Showing posts with label கடவுள்கள். Show all posts
Showing posts with label கடவுள்கள். Show all posts

Monday, July 23, 2018

கந்தசஷ்டி ஒரு காமசஷ்டி - கடவுள பாக்க சொல்ற வேலையாடா இது... த்து...

கந்தசஷ்டி ஒரு காமசஷ்டி - கடவுள பாக்க சொல்ற வேலையாடா இது... த்து... இந்..தூ..

கோயிலுக்கு போனா, நம்ம நல்லா இருக்கணும் நம்ம குடும்பம் நல்லாருக்கனுமுனு வேண்டுரதத்தான் பாத்துருப்போம். இன்னும் கொஞ்ச பேரு சொந்தக்காரங்க நல்லாருக்கணும், ஊருக்கு மழை தண்ணி வரணும் னு கூட வேண்டுவாங்க. 

ஆனால், வேண்டுதலுல இப்படி கன்ராவித்தனமா கூட வேண்டுவாங்கனு, தமிழ்கடவுள் முப்பாட்டன் முருகன் கோயிலுல கந்தசஷ்டி பாடுர தமிழ் பக்தாள பாத்து தான் தெரிஞ்சிக்கணும்.

மக்கள் வேண்டுதல்ங்கிற பெருல முருகனுக்கு கொடுக்கும் வேலைய பாருங்க...

“பேசிய வாய் தனை பெருவேல் காக்க

செப்பிய நாவை செவ்வேல் காக்க

பிட்டம் (குண்டி) இரண்டும் பின்வேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க...”

(நல்லவேளை "கீழே விழும் மலத்தை கீழ்வேல் காக்க"னு எழுத மறந்துட்டானுக போல)

“சேர் இள முலைமார் செவ்வேல் காக்க

ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க”

அதாவது..., இந்த பக்தாள்க முப்பாட்டன் முருகன்ட்ட கந்தசஷ்டி மூலமா என்ன வேண்டுதல் வைக்கிறாங்கனா.., கந்தா நீங்க உங்க வேல கைய புடிச்சிக்கிட்டு, என்னையும், என்னோட சாமனையும், அப்பறம் என்னோட மனைவி குழந்தைகளோட யதையும் காத்துக் கொண்டிருனு சொல்லுராங்க.

கோமாதாவ ஏறுரவன் தான் இப்படி ஆபாசமா பாட்ட எழுதி வச்சிருக்கானா.., உங்களுக்கு எங்கடா புத்தி போச்சு..

முருகன் கோயிலுல சிலைய காணோம், வேல காணோம் னு கொடுத்த கம்ப்ளெண்டும், வழக்கும் நிலுவையில இருக்கு. முருகனாலேயே அவனோட சிலைய காப்பத்திக்க முடியல. உண்மையில நீங்க "கந்தன் வேல் தனை காவல்துறை காக்க” னு தான் பாடனும்.

நீங்க என்னடானா.., சூத்த காப்பாத்து, சூணா பூனா காப்பாத்துனு கந்தசஷ்டி மூலமா வேண்டுல வைகுறாங்க.. இத குமரி பொண்ணுங்களுல இருந்து கிழவி வரைக்கும் கோயிலுல பாட்டிட்டு திரியுதுங்க.

உங்களோட, உங்க மனைவியோட அதுக்கு பாதுகாப்பு வேணுமுனா 4 ஜட்டிய வாங்கி போடு, உன் குழந்தைகளுக்கு டையப்பர வாங்கி போடு பாதுகாப்பு கிடைக்கும். அதவிட்டு முருகன்ட்ட சொன்னா.., உங்க சூத்துக்கு பின்னாடியே வேல கையில இடிக்கிக்கிட்டு சுத்துறதுதான் உங்க கடவுளுக்கு வேலையாடா..?

இதுல ஒரு குரூப்., முருகா நீதான் எனக்கு நல்ல சுகத்த கொடுக்கணுமுன்னு தொப்புன்னு படிவாசலுலயே விழுந்து கும்புடுவாங்க.. உங்களுக்கு சுகத்த கொடுக்குறதுக்கு முருகன் என்ன பிரஸ்ட்யூஷன் வச்சா நடத்துறான்.

உங்களுக்கு உண்மையிலேயே சுகம் வேணுமுனா நைட் 11மணிக்கு மேல எல்லா சேனல்லயும் லேகியம் விப்பாங்கா, வாங்கி சாப்புடுங்கடா..

உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் நீங்க திருந்தபோறதில்ல... கந்தசஷ்டி பாடும் போது அதோட அர்த்தத்தையாவது கேளுங்கடா.. இல்ல எப்படியும் போங்கடா...

நாசிக் கும்பமேளா : அம்மண குண்டி சாமியார்களும் ஆணுறை சப்பளைகளும்..

நாசிக் கும்பமேளா : அம்மண குண்டி சாமியார்களும் ஆணுறை சப்பளைகளும்..
வேத காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒற்றுமையாக இருந்தானுகலாம். அந்தசமயம்அவனுக ரெண்டு குரூப்பும் பாற்கடலை கட கட னு கடஞ்சிருக்கானுக, கடல்ல இருக்குற மீனு, நண்டு குஞ்சி நத்த பூச்சி எல்லாம் மிக்ஸ் ஆகி அமிர்தத்த எடுத்திருக்கானுக,
அமிர்தம் இருந்த கிண்ணத்தை அசுரர்கள் திருடிட்டு போயிருக்கானுக, அவனுகள துரத்தி போன தேவர்கள் 12 நாளா ராப்பகலா சண்டையை போட்டு கிடந்துருக்காணுக.
அப்ப போட்ட சண்டையில வானத்தில இருந்து அமிர்தம் கொஞ்சம் கொட்டியிருக்கு, அது பூலோகத்தில் நாளு இடத்தில விழுந்திருக்கு.
அந்த நாளு இடம் தான் அலகாபாத் (உத்தரபிரதேசம்), ஹரித்துவார் (உத்தரகாண்ட்), நாசிக் (மராட்டியம்) மற்றும் உஜ்ஜைன் (மத்திய பிரதேசம்) அதனால இந்த பகுதிகளில் 12 ஆண்டுக்கு ஒருமுறை அதை நினைவு கூறும் விதமாக கும்பமேளா விழா நடைபெறும்.
இப்ப மேட்டருக்கு வருவோம்..
இந்த நான்கு பகுதிகளில் கும்பமேளா நிகழ்ச்சி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி, கடைசியாக 2015ம் ஆண்டு நாசிக் கும்பமேளா நடந்தது.
நாசிக் கும்பமேளாவையொட்டி நாசிக்கில் 8 லட்சம் ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திது.
நாசிக் கும்பமேளாவிற்கு வந்த அம்மணச் சாமியார்களின் கூட்டுக் களியாட்டம் நடைபெறும் இந்த நிகழ்வை ஒட்டி நாசிக் முழுவதும் 8 லட்சம் ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மும்பை நகரைச் சேர்ந்த பிரபல ஆணுறை விநியோகிக்கும் ஜே.கே.அன்ஷீல் மற்றும் ஜோய் லைஃப் லோடக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற இரண்டு நிறுவனங்களும், எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பும், நாடு முழுவதும் விநியோகிக்கும் ஆணுறையில் அளவை 60 விழுக்காடு குறைத்துவிட்டு கும்பமேளா அம்மண சாமியாகளுக்கு விநியோகம் செய்துள்ளனர்.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றை ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மகராஷ்டிரா நகரமான நாசிக்கில் மகாகும்பமேளா நடைபெற உள்ளது இந்த கும்பமேளாவிற்காக எங்களது உற்பத்தில் 47 விழுக்காடு நாசிக் நகரத்திற்கு அனுப்பியுள்ளோம். ஆகவே முன்னேற்பாடான இதர மாநிலங்கள் அதிகமாக இருப்பு வைத்துக்கொள்ளவேண்டுகிறோம் என்று அனுப்பி இருந்தது.
அதே நேரத்தில் நாசிக் நகருக்கு அருகில் உள்ள பெருநகரங்களான மாலேகாவ் சிரிடி சங் கம்னேர் கோபர்காவ் உமர்காவ் போன்ற நகரங்களில் பலமடங்கு ஆணுறைகள் வாங்கி இருப்பு வைத்தனர்.
எல்லாவற்றையும்விட மகராஷ்டிர அரசு பாலியல் தொற்றுநோய் தடுப்புத் துறை வழக்கத்திற்கு மாறாக 8 லட்சம் ஆணுறைகளை நாசிக் மாவட்டம் முழுவதும் இலவசமாக வழங்க அனுப்பியுள்ளது.
இதுதெல்லாம் விழா நடக்கும் இடத்திற்கு எதற்கு.?
இந்த கும்பமேளா விழாவிற்கு வரும் அம்மண குண்டி சாமியார்களை எல்லாம் மனித இனத்தில் சேர்க்கமுடியாது. இவர்கள் மிருகங்களை விட கேவலங்கெட்ட வக்கிர அகோரிகள். இவர்களை சாசிக்கு சென்றால் பார்க்கலாம். கங்கையில் எரிக்கும் பிணங்களை தின்று கொண்டு, கஞ்சாவை இழுத்துக்கொண்டும் அம்மணமாக ஆசி வழங்குவார்கள். யாரை வேண்டுமானாலும் கொலைசெய்வார்கள், காமத்திற்கு கிடைத்த பெண்களை அடித்து தூக்கிக்கொண்டு போய் கற்பழிப்பு, பாலியல் கொலைகளும் நடைபெறும். இப்படிப்பட்ட மிருக பிறவிகளிடம் அமைச்சர்கள், மந்திரிகள் ஆசி வாங்க தவறுவதில்லை.
ஊருக்குள் நாய், பன்றி தொல்லை அதிகமானால் அதை சுட்டு பிடித்துச்சென்று அப்பறப்படுத்தும் அரசு இந்த கொடூர மிருகங்களை ஒன்றும் செய்வதில்லை. இவர்கள் இந்த பூமியில் வாழ தகுதியற்றவர்கள் என்று கொல்லப்படவேண்டியவர்கள். ஆனால் இந்த மானங்கெட்ட நாட்டில் இதை பெருமை என்று பீத்திக்கொள்கிறார்கள்.
உலகமே உண்ணும் உணவு மாட்டுக்கறி. அதை தின்றதுக்கெல்லாம் கொலைகள் செய்யும் இந்த முட்டா பு...... நாட்டில் மனிதக்கறி தின்பவர்களை சாமியாரென்று புடுக்கை தொட்டு கும்புடுவார்கள்.
இந்த பலவற்றை பரதேசிகளிடமிருந்து நோய் தொற்று வராமல் பாதுகாக்கவே இந்த ஆணுறை சப்பளை..

காம காட்டுமிராண்டி கதைகளையெல்லாம் இந்து புராணத்தில் தான் அதிகம்

இந்துமத சாஸ்திரத்தில் உலகம் பாராட்டத்தக்க பதிவிரதையாக (பத்தினி) அய்ந்து பேரைக் குறிப்பிட்டுள்ளது..
இவர்கள் சீதை, அகல்யை, தாரை, துரோபதை, அருந்ததி இவர்களை நினைத்தால் புண்ணிய பாவம் எல்லாம் போய்விடும் என்று எழுதப்பட்டுள்ளது.
பெண் தெய்வங்கள் என்று கூறிக்கொண்டு இந்த பார்ப்பினர்கள் ஆண் கடவுள்களால் கற்பழிக்கப்பட்டதாகவும், புருஷன் கடவுள் பத்தாதென்று வேறொருவருடன் திரட்டு உறவு வைத்துக்கொண்டதாகவும் புராணங்களை எழுதியுள்ளனர்.
பெண் கடவுள்களுக்கே இந்த சோதனை என்றால் அக்கால பெண்களின் நிலை என்னவென்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்
இவர்கள் புராணத்தில் இந்த ஐந்து பேரும் முதல் நம்பர் விபசாரிகள் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் மட்டும் அல்ல, அந்தக் காலத்து ரிஷிகள், தேவர்கள் என்பவர்களும் இவர்கள் போன்ற விபச்சாரத்தில் ஈடுபட்ட அயோக்கியர்கள்தான்.
அகல்யை: இவள் இந்திரனும் திருட்டுத்தனமாகக் கலவி செய்ததை புருஷன் கண்டு இருவருக்கும் சாபம் கொடுத்து இருக்கின்றான். அவள் பத்தினியாகிவிட்டாள்; அவன் தேவர்களுக்குத் தலைவன் ஆகிவிட்டான்.
தாரை : இவள் தன் புருஷனிடம் படிக்க வந்தவனிடம் சோரத்தனம் பண்ணி பிள்ளையும் பெற்றுவிட்டாள். பிள்ளையைக் கண்டு புருஷன் தன்னுடையது என்றான். சந்திரன், நான்தானே கொடுத்தேன், எனக்குத்தான் சொந்தம் என்று ரகளை பண்ணினான். புருஷன், நீ கொடுத்தாலும் என் நிலத்தில் விளைந்தது ஆகையால், எனக்கே சொந்தம் என்றான். இந்திரன் பஞ்சாயத்து பண்ணினான். பிள்ளை சந்திரனுடையது என்று அவனிடம் ஒப்படைக்கத் தீர்ப்பு செய்துவிட்டான்.
துரோபதை : இவளுக்கு தனி பதிவே போட்டுருக்கிறேன் . இவள் அய்ந்து பேருக்கு மனைவியாக இருந்தவள், அதுவும் பற்றாமல் ஆறாம் பேர்வழியாக கர்ணன் மீதும் ஆசைப்பட்டாள் என்று கூறப்படுகின்றது.
அடுத்து சீதை: இவள் இராவணனுக்கு கர்ப்பமானவள். காட்டில் வசிக்கும்போது வேண்டுமென்றே இராவணனுடன் போனவள். இராவணன் தன்னை விரும்பாத பெண்ணைத் தொட்டால் தலை வெடிக்கும் என்று சாபம் இருந்தது. ஆனால், அவளைத் தூக்கித் தொடைமீது வைத்துப் போகும்போது அவன் தலை வெடிக்காததனால், அவள் விரும்பியே அவன் பின் போய் இருக்கிறாள். பிறகு இராவணனைக் கொன்று இவளை மீட்டுக் கொண்டு வந்த பின் இவள் நான்கு மாத கர்ப்பம் என்று தெரிந்து இவள் கணவன் ராமன் இவளை காட்டுக்கு விரட்டி இருக்கின்றான். அங்கு போய் அவள் பிள்ளை பெற்றதும் அல்லாமல், மேற்கொண்டும் ஓர் பிள்ளை பெற்றுக் கொண்டு இரண்டு பிள்ளையோடு வந்திருக்கின்றாள்.
இப்படிப்பட்ட விபசாரிகள் எல்லாம் இந்து பதிவிரதைகளாக (பத்தினி) - கடவுள்களாக ஆக்கப்பட்டு இருக்கின்றனர்.
இதுபோன்ற காம காட்டுமிராண்டி கதைகளையெல்லாம் இந்து புராணத்தில் தான் அதிகம் காணலாம்..

Thursday, July 12, 2018

சிவலிங்க வழிபாடு - கேவலங்கெட்ட இந்துமதத்தின் ஆணாதிக்க வக்கிரம்...

சிவலிங்க வழிபாடு - கேவலங்கெட்ட இந்துமதத்தின் ஆணாதிக்க வக்கிரம்...
லிங்க வழிபாடு எப்பிடி உருவானது என்று இந்து புராணங்கள் மூன்று விதமாக கூறுகிறது. அதை ஆதாரத்துடன் பார்ப்போம்.
1. பிரம்மா நடத்திய வேள்விக்குச் சென்ற சிவபெருமான் குடிபோதையில் காம விகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்து கொண்டானாம். இதைக் கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடு நோக்கிச் சென்றனராம். சிலர் சிவபெருமானுடன் உடலுறவு கொண்டனராம். இதைக் கண்ட ரிஷிகள் மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க, சிவபெருமானின் ஆண் உறுப்பு அறுந்து விழ, வானம் - பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்ததாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தடுக்க உமாதேவியார் தனது பெண் உறுப்பில் ஆண் உறுப்பை ஏந்தி அமைதிப் படுத்தினாராம். இதனால் அந்த ஆணாதிக்க லிங்கத்தை வழிபடுகின்றனர்
(ஆதாரம் - பத்மப் புராணம், சரஸ்வதி காண்டம் அத்தியாயம் 17)
2. ஒரு ரிஷி வீடுக்கு சென்ற சிவன், அங்கு ரிஷி இல்லாத நிலையில், அங்கிருந்த பெண்ணைக் கட்டாயப்படுத்தி கற்பழித்தாராம். இந்தநேரம் வீடு திரும்பிய ரிஷி கற்பழிப்பில் ஈடுபட்ட சிவனின் ஆண் உறுப்பு அறுந்து விழக் கடவ எனச் சாபம் இட, அது அறுந்து விழ, இதனால் உலகம் அழிந்துவிடும் என்று பயந்த பார்வதி, தனது யோனியில் தாங்கிய அந்தப் பிண்டத்தையே வழிபடும் மானம் கெட்டவர்கள் இந்துக்கள். ?
3. தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தை அடக்கிட சிவன் நடனம் ஆடினானாம். கர்வத்தை அடக்க அந்தத் தாருகாவனத்து ரிஷிகளின் மனைவிமார்களை சிவன் கற்பழித்தானாம் - இதுதான் ரிஷிகளின் ஆணவத்தை அடக்க சிவன் மேற்கொண்ட வழி.
ரிஷிகள் சும்மா விடுவார்களா? எங்கள் மனைவிமார்களின் கற்பை அழிப்பதற்குக் காரணமாக இருந்த சிவனின் சிசுனம் (ஆண் உறுப்பு) அறுந்து விழுவது என்று சாபமிட்டார்களாம். அப்படி அறுந்து விழுந்த உறுப்பை பார்வதி தேவியார் தன் உறுப்பால் தாங்கிப் பிடித்தாளாம். அதுதான் கோயில்களில் இருக்கக் கூடிய சிவலிங்க வடிவம் என்பது.
(ஆதாரம் - லிங்கப்புராணம்)
புராண கதைகளின் படி கற்பழிப்பை நியாயப்படுத்தி வழிபடும் ஆணாதிக்க வடிவமே இந்த சிவலிங்கம்.
காட்டு விலங்காண்டிக் காலத்தில் கூட இந்த மாதிரி எந்த மனிதனும் தரங்கெட்டு நடந்திருக்காமாட்டான்..


கிருஷ்ணன் மோகம்கொண்ட கங்கை - கேவலங்கெட்ட இந்து மதம்..

கிருஷ்ணன் மோகம்கொண்ட கங்கை - கேவலங்கெட்ட இந்து மதம்..
கிருஷ்ணன் ராதையுடன் கூடிக் குலவிக் களித்துக்கிடந்தபோது, விரஜை, கங்கை புனிதப் பெண்களும் அங்கு வந்தனர்.
கிருஷ்ணனின் லீலையை வைத்த கண் வாங்காமல் இவர்களின் சேஷ்டைகளை பார்த்துக் கொண்டிருந்த இருவருக்கும் மோகம் துளிர்விட்டது. கிருஷ்ணனின் தழுவலுக்காக ஏங்கினர்.
இதை எப்படியோ உணர்ந்து கொண்டாள் ராதை. உடனே அவள் கண்ணனை உதறிவிட்டு, அந்தப் பெண்களைப் பார்த்துப் பேசத் தொடங்கி திட்டி தீர்த்தால். விரஜையைக் காட்டிலும் கங்கை ரோஷக்காரி. விடுவிடென அங்கிருந்து மறைந்தாள்.
அவளின் மறைவோடு ஊர் உலகில் நீரோட்டம் அற்றுப்போனது. எங்கெங்கோ உள்ள உயிரினங்கள் எல்லாம் வறட்சி நிலையில் மிரட்சியுற்றுத் தவித்தன.
பிரம்மன் படை ஒன்றைத் திரட்டி, கிருஷ்ண பெருமானிடம் போனான், கங்கையின் மறைவால் காடு மேடெல்லாம் காய்ந்து போனதையும், மாடு மனிதர்கள் ஓய்ந்து போனதையும் எடுத்துக்கூறி விளக்கினான்.
இந்த வேண்டுகோள்களையெல்லாம் செவிமடுத்து கேட்ட கிருஷ்ணன், தன்னால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று கையை விரித்தான். கங்கை வெளிவந்தால் அவளை உறிஞ்சித் துப்பிவிட ராதை துடித்துக் கிடக்கிறாள். எனவே ராதையைப் போய்நீங்களே சமாதானம் செய்யுங்கள். என்னால் எதுவும் நடக்காது என்று கூறிவிட்டான்
பிரம்மனும் அவனின் பின்னோடிகளும் போயும்போயும் இவனை நம்பி இவ்வளவு நேரத்தைப் பாழடித்தோமே என்று குறை கூறியவாறு ராதையிடம் போய் சமாதானம் பேசினர். அவளும் கோபந் தணிந்தாள். பின்னர், கிருஷ்ணனது கட்டை விரலிலிருந்து கங்கை வெளிவந்தாள்...
"இந்த கங்கை தான் சிவன் தலையின் மேலுள்ள சிவனின் வைப்பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.."
(ஆதாரம் – அபிதான சிந்தாமணி பக்கம் 447-450)


ரிஷிகளின் மனைவிமார்களின் கற்பை சூறையாடிய சிவன் - ஓம் நமசியவாய...

ரிஷிகளின் மனைவிமார்களின் கற்பை சூறையாடிய சிவன் - ஓம் நமசியவாய...
சிவபெருமான்தான் கடவுள்களின் தலைவன், இவன் யாருக்கு பிறந்தான்ட்டு இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. ஏதோ சுயம்பு சுண்ணாம்பு னு பார்ப்பன பயபக்கிக சொல்லிட்டு திரியிதுக.
ரிஷிமூலம், நதிமூலம் அறியக்கூடாது னு சொல்ற மாதிரி இவனோட பொறப்பயும் அறியக்கூடாதாம். உடம்புல நாலு இடத்துல (பு.........) பிறப்புறுப்பு வச்சிருக்குற பிரம்மனையும், ஊர்மேயுற விஷ்ணுவையும் இவன்தான் படச்சிருக்கான்.
இந்த ரெண்டு பேரும் (சக்தி) பார்வதியோட சோல்டர்ல குந்திருக்கறதா வேதம் சொல்லுது.
“நமசிவாய”என்னும் அய்ந்தெழுத்தை(பஞ்ச அட்சரம்) பிரமனுக்கு சொல்லிக்கொடுத்தது சிவன்தான்.
ஒரு டயம் தன்னைத்தேடி ஓடிவந்த தேவர்களிடம் என்ன பிரச்சனை ? னு கேட்க, அதுக்கு தேர்வர்கள் "யோவ்.. சிவா தாருகாவனத்து ரிஷிகளோட ஆட்டம் தாங்க முடியலய்யா.. நாங்க தான் பெரிய பருப்பு னு சொல்லிட்டு திரியூராணுக. நீ அவனுகள என்னான்னு கேளு.."னு சிவன்ட்ட சொல்றாங்க.
அதுக்கு சிவன் "சரிடா, சொல்லிட்டீங்கள, கெளம்புங்க. நான் பாத்துகிறேன்"னு சொல்லிட்டு, விஸ்ணுவ கூப்புடுறான்.
விஷ்ணு ஐயர் வீட்டு பொண்டாட்டிகளான கோபியர்களோட ஜல்சால இருக்கும் போது சிவன் கூப்புடுறது கேக்குது. ஏன்டா என்னய கூப்பிட்ட னு வரான். அதுக்கு சிவன்“ டே.. ரிஷிக ஆட்டம் தாங்க முடியல னு தேவர்கள் கம்ப்ளெண்ட் பன்ரானுக. நீ மோகினி வேசம் போட்டு, தாருகாவனத்து ரிஷிகள மூடேத்தி ஒரு கை பாரு, எனக்கு சின்னதா ஒரு வேலை இருக்கு" னு சொல்றான். "சரிடா"னு சொல்லிட்டு, சில்க் சுமிதா கெட்டபுல ரிஷிகள மயக்க போறான்.
"கண்ண தொரக்கணும் சாமி... கைய புடிக்கணும் சாமி.. "னு விஷ்ணு லேடி கெட்டப்புல ரிஷிகளுக்கு மூடேத்தி மயக்குறான். அந்த சமயம் சிவன் ரிஷிக பொண்ட்டாடிகிட்ட ரிஷி வேசம் போட்டு மேட்டர்க்கு போறான். ஒவ்வொரு ரிஷிக பொண்ட்டாடியயும் ஆசதீர பண்ணிட்டுருக்கான் சிவன்.
ரிஷிக தன்னோட ஞானகண்ணால, சிவன் அவனுக பொண்டாட்டிகல புரட்டி எடுத்தது தெரியவருது.
ரிஷி பத்தினிகளின் கதையும் இதேதான்.
வந்தது யாரு னு அடையாளம் தெரியாம, ஆசை தீர அனுபவிச்ச பிறகு “போச்சே கற்புப் போச்சே” னு கத்திட்டு கிடக்காலுக. சில்க் கூட
ரிஷிகளும் வாராணுக. தன்னோட தர்மப் பத்தினிகளிடம் தரங்கெட்ட ஆட்டம் போட்டவன் சிவன் னு தெரிஞ்சி ‘சிவனே’ னு சிலர் கும்புடுராணுக. “சிவ- சிவ”னு சிலர் பொங்கிராணுக. 'பெரியவங்க செஞ்சா பெருமாள் செஞ்ச மாதிரிங்கிற' பழமொழிக்கு ஏத்த மாதிரி இந்த தப்புக்கு பரிகாரம் சிவனே சொல்றான் " டே.. ரிஷிகளா.. ‘அபிசார’ வேள்வி செய்யுங்க, எல்லாம் சரியாயிடும்"னு சொல்லிட்டு ஓடிருறான்..
(ஆதாரம் : அபிமான சிந்தாமணி பக்கம் 659)
"இந்த காவாலி கடவுளை கும்பூடுறதுதான் பக்தி யோக்கியமாடா.. மக்களே சரியாக சிந்தியுங்கள்...
ஒருவேலை நான் பார்வதியை அப்பிடி பண்ணிட்டு "டே.. சிவா, நீ அபிசார’ வேள்வி செய்யி, எல்லாம் சரியாயிடும்" னு சொன்னா ஏத்துக்குவீங்களா... இந்த யோகியத்துலதான் இந்து புராண கதைக இருக்கு.


காம கொடூரனே கிருஷ்ணன் - ஆபாசமே இந்துமதத்தின் சாரம்.

காம கொடூரனே கிருஷ்ணன் - ஆபாசமே இந்துமதத்தின் சாரம்...
ஐந்தாவது வேதமாக கருதும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில் முதன்மை பெற்ற ராதா ராபாணனின் மனைவியாவர். இந்த ராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவர். அத்தையை வச்சிருந்துருக்கான் அயோக்கிய பய.
இதே போல் பல காதலிகளை வைத்திருந்தான். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்றும் குழந்தைகள் 180000 என்றும் கிருஷ்ணன் கதை கூறுகின்றது. இதில் 16000 பேரை ஒரே நாளில் மணந்தவன். அதாவது பிரஜோதிஷ மன்னனை யுத்தத்தில் வென்ற போது, அவன் அரமண்னையில் இருந்த பெண்களை தனது மனைவியாக்கியவன். பெண்களை சிறைமீட்டு விடுவித்துவிடவில்லை. அவர்களை மீண்டும் பாலியல் அடிமையாக்கியவனே இந்த ஆணாதிக்க வக்கிர கடவுள் கிருஷ்ணன்.
இந்த பாலியல் கூத்துகளை 'இராசலீலை' என இந்துமதம் போற்றுகின்றது.
கோபிகளைத் தழுவி கொஞ்சுவது, கோபிகளின் கைகள், மார்புகள், தொடைகள் இவற்றினைத் தடவி காமவெறி ஊட்டுவது, உடல் உறவு வைத்து இன்பம் பருகுவது கிருஷ்ண பரமாத்மாவின் தெய்வீக லீலா வினோதங்கள் என்று இந்து மதம் நியாயப்படுத்துகின்றது.
இன்று பின்நவீனத்துவ வக்கிரவாதிகளின் மூத்த தந்தையும் வழிகாட்டிகளும் கிருஷ்ணலீலையாகும்.
இந்த கிருஷ்ணன் சுசிலா என்ற கோபியை கண்டு காமம் கொண்டு, தனது மனைவி ராதா அருகில் இருந்தும் அவளுடன் ஆபாசமாக நடந்து உறவு கொண்டான்.
விதர்ப நாட்டு மன்னரான பீஷ்மகள் தன்மகள் ருக்மணியை சிசுபாலன் மன்னனுக்கு திருமணம் முடிக்க இருந்த நேரம் கிருஷ்ணன் அங்கு வந்து அந்தப் பெண்ணை கடத்திச் சென்றான். கிருஷ்ணனின் அத்தைமகள் மித்ரபிந்தாவை அவளின் சுயம்வர மண்டபத்தில் வைத்து தூக்கி சென்று புணர்ந்ததுடன் தனது மனைவியாக்கினான்.
இதுபோல் மத்ரா நாட்டரசன் பிரிகத்சேனனின் மகள் லக்ஷ்மனாவை சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கிச் சென்று மணந்தவன். இப்படி பல ஆணாதிக்க பாலியல் வன்முறைகளையும், கடத்தல்களையும் செய்தவன் கடவுளாக இருப்பது இந்து மத அயோக்கியத்தனம் ஆகும்.
இந்த கிருஷ்ணனின் ஆலோசனையின் பெயரில் அர்சுனன் சுபத்திரையை பலாத்காரமாக கடத்திச் சென்றான்.
கிருஷ்ணனின் மனைவியான ஜாம்பவதி ஜாம்பவான் என்ற குரங்கின் புதல்வியாகும். இப்படி கடவுளான கிருஷ்ணன் மிருகத்துடனான புணர்ச்சி செய்யும் வக்கிரத்தை போற்றுவதே இந்து மதம்தான்.
- தேவி மகாபாகவதம் (ஸ்கந்தம் 10 அத்22 இல்) "


ஆபாசமே இந்துமதம் - இந்துக்கடவுள்களின் ஒழுக்கக்கேடான தகாத உடலுறவுகள்

ஆபாசமே இந்துமதம் - இந்துக்கடவுள்களின் ஒழுக்கக்கேடான தகாத உடலுறவுகள் - இதன் மூலம் இந்துமக்களுக்கு இந்துமதம் என்ன சொல்ல வருது....?



1. குந்தி – ( திருமணத்திற்கு முன் கள்ளஉறவு)

குந்தி திருமணத்திற்கு முன்பே சூரியனிடம் கள்ளஉறவு கொண்டமையால் பெற்றெடுத்த கர்ணனை ஆற்றில் விட்ட கதை அனைவரும் அறிந்ததே. திருமனத்திற்கு பின்பு ஐந்து பிள்ளைகள் பெற்றாலும் எவையுமே அவள் கணவன் பாண்டுவுக்கு பிறந்ததில்லை மகாபாரதம் படித்தவர்களுக்கு நல்லாவே தெரியும்.

2. பத்மை - (தகப்பன் மகள் உறவு)



சிவன் பார்வதி திருமணத்தில் பிரம்மா புரோகிதனாக இருந்து விவாக ஓமம் செய்தான். பார்வதி ஓமகுண்டத்தை இடது கையால் முந்தானையை பிடித்து சுற்றிவருகையில் அவளுடைய தொடை பிரமனின் கண்ணில்பட்டது. அதை பார்த்தவுடன் பிரம்மா மோகத்தால் இந்திரியம் (விந்து) ஸ்கலிதமாயிற்று. அந்த இந்திரியத்தை குலத்திலுள்ள தாமரை பூவில் விட அதில் பத்மை என்ற புத்திரி பிறந்தாள்.
பத்மை அழகில் மயங்கி மோகம்கொண்டு அவள் சம்மதிக்க மறுக்கவே சமாதான வேத மந்திர வாக்கியத்தை சொல்லுகிறான்.

" மாதாமுபைத்ய கசாரமுபைய, புத்ரார்த்தீக சகாமார்த்தி நாபாத்திரலோகா நாஸ்தீத ஸ்ரவம்பரவோ விந்து ஹாம் தஸ்மாத் புத்தார்த்தம் மாதரம், ஸூரஞ்சதி,ரோஹதி"

இதன் விளக்கம் :-
புத்திராத்த நிமித்தம் தாய், தமக்கை, மகன், பிள்ளை யாருடனும் கூடலாம்.
" தாயிடமும் மகளிடமும் படுத்து படுத்து பிள்ள பெத்துக்கிலாம் இதுதாங்க இந்துமத யோக்கியதை"

3. திருவிளையாடல் புராணம்.. (தாய் - மகன் உறவு)
அவந்தி என்ற ஊரில் ஒரு பார்ப்பான் வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவி ஒப்பில்லா அழகுடையவள். அவளது மகன் வளர்ந்து வாலிபன் ஆனதும், அவனது தாயின் மேலேயே ஆசை கொண்டான்.
அவளும், நாணம், வெட்கம் எல்லாவற்றையும் விட்டு, தன்னுடைய மகனிடம் உடலுறவு கொண்டாள். இதற்கு இடையூறாக இருந்த அவளுடைய கணவனை (தகப்பனை) கொன்றான். இந்த பாவத்தை கழிக்க சிவராத்திரி நாளில் சிவனடியார்களுக்கு பணி செய்து சூரியன் உதிக்கும் முன் அருகம்புல்லை பசுமாட்டிற்கு கொடுத்து மூன்று காலமும் நீராடி108 முறை கோவிலை வலம் வரவேண்டும் என்று திருவிளையாடல் புராணம் 26ஆவது திருவிளையாடல் மாபாதகம், தீர்த்தபடலம். கூறுகிறது.

4. லட்சுமி - (சகோதரனிடம் காமம்)



சமுத்திர தேவனின் செல்வ புதல்வி லட்சுமிதேவி தன் ககோதரன் அசுவனைக் கண்டு காமம் கொண்டாள்.
இதை கண்ட விஷ்ணு கோபம் கொண்டு "கவர்ச்சி மிக்க கண்களைக் கொண்டுள்ள காமகி! நீ யாரைப் பார்க்கிறாய்? நான் சொல்லும் வார்த்தைகள் கூட உன் காதில் விழவில்லையா? காமக் கடலில் நீயும் மூழ்கி விட்டாயா?" என்று கோபத்துடன் சீறினான்.

அவள் கணவன் கேட்டதற்கு பதிலளிக்காது பெண்குதிரை வேஷம் எடுத்த தன் சகோதரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாள். இந்த புணர்ச்சியில் பிறந்த வம்சமே 'ஹெய்ஹயகானாக்கள்' என்று அழைக்கப்ட்டனர்.
ஆதாரம் - தேவிபாகவாத புராணம் (6,17,53)

5. மனுசாஸ்திரம்.. (சொந்தங்களுடன் உடலுறவு)
ஆண் பிள்ளை இல்லாமல், ஒரு குலம் நசிந்து போனால், அப்போது அந்தப் பெண், தன்கணவர்,மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக்கொண்டு, தன் மைத்துனர் அல்லது தன்கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட
பங்காளிகளுடன் புணர்ந்து ஒரே ஒரு பிள்ளையைபெற்றுக் கொள்ள வேண்டும்.
(மனு அத்தியாயம் 9; சாஸ்திரம் 59)

6. பிரகஸ்பதி முனிவர்.. (அண்ணியுடன் உறவு)
இந்து மதத்தில் தேவர்களிக்கெல்லாம் குருவான பிரகஸ்பதி தனது அண்ணன் மனைவி கர்ப்பமாக இருந்த போது, அண்ணன் இல்லாத வேளையில் முறைகேடாக உறவு கொண்டுள்ளான். அதில் பிறந்த குழந்தைதான் (த்வஜாபுத்திரன்) பரத்வாஜா ஆவர்.
இந்த மகன் தந்தையை மிஞ்சிய காம வெறியன். இந்த பரத்வாஜா கிராதிஸி அப்ஸரா என்ற பெண்ணை நினைத்து விந்து வெளியேறிய போது உருவனவரே, வேதவிற்பன்னர் துரோணர். எப்படி இருக்கு இந்துமத ரிஷிகள், முனிவர்களின் யோகியதைகள்.
(ஆதாரம் - மகாபாரதம் ஆதிபர்வம் அத் 131, ஸ்கந்த 9 அத் 20 )

7. சிவன் விஷ்னு -(ஓரினச்சேர்க்கை)
விஷ்னுவின் மோகினி அவதாரக் கதை ஏகம் இருந்தாலும், சிவன் மோகினியின் மேல் கொண்ட காமத்தால் உடலுறவு கொண்டு ஐயப்பன் பிறந்தாக கூறப்படுதல் ஆண் ஓரகினச் சேர்க்கை தானே!.

8. விஷ்ணு நாரதர் - ( ஓரினச்சேர்க்கை)
மகா விஷ்ணுவும் நாரதரும் கலவி (homosex) செய்ததில்அவர் இரண்டு பேருக்கும் அறுபத்திரெண்டு குழந்தைகள் பிறந்தது. அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தார்கள். அதுதான் 62 தமிழ் வருடங்கள்.

9. சூரியபகவான் அருணன் - (ஓரினச்சேர்க்கை)
சூரியனின் ரத சாரதியின் பெயர்அருணன். இவன் இந்திரலோக வினோதங்களைக் காண்பதற்கு என்று பெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான் இதனால் வாலி என்பவன் பிறந்தானாம்.

இந்நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்து வர, சூரியன் காரணம் கேட்டு,
நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரச் செய்ய, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான் அதனால் சுக்ரீவன் பிறந்தானாம்.

10. ராமன் பிறப்பு - Animal sex (மிருக்கங்களுடன் புணர்ச்சி)..
தசரதன் புத்ர காமேஷ்டி யாகம் செய்தான்.
அந்த யாகத்தில் குதிரையுடன் மூன்று பட்ட மகிஷிகளும் ஓர் இரவை கழித்துள்ளார். வெட்டுண்ட குதிரையுடன் ஒரு இரவு முழுவதும் மூன்று மனைவியரும் கட்டிப் புரண்டதாக வால்மீகி ராமாயணத்தில் எழுதப் பட்டுள்ளது. அதன் பிறகே நான்கு புதல்வர்கள் பிறந்துள்ளனர்.

11. விஷ்னு - (மாற்றான் மனைவியுடன் உறவு).
சலந்தரன் எனும் அசுரனின் மனைவி பிருந்தை. அவன் சிவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, விஷ்னு சலந்திரனாக வந்து பிருந்தையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. அவள் இட்ட சாபமே ராம அவதாரத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்ல காரணம் என்கின்றார்கள்.

12. பாஞ்சாலி – (அண்ணி கொழுந்தன் உறவு அல்லது ஐந்து பேருடன் உறவு)..

திரௌபதி என்பது உண்மையான பெயர் பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியானதால் பாஞ்சாலியாக மாறிப்போனது. ஆனால் சிலர் தர்மனின் மனைவி என்று அறிவி்க்கப்பட்டாலும், ஐந்து பேருக்கும் மனைவியாக கலவி சுகம் கொடுத்திருக்கிறாள். ஆதாரம் - மகாபாரதம்.

13. ருமை - (தம்பியின் மனைவியுடன் உறவு)

சுக்ரீவனின் மனைவி ருமை. ஆனால் சுக்ரீவனை வஞ்சித்துவிட்டு அண்ணன் வாலி ருமையுடன் வாழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.

14. விபச்சாரிகளிடம் உறவு -

மனு சாஸ்திரம் சுலோகம்:

வேஸ்யாதர்சனம் புண்யம்
ஸ்பர்சனம் பாவ நாசனம்
சும்பனம் சர்வ தீர்த்தானம்
மைதுனம் மோட்ச சாதனம்

விளக்கம் :-
வேசிகளை (விபசாரிகளை)ப் பார்ப்பது புண்ணியம். அவர்களைத் தொட்டால் நீங்கள் செய்த பாவமெல்லம் போய்விடும்.
கார்ப்பரேசன் குழாய் தண்ணீரை ஒரு செம்பில் வைத்துக் கொண்டு புரியாத மந்திரங்களை, கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவேரி என்று சொல்லிக்கொண்டு மா இலையால் வீடு முழுவதும் தெளிக்கிறாரே புரோகிதர் அந்த சகல தீர்த்தங்களும், அந்த விபச்சாரிகளை முத்தமிடும் பொழுது வாயில் ஊறும் எச்சிலுக்கு சமமாகும். அதற்கும் மேல் விபச்சாரிகளை புணர்வது மோட்சத்திற்கு வழியாகும்.

15. இது எந்தமாதிரி உறவுனே தெரியல.. படித்துவிட்டு நீங்களே ஒரு பேரு வைங்க நண்பர்களே..

கலைவாணி, சரஸ்வதி என்ற பெண் கடவுள்கள், தமது கன்னி வயதில் விஷ்ணுவின் காதலிகளாக இருந்தனர்.


இவர்களுக்கிடையில் யார் விஷ்ணுவின் காதலியாக தனித்து இருப்பது என்ற சண்டையின் போது, விஷ்ணுவின் மனைவி லட்சுமி தலையிட்டு, "ஒரு மனிதன் ஒரு மனைவியை வைத்துக்கொண்டு இன்பம் அனுபவிக்க முடியாதபோது அதிகமான மனைவிகளை வைத்திருத்தல் அவனைப்பற்றி என்னவென்று சொல்வது என்று கணவனை குற்றம் சாட்டி, தீர்வாக, கலைவாணியை சிவனிடம் படுக்கும் படியும், சரஸ்வதியை பிரமாவிடம் படுக்கும் படியும் கூறி சக்களத்தி சண்டைக்கு தீர்வு கண்டாள்.

ஆதாரம் - தேவிபாகவாத புராணம் 47,49,53.

இப்படி ஆபாச வக்கிரங்களை கொப்பளிக்கும் இந்துமதத்தின் யோக்கியதைகளை திட்டாம வேற என்ன சொல்ல..?

மதம் என்பது மனிதனை ஒருபோதும் அறிவாக சிந்திக்க விடாது. மதம் மனிதனை மூடனாக்கும், முட்டாளாக்கும், குருடர்களாக்கும் இந்த பாதிப்பில்தான் மனிதன் அறிவிழந்து மதவெறியோடு வன்முறையில் செயல்பட்டுக்கொண்டிருகிறார்கள்.

மதத்தின் வக்கிரங்களையும், மடத்தனத்தையும் ஆதாரத்தோடுதான் பதிவிடுகிறேன். இது உண்மை என்று தெரிந்தும், அறிவாக சிந்திக்காமல் ஆபாசமான வார்த்தைகளால் என்னை திட்டி உங்கள் ஆபாச மதத்தை காப்பாற்றிக்கொள்ள பார்க்கிறீர்கள்.

சிந்திப்பதனாலேயே மனிதன் விலங்குகளிடமிருந்து வித்தியாசப்படுகிறான்.
கொஞ்சமாவது மனிதனாக சிந்திக்க பழகுங்கள் நண்பர்களே...

கீதையே புனைவானதுதான்.

கீதையே புனைவானதுதான்.
இந்தத் திரௌபதி பாண்டவருடன் வாழ்ந்த காலத்தில் கர்ணனுடன் உறவு கொள்ளத் துடித்ததை, கண்ணன் பாண்டவரிடம் கூறியதாகப் பாண்டவர் வரலாறு கூறுகிறது. பீஷ்மனை நேரடி யுத்தத்தில் வெல்ல முடியாத அருச்சுனன், சிகண்டி என்ற அலிப் பெண்ணை, முன் நிறுத்தி (இங்கு பெண்கள் யுத்தத்தில் பணயம் வைப்பது நிகழ்கின்றது), அதன் மறைவில் நின்று சதி மூலம் கொன்றான்.
பார்ப்பனியம் தனது எதிரிகளை இட்டு பகவத் கீதையில் அவர்களின் பிறப்பை இழிவுபடுத்தியே சாபம் இடுகின்றது.
''தானம் த்விஷத க்ரூரான் ஸம்ஸாரேஷீ நராயமானன்
கஷபாம்ப ஜட்ரமஸீபானா ஸீரீஷ்வேவ யோனிஷீ"35
- இதன் அர்த்தம் ''என்னைப் பகைக்கும் கொடியோரை- உலகத்தின் எல்லாரிலும் கடைப்பட்ட இந்தக் கீழ்மக்களை நான் எப்போதும் அசுரயோனிகளில் பிறக்கும்படி எறிகிறேன்"35 என்று இழிந்த சாதிகளை வக்கிரத்துடன் உருவாக்கிய சாதித்திமிரை இது வெளிப்படுத்துகின்றது. கடவுள்களின் இந்தத் திமிர்ப் பிடித்த சாபங்கள் எல்லாம் நிஜ உலக பார்ப்பனியத் திமிர்கள்தான்.
கிருஷ்ணனின் கீதை, பெண்கள் மீதான சேட்டைகளை நியாயப்படுத்தும் நீதி நூலாகும். கீதையில் மனிதனால் இழிவாக்கப்பட்ட பிறப்புகளையொட்டிய சூத்திரங்களில், ''பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனிகளிலிருந்து பிறந்தவர்கள்"23 என்று சாதியக் கட்டமைப்பையே சமுதாய மயமாக்குகின்றது.
ஐந்தாவது வேதமாகக் கருதப்படும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில் முதன்மை பெற்ற இராதா இராபாணனின் மனைவியாவார். இந்த இராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவார். இதேநேரம் பல காதலிகளை வைத்திருந்தார். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்றும் குழந்தைகள் 1,80,000 என்றும் கிருஷ்ணன் கதை கூறுகின்றது. இதில் 16,000 பேரை ஒரே நாளில் மணந்தவன். அதாவது பிரஜோதிஷ மன்னனை யுத்தத்தில் வென்றபோது, அவன் அரண்மனையில் இருந்த பெண்களைத் தனது மனைவியாக்கியவன். பெண்களைச் சிறைமீட்டு விடுவித்து விடவில்லை. அவர்களை மீண்டும் பாலியல் அடிமையாக்கியவனே இந்த வக்கிரக் கடவுள் கிருஷ்ணன். இந்தப் பாலியல் கூத்துகளை ~இராசலீலை| என இந்துமதம் போற்றுகின்றது. இந்தக் காதல் கூத்துகளை இந்து மதம் கடவுளின் பாலானது என்று கூறி நியாயப்படுத்துகின்றது.
தேவி மகாபாகவதம் (ஸ்கந்தம் 10, அத்22 இல்) ''கோபிகளைத் தழுவிக் கொஞ்சுவது, கோபிகளின் கைகள், மார்புகள், தொடைகள் இவற்றினைத் தடவி காமவெறி ஊட்டுவது, உடல் உறவு வைத்து இன்பம் பருகுவது கிருஷ்ணப் பரமாத்மாவின் தெய்வீக லீலா வினோதங்கள்"27 என்று இந்து மதம் நியாயப்படுத்துகின்றது.
இன்று பின்நவீனத்துவ வக்கிரவாதிகளின் மூத்த தந்தையும் வழிகாட்டியும் கிருஷ்ண லீலையாகும். இந்தக் கிருஷ்ணன் சுசிலா என்ற கோபியைக் கண்டு காமம் கொண்டு, தனது மனைவி இராதா அருகில் இருந்தும் அவளுடன் ஆபாசமாக நடந்து உறவு கொண்டார். இதுதான் இந்து மதத்தின் முகமாகும்.
உண்மையில் கற்பனைகளை ஒருங்கமைத்த இந்து மதம், அடிமைகளாகப் பெண் தெய்வங்களை மாற்றி கிருஷ்ணனுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்ததன் மூலம், சமுதாயத்தில் பெண்தெய்வ வழிபாடுகளை உருவாக்க முடிந்தது.
விதர்ப நாட்டு மன்னரான பீஷ்மன் தன்மகள் ருக்மணியை (இவள் ~பட்டமகிஷி| என்று அழைக்கப்பட்டாள். இந்த வடமொழிச் சொல்லின் அர்த்தம் எருமை மாடாகும்.) சிசுபாலன் மன்னனுக்குத் திருமணம் முடிக்க இருந்த நேரம், கிருஷ்ணன் அங்கு வந்து அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்றார். கிருஷ்ணனின் அத்தைமகள் மித்ரபிந்தாவை அவளின் சுயம்வர மண்டபத்தில் வைத்து தூக்கி சென்று புணர்ந்ததுடன் தனது மனைவியாக்கினான். இதுபோல் மத்ரா நாட்டரசன் பிரிகத்சேனனின் மகள் லக்ஷ்மனாவைச் சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கிச் சென்று மணந்தவன். இப்படி பல பாலியல் வன்முறைகளையும், கடத்தல்களையும் செய்தவன் கடவுளாக இருப்பது புதிர்அல்ல. காரணம் இந்து மதமே.
இந்தக் கிருஷ்ணனின் ஆலோசனையின் பெயரில் அர்ச்சுனன் சுபத்திரையைப் பலாத்காரமாகக் கடத்திச் சென்றான். குப்ஜா என்ற வாசனை திரவியம் பூசும் பெண்ணையும் தனது அதிகாரம் மூலம் புணர்கின்றான். இந்தக் கிருஷ்ணன் கோபிகைகளுடன் நடனமாடுவது, பெண்கள் குளிக்கும் இடத்தில் துணியைத் திருடி இரசிப்பது என்று பல அற்புதங்களைச் செய்தவர். அதாவது பெண்கள் நதியில் நிர்வாணமாகக் குளிக்கும் வழக்கத்தைச் சாதகமாகக் கொண்டு, பெண்களின் உடுப்புகளைத் திருடி மரத்தின் மேல் வைத்தபடி, ஒவ்வொரு பெண்ணாக நிர்வாணமாக வந்து கையேந்திக் கோர வேண்டும் என்று கடவுள் கிருஷ்ணன் கோரி, அதை நடைமுறைப்படுத்தி பெண்களை வக்கிரமாக இரசித்தவன்.
இதை இந்து தர்மம் எப்படி நியாயப்படுத்துகின்றது எனப் பார்ப்போம்.
''புனிதர்கள், சாதுக்கள் - துறவு மேற்கொண்ட ரிஷிகள் - ஏன், தெய்வங்கள் கூட அவர்களின் முந்திய பிறவிகளில் கிருஷ்ணனிடம் பிரார்த்தித்து அவனிடமிருந்து, அவர்கட்கு மிக மிக நெருக்கமான இணைவு அவன் தருவதாக உறுதிமொழி பெற்றனர். பாலியல் விளையாட்டைவிட அதிகமான நெருக்கமான உறவைத் தந்துவிட முடியுமா? எனவே, அடுத்த பிறவியில் அவர்கள் அனைவரும் கோபிகளாகப் பிறப்பெடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்."23 இப்படித்தான் கிருஷ்ணனின் பாலியல் வக்கிரங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. இன்றைய சினிமாவில் பெண்கள் குளிக்கும் காட்சிகள், மற்றும் அரைகுறை ஆடை அவிழ்ப்புக் காட்சிகளின் தந்தை கிருஷ்ணனாக இருப்பது அதிசயமல்ல.
பெண்களின் உறுப்புகளை வக்கரித்து அதை இரசிக்க பெண்ணை மீள நிர்வாணமாக்குகின்றது. கிருஷ்ணனின் மனைவியான ஜாம்பவதி, ஜாம்பவான் என்ற குரங்கின் புதல்வியாகும். இப்படி கடவுளான கிருஷ்ணன் மிருகத்துடனான புணர்ச்சி, பெண்களைக் கவர்ந்து செல்வது, குளிக்கும் இடத்தில் சேட்டை விடுவதுமென வக்கிரத்தைப் போற்றுவதே இந்து மதம் தான்.
இந்தப் பாலியல் வக்கிரத்தில் எப்படிக் கிருஷ்ணன் ஈடுபட்டான் எனப் பார்ப்போம். ''... பிறகு கிருஷ்ணன் மேலிருந்து மாறிய முறையில் இராதா கலவி செய்தாள்... இராதையுடன் லீலையில் ஈடுபட்டதனால் பிற கோபியருக்கு அநீதி செய்து விட்டதாக இப்பொழுது கண்ணன் உணர்ந்தான். அந்தக் கோபியரும் இராதையைப் போலவே அவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆகையால் பூங்காவில் அவர்களைக் கண்டு திருப்திபடுத்த வேண்டுமென்று சென்றான். அந்தக் கோபியர் 9,00,000 பேர் ஆவர். அத்தனை பேரையும் மொத்தமாகத் திருப்திபடுத்திட அவனும் 9,00,000 ஆடவராக மாறினான்...
ஒரே நேரத்தில் 18,00,000 பேர் கலவியில் ஈடுபட்ட காட்சியை அந்த நந்தவனம் காட்டியது. பின்னர் அது (அந்த நூல்), கூட்டுக்கலவியின் களிமயக்கத்தை விவரிக்கின்றது... பின்னர், அனைத்துக் கோபியரின் தலைமைக் குருவானவர் எண்ணற்ற வடிவங்களை எடுத்து அவர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் அவர்களோடு உடல் உறவு கொண்டார். ஓ, நாரதா!.. அவர்களுடைய கொங்கைகளில் கிருஷ்ணன் நகங்களால் கீறினான். அவர்களுடைய திண்ணென்ற புட்டங்களிலும் பற்குறி - நகக்குறி பதித்தான். அம்மண நிலையில் அவர்கள் அழகாகக் காட்சியளித்தனர்."23 வக்கிரத்தின் எல்லை மீறிய விவரிப்புதான் இது.
கூட்டுக்கலவி, பெண் விடுதலை (பெண் புணர்ந்தால்) என்ற இன்றைய கோஷத்துக்குக் குரு கிருஷ்ணன்தான். அவன்தான் இதைப் பெண் விடுதலை தத்துவத்தின் விடுதலையாக இன்று காட்டுவதற்கும், இது தனிமனிதச் சுதந்திரத்தின் உரிமை என்று இன்று காட்டுகின்ற கூத்துகளின் கள்ளப்புருஷன் ஆவான். பெண்களின் உடல்களைப் பிராண்டிக் கடித்து நடத்தும் இன்றைய வக்கிர வன்முறையின் குருநாதரும் இவரே. பெண்களைப் பகவத்கீதை மூலம் இழிவுபடுத்தவும் பின் நிற்கவில்லை. அதைக் கிருஷ்ணன் தன் வாயால் கூறுகின்றான்.
''மாம் ஹி பார்த்த! வ்யாபாஸ்ரித்ய
யே பிஸ்யூ பாபயோயை
ஸ்தரீயோ வைஸ்யஸ்ததாஸீத்ர
ஸ்தேபி யாந்தி பராம்கதி"35
இதன் அர்த்தம் ''அர்ச்சுனா! பெண்களோ, வைசியர்களோ, சூத்திரர்களோ, நீச குலத்தில் பிறந்தவர்களோ எவரானாலும் என்னைப் பணிவாராயின் அவர்கள் பரகதியை அடைவர்"35
- என்று பெண்களைத் தாழ்ந்த சாதிக்கு, தாழ்த்தப்பட்டு இழிவு படுத்துவதைக் கடவுள் செய்யத் தவறவில்லை. இந்த இழிந்த கடவுள்களை வழிபடுவது சமுதாயத்தின் அறிவற்ற இழிநிலையால்தானே ஒழிய, அறிவியல் பூர்வமாக அல்ல.
''தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவில் பெண்களுக்கு ஓயாத தொல்லை"
- என்று கூறி நியாயப்படுத்தும்போது, பெண்கள் மீதான சேட்டைகள் வரைமுறையின்றி அங்கீகரிக்கப்படுகின்றது. இன்று வீதியில் பெண்கள் செல்லும்போது, குரங்குகளாகக் குந்தியிருக்கும் ஆணாதிக்கக் குரங்குகளின் சேட்டை எல்லையற்ற துன்பத்தைக் கொண்டவை என்பதைப் பெண்கள் அறிவர். ஆனால் இந்துமதம் இதை அங்கீகரிக்கின்றது.
இந்தக் கிருஷ்ணன் விரகதாபத்தைக் கோபிகளுக்கு ஏற்படுத்தி விட்டுத் திடீர் என மறைந்தானாம். அவர்கள் தமது காமத்தைத் தீர்க்க மரங்களைக் கட்டிப் பிடித்தனராம்;. மரங்கள் பெயர்களைக் கூட இந்துமதத்தின் கீதை முன்வைக்கின்றது. அதாவது இன்றைய டிஸ்கோவில் பெண்கள் தடியைச் சுற்றியாடும் வக்கரித்த ஆட்டத்தின் தந்தைமார்கள் இதை எழுதிய பார்ப்பனர்கள்தான்.


லிங்கத்தின் வகைகள்

லிங்கத்தின் வகைகள் - கேவலங்கெட்ட இந்துமதத்தின் வக்கிரம்....
லிங்கம் என்பது ஆண்குறியைக் குறிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது லிங்கத்தின் வகையை பார்ப்போம்.
1. அமிர்தலிங்கம் (அமிர்தம் போன்ற வற்றாத விந்து உற்பத்தி செய்யும் லிங்கம்)
2. சொர்ணலிங்கம் (சொரணையே இலாத லிங்கம்)
3. சொக்கலிங்கம் (சொக்கிப்போய் தொங்கும் லிங்கம்)
4. மகாலிங்கம் (பிரம்மாண்டமான லிங்கம்)
5. அன்னலிங்கம் (சோரு கொடுக்கும்? லிங்கம்)
6. கணேசலிங்கம் (யானையின் லிங்கம்)
7. ஜம்புலிங்கம் (துள்ளும் (Jumping) லிங்கம்.
8. தர்ம லிங்கம் (வாரி கொடுக்கும் லிங்கம்)
9. சுயம்புலிங்கம் ( சிங்கிளா நிற்கும் லிங்கம்)
10. பனி லிங்கம் ( காஷ்மீரில் ஒழுகி உறைந்த நீர் லிங்கம்) இந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட லிங்கம்.
இந்த லிங்கத்தின் பெயர்களை பல்வேறு அடைமொழிகளுடன் சேர்த்து அழகான பெயர்களாக நம் தமிழ் மக்கள் தம் பிள்ளைகளுக்கு சூட்டி மகிழ்ந்து வருகின்றனர்.
அட த்தூ... கர்மமே..
படிச்சிருந்தும் அறிவு இல்லாமா குருட்டுத்தனமா அலையுரீங்க. இந்த கருமத்த ஏண்டா கோவிலுக்கு போயி கும்புடனும்.? நடுவீட்டுள டவுசர அவுத்துபோட்டு, மணியாட்டிட்டு குடும்பத்தோட கும்புடவேண்டியதுதானே.. உன்னோடத உங்க அப்பன் கும்புடட்டும், நீங்க உங்க அப்பன் டவுசர கழட்டி அப்பன் லிங்கத்த கும்புடுங்க.
இந்த கேவலத்தை நாம கும்புடனுமா.. மக்களே? கும்புடுறதா இருந்தா கும்பிட்டு நாசமா போங்கடா.....

இவனுக மூஞ்சி புன்னகைல முழிச்சிட்டு போனா பொடிக்கு காசு பெறுமா ?

இவனுக மூஞ்சி புன்னகைல முழிச்சிட்டு போனா பொடிக்கு காசு பெறுமா ? - அர்த்தமுள்ள இந்து மதம்..
விஷ்ணு அடிக்கடி மாறுவேடம் போடுபவர். அதுவும் பெண் வேடமென்றால் இவருக்குத் தனிக்குஷி.
ஒவ்வொரு முறையும் மாறுவதோடு மட்டுமல்ல, பெண்ணாய் மாறி எவனுடனாவது ஓடுவதும், அல்லது எவனையாவது வரச்செய்து சுகம் காண்பதுமே இவரின் வேலை. அதோடு -கர்ப்பத்தடை முறைக் கெல்லாம் போகாமல் கண்ணியமாய் பிள்ளையும் பெற்றுக்கொள்ளுவார்.
(ஆணுக்கு எப்படி பிள்ள பொறக்கும் னு கேக்க கேட்கக்கூடாது நண்பர்களே - அதுதான் அர்த்தமுள்ள இந்துமதம்)
ஒருமுறை அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் ஆழ்கடலாம் பாற்கடலைக் கடைந்து குடைந்து கொண்டிருந்தனர். பல
பாடுகளுக்குப்பின், அமிர்தம் கொப்பளித்தது.
இதனைப் பங்கு வைக்கும் விஷயத்தில் தேவர்களும், அசுரர்களும் குடுமிப்பிடி போர் நடத்தினர்.
சும்மா இருக்கும்போதே இந்த அசுரர்களின் தொல்லை பொறுக்க முடியவில்லை. அமிர்தத்தைக் குடித்து விட்டால் நம் கதி அதோகதிதான் என்று அஞ்சிய தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.
அவர் தனது பக்தகோடிகளுக்குச் சாதகமாக அமிர்தத்தைப் பகிர்ந்துதர மோகினி வேடம் எடுத்து அசுரர்கள் அணைப்பிற்கு ஆளானார்.
ஒரு வழியாய்த் தேவர்கள்
அமிர்தத்தோடு நடையை கட்டினர்.
இந்த பிரச்சனையை பெண் வேடமிட்டு தீர்த்த விஷ்ணு சிறிது இளைப்பாறலாம் என படுத்திருந்தான்.
இங்க ஒரு அழகான பெண் படுத்திருக்கிறாளே என்று சிவன் பார்த்தான்.
அவ்வளவுதான் நடக்கவேண்டியது நடந்தது.. மேட்டர் முடிந்து சிவனும் கைலாசம் போயிட்டான்.
இந்நிலையில் விஷ்ணுவுக்கு பிறந்தவன் தான் ஆய் போன மாதிரி அமர்ந்திருக்கும் “ஹரிஹரன்” என்ற குட்டிக் கடவுள்.
ஆதாரம் - (அபிதான சிந்தாமணி பக்கம் 1484)

பௌத்த பொன்சிலையை திருடி கட்டிய திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்

பௌத்த பொன்சிலையை திருடி கட்டிய திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் - அவாள் அப்பவே அப்படி - பார்ப்பன சிலை களவாணிகள்...
ஆழ்வார்கள் எனப்படுவோர் புனிதர்கள் என்றும், உலகமகா உத்தமர்கள் என்றும் பொதுமக்கள் நினைக்கக்கூடும். ஆனால், நித்தியானந்தா, எச்.ராசா போன்றோரையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகின்ற அளவுக்கு இவர்கள் அயோக்கிய சிகாமணிகள் என்பதை வைணவப் பார்ப்பனர்கள் எழுதியுள்ள வரலாற்றை கொண்டு அறியலாம்.
அரங்கநாதனுக்கு விமானம், கோபுரம், மதிற்சுவர்கள் கட்ட வேண்டுமென்று விரும்பிய திருமங்கையாழ்வார், தன் தொண்டர்களை அழைத்துத் தன் விருப்பத்தைக் கூறி, “இந்த ஆலயத் திருப்பணி செய்ய பணத்திற்கு என்ன செய்யலாம்?” என்று வினவினார். “நாகப்பட்டினத்தில் புலையர் மதத்தின் புத்தர் சிலையொன்று உள்ளது. முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட அந்தச் சிலையைக் கொண்டுவந்து சிதைத்துத் (அதை விற்றுக் கிடைக்கும் பொருளை) திருப்பணிக்குப் பயன்படுத்தலாம்” என்று அவர்கள் யோசனை கூறினர்.
அந்த யோசனையை உடனே ஏற்றுக்கொண்டு திருமங்கையாழ்வார் நாகை சென்று, அந்நகரிலிருந்த வைணவப் பெண் ஒருத்தியைச் சந்தித்து, இந்தச் சிலை இரகசியம் குறித்து வினவினார். அந்த பெண்ணும் பொன் விகாரை பற்றி கூறினாள்.
இதைக் கேட்ட திருமங்கையாழ்வார், “நல்ல காரியத்தில் தாமதம் கூடாது” என்று சொல்லி, தனது தொண்டர்களையும் அழைத்துக்கொண்டு மேற்படி தீவிற்குச் சென்றார். அந்த சிலையை செய்த சிற்பியின் வீட்டை விசாரித்து அறிந்து அவன் வீட்டருகில் நின்று தனது தொண்டர்களுடன் கீழ்க்கண்டவாறு புலம்பத் தொடங்கினார்.
“நாகப்பட்டினம் பவுத்தக் கோயிலையும், விமானத்தையும் உடைத்து உள்ளே இருந்த தங்க விக்கிரகத்தை ஒரு துலுக்கர்கள் கூட்டம் கொண்டு போய்விட்டது. இந்த அநீதியைக் கண்ணால் கண்டபின்னரும் நம் உயிர் பிரியவில்லையே!”
வெளியிலிருந்து வீடு திரும்பிய அந்தச் சிற்பி (இந்த புலம்பலை உண்மையென நம்பி) திருமங்கையாழ்வாரிடமே வந்து விவரம் கேட்டான்.
உடனே திருமங்கையாழ்வாரும் அவரது தொண்டர்களும் புத்தர் சிலையைத் துலுக்கர்கள் திருடிச் சென்ற கதையை விலாவாரியாகக் கூறினர். இதைக் கேட்ட சிற்பி, “பீடத்திலிருந்து சிலையை அகற்ற முடியாதவாறு அதனைச் சங்கிலி கொண்டு பிணைத்து, அபிசேக நீர் வெளியேறும் நீர்த்தாரையின் கீழ் கல்லுக்குள் ஒரு இரும்பு ஆணியில் அந்தச் சங்கிலியின் மறுமுனையைக் கட்டியிருந்தேன். இந்த இரகசியத்தை என்னுடனிருந்த துரோகி எவனோ திருடர்களுக்கு காட்டிக் கொடுத்துவிட்டானே” என்று கூறி விழுந்து கதறியழத் தொடங்கினான்.
இவ்வாறு சிலையமைப்பின் இரகசியத்தை அறிந்து கொண்ட ஆழ்வாரும் அவரது தொண்டர்களும் உடனே கடற்கரை நோக்கிச் சென்றனர். கடற்கரையில் தருமவானான ஒரு பாக்குக் கப்பல் வியாபாரியைக் கண்டு அவனுக்கு ஆசி கூறிய ஆழ்வார், தானும் தனது தொண்டர்களும் விரதமிருந்து வருவதாகவும் தங்களை நாகப்பட்டினத்தில் கொண்டு சேர்க்க வேண்டுமென்றும் அவனிடம் கோரினார். வியாபாரியும் மகிழ்வுடன் அவர்களைக் கப்பலில் ஏற்றிக் கொண்டான்.
கப்பல் போய்க்கொண்டிருக்கும்போது, அக்கப்பலிலிருந்து ஒரேயொரு கொட்டைப் பாக்கை எடுத்து, அதை இரண்டாகப் பிளந்தார் திருமங்கையாழ்வார். அதில் ஒரு பாதியை அவ்வணிகனிடம் கொடுத்து மறுபாதியைத் தன் கையில் வைத்துக்கொண்டு, “இந்தப் பாதிப்பாக்கு எனக்குத் தேவைப்படுகிறது, எனவே ‘பாதிப்பாக்கு எனக்குத் தருவதாக’ ஒரு சீட்டு எழுதிக்கொடுங்கள்” என்று கேட்டார். வணிகனும் அவ்வாறே எழுதிக் கொடுத்தான்.
அந்தச் சீட்டை வாங்கிக்கொண்ட ஆழ்வார் கப்பல் கரை சேர்ந்தவுடனே கப்பலிலிருந்த பாக்கில் பாதியை எண்ணித்தருமாறு வணிகனிடம் கேட்டார். அதிர்ச்சியடைந்த வணிகன் கப்பலில் ஆழ்வார் வெட்டிவீசிய பாதிப்பாக்கைத் தேடிக் கண்டுபிடித்து, “இந்தா உன்னுடைய பாதிப் பாக்கு” என்று திருப்பித் தந்தான். “இந்த அரைப்பாக்கையா நான் கொடுத்தேன்? நீ எழுதிக் கொடுத்த சீட்டைக் காட்டி உன் சகவணிகர்களிடமே நியாயம் கேட்போம்” என்று ஆழ்வார் கூற, வணிகனும் சம்மதித்தான்.
வணிகர்கள் ஆழ்வாருக்குச் சாதகமாகத் தீர்ப்புச் சொல்ல, வேறு வழியில்லாமல் (கப்பலில்) பாதிப்பாக்குக்கான தொகையை ஆழ்வாரிடம் கொடுத்து அனுப்பினான் வணிகன்.
இப்படியாக அந்தப் பணத்தையும் எடுத்துக் கொண்டு புத்த விகாரைக்கு வந்து சேர்ந்த ஆழ்வாரும் அவர்தம் தொண்டர்களும் அங்கே ஒளிந்திருந்து, நள்ளிரவில் அந்த தங்க விக்கிரகத்தைத் திருடி, அதைச் சிதைத்து எடுத்துச் சென்றனர்.
சிலையைக் கொண்டு போகும்போது விடிந்து விடவே, ஒரு உழுத வயலில் சிலையைப் புதைத்து வைத்துவிட்டு அருகே காவல் நின்றார்கள். நிலத்துக்குச் சொந்தக்காரன் நாற்றுக் கட்டுடன் நடவு செய்வதற்காக அங்கே வந்து சேர்ந்தான். அவனை மறித்து, “இது என் பாட்டன் தேடின நிலம்” என்று ஆழ்வார் கூறவே, விவாதம் முற்றியது. “நாளை விடிவதற்குள் பத்திரம் கொண்டுவருகிறேன்; இல்லையேல், நீ உழுது கொள்” என்று ஆழ்வார் கூற, அவனும் சம்மதித்துத் திரும்பினான்.
இரவு வரை காத்திருந்து சிலையை அங்கிருந்து எடுத்துக் கொண்டு கிளம்பி ஆழ்வாரும் அவரது தொண்டர்களும் ஸ்ரீரங்கம் அருகில் உள்ள உத்தமர் கோயில் வந்து சேர்ந்தனர்.
சிலை திருட்டுப் போனதையறிந்து நாகை நகரத் தலையாரியும், மணியக்காரரும் விகாரையை நன்றாகச் சோதித்து, பிறகு சிலை திருடர்கள் போன வழியறிந்து உத்தமர் கோயில் வந்து சேர்ந்தனர்.
“சிலை எங்கே?” என்று திருமங்கையாழ்வாரிடம் அவர்கள் கேட்க, ஆழ்வார், “எனக்குத் தெரியாது” என்றார். “அப்படியானால் உமக்குத் தெரியாதென்று சத்தியம் செய்வீரா?” என்று அவர்கள் கேட்டவுடனே, மேலை வருஷம் பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று உங்கள் விக்கிரகத்தின் சுண்டுவிரல் குறையாமல் திருப்பித் தருகிறேன்.” என்று அவர்களுக்கு ஆழ்வார் சீட்டெழுதிக் கொடுத்தார்.
அதன்பின் விக்கிரகத்தை உருக்கி விற்றுக் கிடைத்த பொருளில் கோயில் திருப்பணி தொடங்கி நடத்தினர். கோயில் மதில் சுவர் கட்டும்போது தொண்டரடிப் பொடியாழ்வாரின் (பார்ப்பனர்) நந்தவனம் குறுக்கே வர, அதைத் தவிர்த்து மதிலைக் கட்டுவித்தார். இதனால் தொண்டரடிப் பொடியாழ்வார் பெரிதும் மகிழ்ந்தார்.
குறிப்பிட்ட காலக்கெடுவில் நாகையிலிருந்து சிலையைப் பறிகொடுத்தவர்கள் வந்தனர். ஆழ்வார் எழுதிக் கொடுத்த சீட்டைக் காண்பித்து சிலையைத் திருப்பிக் கேட்டனர். ஆழ்வார் சிலையின் சுண்டு விரலை மட்டும் திருப்பிக் கொடுத்தார். நியாயம் சொல்பவர்களும், “சீட்டுப்படி சிறுவிரலைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்” என்று தீர்ப்புக் கூற, சிலைக்கு உரியவர்கள் இந்த சிறுவிரலும் வேண்டாமென்று திருப்பிக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.
ஆதாரம் :
பிரபந்த வித்வான் எதிராஜ ராமானுஜ தாசர் எனும் வைணவப் பார்ப்பனரால் தொகுக்கப்பட்டு, ஆழ்வார்கள் அமுத நிலையம், சென்னை – 2 -ஆல் வெளியிடப்பட்டுள்ள குருபரம்பரை வைபவம் (பதிப்பு : 1992)
ஆறாயிரப்படி குருபரம்பரா ப்ரபாவம் (பதிப்பு : 1927)
குருபரம்பரா ப்ரபாவம் என்பதன் பொருள் ஆழ்வார் பரம்பரையின் சாதனைகள் என்பதாகும். கொலை, கொள்ளை மற்றும் 420 வேலைகளைச் செய்துதான் ஸ்ரீரங்கம் கோயில் எழுப்பப்பட்டுள்ளது என்பதற்கு அவர்களே அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம் இது.

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் ரகசியம்

கட்டிட தொழிலாளர்களை படுகொலை செய்த வைணவ பார்ப்பனர்கள் -ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் ரகசியம்..
நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோவிலின் பொன் விக்கிரகத்தைத் திருடி வந்து, அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சிறீரங்கம் கோவிலின் மதில்களைக் கட்டினான்.
ஆனால், அக்கோவிலின் மதில்களையும், கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகளுக்கோ அந்தக் கோவிலின் சின்னத்தையே அதாவது ‘நாமத்’தையே சாத்திவிட்டான்.
கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, கூலி தருகிறேன் என்று கூறி, காவிரி நடு ஆற்றில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்றுவிட்டான் ஓடக்காரன் துணையோடு.
ஆழ்வாரும் ஓடக்காரனும் கோயில் வந்து சேர்ந்தவுடன் அந்தத் தொழிலாளிகளுடைய பிள்ளைகள் இருவரையும் சூழ்ந்துகொண்டு, “எங்கள் பெற்றோர் எங்கே?” என்று கேட்டனர். “ஒரு தீவிலே பொன்னையும் பொருளையும் காட்டிவிட்டோம்; அவர்கள் அதை மூட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்று ஆழ்வார் அவர்களுக்கு சமாதானம் சொன்னார்.
அதை நம்பாத அந்தப் பிள்ளைகள், “எங்கள் தகப்பன், பாட்டன்மாரை ஆற்றில் தள்ளிக் கொன்றுவிட்டீர்கள். அவர்களை உயிருடன் கொண்டு வந்து எங்கள் முன் நிறுத்தினாலொழிய, உங்களைப் போகவிடமாட்டோம்” என்று ஆழ்வாரை மறித்துக் கொண்டனர். ஆழ்வார் செய்வதறியாமல் விழித்து நின்றார்.
பிறகு ஆழ்வாரின் அரங்கன் கனவில் தோன்றி சொன்னதாக, அந்தத் தொழிலாளர்களின் பிள்ளைகளை அழைத்து காவிரியில் நீராடச் சொல்லி, அனைவரின் நெற்றியிலும் நாமத்தைச் சார்த்தி என் சந்நிதியில் கொண்டு வந்து நிறுத்து, பிறகு அவரவரின் அப்பன், பாட்டன்மாரின் பெயர் சொல்லி அழையுங்கள் என்றான்.
பின்பு ஆழ்வாரின் திருவருளால் அவர்கள் அரங்கனின் திருவடிகளை சேர்ந்துவிட்டார்கள். நீங்கள் ஆழ்வாருக்கு எதிராகக் கலகம் செய்யாமல், அவருக்கு சேவை செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் ‘கொள்ளிடம்‘ என்றும், அந்தத் துறைக்குப் ‘பார்வானத்துறை’ என்றும் இன்றும் உள்ளது.
சிறீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படு கின்றதே ‘சொர்க்கவாசல்’ - அது எங்கே செல்லுவது தெரியுமா?
திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் படுகொலை செய்த அந்தப் பார்வனத் துறைக்குத் தான் செல்லுகிறது. இதுதான் ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் ரகசியம்.
நானூருக்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்களைக் கொன்று குவித்தது எவ்வளவுப் பெரிய அயோக்கியத்தனம் ? சிந்தியுங்கள் மக்களே..
மார்கழி மாதம் வந்தால் சிறீரங்கம் ரங்கநாதன் கோவில் வைகுண்ட ஏகாதசி ஏகப்பட்ட பிரபல்ம். விடியற்காலை சொர்க்கவாசலில் நுழைவார்கள்.
நாம கேட்குற கேள்வி ஒன்றுதான். வருசவருசம் சொர்க்கவாசல் நுழையும் பார்ப்பன பரதேசிங்களும், அவனுக அடிவரிடிகளும் அப்படியே சொர்க்கம் போக வேண்டியதுதானடா... பிறகு ஏன்டா வீட்டுக்குத் திரும்பி வாறீங்க.. devid songs....
(ஆதாரம் - திருமங்கை ஆழ்வார் வைபவம்‘ என்ற நூல் )

சிதம்பர ரகசியம் 2

என்னதான் சிவன் மேல பக்தி மயிறா இருந்தாலும் ஒரு தலித் கோவில் கருவறைக்குள் செல்லமுடியாது - நந்தன் படுகொலை - சிதம்பர ரகசியம் 2
நந்தனார் படுகொலை
நந்தனாரைப் பற்றி கேள்விப்படாதவர் தமிழகத்தில் எவரும் இல்லை. இவர் ஆதி திராவிடர் வகுப்பை சார்ந்தவர்.
மிகுந்த சிவபக்தி உடையவர். இவர் சிதம்பரம் நடராசரை தரிசிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டு ஒவ்வொருநாளும் முயன்று இருக்கிறார் முடியவில்லை.
அதனாலே, இவர் “திருநாளைப் போவார்” எனப் பெயரும் பெற்றார். பிறப்பால் ‘பறையன்‘ என்ற ஒரே காரணத்தைக் கூறிக் கோயிலுக்குள் செல்லக்கூடாது என்று பார்ப்பனர்கள் தடுத்தனர். நந்தனின் தொல்லை பொறுக்காத பார்ப்பன நரிகள் சதி திட்டம் தீட்டின. கோயிலுக்குள் செல்ல வேண்டுமானால் நாங்கள் வளர்த்து தருகின்ற தீயில் மூழ்கியே உள்ளே செல்ல வேண்டும் என்றனர்.
நடராஜப் பெருமாள் மீது அசையாத நம்பிக்கை கொண்ட நந்தன் இதற்கு ஒத்துக்கொண்டான். பார்ப்பனர்கள் மர கட்டைகளை கொண்டு தீவைத்தனர். நந்தா! இத்தீயில் மூழ்கி உன் இழிப்பிறவியை நீக்கிக்கொண்டு அந்தண வடிவொடு சென்று அம்பலக் கூத்தனை வாழ்த்தி வணங்கு என்றனர்.
அனுமதி கிடைத்துவிட்ட ஆனந்தத்தில் நந்தன் தீயில் சிக்குண்டு வெந்து சம்பலானார். தீயில் மூழ்கிய நந்தன் சிவனோடு இரண்டற கலந்து விட்டார் என்று கதை கட்டி பாமர மக்களை ஏமாற்றிவிட்டனர்.
சதி செய்து கொன்ற ரகசியம் பார்ப்பனர்களால் தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது. அப்படி என்றால் ஆண்டவனை அடைய பார்ப்பான் கோலம் தான் யூனிஃபாமா? நந்தன் கோயிலுக்கு நுழைந்த தெற்குப் புறவழி கூட இன்று வரை அடைக்கப்பட்டு இருப்பதை இன்று கூட சிதம்பரம் கோவிலில் நீங்கள் நேரில் பார்க்கலாம்.
நந்தன் நுழைந்த வழி தீட்டு பட்டுவிட்டது என்று கூறி பார்ப்பனர்கள் அந்த வழியை முடிவிட்டனர். நந்திக்கும், நடராசருக்கும் இடையில் உள்ள வாயிலில் கல்லும், சுண்ணாம்பும் வைத்து பூசப்பட்டு விட்டது.
ஆக, அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனாரையும், திருநாளைப் போவார் என்று அழைக்கப்படும் நந்தனாரையும் பார்ப்பனர்கள் சதி செய்து கொன்ற இரகசியமே சிதம்பர ரகசியம் ஆகும்.
இதுதான் உண்மையான சிதம்பர ரகசியம்.
நீங்க நினைக்குற மாதிரி சிதம்பர ரகசியம் நடராஜன் சிலை டான்ஸ் ஆடுறது இடதுகாலும் இல்ல ஒரு பூளும் இல்ல. சிலையோட காலும் பூமியின் மையத்துலயும் இல்ல ஒரு மயிருலயும் இல்ல. நந்தன் கொலைய மறைக்க மக்கள ஏமாத்த பார்ப்பான் சொல்லிவைத்த கட்டுக்கதை. சிந்திப்பீர் மக்களே.. இன்றுவரையும்கூட தலித் மட்டுமில்ல வேற எந்த சாதிகாரனும் கோவில் கருவரைக்கு போகமுடியாது என்பதே உண்மை..

சிதம்பர ரகசியம் 1

பலிக்கூடாது என்று வாதிட்ட அப்பரை கொலைசெய்த பார்ப்பனர்கள் - இன்றுவரை அப்பர் எழுதிய தேவாரம் பாடத் தடை - சிதம்பர ரகசியம் 1
63 நாயன்மார்களில் மிகவும் முக்கியமானவர் அப்பர் எனும் திருநாவுக்கரசர் ஆவார். அவர் தம் வாழ்வின் முற்பகுதியில், சமணத்தைப் பின்பற்றினார். பிறகு சைவத்திற்கு மாறி சிவதலங்கள் பலவற்றைத் தரிசித்து, யாத்திரையாக வரும்போது, திருஞான சம்பந்தரோடு தொடர்பு ஏற்பட்டது. பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து பல சிவ தலங்களை தரிசித்தனர். வாம மார்க்கிகள் ஊர் ஊராக சென்று, சிறு தெய்வங்களை உருவாக்குவதையும், அவைகளுக்குப் பலியிடுவதையும், பிரச்சாரம் செய்து வந்தனர் இது பிராமணர்களுக்கு தனி, பிராமணர் அல்லதோர் தனி என்று பரப்பினர். இதில் திருஞானசம்பந்தர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார்.
இதனால் அப்பருக்கும், திருஞான சமந்தருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்பர் ஒரு நாள் சம்பந்தரை பார்த்து கேட்கிறார்.
“என்றும் நாம் யாவருக்கு
மிடையோ மல்லோம்
இருநிலத்தில்எமக்
கெதிராய்எவருமில்லைசென்று நாம்
சிறு தெய்வம் சேரப்பெற்றோம்
சிவபெருமான் திருவடியே சேர்வோ மல்லோம்
ஒன்றினிலும் குறைவுடையோ
மல்லோம் அன்றே
உறுபிணியார் செறலொழிந்
திட்டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை
யணிந்த சென்னி
புண்ணியனை நண்ணிய
புண்ணியத் துளமே” (அப்பர் தேவாரம்)
என்ற பாட்டை பாடிவிட்டு சம்பந்தரோடு பதில் ஏதும் கூறாமல் கிளம்பிவிட்டார்.
இதனால் கோபமுற்ற சம்பந்தர் எப்படியாவது அப்பரை ஒழித்துகட்ட பிராமணர்களோடு சேர்த்து திட்டம் திட்டினார். இதற்கிடையில் அப்பர் சிறு தெய்வங்கள், யாகங்கள், பலியிடுதுதல் , நம்முடைய அறமல்ல. என்று கிராமம் கிராமமாகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். கடைசியாக ஒருநாள் திருநறுங்கொண்டை என்னும் ஒரு ஜைனக் கிராமத்தை அடைந்தார்.
அங்கு ஜைன ஆலயம் இருப்பதை கேள்வியுற்று அங்கு சென்றார்.அங்குள்ள ஜைனர்கள் அப்பரை முகமலர்ந்து வரவேற்று, நீர் எந்த மதத்தைப் பரவச் செய்யினும், கொல்லாமையை போதிப்பதால் உம்மிடம் எங்களுக்குள்ள அன்பு அளவிடாது என்று கூறினார்கள்.
இம்மொழியை கேட்ட அப்பர், தான் சம்பந்தரோடு சேர்ந்து சமணர்களுக்கு இழைத்த தீங்கெல்லாம் கண்முன் தோன்றப் பெற்று, மிகவும் வருந்தி “அந்தோ! தருமக் கொள்கை உடையவராகிய நமது உடன் பிறந்த சமணர்களை அழித்து, வஞ்சனை நிரந்த பார்ப்பனர் அறத்தை வளர்க்கச் சம்பந்தப் பார்ப்பனர் வலையில் வீழ்ந்தொமே!” என்று கண் கலங்கினார்.
சமணர்கள் அப்பரின் மனமாற்றத்தை கண்டு மகிழ்வுற்று, “எங்கள் அருகதேவன் உம்மை இன்று ஆட்கொண்டான் என்று நினைக்கிறோம்‘ என்று முகமன் கூறினார்கள்.
அச்சமயத்தில், சிதம்பரம் நடராசர் மகோற்சவம் நெருங்கிவிட்டதென்றும், அவ்விழாவை இடையூறின்றி நடத்தி முடிக்க, அவ்வூர்ப் பத்திரக்காளி அம்மனுக்கு காப்புக்கட்டி உற்சவமும், உயிர்ப்பலியும் நடைபெறப் போகிறது என்று கேள்விப்பட்ட அப்பர் மிகுந்த ஆத்திரத்தொடு சிதம்பரம் நோக்கிப்புறப்பட்டார்.
திருநறுங்கொண்டையில் நடந்த சேதியை அறிந்த அந்தணர்கள் அவரை தந்திரமாக கொல்ல முடிவு செய்தனர். அப்பர் நடராசர் பேரில் பாடல்களை பாடிக்கொண்டே சிதம்பரம் கோயிலுக்குள் நுழைந்தார். உடனே, ஏற்கனவே திட்டமிட்ட படி அப்பர் உள்ளே நுழைந்ததும் கதவை முடிவிட்டனர். வெளியே இருந்த மக்கள் ஏன் கதவை முடுகிறீகள் என்று கேட்டதற்கு அப்பருக்கு கடவுள் காட்சி அளிக்க உள்ளார் என்று கூறிவிட்டனர்.
உள்ளே நுழைந்த அப்பரை அங்கு மறைந்து இருந்த அந்தணர்கள் கொன்று புதைத்துவிட்டு, அப்பர் இறைவன் அடி சேர்ந்துவிட்டார் என்று உலகுக்கு அறிவித்து விட்டனர்.
அப்பர் இயற்றிய தேவராம் சிதம்பர நடராஜர் கோவிலில் பாட இப்போது வரை தடையுள்ளது. தேவாரம் சிவனை போற்றி எழுதியது தானே நாங்கள் படுவோம் என பக்தர்கள் பாட முனைந்த போது, பார்ப்பன தீட்சிதர்கள் அதை தடுத்து, தேவாரம் கோவிலில் படக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது..
ஆதாரம் - தேவாரம்

பூஜைக்கு வைத்த பூக்களை நுகர்ந்தால் #பெண்களின் மூக்கு கைகளை வெட்டு #நாயன்மார்கள் செய்த வெறி செயல்கள்...

பல்லவ நாட்டை கழற்சிங்கர் என்பவன் அரசோச்சி வந்தான். ஒரு சமயம் மன்னர் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானைச் சந்திக்க எண்ணினான். தமது பொண்டாட்டியுடன் புறப்பட்டான். திருவாரூரை அடைந்த மன்னன் பிறைமுடிப் பெருமான் குடிகொண்டிருக்கும் பூங்கோயிலை அடைந்தார்.
பூங்கோயில் புண்ணியரின் அர திருக்கோயிலை வலம் வந்து கொண்டிருந்த பட்டத்து அரசி அழகிய எழில்மிகும் மண்டபங்களைக் கண்டு அதிசயித்தாள்.
அரசியார், மலர் தொடுத்துக் கொண்டிருக்கும் மணிமண்டபத்திற்கு அருகே வந்தாள். அங்கு தொண்டர்கள் அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்தனர். எண்ணத்தைக் கவரும் வண்ண மலர்களைக் கண்டதும் அரசியார்க்கு ஆனந்தம் மேலிட்டது. நறுமண வாசனையில் தரையில் கிடந்த மலர் ஒன்றை எடுத்து மோந்து பார்த்தாள். அரசி மலரை நுகர்ந்து பாத்ததை செருத்துணை நாயனார் என்பவன் பார்த்துவிட்டான்.
அரசியாரின் செயலைக் கவனித்த செருத்துணை நாயனார் சினம் கொண்டு, "என்ன தைரியம் இருந்தா இந்த பூவ மோந்து பாத்திருப்ப" என்று அரிசியின் மூக்கை வாளால் வெட்டிவிட்டான் நாயனார். பட்டத்தரசி மயக்கமுற்று மண் மீது வீழ்ந்தாள். பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த மன்னர்க்கு இச்செய்தி எட்டியது. மன்னர் அவ்விடத்திற்கு விரைந்த வந்தான். நிலத்தில் துடித்து துவண்டு கிடக்கும் அரசியாரின் பரிதாப நிலையைக் கண்டான். பதை பதைத்துப் போனான்.
அஞ்சாமல் என்னோட பொண்டாட்டி மூக்கை யார் வெட்டுனது என்று கண்களில் தீப்பொறி பறக்கக் கேட்டான். அம்மொழி கேட்டு, மன்னவா! இச்செயலை செய்தது நான் தான் என்று துணிந்து சொன்னான் நாயனார். அப்படி என்ன குற்றம் செய்தால் என்று மன்னர் கேட்டான். அதற்கு நாயனார் "அரசியார் எம்பெருமானுக்குரிய மலர்களை மோந்து பார்த்தார் என்றான்" இதை கேட்ட மன்னர் மனம் கலங்கினான்.
ஐயனே! நீங்கள் தண்டனையை முறைப்படி அளிக்கவில்லை என்று கூறியவாறே உடைவாளை எடுத்தான். மலரை எடுத்த கையை அல்லவா முதலில் தாங்கள் துண்டித்திருக்க வேண்டும் என்று பாகுபலி ஸ்டாயிலில் அரசியாரின் கையை வெட்டினான்.
மன்னருடைய சிவபக்தியையும், அடியார்கள் மீது அவர் கொண்டுள்ள பக்தியையும் கண்டு அடியார்கள், மன்னரைப் போற்றிப் பணிந்தனர். மன்னரின் புகழ் திக்கெட்டும் பரவியது. இந்த ஈன செயலை செய்த மன்னனை வாழ்த்தி 63 நாயன்மார்களில் இவனையும் ஒருவனா சேர்த்துவிட்டனர். "கழற்சிங்க நாயனார்" என்று இவனை எல்லோரும் போற்றினர். த்து....

தந்தையை கொன்று 63 நாயன்மார்களில் ஒருத்தனான சாண்டீஸ்வர நாயனார்...

சோழவளநாட்டில் மணியாற்றின் கரையில் சேய்ஞலூர் என்னும் ஊரில் எச்சத்தன், பவித்திரை எனும் தம்பதிகளுக்கு ஆண்மகனாக பிறந்தான். பெற்றோர் விசாரசருமா என்ற பெயரை வைத்து அன்புடன் வளர்த்து வந்தனர்.
ஒருநாள் வேதமோதும் மழலைப்பட்டாளத்துடன் விசாரசருமர் விளையாடிக்கொண்டிருந்தார். பசுக்கூட்டங்களுடன் மேய்ந்துகொண்டிருந்த கன்றை ஈய்ந்த ஒரு பசு இடையனை கொம்பினால் முட்டப்போயிற்று. கோவமான இடையன் தன்கையிலுள்ள கோலால் அப்பசுவை அடித்து விரட்டினான். பசுவை அடிப்பதைக் கண்ட விசாரசருமர் இடையனைத்தடுத்து, "டே பசுக்களின் உடலுறுப்புக்களில் தேவர்களும் முனிவர்களும் குடியிருக்கின்றார்கள். ஈஸ்வரனிறு பஞ்சகவ்யம் அளிக்கும் அப்பசுக்களை மேய்பது சிறந்த தொழிலாகும்" அவ்வூர் பண்ணையாருட்ட பேசி, அந்த மாடுகளை மேய்க்கும் பணியில் இறங்கிட்டான்.
பசுவின் பால் வளமுடன் பெருகிவருவதைக் கண்ட விசாரசருமர் நாம் ஏன் அப்பாலை சிவலிங்கத்திற்குத் ( சிவனோட ஆணுறுக்கு) அபிஷேகம் செய்யக் கூடாது எனச் சிந்தித்தான்.
மணியாற்றின் கரையில் ஒர் மணல் திட்டில் ஆத்திமரத்தின் நிழலில் சிவலிங்கம் (சிவன் ஆணுறுப்பை) ஒன்றை வெம்மண்ணில் செய்தான். பசுவின் பாலினால் அபிஷேகம் செய்தான், ஆடினான், பாடினான். தொடர்ந்து நாள் தோறும் சிவபூஜையும் அபிஷேகமும் நடத்தி வந்தான்.
இந்த முட்டாள்தனமான செயலை பார்த்த ஒருவன் ஊருக்குச் சென்று பசுவின் சொந்தக்காரர்களிடம் விசாரசருமன் பாலை வீணாக்கித் தரையில் கொட்டுகின்றான் எனக் கூறினான். அதுகேட்டு வெகுண்ட அந்தணர்கள் எச்சத்தனிடம் " உன்னோட மகன் விசாரசருமார் மண்ணுல சுன்... சென்ச்சி என்னோட மாட்டு பாலயெல்லாம் வேஸ்ட் பண்ணிட்டான்" என்று கம்பலன்ட் பண்ணிருக்கான். அவனோட அப்பன் மன்னிப்பு கேட்டு தன் மகனைத் தண்டிப்பதாகக் கூறினார்.
மறுநாள் விசாரசருமரும் பசுக்களை மேய்ப்பதற்குச் சென்றார். வழக்கம் போல மணியாற்றில் நீராடி சிவலிங்கத்தைப் அபிசேகம் செய்து, மலர்களை வைத்துக் குடங்களில் பாலைச் சேர்த்துக் வைத்துக் கொண்டு சிவபூசையைத் தொடங்கினான்.
சற்றுத் தூரத்தில் இதை பார்த்த எச்சத்தன் பாலாபிஷேகத்தைக் கண்டவுடன் வேகமாக இறங்கி ஓடி வந்து, தன் கையிலுள்ள கோலால் விசாரசருமரை அடித்து காலால் எட்டி உதைத்தார். கடுஞ்சினம் கொண்ட தகப்பனார் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாற்குடங்களை எட்டி உதைத்து கீழே கொட்டினார்.
இடையூறு செய்தவர் தன் தந்தை என்பதை அறிந்தும், அவர் செய்தது சிவாபாராதமாகையால் அவரது பாசத்தைக் களையவேண்டும் எனக் கருதி தமக்கு முன்னே கிடந்த அருவளை எடுத்தான். அதைக் கொண்டு தன் தந்தையின் கால்களை வெட்டி எறிந்தான். எச்சத்தன் உயிர்நீத்தான். மறுபடியும் அவன் சிவபூஜை செய்ய தொடங்கிட்டான்.
விசாரசருமரின் பூஜைக்கு மகிழ்ந்த இறைவன் உமையம்மையோடு காட்சியளித்தான். தன் திருக்கரங்களால் அவனை கட்டிப்பிடித்து “நம்பொருட்டு பெற்ற தந்தையின் கால்களை வெட்டியெறிந்து இறக்கச்செய்தாய் ஆதலின் இனிமேல் நாமே உமக்குத் தந்தையானேம்” என்றருள் புரிந்து மார்போடு அணைத்து தழுவி உச்சிமோந்தான்.
அவனை தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கினான். “தாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக” என்றுரிமையாக்கி “சண்டீசன்” என்ற பதவியையும் தந்து அருள்பாலித்து தம்முடியில் இருந்து கொன்றை மலர்மாலையை எடுத்து விசாரசருமருக்குச் சூட்டினான். விசாரசருமர் “சண்டேஸ்வர நாயனார்” ஆனான்.

விபச்சாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க ஆடும் ஆட்டம் தான் இந்தியாவின் தேசியக்கலை

தேவதாசி என்ற சமூகம் இல்லாவிட்டால் இன்று பரத நாட்டியம் என்ற கலையே முற்றிலும் அழிந்து போயிருக்கும்.
பரத நாட்டியம் என்ற இந்த நடனம் பிராமணர்கள் தந்த பிரச்சாரத்தால் இன்று தேசிய கலையாக ஆகியுள்ளது.
பரத நாட்டியம் என்பது கோயில்களில் விபச்சாரம் செய்து கொண்டிருந்த பெண்களின் கைவண்ணம் தான். அது அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்திட மேற்கொண்ட ஒரு கலை. இதனால் தான் இந்த நாட்டியத்தின் பல்வேறு பகுதிகளை சித்திரமாகச் செதுக்கி வைத்திருப்பதைப் பார்க்கலாம்.
கராத்தே என்ற வீர விளையாட்டு ஜப்பானின் தேசியக்கலை.
குங்பூ என்ற வீர விளையாட்டு சைனாவின் தேசியக்கலை.
ஆனால் விபச்சாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க ஆடும் ஆட்டம் தான் இந்தியாவின் தேசியக்கலை.

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை ஏமாற்றி முட்டாளாக்கிய ஸ்ரீரங்கம் பார்ப்பனர்கள்

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை ஏமாற்றி முட்டாளாக்கிய ஸ்ரீரங்கம் பார்ப்பனர்கள்....
13ஆம் நூற்றாண்டில் ஒரு சம்பவம்
பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஒரு துலாபாரம் நடந்தது. திருச்சிக்குப் பக்கத்தில் சிறீரங்கத்திற்குப் பக்கத்தில் ஒரு கோயில் இருக்கிறதில்லையா அங்கேதான் நடந்தது. அங்கே துலாபாரம் கொடுத்தவர் யார் தெரியும்களா?
சுந்தர பாண்டியன். சுந்தரபாண்டியனை நம்முடைய ஆள்களுக்குத் தெரியாது. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்றால் தெரியும். ஏனென்றால் நம்மாள்களுக்கு சினிமாவோடு லிங்க் பண்ணிதான் தெரியும்.
அந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஒரிசா வரைக்கும் படைஎடுத்துக்கொண்டு போனான். தெற்கே இலங்கை வரைக்கும் படை எடுத்துக்கொண்டு போனான். இந்த நாடு முழுவதையும் அவனுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவந்து பெரிய பேரரசாக சக்கரவர்த்தியாக ஆண்டான். என்று வரலாறு சொல்லுது.
ஒரு அய்யர் மன்னனிடம் "நீ பல போர்களை செய்திருக்கிறாய். பல உயிர்களைக் கொன்றிருக்கிறாய். அந்தப் பாவத்தைப் போக்கத் துலாபாரம் செய்ய வேண்டும்" என்றார்.
சரி, துலாபாரம் செய்யலாம். எங்கே செய்யலாம்? சிறீரங்கத்தில் போய் பெருமாளுக்கு செய்வோம் என்று சொன்னார்கள். சரி என்று வந்தான்.
கோயிலில் தராசு கட்டினார்கள். பட்டுச் சட்டை வேட்டியோடு துண்டை எல்லாம் அணிந்து கொண்டு வந்தான். மகாராஜா அல்லவா?
சக்ரவர்த்தி அல்லவா? வந்து தராசில் உட்காரப் போனான். அப்பொழுது ஒரு பட்டர் கேட்டார், எடைக்கு எடை என்ன தரப் போகிறீர்கள்? என்று.
அவன் வெள்ளரிக்காய் தருகிறேன், கத்தரிக்காய் தருகிறேன் என்றால் வாங்கிக்கொண்டு போயிருப்பார்கள். வாழைப்பழம் தருகிறேன். முருங்கைக்காய் தருகிறேன். என்றால் வாங்கிக்கொண்டு போயிருப்பார்கள்.
ஆனால், அவன் சுந்தரபாண்டியன் சொன்னான், "நான் எடைக்கு எடை பணம் தரப் போகிறேன், வைரம் தரப் போகிறேன்" என்றான்.
உடனே பார்ப்பன மூளை வேலை செய்தது.
அவர்கள் என்ன செய்தார்கள்? ஓகோ, எடைக்கு எடை கொடுக்கப்போனால் தங்கம்- வைரம் எல்லாம் கொடுக்கப் போகிறான். அதுவும் நம்மவர்களுக்குத்தான் தரப் போகின்றான். அவன் வெறும் பட்டு வேட்டி கட்டி உட்காரக் கூடாது.
நீங்கள் எதற்காக துலாபாரம் செய்கிறீர்கள்? போர்க்களத்திலே பெற்ற வெற்றிக்காகவும், அங்கே செய்யப்பட்ட படுகொலைக்கு பாவ சாந்திக்காகவும் தான் என்று சொன்னான்.
ரொம்ப மகிழ்ச்சி. நீங்கள் துலாபாரம் செய்யுங்கள். அந்தத் தங்கத்தை எல்லாம் கொடுங்கள். ஆனால் ஒன்று. நீங்கள் போர்க் களத்திற்கு எப்படி போனீர்களோ அந்த மாதிரி உடை, பொருள்களை அணிந்து கொண்டு உட்காருங்கள் என்று சொன்னார்கள்.
போர்க்களத்திற்குப் பட்டு வேட்டியையும் துண்டையுமா கட்டிக் கொண்டு போவான்? போர்க்களத்திற்கு எப்படி போவான்? பெரிய இரும்பு உடைவாள், ஈட்டி, கேடயம் இரும்புக் கவசம், தலைப்பாகை இவைகளை எல்லாம் கட்டிக்கொண்டு செல்வான்.
இதுவே ஒரு 50 கிலோ சேர்ந்து போகும். அப்பொழுது இருந்த சுந்தரபாண்டியன் எல்லாம் என்னை மாதிரி இல்லிங்க. நல்ல குண்டான ஆள். இந்த உடைகளைப் போட்டால் இன்னும் 50 கிலோ வைரம் வரும். இன்னும் 50 கிலோ தங்கம் வருமல்லவா?
போரிலே செய்கின்ற படுகொலைப் பாவங்களைப் போக்கத்தானே வந்திருக்கிறீர்கள்? அதனால் போருக்கு போகிற மாதிரியே உட் காருங்கள் என்று சொன்னார்கள். சுந்தரபாண்டியன் பார்த்தான் பயந்துவிட்டான். பகைவரைக் கண்டு நடுங்காத சுந்தரபாண்டியன் இந்த பட்டரைக் கண்டு நடுங்குகின்றான். உடனே தளபதியை மன்னன் அழைத்தான். உடைவாள், கவசம் எல்லாம் வந்தது. போய் தராசில் உட்காரப் போறான்.
இன்னொரு பட்டர் சொல்றான்...
இவன் என்னான்னான். கொஞ்சம் நில்லு! நீ எதற்காக துலாபாரம் இப்படி செய்யப் போகிறாய்? நான் தரப்போகிறேன். போர்க் களத்திலே பெற்ற வெற்றிக்காக அங்கே செய்யப் பட்ட படுகொலை பாவங்களைப் போக்குவதற்காக செய்கிறேன் என்று சொன்னார்.
சரி, நல்லா பண்ணுங்கோ... திவ்யமா பண்ணுங்கோ... ஆனால் ஒன்று, போர்க்களத்திற்கு எதன்மீது போனீர்கள் என்று கேட்டான். சின்னக் குழந்தைகள் எல்லாம் சிரிக்கிறது. சுந்தரபாண்டியன் சிரிக்கவில்லை.
போர்க்களத்திற்கு யானை மீது தானே போனாய்?
யானையினுடைய ஒவ்வொரு தந்தமும் 25 கிலோ எடை கொண்டது. பட்டத்து யானையோ ஆயிரம் கிலோ. யானையோடு வந்து மன்னன் சுந்தர பாண்டியன் உட்கார வேண்டும்.
யானையோடு மட்டுமல்ல, யானை மீது உட்கார்ந்திருந்த அம்பாரி-அது ஒரு 100 கிலோ.இவ்வளவோடும் நீ வந்து உட்கார்ந்து செய்தால் தான் உன்பாவம் போகும் என்று சொல்லிவிட்டான்.
பக்கத்திலே இருந்த அய்யர், ஆமாம் மகாராஜா. நீங்கள் அவர் சொல்லுகிற மாதிரி யானைமீது வாருங்கள் என்று சொன்னார்.
இன்னொருத்தன், இவன் எப்படி துலாபாரம் கொடுக்கிறான் பார்ப்போம். யானை மீது அம்பாரி கொடுக்கிற அளவுக்கு இவன் எப்படித் துலாபாரம் கொடுக்கிறான் பார்ப்போம் என்று சொன்னார்.
மன்னனும் அப்படியே கொடுப்பது என்று சொல்லிவிட்டான். தராசா இல்லை? நான் கண்டு பிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, எல்லோரும் அம்மாமண்டபத்திற்கு வந்தார்கள். அந்த மண்டபத்தில் இப்பொழுது சீட்டாடுகிறார்கள். அப்பொழுது இல்லை.
அம்மாமண்டபத்திற்குப் போனார்கள். அப்பொழுதெல்லாம் காவிரியில் நிறையத் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இரண்டு பரிசலைப் பெரிதாகச் செய்தார்கள். யானை ஏறி நிற்கிற மாதிரி ஒரு பரிசல்.
இன்னொன்று அதே அளவுக்குப் பரிசல். இரண்டையும் கயிற்றிலே கட்டி காவிரி ஆற்றிலே மிதக்கவிட்டார்கள்.
தண்ணீரில் யானையைப் பரிசலில் நிற்க வைத்து, அதற்குச் சமமாக இன்னொரு பரிசலில் தங்கத்தை, வைடூரியத்தை கொட்டு என்று சொன்னார்கள். அப்படி எல்லாவற்றையும் கொட்டினார்கள். சுந்தரபாண்டியன் மலை அளவு செல்வத்தை அவன் வாரி வழங்கினான்.
எல்லாமே பார்ப்பானுக்குப் போய்விட்டது. ஆக துலாபாரத்தை சுந்தரபாண்டியன் கொடுத்து விட்டான். அதற்கப்புறம் சுந்தரபாண்டியனை பார்ப்பனர்கள் மேளதாளத்துடன் கூட்டிக் கொண்டு போகிறார்கள்.
கோயில் வாசலிலே சுந்தரபாண்டியன் நிற்கிறான். அப்பொழுது அந்த தலைமை பட்டரைப் பார்த்து கேட்கிறான். எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது என்று மன்னன் சொன்னான் சுந்தரபாண்டியன்.
யார்? மன்னாதி மன்னன். தென்னாட்டு சக்ரவர்த்தி, பேரரசன். அவனுடைய கண் அசைவுக்கும், கை அசைவுக்கும் மன்னர்கள். கைகட்டி காத்திருக்கின்றார்கள்.
அவ்வளவு பெரிய இந்த சக்கரவர்த்தி பட்டரிடம் சாமி, எனக்கு ஒரு கோரிக்கை என்று கேட்டான். இந்தக் கோவில் வளாகத்திற்குள்ளே என்னுடைய சிலை ஒன்றை வைத்துக் கொள்கிறேன் என்று கேட்டான்.
உடனே அந்த பட்டர் சொன்னார், இல்லை, இல்லை. ஆண்டவனுடைய ஆலயத்தில் சாதாரண மனிதனுடைய சிலை வைப்பதற்கு இடம் இல்லை என்று சொன்னார். மறுத்துவிட்டான்.
சுந்தரபாண்டியன் நினைத்திருந்தால் இந்தக் கோவிலையே இடித்து தரைமட்டமாக்கி யிருக்கலாம். அவனுடைய ஆதிக்கத்தில் கோவில் இருக்கிறது. இந்த பட்டரெல்லாம் அவன் போடுகின்ற பிச்சையில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அந்தப் பெருமாளே அவன் போடுகின்ற பிச்சையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அந்த அளவுக்கு இருக்கிறது நிலைமை.
ஆனால் அவன் இவ்வளவு செல்வத்தைக் கொடுத்தானல்லவா? ஒரு ஓரத்தில் அவனுடைய சிலையை வைப்பதில் என்ன குறைந்து போய்விட்டது?
கடைசி வரைக்கும் வைக்கவில்லை.
அதன் பிறகு ஒரு கட்டப்பஞ்சாயத்து பண்ணினார்கள். நீங்கள் பிறந்த நட்சத்திரத்தில் உங்களுக்கு ஒரு பூஜை பண்ணுகிறோம், அர்ச்சனை பண்ணுகிறோம் என்று பட்டர்கள் சுந்தரபாண்டியனுக்காகச் சொன்னார்கள். அந்த அர்ச்சனை இன்றைக்கும் நடக்கிறது. தட்டுல 5பைசா போட்டாலே இந்த அய்யர் அர்ச்சனை பண்ணுவான். மலைபோல் இந்த செல்வத்தைக் கொடுத்துவிட்டு ஒரு அர்ச்சனைக்காக மன்னன் அங்கே கைகட்டி நின்றான்.
நான் சொல்லுவதெல்லாம் கதை அல்ல. எல்லாமே சீறீரங்கம் கோயில் கல்வெட்டில் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் போய் பார்த்துக் கொள்ளலாம்...