introduced the Devadasis Abolition Bill. Enacted into the Madras Devadasis (Prevention of Dedication) Act in 1947, suppression of brothels and immoral trafficking in women and children.
▪ 1935 - Expressed the desire to open a hospital for Cancer treatment and created the Cancer Relief Fund, which became Adyar Cancer Institute in 1952
▪ Opened a hostel for muslim girls, and started scholarships for Harijan girls.
09/01/2018, 11:07 pm - Manoj: Achievements and Legacies of key Justice Party leaders
Raja of Panagal, the Premier of Madras (1921-1926)
▪ 1921 - removed gender as a criteria for running for legislature
▪ 1921 - expanded Madras Corporation's mid-day meal scheme of 1920, first introduced by PT Thiagarajar in Thousand Lights school to four more schools.
▪ 1921 - Hindu Religious Endowments Bill, opposed by brahmin members of the assembly as intrusion in religious affairs by government
▪ 1921 - Communal Government Order (GO) 613 - introduced caste-based reservation in Madras; 44% for non-brahmins, 16% for brahmins, 16% for muslims, 16% for Anglo-Indians and christians, 8% for panchamas
▪ 1921 - Dr. Gour's Bill - amended Special Marriages Act to sanction legal validity of inter-caste marriages
▪ 1922 - Communal GO 785 to replace the word Panchamas with Adi Dravidas in government documents
▪ 1922 - Madras State Aid to Industries Act, passed unopposed. state policy to advance loans to developing industries
▪ 1923 - Madras University Act, broke brahmin domination of Madras University; ordered all schools and colleges to increase enrolment of non-brahmin students
▪ 1923 - utilized provisions of Madras Town Planning Act of 1920 to create Theagaroya Nagar, created a railway station in Mambalam
▪ 1925 - Andhra University Act
▪ throughout his tenure, he improved medical facilities, water supply, and communication facilities in rural areas.
P. Subbarayan, Premier of Madras (1926-1930)
▪ 1927 - enacted GO 1020 to implement GO 613, reduced reservation percentages for brahmins & non-brahmins, and increased muslims/Anglo-Indians/christians/panchamas percentages
▪ 1928 - ordered enrolment of non-brahmin students in Madras Presidency College
▪ 1932 - introduced Temple Entry Bill that made refusal of entry into temples by dalits and low-caste hindus illegal. This was not accepted by the Viceroy citing it as a national issue and shouldn't be dealt at a provincial level.
Ramakrishna Ranga Rao of Bobbili, Premier of Madras (1932-1936, 1936-1937)
▪ 1933 - Estates Land Act of 1933 - amended Estates Land Act of 1908 to safeguard rights of cultivators and freed from bondage. This was widely opposed by zamindars.
Dr. Muthulakshmi Reddi, Legislator
▪ Many firsts - first female student to be admitted into a men's college, the first woman House Surgeon in the Government Maternity and Ophthalmic Hospital, the first woman legislator in British India, the first Chairperson of the State Social Welfare Advisory Board, the first woman Deputy President of the Legislative Council, and the first Alderwoman of the Madras Corporation Avvai Home
▪ 1930 - Introduced the Devadasis Abolition Bill. Enacted into the Madras Devadasis (Prevention of Dedication) Act in 1947, suppression of brothels and immoral trafficking in women and children.
▪ 1935 - Expressed the desire to open a hospital for Cancer treatment and created the Cancer Relief Fund, which became Adyar Cancer Institute in 1952
▪ Opened a hostel for muslim girls, and started scholarships for Harijan girls.
Raja of Panagal, the Premier of Madras (1921-1926)
▪ 1921 - removed gender as a criteria for running for legislature
▪ 1921 - expanded Madras Corporation's mid-day meal scheme of 1920 in Thousand Lights school to four more schools.
▪ 1921 - Hindu Religious Endowments Bill, opposed by brahmin members of the assembly as intrusion in religious affairs by government
▪ 1921 - Communal Government Order (GO) 613 - introduced caste-based reservation in Madras; 44% for non-brahmins, 16% for brahmins, 16% for muslims, 16% for Anglo-Indians and christians, 8% for panchamas
▪ 1921 - Dr. Gour's Bill - amended Special Marriages Act to sanction legal validity of inter-caste marriages
▪ 1922 - Madras State Aid to Industries Act, unopposed. state policy to advance loans to developing industries
▪ 1923 - Madras University Act, broke brahmin domination of Madras University
▪ 1923 - utilized provisions of Madras Town Planning Act of 1920 to create Theagaroya Nagar, created a railway station in Mambalam
▪ 1925 - Andhra University Act
▪ throughout his tenure, he improved medical facilities, water supply, and communication facilities in rural areas.
P. Subbarayan, Premier of Madras (1926-1930)
▪ 1927 - enacted GO 1020 to implement GO 613, reduced reservation percentages for brahmins & non-brahmins, and increased muslims/Anglo-Indians/christians/panchamas percentages
▪ 1932 - introduced Temple Entry Bill that made refusal of entry into temples by dalits and low-caste hindus illegal. This was not accepted by the Viceroy citing it as a national issue and shouldn't be dealt at a provincial level.
Ramakrishna Ranga Rao of Bobbili, Premier of Madras (1932-1936, 1936-1937)
▪ 1933 - Estates Land Act of 1933 - amended Estates Land Act of 1908 to safeguard rights of cultivators and freed from bondage. This was widely opposed by zamindars.
Dr. Muthulakshmi Reddi, Legislator
▪ Many firsts - first female student to be admitted into a men's college, the first woman House Surgeon in the Government Maternity and Ophthalmic Hospital, the first woman legislator in British India, the first Chairperson of the State Social Welfare Advisory Board, the first woman Deputy President of the Legislative Council, and the first Alderwoman of the Madras Corporation Avvai Home
▪ 1930 - Introduced the Devadasis Abolition Bill. Enacted into the Madras Devadasis (Prevention of Dedication) Act in 1947, suppression of brothels and immoral trafficking in women and children.
▪ 1935 - Expressed the desire to open a hospital for Cancer treatment and created the Cancer Relief Fund, which became Adyar Cancer Institute in 1952
▪ Opened a hostel for muslim girls, and started scholarships for Harijan girls.
09/01/2018, 9:58 pm - Manoj: Achievements and Legacies of key Justice Party leaders
Raja of Panagal, the Premier of Madras (1921-1926)
▪ 1921 - removed gender as a criteria for running for legislature
▪ 1921 - expanded Madras Corporation's mid-day meal scheme of 1920 in Thousand Lights school to four more schools.
▪ 1921 - Hindu Religious Endowments Bill, opposed by brahmin members of the assembly as intrusion in religious affairs by government
▪ 1921 - Communal Government Order (GO) 613 - introduced caste-based reservation in Madras; 44% for non-brahmins, 16% for brahmins, 16% for muslims, 16% for Anglo-Indians and christians, 8% for panchamas
▪ 1921 - Dr. Gour's Bill - amended Special Marriages Act to sanction legal validity of inter-caste marriages
▪ 1922 - Madras State Aid to Industries Act, unopposed. state policy to advance loans to developing industries
▪ 1923 - Madras University Act, broke brahmin domination of Madras University
▪ 1923 - utilized provisions of Madras Town Planning Act of 1920 to create Theagaroya Nagar, created a railway station in Mambalam
▪ 1925 - Andhra University Act
▪ throughout his tenure, he improved medical facilities, water supply, and communication facilities in rural areas.
P. Subbarayan, Premier of Madras (1926-1930)
▪ 1927 - enacted GO 1020 to implement GO 613, reduced reservation percentages for brahmins & non-brahmins, and increased muslims/Anglo-Indians/christians/panchamas percentages
▪ 1932 - introduced Temple Entry Bill that made refusal of entry into temples by dalits and low-caste hindus illegal. This was not accepted by the Viceroy citing it as a national issue and shouldn't be dealt at a provincial level.
Ramakrishna Ranga Rao of Bobbili, Premier of Madras (1932-1936, 1936-1937)
▪ 1933 - Estates Land Act of 1933 - amended Estates Land Act of 1908 to safeguard rights of cultivators and freed from bondage. This was widely opposed by zamindars.
Dr. Muthulakshmi Reddi, Legislator
▪ Many firsts - first female student to be admitted into a men's college, the first woman House Surgeon in the Government Maternity and Ophthalmic Hospital, the first woman legislator in British India, the first Chairperson of the State Social Welfare Advisory Board, the first woman Deputy President of the Legislative Council, and the first Alderwoman of the Madras Corporation Avvai Home
▪ 1930 - Introduced the Devadasis Abolition Bill. Enacted into the Madras Devadasis (Prevention of Dedication) Act in 1947, suppression of brothels and immoral trafficking in women and children.
▪ 1935 - Expressed the desire to open a hospital for Cancer treatment and created the Cancer Relief Fund, which became Adyar Cancer Institute in 1952
▪ Opened a hostel for muslim girls, and started scholarships for Harijan girls.
09/01/2018, 11:07 pm - Manoj: Achievements and Legacies of key Justice Party leaders
Raja of Panagal, the Premier of Madras (1921-1926)
▪ 1921 - removed gender as a criteria for running for legislature
▪ 1921 - expanded Madras Corporation's mid-day meal scheme of 1920, first introduced by PT Thiagarajar in Thousand Lights school to four more schools.
▪ 1921 - Hindu Religious Endowments Bill, opposed by brahmin members of the assembly as intrusion in religious affairs by government
▪ 1921 - Communal Government Order (GO) 613 - introduced caste-based reservation in Madras; 44% for non-brahmins, 16% for brahmins, 16% for muslims, 16% for Anglo-Indians and christians, 8% for panchamas
▪ 1921 - Dr. Gour's Bill - amended Special Marriages Act to sanction legal validity of inter-caste marriages
▪ 1922 - Communal GO 785 to replace the word Panchamas with Adi Dravidas in government documents
▪ 1922 - Madras State Aid to Industries Act, passed unopposed. state policy to advance loans to developing industries
▪ 1923 - Madras University Act, broke brahmin domination of Madras University; ordered all schools and colleges to increase enrolment of non-brahmin students
▪ 1923 - utilized provisions of Madras Town Planning Act of 1920 to create Theagaroya Nagar, created a railway station in Mambalam
▪ 1925 - Andhra University Act
▪ throughout his tenure, he improved medical facilities, water supply, and communication facilities in rural areas.
P. Subbarayan, Premier of Madras (1926-1930)
▪ 1927 - enacted GO 1020 to implement GO 613, reduced reservation percentages for brahmins & non-brahmins, and increased muslims/Anglo-Indians/christians/panchamas percentages
▪ 1928 - ordered enrolment of non-brahmin students in Madras Presidency College
▪ 1932 - introduced Temple Entry Bill that made refusal of entry into temples by dalits and low-caste hindus illegal. This was not accepted by the Viceroy citing it as a national issue and shouldn't be dealt at a provincial level.
Ramakrishna Ranga Rao of Bobbili, Premier of Madras (1932-1936, 1936-1937)
▪ 1933 - Estates Land Act of 1933 - amended Estates Land Act of 1908 to safeguard rights of cultivators and freed from bondage. This was widely opposed by zamindars.
Dr. Muthulakshmi Reddi, Legislator
▪ Many firsts - first female student to be admitted into a men's college, the first woman House Surgeon in the Government Maternity and Ophthalmic Hospital, the first woman legislator in British India, the first Chairperson of the State Social Welfare Advisory Board, the first woman Deputy President of the Legislative Council, and the first Alderwoman of the Madras Corporation Avvai Home
▪ 1930 - Introduced the Devadasis Abolition Bill. Enacted into the Madras Devadasis (Prevention of Dedication) Act in 1947, suppression of brothels and immoral trafficking in women and children.
▪ 1935 - Expressed the desire to open a hospital for Cancer treatment and created the Cancer Relief Fund, which became Adyar Cancer Institute in 1952
▪ Opened a hostel for muslim girls, and started scholarships for Harijan girls.
ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்த வரலாறு - ஜவஹர்லால் நேருவின் டிஸ்கோவேரி ஆப் இந்தியா
ஆரியர்கள் இந்தியாவில் சுமார் 3000 வருடம் முன்னர் நுழைந்த வரலாறு பற்றி அம்பேத்கரும் பெரியாரும் சொல்லியிருப்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் நிறைய பேருக்கு தெரியாத விஷயம் ஆரியர் இந்தியாவில் நுழைந்தது பற்றி *ஜவஹர்லால் நேரு* தெளிவாக விளக்கி இருப்பது பற்றி.
நவீன இந்தியாவின் சிற்பியும் இந்தியாவை 17 ஆண்டுகள் பிரதமராக இருந்து ஆண்டவருமான *ஜவஹர்லால் நேரு* தன்னுடைய மிக பிரபலமான *"டிஸ்கோவேரி ஆப் இந்தியா"* நூலில் ஆரியர்கள் இந்தியாவின் வட மேற்கு எல்லை வழியாக ஈராக் ஈரானிலிருந்து எப்படி இந்தியாவிற்குள் நுழைந்தார்கள் என்று தெளிவாக விளக்குகிறார். இந்தியாவில் நுழைந்த ஆரியர்கள் இங்கே தமிழர்களின் சிந்து சமவெளி நாகரீகத்தை எப்படி வீழ்த்தினார்கள், ஒற்றுமையாக வாழ்ந்த தமிழர்களை எப்படி 4 வர்ணமாக வர்ணாசிரம் வைத்து பிரித்தார்கள் என்று தெளிவாக விளக்குகிறார்.
ஜவஹர்லால் நேரு வின் டிஸ்கோவேரி ஆப் இந்தியா புத்தகம் முழு PDF கீழே உள்ள லிங்க் இல் டவுன்லோட் செய்யலாம்.
http://varunkamboj.typepad.com/files/the-discovery-of-india-1.pdf
ஆரியர் இந்தியாவில் நுழைந்த முறை, அவர்கள் 4 வர்ண பயன்பாடு, தமிழர்/திராவிடர் வீழ்த்தப்பட்டது, சமஸ்கிரதத்துக்கும் சிங்களத்துக்கு உள்ள தொடர்பு, பெர்சிய மொழியும் சமஸ்கிரதமும் சகோதர மொழிகள், பிராமணர்களின் ரிக்/யசூர்/சாம/அதர்வண வேதம், ஈரானியர்களின் அவெஸ்டா வேதம் இடையே உள்ள தொடர்புகள் போன்ற இந்த நூலில் உள்ள சில செய்திகளின் excerpt கீழே காணலாம். முழு விபரம் அறிய PDF புத்தகத்தை மேற்கண்ட லிங்க் இல் download செய்து படித்து தெரிந்து கொள்ளலாம்.
Page 71 : This emphasis on the agricultural aspect may have been given to it by the *newcomers, the Aryans who poured into India in successive waves from the north-west*.
Page 72 : *The Aryan migrations are supposed to have taken place about a thousand years after the Indus Valley period*; and yet it is possible that there was no considerable gap and tribes and peoples came to India from the north-west from time to time, as they did in later ages, and became absorbed in India. We might say that the *first great cultural synthesis and fusion took place between the incoming Aryans and the Dravidians*, who were probably the representatives of the Indus Valley civilization.
Page 75 : The Vedas were the outpourings of the *Aryans* as they stream-ed into the rich land of India. They brought their ideas with them from that common stock out of which *grew the Avesta in Iran*, and elaborated them in the soil of India. Even the lang-uage of the Vedas bears a striking resemblance to that of the Avesta, and it has been remarked that the Avesta is nearer the Veda than the Veda is to its own epic Sanskrit.
Page 82 : *The coming of the Aryans into India raised new problems racial and political* .The conquered race, the Dravidians, had a long background of civilization behind them, but there is little doubt that the *Aryans considered themselves vastly superior* and a wide gulf separated the two races.
Page 83 : It was in keeping with the spirit of the times and some such grading took place in most of the ancient civilizations, though apparently China was free from it. *There was a four-fold division in that other branch of the Aryans*, the Iranians, during the Sassanian period, but it did not petrify into caste.
Page 84 : *The Aryans not only divided society into four main groups but also divided the individual's life into four parts*: the first part consisted of growth and adolescence, the student period of life, acquiring knowledge, developing self-discipline and self-control, continence;
Page 141 : *The Aryans came here in repeated waves and mixed with the Dravidians*;
Page 144 : Among the many peoples and races who have come in contact with and influenced India's life and culture, the oldest and most persistent have been the Iranians. Indeed the relationship pre-cedes even the beginnings of Indo-Aryan civilization, for it was out of some common stock, that the Indo-Aryans and the ancient Iranians diverged and took their different ways. Racially con-nected, their old religions and languages also had a common background. The Vedic religion had much in common with Zoroastrianism, and Vedic Sanskrit and the old Pahlavi, the language of the Avesta, closely resemble each other. Classical Sanskrit and Persian developed separately but many of their root-words were common, as some are common to all the Aryan languages.
Page 166 : It is often difficult to say whether a word has come from Persian or Sanskrit, as the root words in both these languages are alike.
Page 168 : *Aryan language derived directly from Sanskrit*. *The Singhalese people have not only got their religion*, Buddhism, from India, but are racially and linguistically akin to Indians.
ஆனால் நிறைய பேருக்கு தெரியாத விஷயம் ஆரியர் இந்தியாவில் நுழைந்தது பற்றி *ஜவஹர்லால் நேரு* தெளிவாக விளக்கி இருப்பது பற்றி.
நவீன இந்தியாவின் சிற்பியும் இந்தியாவை 17 ஆண்டுகள் பிரதமராக இருந்து ஆண்டவருமான *ஜவஹர்லால் நேரு* தன்னுடைய மிக பிரபலமான *"டிஸ்கோவேரி ஆப் இந்தியா"* நூலில் ஆரியர்கள் இந்தியாவின் வட மேற்கு எல்லை வழியாக ஈராக் ஈரானிலிருந்து எப்படி இந்தியாவிற்குள் நுழைந்தார்கள் என்று தெளிவாக விளக்குகிறார். இந்தியாவில் நுழைந்த ஆரியர்கள் இங்கே தமிழர்களின் சிந்து சமவெளி நாகரீகத்தை எப்படி வீழ்த்தினார்கள், ஒற்றுமையாக வாழ்ந்த தமிழர்களை எப்படி 4 வர்ணமாக வர்ணாசிரம் வைத்து பிரித்தார்கள் என்று தெளிவாக விளக்குகிறார்.
ஜவஹர்லால் நேரு வின் டிஸ்கோவேரி ஆப் இந்தியா புத்தகம் முழு PDF கீழே உள்ள லிங்க் இல் டவுன்லோட் செய்யலாம்.
http://varunkamboj.typepad.com/files/the-discovery-of-india-1.pdf
ஆரியர் இந்தியாவில் நுழைந்த முறை, அவர்கள் 4 வர்ண பயன்பாடு, தமிழர்/திராவிடர் வீழ்த்தப்பட்டது, சமஸ்கிரதத்துக்கும் சிங்களத்துக்கு உள்ள தொடர்பு, பெர்சிய மொழியும் சமஸ்கிரதமும் சகோதர மொழிகள், பிராமணர்களின் ரிக்/யசூர்/சாம/அதர்வண வேதம், ஈரானியர்களின் அவெஸ்டா வேதம் இடையே உள்ள தொடர்புகள் போன்ற இந்த நூலில் உள்ள சில செய்திகளின் excerpt கீழே காணலாம். முழு விபரம் அறிய PDF புத்தகத்தை மேற்கண்ட லிங்க் இல் download செய்து படித்து தெரிந்து கொள்ளலாம்.
Page 71 : This emphasis on the agricultural aspect may have been given to it by the *newcomers, the Aryans who poured into India in successive waves from the north-west*.
Page 72 : *The Aryan migrations are supposed to have taken place about a thousand years after the Indus Valley period*; and yet it is possible that there was no considerable gap and tribes and peoples came to India from the north-west from time to time, as they did in later ages, and became absorbed in India. We might say that the *first great cultural synthesis and fusion took place between the incoming Aryans and the Dravidians*, who were probably the representatives of the Indus Valley civilization.
Page 75 : The Vedas were the outpourings of the *Aryans* as they stream-ed into the rich land of India. They brought their ideas with them from that common stock out of which *grew the Avesta in Iran*, and elaborated them in the soil of India. Even the lang-uage of the Vedas bears a striking resemblance to that of the Avesta, and it has been remarked that the Avesta is nearer the Veda than the Veda is to its own epic Sanskrit.
Page 82 : *The coming of the Aryans into India raised new problems racial and political* .The conquered race, the Dravidians, had a long background of civilization behind them, but there is little doubt that the *Aryans considered themselves vastly superior* and a wide gulf separated the two races.
Page 83 : It was in keeping with the spirit of the times and some such grading took place in most of the ancient civilizations, though apparently China was free from it. *There was a four-fold division in that other branch of the Aryans*, the Iranians, during the Sassanian period, but it did not petrify into caste.
Page 84 : *The Aryans not only divided society into four main groups but also divided the individual's life into four parts*: the first part consisted of growth and adolescence, the student period of life, acquiring knowledge, developing self-discipline and self-control, continence;
Page 141 : *The Aryans came here in repeated waves and mixed with the Dravidians*;
Page 144 : Among the many peoples and races who have come in contact with and influenced India's life and culture, the oldest and most persistent have been the Iranians. Indeed the relationship pre-cedes even the beginnings of Indo-Aryan civilization, for it was out of some common stock, that the Indo-Aryans and the ancient Iranians diverged and took their different ways. Racially con-nected, their old religions and languages also had a common background. The Vedic religion had much in common with Zoroastrianism, and Vedic Sanskrit and the old Pahlavi, the language of the Avesta, closely resemble each other. Classical Sanskrit and Persian developed separately but many of their root-words were common, as some are common to all the Aryan languages.
Page 166 : It is often difficult to say whether a word has come from Persian or Sanskrit, as the root words in both these languages are alike.
Page 168 : *Aryan language derived directly from Sanskrit*. *The Singhalese people have not only got their religion*, Buddhism, from India, but are racially and linguistically akin to Indians.
Right man 🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣 வாஜ்பாய்
Right man 🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
வாஜ்பாய் - by Thameem Tantra
முதலில் வாஜ்பாய் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
வாஜ்பாய் என்றவுடன் எதையுமே முழுமையாக படிக்காதவர்கள் "வாஜ்பாய் is Right man in Wrong party, அவர் ஒரு ஜனநாயவாதி, அவர் ஒரு பூக்காத நெல்சன் மண்டேலா " என்று சொல்வார்கள்.
எனக்கு மோடிக்களை விடவும் வாஜ்பாய்க்கள் மீதுதான் பயம் !
வாஜ்பாய்க்கு வெகு மக்களையே விஷமத்தன்மையாக மாற்ற தெரியும்.
வாஜ்பாய்தான் ஒரு தீவிர மதவாத இயக்கத்தை தன் முகமூடியால் வெகு மக்கள் ஆதரிக்கிற ஓர் அரசியல் கட்சியாக மாற்றினார்.
தான் செய்யும் காரியங்கள் அரசியல்ரீதியாக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும். ஆனால் அது பொதுவெளியில் பெரிதாக தெரியக்கூடாது என்று மிக கவனமாக இருப்பார். அதுதான் ப்ராஹ்மணர்களின் சூட்சமம்.
வாஜ்பாயின் நாக்கு:
----------------------------------
இரட்டை நாக்கு என்று சொல்லுக்கு ஒரு உருவம் கொடுத்தால் அது வாஜ்பாயாகவே இருக்கும்.
பாபரி மசூதி இடிப்புக்கு முந்தைய நாள் பாபரி மசூதியை தரைமட்டமாக்க வேண்டும் என்று பேசுவார். பிறகு NDTV அவரை பேட்டியெடுக்கும் போது "கரசேவகர்கள் கடப்பாரை எடுத்துக்கொண்டு மசூதியை இடிக்கவேண்டும் என்றுதான் சென்றார்கள். ஆனால் உணர்ச்சிவசப்பட்டு 😂 உண்மையாகவே இடித்து விட்டார்கள்" என்பார்.
பத்திரிக்கைகள் இவரை வெளிநாட்டில் கேள்விகளால் துளைக்கின்றன...
அப்போ என்ன சொல்கிறார் ?
"ராமர் மிக சரியாக பாபரி மசூதி இருக்கும் இடத்தில்தான் பிறந்தார் என்று உறுதியாக சொல்லமுடியாது !"
குஜராத் கலவரம்: கோத்ர ரயில் எரிப்புக்கு பிறகு சுமார் ஐந்து நாட்கள் பதட்டமான சூழ்நிலைக்கு பிறகே, 5வது நாள் மாலைதான், கலவரம் வெடிக்கிறது. அது சம்பந்தமாக அத்தனை இன்டெல்களும் வாஜ்பாய்க்கு தெரிவிக்கப்படுகிறது. எந்த நடவடிக்கையும் இல்லை. மயான அமைதி.
பிறகு கலவரம் சுமார் 15 நாட்களை கடந்து தொடர்ந்து நடக்கிறது. அப்பொழுதும் மயான அமைதி வாஜ்பாயிடம்.
லோக் சபாவில் கடுமையான எதிர்ப்பிற்கு பிறகு வாஜ்பாய் வேண்டா வெறுப்பாக, மோடி பற்றி குறிப்பிடாமல், குஜராத் கலவரத்தை கண்டிக்கிறார்.
கண்டித்து மூன்றே நாட்களில் கோவாவில் RSS பொதுக்கூட்டம் நடக்கிறது. அப்போதும் குஜராத்தில் கலவரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. வாஜ்பாய் பேசுகிறார்...
"முஸ்லிம்கள் ஒரு கரையான்கள், எங்கெல்லாம் அவர்கள் செல்கிறார்களோ அங்கெல்லாம் அழிவு. எங்கெல்லாம் அவர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் எப்பொழுதும் வன்முறை"
இவை ஒரு மாபெரும் கலவரம் நடந்துகொண்டு இருக்கும்போது ஒரு பிரதமர் கூறிய வார்த்தைகள். மாபெரும் அன்பு ஜனநாயகவாதியான வாஜ்பாய் இப்படித்தான் பேசினார்.
இன்னொரு கொடுமை இருக்கிறது.
நாடாளுமன்ற தாக்குதலை காரணம் காட்டி POTA என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த அமல்படுத்தப்பட்டது மார்ச் 28,2002.
இந்த சட்டம் மூலம் குஜராத்தில்தான் முதன் முதலில் பல பேர் வேட்டையாடப்பட்டனர். புரியும்படி சொல்லுனும்னா சட்டத்துக்கு புறம்பாக கலவரம் மூலமாகவும், சட்டப்படி POTA மூலமாகவும் இஸ்லாமிய மக்கள் குறிவைத்து வேட்டையாடப்பட்டனர்.
Humans Rights Commission வாஜ்பாயின் மீது சரமாரி புகார்கள் வைக்க, எதையும் கண்டுகொள்ளவில்லை.
இங்கு பலபேர் "வாஜ்பாய் ராமர் கோவில், Article 370. பொது சிவில் சட்டம் எல்லாம் கொண்டு வர முயற்சிக்கவில்லை" என்று புகழ்ந்து கொண்டு இருக்கின்றனர். யோவ் 😤 என்னையா சொல்றீங்க ?
அவர் இருந்தது கூட்டணி ஆட்சி. மிருக பலத்துடன் ஆட்சிக்கு வந்த மோடி ராமர் கோவில், Article 370. பொது சிவில் சட்டம் எல்லாம் கொண்டு வந்துட்டாரா?
அப்போ மோடி வாஜ்பாயை விட நல்லவரா ? உங்கள் logicஇல் தீயை வைக்க 😡. RSSக்கு என்றுமே இந்த மூன்று விஷயங்கள் பிரதானமாக இருந்ததில்லை. இது ஒரு பொலிடிகல் அஜெண்டா அவ்வளவுதான்.
அவர்களின் பிரதானமான குறிக்கோள் infiltrating judiciary and bureaucracy. அது மட்டுமே நிரந்தர அதிகாரம். ஆனால் ஆட்சி மாறக்கூடியது. வாஜ்பாய் காலத்தில் இது மிக அதிகமாக நடைபெற்றது.
வாஜ்பாய் ஆண்டது வெறும் ஆறு ஆண்டு காலம் மட்டுமே. இந்த காலகட்டத்தில் நடந்த மிக முக்கியமான நடந்த சம்வங்கள் ...
1. 1998, ஜனவரியில் கிருத்துவ பாதிரியார் கிரகாம் ஸ்டைன்ஸ் தன் குழந்தைகளோடு பஜ்ரங்தங் அமைப்பினரால் உயிரோடு கொளுத்தப்படுகிறார்.
2. சோ ராமசாமியின் அறிவுரையின் பெயரில் 1999ல் ஸ்ரீனிவாச ஐயங்காரின் பேரன் RK ராகவன் CBIன் டைரக்டர் ஆக மாறுகிறார்.
இந்த RK ராகவன் தான் பிற்காலத்தில் குஜராத் கலவரத்தை விசாரித்த SIT தலைவர். நேரடி ஆதாரங்கள் கொட்டி கிடந்தும் மோடிக்கு clean சிட் கொடுத்தவர்.
3. சோ'வுக்கு நெருக்கமான Justice சதாசிவம் மேலிடத்திற்கு அறிமுகமாகுகிறார். அவர்தான் பின்னாளில் மோடியை உச்சநீதி மன்றத்தில் விடுவித்தவர்!
4. குஜராத் கலவரம் நடக்கிறது.
5. POTA சட்டம் வருகிறது. நாடெங்கும் ஆயிரக்கணக்கானோர் வேட்டையாடப்படுகின்றனர்.
வாஜ்பாய்யின் நெல்லி படுகொலை பற்றிய பாராளுமன்ற உரையெல்லாம் ஒரு தனி history 😡😤
இப்போ சொல்லு கண்ணா. வாஜ்பாய் யாரு?
அன்பான ஜனநாயகவாதி.... !
வாஜ்பாய் - by Thameem Tantra
முதலில் வாஜ்பாய் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
வாஜ்பாய் என்றவுடன் எதையுமே முழுமையாக படிக்காதவர்கள் "வாஜ்பாய் is Right man in Wrong party, அவர் ஒரு ஜனநாயவாதி, அவர் ஒரு பூக்காத நெல்சன் மண்டேலா " என்று சொல்வார்கள்.
எனக்கு மோடிக்களை விடவும் வாஜ்பாய்க்கள் மீதுதான் பயம் !
வாஜ்பாய்க்கு வெகு மக்களையே விஷமத்தன்மையாக மாற்ற தெரியும்.
வாஜ்பாய்தான் ஒரு தீவிர மதவாத இயக்கத்தை தன் முகமூடியால் வெகு மக்கள் ஆதரிக்கிற ஓர் அரசியல் கட்சியாக மாற்றினார்.
தான் செய்யும் காரியங்கள் அரசியல்ரீதியாக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும். ஆனால் அது பொதுவெளியில் பெரிதாக தெரியக்கூடாது என்று மிக கவனமாக இருப்பார். அதுதான் ப்ராஹ்மணர்களின் சூட்சமம்.
வாஜ்பாயின் நாக்கு:
----------------------------------
இரட்டை நாக்கு என்று சொல்லுக்கு ஒரு உருவம் கொடுத்தால் அது வாஜ்பாயாகவே இருக்கும்.
பாபரி மசூதி இடிப்புக்கு முந்தைய நாள் பாபரி மசூதியை தரைமட்டமாக்க வேண்டும் என்று பேசுவார். பிறகு NDTV அவரை பேட்டியெடுக்கும் போது "கரசேவகர்கள் கடப்பாரை எடுத்துக்கொண்டு மசூதியை இடிக்கவேண்டும் என்றுதான் சென்றார்கள். ஆனால் உணர்ச்சிவசப்பட்டு 😂 உண்மையாகவே இடித்து விட்டார்கள்" என்பார்.
பத்திரிக்கைகள் இவரை வெளிநாட்டில் கேள்விகளால் துளைக்கின்றன...
அப்போ என்ன சொல்கிறார் ?
"ராமர் மிக சரியாக பாபரி மசூதி இருக்கும் இடத்தில்தான் பிறந்தார் என்று உறுதியாக சொல்லமுடியாது !"
குஜராத் கலவரம்: கோத்ர ரயில் எரிப்புக்கு பிறகு சுமார் ஐந்து நாட்கள் பதட்டமான சூழ்நிலைக்கு பிறகே, 5வது நாள் மாலைதான், கலவரம் வெடிக்கிறது. அது சம்பந்தமாக அத்தனை இன்டெல்களும் வாஜ்பாய்க்கு தெரிவிக்கப்படுகிறது. எந்த நடவடிக்கையும் இல்லை. மயான அமைதி.
பிறகு கலவரம் சுமார் 15 நாட்களை கடந்து தொடர்ந்து நடக்கிறது. அப்பொழுதும் மயான அமைதி வாஜ்பாயிடம்.
லோக் சபாவில் கடுமையான எதிர்ப்பிற்கு பிறகு வாஜ்பாய் வேண்டா வெறுப்பாக, மோடி பற்றி குறிப்பிடாமல், குஜராத் கலவரத்தை கண்டிக்கிறார்.
கண்டித்து மூன்றே நாட்களில் கோவாவில் RSS பொதுக்கூட்டம் நடக்கிறது. அப்போதும் குஜராத்தில் கலவரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. வாஜ்பாய் பேசுகிறார்...
"முஸ்லிம்கள் ஒரு கரையான்கள், எங்கெல்லாம் அவர்கள் செல்கிறார்களோ அங்கெல்லாம் அழிவு. எங்கெல்லாம் அவர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் எப்பொழுதும் வன்முறை"
இவை ஒரு மாபெரும் கலவரம் நடந்துகொண்டு இருக்கும்போது ஒரு பிரதமர் கூறிய வார்த்தைகள். மாபெரும் அன்பு ஜனநாயகவாதியான வாஜ்பாய் இப்படித்தான் பேசினார்.
இன்னொரு கொடுமை இருக்கிறது.
நாடாளுமன்ற தாக்குதலை காரணம் காட்டி POTA என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த அமல்படுத்தப்பட்டது மார்ச் 28,2002.
இந்த சட்டம் மூலம் குஜராத்தில்தான் முதன் முதலில் பல பேர் வேட்டையாடப்பட்டனர். புரியும்படி சொல்லுனும்னா சட்டத்துக்கு புறம்பாக கலவரம் மூலமாகவும், சட்டப்படி POTA மூலமாகவும் இஸ்லாமிய மக்கள் குறிவைத்து வேட்டையாடப்பட்டனர்.
Humans Rights Commission வாஜ்பாயின் மீது சரமாரி புகார்கள் வைக்க, எதையும் கண்டுகொள்ளவில்லை.
இங்கு பலபேர் "வாஜ்பாய் ராமர் கோவில், Article 370. பொது சிவில் சட்டம் எல்லாம் கொண்டு வர முயற்சிக்கவில்லை" என்று புகழ்ந்து கொண்டு இருக்கின்றனர். யோவ் 😤 என்னையா சொல்றீங்க ?
அவர் இருந்தது கூட்டணி ஆட்சி. மிருக பலத்துடன் ஆட்சிக்கு வந்த மோடி ராமர் கோவில், Article 370. பொது சிவில் சட்டம் எல்லாம் கொண்டு வந்துட்டாரா?
அப்போ மோடி வாஜ்பாயை விட நல்லவரா ? உங்கள் logicஇல் தீயை வைக்க 😡. RSSக்கு என்றுமே இந்த மூன்று விஷயங்கள் பிரதானமாக இருந்ததில்லை. இது ஒரு பொலிடிகல் அஜெண்டா அவ்வளவுதான்.
அவர்களின் பிரதானமான குறிக்கோள் infiltrating judiciary and bureaucracy. அது மட்டுமே நிரந்தர அதிகாரம். ஆனால் ஆட்சி மாறக்கூடியது. வாஜ்பாய் காலத்தில் இது மிக அதிகமாக நடைபெற்றது.
வாஜ்பாய் ஆண்டது வெறும் ஆறு ஆண்டு காலம் மட்டுமே. இந்த காலகட்டத்தில் நடந்த மிக முக்கியமான நடந்த சம்வங்கள் ...
1. 1998, ஜனவரியில் கிருத்துவ பாதிரியார் கிரகாம் ஸ்டைன்ஸ் தன் குழந்தைகளோடு பஜ்ரங்தங் அமைப்பினரால் உயிரோடு கொளுத்தப்படுகிறார்.
2. சோ ராமசாமியின் அறிவுரையின் பெயரில் 1999ல் ஸ்ரீனிவாச ஐயங்காரின் பேரன் RK ராகவன் CBIன் டைரக்டர் ஆக மாறுகிறார்.
இந்த RK ராகவன் தான் பிற்காலத்தில் குஜராத் கலவரத்தை விசாரித்த SIT தலைவர். நேரடி ஆதாரங்கள் கொட்டி கிடந்தும் மோடிக்கு clean சிட் கொடுத்தவர்.
3. சோ'வுக்கு நெருக்கமான Justice சதாசிவம் மேலிடத்திற்கு அறிமுகமாகுகிறார். அவர்தான் பின்னாளில் மோடியை உச்சநீதி மன்றத்தில் விடுவித்தவர்!
4. குஜராத் கலவரம் நடக்கிறது.
5. POTA சட்டம் வருகிறது. நாடெங்கும் ஆயிரக்கணக்கானோர் வேட்டையாடப்படுகின்றனர்.
வாஜ்பாய்யின் நெல்லி படுகொலை பற்றிய பாராளுமன்ற உரையெல்லாம் ஒரு தனி history 😡😤
இப்போ சொல்லு கண்ணா. வாஜ்பாய் யாரு?
அன்பான ஜனநாயகவாதி.... !
103 Years Of Justice Party
November 20 (1916)
It was on this historic day, 103 years ago, the foundation was laid by three leaders of the Dravidian Movement under the banner of South Indian Liberal Federation, popularly called as Justice Party, for the development of Dravidians (non-brahmins) in Tamil Nadu.
The poor people belonging to Dravidians find it to stay and to pursue their college studies in Chennai. They were barred from staying and dining in the hotels run by brahmins. This was the condition at the beginning of the 20th century in Tamil Nadu.
Dr.C.Natesan, a practicing as a Doctor in Triplicane, Chennai single-handedly started the ‘Dravidian Association” and also the “Madras Dravidian Association” and through that, the “Dravidian Home” at Akbar Sahib Street, Triplicane, Chennai in July 1916 for the Dravidian (non-brahmin) students to stay and study in Colleges.
It will be worth mentioning that Sir R.K.Shanmugam, the first Finance Minister of the Indian Republic, S.Subramanyam, the Judge of High Court, T.M.Narayanasamy, Vice-Chancellor of Annamalai University, all of them stayed in the Dravidian Home founded by Dr.C.Natesan.
Sir Pitty Theyagarayar and Dr.Taravath Madhavan (Dr.T.M.Nair) understood that then Congress party is dominated by the brahmins of South India and doing injustice to the Dravidians. They kept aloof from the activities of Congress. But the “Home Rule” movement started against the interests of the Dravidians (non-brahmins) forced the non-brahmin leaders to oppose that movement.
These two leaders were at loggerheads in the Madras Corporation Council and Dr.C.Natesan mediated with them to bring about a rapprochement. Sir Pitti Theyagarayar and Dr.Taravath Madhavan gave up their personal conflicts and came together for a great cause of Dravidian empowerment.
On 20 November 1916, Dr.C.Natesan, Sir Pitty Theyagarayar and Dr.Taravath Mathavan along with about thirty prominent non-Brahmin leaders met in Victoria Public Hall, Chennai and established the South Indian People's Association (SIPA) to publish English, Tamil and Telugu newspapers to publicise grievances of non-Brahmins.. The meeting also formed the "South Indian Liberal Federation" (SILF) as a political association. Later, the association came to be popularly called the "Justice Party", after the English daily Justice published by it.
Let us remember and pay our respects to these founder leaders of the Dravidian Movement who devoted their life to the development of the Dravidians (non-brahmins) in the then Madras Presidency. At a time when the brahmin dominance is spreading its octopus with more force and power across the country, the role played by these leaders of the Dravidian movement has to be cherished and pursued by us.
#103YearsOfJusticeParty
#DravidanMovement
It was on this historic day, 103 years ago, the foundation was laid by three leaders of the Dravidian Movement under the banner of South Indian Liberal Federation, popularly called as Justice Party, for the development of Dravidians (non-brahmins) in Tamil Nadu.
The poor people belonging to Dravidians find it to stay and to pursue their college studies in Chennai. They were barred from staying and dining in the hotels run by brahmins. This was the condition at the beginning of the 20th century in Tamil Nadu.
Dr.C.Natesan, a practicing as a Doctor in Triplicane, Chennai single-handedly started the ‘Dravidian Association” and also the “Madras Dravidian Association” and through that, the “Dravidian Home” at Akbar Sahib Street, Triplicane, Chennai in July 1916 for the Dravidian (non-brahmin) students to stay and study in Colleges.
It will be worth mentioning that Sir R.K.Shanmugam, the first Finance Minister of the Indian Republic, S.Subramanyam, the Judge of High Court, T.M.Narayanasamy, Vice-Chancellor of Annamalai University, all of them stayed in the Dravidian Home founded by Dr.C.Natesan.
Sir Pitty Theyagarayar and Dr.Taravath Madhavan (Dr.T.M.Nair) understood that then Congress party is dominated by the brahmins of South India and doing injustice to the Dravidians. They kept aloof from the activities of Congress. But the “Home Rule” movement started against the interests of the Dravidians (non-brahmins) forced the non-brahmin leaders to oppose that movement.
These two leaders were at loggerheads in the Madras Corporation Council and Dr.C.Natesan mediated with them to bring about a rapprochement. Sir Pitti Theyagarayar and Dr.Taravath Madhavan gave up their personal conflicts and came together for a great cause of Dravidian empowerment.
On 20 November 1916, Dr.C.Natesan, Sir Pitty Theyagarayar and Dr.Taravath Mathavan along with about thirty prominent non-Brahmin leaders met in Victoria Public Hall, Chennai and established the South Indian People's Association (SIPA) to publish English, Tamil and Telugu newspapers to publicise grievances of non-Brahmins.. The meeting also formed the "South Indian Liberal Federation" (SILF) as a political association. Later, the association came to be popularly called the "Justice Party", after the English daily Justice published by it.
Let us remember and pay our respects to these founder leaders of the Dravidian Movement who devoted their life to the development of the Dravidians (non-brahmins) in the then Madras Presidency. At a time when the brahmin dominance is spreading its octopus with more force and power across the country, the role played by these leaders of the Dravidian movement has to be cherished and pursued by us.
#103YearsOfJusticeParty
#DravidanMovement
Subscribe to:
Posts (Atom)
