Showing posts with label புலி. Show all posts
Showing posts with label புலி. Show all posts

Friday, July 27, 2018

கலைஞர் இறந்துவிடுவார் கருமாதிச்சோற்றில் பஞ்ச கவ்வியத்தை கலந்து கொண்டாடி சாப்பிடலாம்

கலைஞர் இறந்துவிடுவார் கருமாதிச்சோற்றில் பஞ்ச கவ்வியத்தை கலந்து கொண்டாடி சாப்பிடலாம் என்று காத்திருந்த சிலோன் தமிழர்களுக்கு (டிவிட்டரில் தன் ஆணுறுப்பை படம் வெளியிட்ட ச்சீறிலங்கா கிரிக்கெட்டர் சங்கக்கராவின் ரசிகர்கள் என்பதால் இவர்களை சங்கா"தமிழர்கள் என்றும் பலர் சொல்வார்கள்) கலைஞர் வாழ்கிறார் என்பது தெரிந்து மனம் நொந்து சோகத்துடன் சயனைடு சப்பிகளுடன் திரிவதாக லண்டன் ஈஸ்ட்ஹாம், பாரிஸ் லா சாப்பல்,
கனடா டோரொண்டோ பார்க் வீதிகள், அவுஸ்திரேலியே சிவப்பு விளக்கு பகுதிகளில் இன்று போதைப்பொருள் சப்ளை நடைபெறவில்லையாம். கலைஞர் வாழ்ந்து முடித்தவர், ஆனால் உங்களுக்கெல்லாம் எதிர்காலம் இருக்கிறது, ஆக கலைஞருக்காக காத்திருக்காமல் உங்கள் போதைப்பொருள் சப்ளை வேலைகளைத் தொடர்ந்து செய்தால்தான் உங்களுக்கு கையில் நாலு காசு நிற்கும். தமிழ்நாட்டுத்தமிழர்களைப்போல உங்களுக்கு படிப்பறிவும் கிடையாது. இந்த பொழைப்பைவிட்டுவிட்டால் ஒரு நாதியும் கிடையாது. தொப்புள் கொடி சொந்தங்களே இருக்கும் வேலையை சமூக ஊடக கொண்டாட்டங்களுக்காக விட்டுவிடாதீர்கள்.

கலைஞர் சாவுக்கு சில ஈழத் தமிழர்கள் காத்திருப்பது சொல்கின்ற செய்தி என்ன?

கலைஞர் சாவுக்கு சில ஈழத் தமிழர்கள் காத்திருப்பது சொல்கின்ற செய்தி என்ன?
ஆம், வேறு வழியில்லை. எல்லாவற்றிற்குமே இவர்கள் இப்படித்தான் காத்திருக்க வேண்டும். அவர்களின் விருப்பங்கள் தானாக நடந்தால்தான் உண்டு. நடத்திக் காட்டுகின்ற வல்லமை அவர்களிடம் இல்லை. எதிர்காலத்திலும் அது வரப் போவதும் இல்லை.
காணி வேண்டுமா? காணாமல் போனவர்கள் நிலை தெரிய வேண்டுமா? அதிகாரப் பகிர்வு வேண்டுமா? எதுவும் தமிழர்களின் போராட்டத்தினால் வரப் போவது இல்லை. வேறு யாரவது அழுத்தம் தந்து இவை கிடைக்க வேண்டும். அல்லது எதிரியே போனால் போகட்டும் என்று தந்து விட வேண்டும். இதுதான் நிலை. தானாக எல்லாம் நடக்கட்டும் என்று காத்திருக்க வேண்டிய பரிதாபமான நிலையில் ஈழத் தமிழினம் இருக்கிறது.
இந்த நிலையை மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்தியாமல், இயற்கையாக வந்தே ஆக வேண்டிய சாவு கலைஞருக்கு எப்பொழுது வரும் என்று சில ஈனத் தமிழர்கள் காத்திருக்கிறார்கள்.
கலைஞர் சில ஆண்டுகளாகவே செயற்பட முடியாத நிலையில் இருக்கிறார். ஆனால் தனக்குப் பிறகும் தன்னுடைய கட்சி வலுவோடு இருப்பதற்கான ஏற்பாடுகளை அவர் என்றைக்கோ செய்து முடித்து விட்டார். மிகப் பெரும் சவால்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்ட அவருடைய கட்சி, இன்றைக்கும் மிகப் பெரும் வலிமையோடு இருக்கிறது. நாளைக்கும் இருக்கும்.
இன்றைக்கு தேர்தல் நடந்தால், கலைஞரின் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும். ஸ்டாலின்தான் முதலமைச்சர் ஆவார். இது எல்லோருக்கும் தெரியும். கட்சி மட்டும் அல்ல. கட்சியின் சமூகநீதிக் கொள்கையும் தமிழ்நாட்டில் வலுவோடு என்றைக்கும் இருக்கும். கலைஞரின் சாதனை இது. தனக்குப் பிறகும் தன்னுடைய கட்சியும், கொள்கையும் வலுவோடு இருப்பதற்கான அடித்தளத்தை அவர் போட்டிருக்கிறார்.
மறுபுறம் ஈழத் தமிழர்கள் தமது தலைமையை இழந்து பத்து ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு பல குழுக்களாக சிதைவுற்று, தமக்குள் மோதிக் கொண்டு, எல்லாம் தானாக நடக்கும் என்று காலத்தை கழிக்கின்ற பரிதாப நிலையில் இருக்கிறார்கள்.
அவர் சாவார், இவர் சாவார், முகநூலில் வெடி கொழுத்தலாம் என்று தமது வக்கிரத்தை வெளிப்படுத்தக் காத்திருப்பவர்கள், இந்தப் பரிதாப நிலையை மாற்ற என்ன செய்யலாம் என்று சிந்திப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று இந்தப் பதிவை முடிக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் இப்படியான வக்கிரபுத்தி படைத்தவர்கள் சிந்திக்கக்கூடியவர்களாக இருப்பார்களா என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது.

Monday, July 23, 2018

கருப்பு ஜூலை 02

அந்த கலவரம் பெரும் கொடியவன்முறை, நாட்டின் குடிமக்களை அரசே கொன்றுகுவித்த பயங்கரம். அதுதான் உண்மையில் "இனபடுகொலை", நடந்த கொடூரங்கள் அப்படி.
தமிழர்களின் வீடுகள், அரசின் வாக்காளர் அடையாள பட்டியலின் நகலாக எல்லா ரவுடிகளின் கையிலும் கொடுக்கபட்டது, பெட்ரோல்கள் ரகசிய இடங்களில் சேமிக்கபட்டது. பாதாள உலக குண்டர் தலைவர்கள் எல்லாம் சிங்கள அமைச்சர்களோடு பேசிகொண்டே இருந்தார்கள்.
அதாவது கொஞ்சகாலமாகவே முன் தயாரிப்புகள் மிக கடுமையாக நடத்தபட்டிருந்தது. முதல் ஆயுதபோராளியான குட்டிமணிகுழு சிறையில் இருந்தது, அவர்களையும் கும்பல் மனதில் வைத்திருந்தது.
ஜூலை 23 அன்று, கிட்டதட்ட 50 வருடங்களாக அனாரிகா தர்மபால ஊட்டிய அந்த ஈழதமிழர் வெறுப்பு, அன்று மொத்தமாக கொழும்பில் தீயாக இறங்கியது. பாதிக்கபடாத தமிழர் இல்லை. எரியாத தமிழர் சொத்துக்கள் இல்லை.
தமிழர் எரிந்துகொண்டிருக்கும் பொழுது வழியில் சென்ற சிங்கள்ருக்கு எல்லாம், தமிழரின் பணமும்,நகையும் அள்ளிகொடுக்கபட்டன. அந்த உற்சாகத்தில் அவர்கள் 2 லிட்டர் பெட்ரோலை கூடுதலாக ஊற்றிவிட்டு சென்றார்கள்.
வெலிக்கட சிறையில் குட்டிமணி குழு கொடூரமாக சிதைக்கபட்டு கொல்லபட்டது, இன்னும் ஏராள படுகொலைகள். இந்திய தூதரே கொழும்பில் அபூர்வமாக உயிர்தப்பிய பின் சொல்வதற்கு என்ன இருக்கின்றது?
ஆயினும் ஏராளமான சிங்கள மக்கள் அப்பாவி தமிழர்களை தங்கள் வீடுகளில் வைத்து காப்பாறியதையும் மறக்கமுடியாது, உண்மையான பவுத்தர்கள்.
கிட்டதட்ட 10,000 தமிழர்களுக்கு மேல் இறந்திருக்கலாம், ஆனால் அவர்களின் சொத்துக்கள் முழுமையாக அழிக்கபட்டன, தமிழ்பெண்களின் நிலை, இரண்டாம் உலகபோரில் சீனபெண்களின் நிலையில் இருந்தது.
உலகம் கொந்தளித்தது, ஜெயவர்த்தனே அமைதியாக சொன்னார் "புலிகள் வடக்கில் எமது மக்களை கொன்றதன் சிங்கள எழுச்சி இது, அரசு என்ன செய்யமுடியும்?"
உண்மையில் ஜெயவர்த்தனேவும் கைதியாக்கபட்டுதான் இருந்தார், காரணம் அரசியல், அடுத்த சிங்களமக்களின் நம்பிக்கையை பெறுவது யார்? எனும் இரண்டாம் தலைவர்களின் அரசியல் விளையாட்டு.
மனிதாபிமான அடிப்படையில் இந்தியா களமிறங்கியது, களமிறக்கபட்டவர் அந்நாளைய வெளியுறவுதுறை அமைச்சர் நரசிம்மராவ். ஆனாலும் கிட்டதட்ட அவமானபடுத்தபட்ட நிலையில் திரும்பினார். கொழும்பு எரிவதை நேரில் கண்டவர் அவர், காரணம் கலவரம் 1 வாரம் நீடித்தது.
இனி அழிக்க ஒன்றுமில்லை என்பதால் கொழும்பில் கலவரம் ஒய்ந்தது அல்லது கொன்று கொன்று சிங்களர் களைத்துவிட்டார்கள், ஆனாலும் பின்னர் உயிர்தப்பிய தமிழர்களை வடக்கே அனுப்ப அரசு தயாரானாது.
நரசிம்மராவிற்கு நடந்த அவமானத்தை, தனக்கே நடந்ததாக பொறுமினார் இந்திரா, விளைவு போராளிகளுக்கு பயிற்சிகள் இந்தியாவில் பயிற்சிகொடுக்க உத்தரவிட்டார்.
இந்தியா இலங்கையில் நுழைய ஆரம்பித்த தருணமிது, ஒருபடிமேலே சென்று "இனியும் தமிழருக்கு எதிரான‌ தாக்குதல்களை இந்தியா பொறுக்காது" என மிரட்டியவர் இந்திரா, அதன்பின் கலவரங்களை நடத்த சிங்களம் அஞ்சியது.
போராளிகளுக்கு இந்திய பயிற்சியும், புலிகளின் முணுமுணுப்பும் ஆனாலும் இந்திரா காலம்வரை அவர்கள் அமைதியும் ரகசியம் அல்ல. அதன்பின் இந்திரா மிரட்டிய மிரட்டலில் அவர்காலம் வரை எந்த கலவரமும் இல்லை
ஆனால் இந்திரா அகாலமரணமடைந்தபின் பெருமூச்சுவிட்ட ஜெயவர்த்தனே, ஆட்டத்தை மாற்றினார், இம்முறை கொழும்பு அல்ல வடமராட்சி.
புலிகளை ஒடுக்குகிறேன் என யாழ்பாண பகுதியை முற்றுகையிட்டு 3 லட்சம் தமிழரை கொல்ல தயாரான பொழுதுதான், ராஜிவ் காந்தி இலங்கை அனுமதியே இல்லாமல் போர்விமானங்களை அனுப்பி உணவுகளை வீசி இலங்கையை மிரட்டினார்.
இது இந்தியாவின் இரண்டாம் இன்னிங்ஸ், இல்லாவிட்டால் ஜூலை கலவரம் போல அடுத்த கலவரம் யாழ்பாணத்தில் நடந்திருக்கும்.
சிங்களன் திருந்தமாட்டான் ஒவ்வொருமுறையும் இந்தியா காப்பாற்ற வரமுடியாது என்றுதான், இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தபட்டது.
ஜூலை பெரும் கலவரத்தினை தொடங்கிவைத்த அந்த குண்டுவெடிப்பினை நடத்தியபுலிகள் இதனை காதில் வாங்கவில்லை, எமது மக்கள் எமது மண்ணிற்காய் சாவதில் என்ன தவறு? என்றார்கள். அகதியாய் ஓடுவதுபற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் அகதிகளை பராமரித்துகொண்டிருந்த இந்தியாவிற்கு தார்மீக கடமை இருந்ததை யார் மறுக்கமுடியும்?
ஆனால் புலிகள் சிங்கள ராணுவத்தை தாக்க தாக்க, மற்ற அப்பாவி தமிழர் கலவரங்களில் கொல்லபடுவர் என்பதை தடுக்கத்தான் இந்திய அமைதிபடை அனுப்பபட்டது.
அதுவும் கண்ணியில் சிக்கவைக்கபட, அவமானத்தோடு திரும்பியது இந்தியா 1500 வீரர்களையும் இழந்து. அங்கே தந்திரசாலி பிரேமதாசாவும் புலிகளின் பெரும் பலமான ஆண்டன் பாலசிங்கமும் சிரித்துகொண்டிருந்தார்கள். உச்சமாக ராஜிவும் கொல்லபட்டார்.
ஆனால் அதுலத்முதலியும், ஜெயவர்த்தனேயும் 1983ல் ஜூலையில் சொல்லிகொடுத்த அந்த பாடத்தை சிங்களம் மறக்கவே இல்லை. வாய்ப்புகிடைத்தால் மொத்தமாக நொறுக்குங்கள்.
1983க்கு பின் சர்வதேச அழுத்தத்தால் கொழும்பிலோ அல்லது மற்ற பகுதிகளிலோ பெரும் கலவரம் இல்லை. ஆனால் புலிகள் ராணுவம் மோதிகொண்டே இருந்தனர்.
வாய்ப்புக்காக காத்திருந்த சிங்களம், முள்ளிவாய்க்காலில் சுத்திகொண்டது.
காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என குரலொலிகள் எழுப்பபட்டன, யாரை காப்பாற்ற குரலொலி எழுப்பபட்டது என்பது இந்தியாவிற்கு புரிந்தது. சென்னை பாண்டிபஜாரில் காப்பாற்றி, வடமராட்சியில் காப்பாற்றி, இன்னும் எங்கெல்லாமோ இந்திய அரசு காப்பாற்றிய "அவரை" காப்பாற்றத்தான், அவர் படத்தோடு லண்டனில் ஊர்வலம் சென்றதை உலகமும் புரிந்துகொண்டது.
ஜூலை கலவரத்தில் வெகுண்டெழுந்த இந்தியா, வடமராட்சியில் இலங்கையை மிரட்டிய இந்தியா இம்முறை அமைதியானது, காரணம் எல்லோருக்கும் புரியும்.
ஜூலை 23 கலவரத்திற்கு பின்னால்தான், ஈழத்தில் இந்தியா நுழைய தமிழகம் ஈழ எதிர்பினை தீவிரமாக்கியது, அகதிகள் தமிழகம் வந்தனர். பிரச்சினை கூடியது, உச்சமாக அமிர்தலிங்கம் சென்னை வந்தார். அவரை வரவேற்பதில் கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் பலத்தபோட்டி, வழக்கம்போல எம்ஜிஆர் ஜெயித்தார்.
அதுவரை திராவிடம்,அண்ணாயிசம், தமிழ், வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு மேல்சபை, மதுக்கடை, என சண்டைபோட்டுகொண்டிருந்த இருவரும் மிகவும் விரும்பியது இந்திரா காந்தியுடனான நல்லுறவு.
அதற்காக இருவரும் தீவிர ஈழ ஆதரவை எடுத்து அவரை மகிழ்ச்சிபடுத்திகொண்டனர். எம்ஜிஆர் ஒருபடிமேலே சென்று பிரபாகரனை இந்திய பயிற்சியில் சேர்த்து இந்திராவின் "குட்புக்"கில் இடம்பிடித்தார்.
ஆனால் இந்திரா மறைவும், பின் அமைதிபடை காலத்தில் எம்.ஜி.ஆரும், ராஜிவ் மரணம் தொடர்ந்து கலைஞரும் அமைதியாயினர். அதன்பின் வை.கோவும் , நெடுமாறனும், ஆரம்பகால புலிகள் அமைப்பின் ஆதரவான திராவிட அமைப்புக்களும் ஈழபிரச்சினையை ஒரே வார்த்தைக்குள் அடக்கின‌
"ஈழம் ‍அதாவது பிரபாகரன்"
கொழும்பில் நடந்த மனிதவெடிகுண்டில் பள்ளிகுழந்தைகள் கொல்லபட, ஐரோப்பிய அமைப்பு புலிகளை தடை செய்தது, தாக்குதலில் உயிர்தப்பிய பொன்சேகா, அமெரிக்கா அனுப்பிய கோத்தபக்சே என சகலரும் சேர்ந்து முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைத்தாகிற்று.
அப்படியாக ஜூலை 23 இதேநாளில் 1983ல் தொடங்கிய கலவரம் மூலம் தமிழகத்தில் வலுவான ஈழ அரசியல், இந்திராவிற்கு பயந்த இரு தலைவர்களால் பெரும் தீயாக பற்றவைக்கபட்டு பின் அணைந்தும் விட்டது.
சேகுவாராவோடு சேர்ந்து உலகெல்லாம் தமிழருக்காக உழைத்துவிட்டு, துரதிருஷ்டமாக மிக தாமதமாக தமிழகம் வந்த ஒரு செந்தமிழன் அணைந்துவிட்ட அந்தபெரும் காட்டின் கரிகட்டையை ஊதி தீ வரும் என சொல்லிகொண்டிருக்கின்றார்.
அது கரிகட்டை என்றாலும் பரவாயில்லை அது கல், அட அது தீ பிடித்தாலும் பரவாயில்லை, அந்த தீயை கொண்டு இந்துமாக்கடலை எரித்து கொழும்பை பிடிப்பேன் என்கின்றார் பார்த்தீர்களா? அதுதான் விஷயம்.
மே 17 பெயரில் ஒரு டஜன் இயக்கங்கள் சுற்றும் தமிழகம் இது, ஆனால் உண்மையில் மிக கொடூரமான ஈழ இழப்புக்கள் இரண்டு. ஒன்று யாழ்பாண நூலக எரிப்பு, இன்னொன்று ஆடிமாத அதாவது ஜூலை 23 இனபடுகொலை
இதனை எல்லாம் பற்றி ஏன் இவர்கள் நினைவுகூறபோகின்றார்கள்? அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அவர் மட்டுமே, அவர் கொல்லபட்ட முள்ளிவாய்க்கால் மட்டுமே.
இதனை விட எல்லாம் விஷமான விஷயம் உண்டு, 2002 முதல் 2005 வரை பலர் காவடி எடுத்து சென்று பிரபாகரனை தரிசித்தனர். அதில் உலக அரசியலை பேசும் துறவியும் உண்டு, ஜெகத் கஸ்பர் என அவருக்கு பெயர்
அவரிடம் பிரபாகரன் சொன்னாராம் "1983க்கு பின் கொழும்பில் கலவரம் இல்லை பார்த்தீர்களா? காரணம் எம்மேல் உள்ள பயம்"
அப்பாவியல்ல "பாவி" துறவியும் அதனை சொல்லி வியக்கின்றார் " அதன்பின் இந்திய தலையீட்டில் கலவரம் இல்லையா? அல்லது புலிகளுக்கு பயந்தா? புலிகளுக்கு பயந்தால் ஏன் உங்களை வடமராட்சியில் சுற்றிகொள்ள போகின்றார்கள்??" என இவர் கேட்கவுமில்லை, கேட்டால் இவரை அங்கேயே சிலுவையில் அறைந்திருப்பார்கள் என்பது வேறுவிஷயம்.
அவ்வளவு பயந்திருந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் கொள்ளிகுடம் உடைக்கபோகிறான் சிங்களன்.
பரப்பபட்ட பொய்கள் அப்படி, தமிழக பத்திரிகைகளும் இதனை கொட்டை எழுத்தில் வெளியிட்டன, இப்படியாக இவர்கள் உருவாக்கும் பிம்பம் இப்படி பொய்யானது, மகா ஆபத்தானது.
சீமானை போலவே இந்த போலிசாமியார் ஜெகத் கஸ்பர் என்பவரும் மகா ஆபத்தானவர், மனிதர் இப்பொழுது கொஞ்சம் அடங்கியிருக்கின்றார், அது அவருக்கு நல்லது. ஆனால் சொன்ன பொய்களுக்கு அவர் இன்னும் பாவ சங்கீர்த்தனம் செய்யவில்லை
சீமான் போன்ற நரிகள் இந்த நாளுக்கெல்லாம் அஞ்சலி செலுத்தவராது, அவர்கள் இன உணர்வு பிரபாகரனை மட்டும் பிடித்து தொங்கிகொண்டிருக்கும்.
அம்மக்கள் சாவதை கண்ட இந்தியா, எப்படி எல்லாம் துடித்து சென்று அவர்களை காப்பாற்றி, அவர்களுக்காக துணை நின்றது என்றெல்லாம் நினைக்க வேண்டிய நாள் இது, உலகமே கண்டுகொள்ளாத அந்த கொடூரத்தை கண்டித்து இலங்கையினை மிரட்டி களமிறங்கியது இந்தியாதான்
இந்த தமிழக ஈழ அல்ட்ராசிட்டிகள் இந்த நாளை மறைக்க காரணமும் அதுதான், அதனை சொன்னால் இந்தியா கலவரத்தை நிறுத்திய விஷயங்களையும், இலங்கை தமிழருக்கு துணை நின்ற விவகாரங்களையும் சொல்லவேண்டி வரும்.
இவர்கள்தான் இலங்கை தமிழர்களின் பாதுகாவலர் என சொல்லிகொள்பவர்கள்.
முள்ளிவாய்க்காலை விட ஆயிரம் மடங்கு கொடூரமானது ஜூலை 23 கலவரம். அந்த மக்களுக்காக அன்னை இந்திரா விட்ட கண்ணீர்போல நாமும் கண்ணீர் விடுவோம்.
அந்த மக்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், மறக்கவே முடியாத ரணம் அது.
தர்மங்கள் தோற்பதில்லை, காலம் மாறும்.

கருப்பு ஜூலை 01

சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே ஏன் அதற்கு முன்பே சிலோன் என அழைக்கபட்ட பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் அவ்வளவு சுமூக உறவு என சொல்லமுடியாது.
ஒரு கட்டத்தில் சிலோனின் தலமையகத்தை சென்னைக்கு பிரிட்டிசார் மாற்றிய பொழுதே, "ஐயகோ இது இந்திய இணைப்பின் முன்னோட்டம்" என வரிந்துகட்டி பிரித்து சென்றவர்கள் இலங்கையர், உபயம் அனாரிகா தர்மபாலா எனும் அவர்களின் புத்தனின் தூதுவன் + யாழ்பாணதமிழர்கள்.
நேருகாலத்தில் 5 லட்சம் இந்தியா வம்சாவழி தமிழரை திரும்ப அனுப்பியதிலிருந்து இலங்கை இந்தியா உரசல் தொடங்கியது, அதாவது இந்திய தரப்பில் முணுமுணுப்பு,இலங்கை தரப்பில் மாபெரும் வெற்றி. யாழ்பாணர் தரப்பில் ஒரு திருப்தி.
படிப்பறிவில்லை,நாகரீகமில்லை பஞ்சம் பிழைக்கவந்த பரதேசி வம்சம் விட்டால் மக்கள்தொகை கூடி வோட்டுவங்கிக்கு வந்து நமக்கு சரிக்கு சரியாக அமர்ந்தால் எப்படி? சீ சீ விரட்டியாயிற்று. நாகரீகம் முக்கியம், கல்வி முக்கியம் தமிழரவாது? தொப்புள்கொடியாவது? வெட்டிவிட்டாயிற்று.
நேரு அப்போது இந்தியபிரதமர், ஆசிய ஓற்றுமை, பஞ்சசீலம் என என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருந்தார். சீனா பின்மண்டையில் அடிக்கும்வரை அவருக்கு உரைக்கவில்லை, அடிபட்டதும் அப்படியே கோமா நிலை.
அதன்பின் இந்திய தலையீடு இலங்கையில் இல்லை, ஆனால் வாய்ப்பு கம்யூனிஸ்டுகள் வடிவில் வந்தது.
உலகெல்லாம் கம்யூனிசதாக்கம், இலங்கையிலும் வந்தது. கட்சியின் பெயர் சிங்களத்தில் ஜனதா விக்தி பிரமுணா சுருக்கமாக ஜேவிபி , தமிழில் மக்கள் விடுதலை கட்சி. கட்சி 1971ல் திடீர் புரட்சி செய்து கொழும்பை முடக்கியது. பெயருக்கு ஒரு ராணுவம் இருந்த இலங்கை கையை பிசைந்து நின்றது, உலகநாடுகளுக்கு உதவிகரம் கேட்டது.
இந்தியபடைகள் அனுப்பபட்டன, முதல் முறையாக இந்தியராணுவம் இலங்கைக்குள் கால்பதித்து, கிளர்ச்சியை அடக்கி மறுபடியும் பண்டாரநாயகாவினை ஆட்சியாளராக்கிவிட்டு திரும்பியது, எந்த இலங்கையரும் அப்போது அதனை ஆக்கிரமிப்புபடை அல்லது கற்பழிப்புபடை என சொல்லவே இல்லை.
கலவரம் ஓய்ந்ததும் வாழ்த்தி அனுப்பினர் இந்தியபடைகளை.இந்தியா நேரடியாக இலங்கையில் தலையிட்ட முதல் நடவடிக்கை இதுதான், ஆனாலும் அந்த கிளர்ச்சி அடக்குவதில் பாகிஸ்தானும் படைகளை அனுப்பியிருந்ததால் லங்கா பாகிஸ்தான் உறவும் வலுத்தது.
சிங்களம் பாகிஸ்தானுடனேதான் உறவாடியாது. இந்தியா கச்சதீவை கொடுத்து வேறுமாதிரி உறவினை வளர்க்க நினைத்த காலமிது.
அதன் பின் இலங்கையில் மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் சிங்களருக்கு சலுகைகள் அள்ளிகொடுக்கபட ( அதேதான் நமது ஊரில் தாழ்த்தபட்ட மாணவனுக்கும் பிராமண மாணவனுக்கும் இட ஒதுக்கீடு உண்டல்லவா? அப்படித்தான் புரியவில்லை என்றால் மருத்துவகல்லூரி அட்மிசனை சென்றுபார்க்கவும்) தமிழ் மாணவர்கள் போராட கிளம்பினர்.
அதுவரை சாத்வீகமாக நடந்த எதிர்ப்புகள் அதன்பின் வன்முறையாக மாறின, அதனை ஈழதமிழ் அரசியல்வாதிகளும் பயன்படுத்திகொள்ள அதுபெருநெருப்பாக வளர்ந்தது.
போராளிகுழுக்கள் தோன்றின, 30க்கும் மேற்பட்ட குழுக்கள் தொடக்கத்தில் இருந்தது. போராளிகள் என்றால் பகலில் ஒழுங்காக வேலைக்கு சென்றுவிட்டு வார இறுதியிலோ அல்லது நள்ளிரவிலோ போராடமுடியாது. அவர்களுக்கு பணம் வேண்டும், ஆயுதம் வாங்க, பதுக்க,உண்ண, உறங்க,அறிக்கை விட, பேப்பர்வாங்க என ஏராளமான‌ பணம்வேண்டும்.
அதற்காக அரசுவங்கிகளை குறிவைத்தார்கள். அக்கால வசதியான பகுதி யாழ்பாண பகுதி, வங்கிகள் எல்லாம் கொள்ளைஅடிக்கபட்டன, அரசு கருவூலம் கொள்ளையடிக்கபட்டது இன்னும் ஏராளம்.
அடகுகடைகளும் தப்பவில்லை. இதில் பெரியகொடுமை என்னவென்றால் திருடர்களும் தாதாக்களும் திடீர்போராளிகளாகி கொள்ளையடித்துவிட்டு, அப்பணத்தில் பென்ஸ்காரில் போய்கொண்டிருந்தார்கள்.
அன்று வெள்ளையர் விட்டுசென்ற ஆட்சிமுறைபடி சிங்களர்பகுதியில் தமிழ் போலிசாரும், தமிழ்பகுதியில் சிங்களபோலிசாரும் அதிகம். வங்கிகொள்ளை என்றால் போலீஸ்தானே காவலுக்கு வரும். போராளிகளின் அடுத்தகுறி காவல்நிலையம் மீது திரும்பிற்று, சிங்கள போலிசார் பலியாக ஆரம்பித்தனர்.
இது சிங்களர் அதிகம்வாழும் பகுதிகளில் ஆத்திரத்தை கிளப்பிற்று, கொஞ்சம் கொஞ்சமாக பதற்றம் கூடிற்று. ஆனால் போராளிகளோ காவல்துறையினர கிட்டதட்ட முடக்கும் நிலைக்கு வந்தாயிற்று. போலீஸ் என்றால் எத்தனை திருடர்களுக்கு, கடத்தல்காரர்,சாராயவியாபாரிகளுக்கு கசக்கும், அவர்களும் போலீசாரை தீர்த்துகட்டிவிட்டு நாங்கள் போராளி என சொல்லிகொண்டனர்.
போலீஸ் முடியாவிட்டால் ராணுவம்தான் வரும், வந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ராணுவம் மேல் தாக்குதல் நடந்தது. ஒன்றும் உருப்படியில்லை. கண்ணிவெடி ராணுவத்திற்கு வைத்தால் செம்மறிஆட்டு கூட்டம் சிதறும், என்னசெய்ய உப்புகண்டம் போடவேண்டியதுதான்.
இந்நிலையில் புலிகள் அமைப்பு பெரும் தாக்குதலுக்கு திட்டமிட்டது, பெரும் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை கொலைவழக்கில் தப்பிசென்ற செல்லகிளி பம்பாயிலிருந்து யாழ்பாணம் திரும்பியிருந்தார், அவர்தான் தாக்குதலுக்கு தலமை பொறுப்பு.
கொழும்பில் அமைச்சர்கள்,சிங்கள ரவுடிகள் எல்லாம் ஒரு கூட்டம்போட்டு முடிவெடுத்தனர். அதாவது இனி வடக்கில் சிங்கள் மீது தாக்குதல் நடந்தால் கொழும்பிலும் தென்னிலங்கையிலும் பெரும் தாக்குதலை நடத்தவேண்டும், அது தமிழரின் வாழ்வில் மறக்கமுடியாத அடியாக அமையவேண்டும். ஆனால் முந்தகூடாது ஆனால் வாய்ப்பு வரும்பொழுது விடவும்கூடாது.
அப்படி அடிக்காவிட்டால் சிங்கள மக்களின் அபிமானத்தை இழந்துவிடுவோம், பெரும்பான்மை இனம் சிறுபான்மையினரிடம் அடிவாங்கினால் அது தற்கொலைக்கு சமம் அல்லவா? என்றெல்லாம் வெறியேற்றிகொண்டார்கள்.
இருபக்கமும் அடிப்பதில் தீர்மானமானமானர்கள், புலிகளுக்கோ ஏராளமான ராணுவத்தினரை கொன்று கவனத்தை திருப்பும் நோக்கம். சிங்களருக்கோ கொழும்புவாழ் தமிழரை மொத்தமாக கொல்லும் பயங்கரதிட்டம், காரணம் போலீஸ் பிணங்களாக சிங்களபகுதிக்கு வந்துகொண்டிருந்தன.
போராளிகுழுக்களில் ஒன்றான டெலோ அமைப்போ வெலிக்கடை சிறையில் இருந்த குட்டிமணி குழுவை எப்படி தப்பவைப்பது என திட்டமிட்டு மேப் வரைந்துகொண்டிருந்தது.
தமிழகத்திலோ ஈழ அரசியல் அப்போது அறவே இல்லை, கச்சதீவு பிரச்சினை இல்லை. எம்.ஜி.ஆர் முதல்வர், கலைஞர் எதிர்கட்சி. காங்கிரஸ் இந்திரா புண்ணியத்தில் உயிரோடு இருந்தது. கலைஞரும் எம்ஜிஆரும் அறிக்கையில் மோதுவார்கள், மக்கள் பார்த்துகொண்டு எம்ஜிஆருக்கு வோட்டளிப்பார்கள், கருணாநிதி கடுப்பில் "தமிழன் சோற்றுபாணை", "பிண்டம்" என முரசொலியில் தீட்டிகொண்டிருப்பார்.
மொத்த இந்தியகவனமும் பஞ்சாபில் இருந்தது, பிந்திரன்வாலே குழு அப்படி அட்டகாசம் செய்துகொண்டிருந்தது.
இந்திராகாந்திக்கோ இலங்கைமேல் திரிகோணமலை விவகாரம் தொடர்பாக கடுப்பு இருந்தது, வாய்ப்பு கிடைத்தால் ஆட்டம் ஆட தயாராக இருந்தார்.
புலிகள் தாக்குதலுக்கு நாள்குறித்தனர் ஜூலை 23 என முடிவெடுத்தனர் (தயாராக பாறைகளை உடைக்கும் வெடிமருந்தை சிங்கள சிமெண்ட் ஆலையிலிருந்து கடத்தினர்). தலமை செல்லகிளி
கிட்டு,மாத்தையா,விக்டர்,பிரபாகரன் என ஆரம்பகால புலிகளின் டீம் களத்தில் இறங்கியது. ராணுவதாக்குதலில் நேரடியாக
பிரபாகரன் பங்கெடுத்த ஒரே தாக்குதல் இதுமட்டுமே. அதன் பின்பு எல்லாம் பங்கர்
பின்னாளில் திட்டம் மட்டும் அவருடையது, யாராவது தளபதிகள் திறமையாக தாக்குவார்கள்.
யாழ்பாணம் திருநெல்வேலி சந்திப்பில் டெலிபோன் டிபார்ட்மெண்ட் வெட்டிவைத்த குழியில் கன்னிவெடி வைத்து காத்திருந்தார்கள். இரவில் இரு ராணுவ வாகனங்கள் ரோந்துவந்தன, எல்லா புலிகளும் பொசிஷனில் தயாராக இருந்தார்கள், கையில் இருந்த விசையை ( நமது ஊரில் கிணறுதோண்ட வெடி வைப்பார்கள் அல்லவா? அதே கருவி) செல்லகிளி இயக்க முதல்வாகனம் தப்பி இரண்டாம் வாகனம் சிக்கியது.
குறிவைத்தது முதல்வாகனத்திற்கு, சிக்கியதோ இரண்டாம் வாகனம், ராணுவத்தார் சுதாரிப்பதற்குள் புலிகள் தாக்கினர், 13 பேர் பலி இருவர் ஓடிவிட்டனர்.
(ஆச்சரியமாக ராணுவம் எதிர்தாக்குதல் நடத்தா நிலையிலும் செல்லகிளி குண்டுபாய்ந்து இறந்திருந்தார். எப்படி சாத்தியமானது என இன்றுவரை தெரியவில்லை. பெரும் மர்மம் அவர் சாவு, ஆனால் பிரபாகரன் தனது ஒரு உரையில் கூட தைரியம் மிக்க இவரைபற்றியோ அவரது மர்ம மரணம் பற்றியோ சொல்லாதது கூடுதல் மர்மம்.
இவரது சடலமும் மிக அவசரமாக எரியூட்டபட்டது, மாவீரர் கல்லறை எல்லாம் இவருக்கு இல்லை, ஏன் என்று கேட்டால் கேட்டவர் "இனதுரோகி" ஆகிவிடுவார்.)
வாய்பினை எதிர்பார்த்திருந்த சிங்கள குழு நெட்டிமுறித்து கிளம்பினர், சும்மா அல்ல 13 பேர் உடலும் ரத்தம் வடிய வடிய மேலும் சிதைக்கபட்டு மக்களின் பார்வைக்கு வைத்தனர், இன்னும் சிங்கள் உடல்கள் வருவதாக பிரச்சாரமும் நடந்தது, ஜெயவர்த்தனே சிக்னல் கொடுத்துவிட்டு அமைதியானர், சிங்கள வெறிகூட்டம் கிளம்பிற்று
உலகின் அனைத்து தெய்வங்களும் கண்களை மூடிகொள்ள, அந்த பயங்கரம் தொடங்கியது, யூதர்களுக்கு நாசிகள் செய்ததற்கும், பிரிவினை காலத்தில் இந்திய எல்லையில் நடந்த ரத்தகளறிக்கும் கொஞ்சமும் குறையில்லா கொடுமை அங்கு தொடங்கிற்று.
இலங்கை தமிழருக்கு கருப்பு நாட்கள் அவை. அந்த கருப்பு ஜூலை நெருப்பாய் எரிய ஆரம்பித்தது.

Monday, July 16, 2018

கலைஞர் கருணாநிதி & டெலோ தலைவர் குட்டி மணி

கலைஞர் கருணாநிதி டெலோ தலைவர் குட்டி மணிக்கு துரோகம் இழைத்ததாக இன்று சிலர் முகநூலில் பதிவு செய்துள்ளனர்.
கலைஞர் கருணாநிதி குட்டி மணியை கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்தது உண்மைதான்.
அந்த காலத்தில் கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்படுவோர் பரஸ்பரம் பரிமாறப்படும் நடவடிக்கையின் கீழேதான் குட்டிமணியும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஒப்படைக்கப்பட்ட குட்டிமணி சில மாதங்களில் இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டார்.
அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து குட்டிமணி தங்கத்துரை ஆகியோர் இலங்கை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
அப்போது தொடரப்பட்ட வழக்கில்தான் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்காக அவர்கள் வெலிக்கடை சிறையில் வைக்கப்பட்டிருந்தவேளையில் 23.07.1983 யன்று அரசின் சதித்திட்டபடி சக சிங்கள கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
அதன்பின்னர், “குட்டிமணியை கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்தவர் கருணாநிதி” என்று சட்டசபையில் எம்.ஜி.ஆர் குற்றம் சாட்டினார்.
இதனால் “ கருணாநிதியால் ஒப்படைக்கப்பட்ட போது எமது தலைவர் குட்டிமணி போராளி இல்லை. கடத்தல்காரன்” என்று அப்போதைய டெலோ தலைவர் சிறீசபாரட்ணம் கருணாநிதிக்காக பேட்டி கொடுத்தார்.

புளட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரன்

இன்று புளட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரன் அவர்களின் நினைவு தினமாகும்.



முகுந்தன் என்று அழைக்கப்பட்ட உமா மகேஸ்வரன் நில அளவையிலாளர் உத்தியோகத்தை உதறிவிட்டு போராட்டத்திற்கு வந்தவர்.

தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் தெரிந்தவர். பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்றவர்.

புலிகளின் இயக்கத்தின் தலைவராக இருந்தவர்.

ஊர்மிளா என்ற முதல் முழுநேரப் பெண் போராளியுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் வெளியேற்றப்பட்டார்.

அப்பொது உமா மகேஸ்வரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அதை நிறைவேற்றும் பொறுப்பு போராளி சுந்தரத்திடம் வழங்கப்பட்டது.

இதனால் உமா மகேஸ்வரன் சிறிது காலம் தமிழ்நாட்டில் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில் புலிகள் இயக்கம் மேற்கொண்ட கொலை கொள்ளை பாதைக்கு மாற்றாக புதிய மக்கள் பாதை வேண்டும் என கூறி அமைப்பு இரண்டாக உடைந்தது.

சுந்தரம் மற்றும் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒரு பிரிவாக இயங்கினர். இவர்கள் புதியபாதை என்னும் பேப்பர் வெளியிட்டமையினால் இவர்கள் பதிய பாதை பிரிவினர் என அழைக்கப்பட்டனர்.

இந்த புதியபாதை பிரிவிற்கு தலைமறைவாக இருந்துவந்த உமாமகேஸ்வரன் அழைத்து வரப்பட்டு தலைவராக்கப்பட்டார். பின்னர் இவ் அமைப்பு புளட் இயக்கம் என அழைக்கப்பட்டது.

இந்த புதியபாதை அமைப்பு உமாமகேஸ்வரன் தலைமைக்கு பின்னர் மீண்டும் பழைய புலிப் பாதையில் இயங்கியதால் அதனை விமர்சித்து சிலர் விலகி சென்றனர்.

அத்துடன் போராளி சுந்தரமும் யாழ்ப்பாணத்தில் சித்ரா அச்சகம் முன்றலில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதன் பின்னர் சுதந்தரம் கொலைக்கு பழி வாங்குவதாக கூறி புளட் அமைப்பினால் பலிகளின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாட்டில் பாண்டிபஜாரில் பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் நேரிடையாக சுட்டுக்கொண்டனர். இதனால் தமிழக பொலிஸ் இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.

இவர்களுக்கிடையில் நடந்த சகோதர படுகொலைகள் ஓரளவு மக்கள் அறிந்திருந்தாலும் புளட் இயக்தில் நடந்த உட் கொலைகள் விபரம் மக்களுக்கு தெரியவில்லை.

இந்த உட் கொலைகள் உமாமகேஸ்வரனின் கையால் நடக்கவில்லை என்றாலும் அமைப்பின் தலைவர் என்ற ரீதியில் அவருக்கு பொறுப்பு இருக்கிறது.

குறிப்பாக அமைப்பின் அடுத்த தலைவராக இருந்த சந்ததியாரின் கொலைக்கு உமாமகேஸ்வரனே பொறுப்பு என்று டேவிட் அய்யா தமிழக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அப்பொது உமாமகேஸ்வரனும் புளட் இயக்கமும் தமிழக முதல்வாரன எம்.ஜி.ஆரின் செல்லப் பிள்ளையாக இருந்ததால் பொலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஈழ விடுதலை இயக்கங்கள் தமக்கிடையேயான சகோதரப் படுகொலைகள் நடத்தியிருக்காவிடின் தமிழீழம் கிடைத்திருக்கும் என்று கருணாநிதி 2009ல் கூறியிருந்தார்.

ஆனால் உண்மையில் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் நினைத்திருந்தால் சகோதரப் படுகொலைகளை ஓரளவு நிறுத்தியிருக்க முடியும்.

அவர்கள் இருவரும் தமக்கு சார்பாக இயக்கங்களை வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினரே யொழிய இயக்கங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என விரும்பவில்லை.

இந்நிiயில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை யடுத்து புளட் தலைவர் உமா மகேஸ்வரன் இலங்கை வந்து கொழும்பில் தங்கியிருந்து செயற்பட்டார்.

அவர் கொழும்பில் இருந்து செயற்பட்டபோது 16.07.1989 யன்று சில புளட் இயக்க போராளிகளாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

Monday, June 04, 2018

புலிகள் எவ்வளவு நன்றிகெட்டவர்கள்

இலங்கையில் வடமாராட்சி என்றொரு பகுதி உண்டு, அன்று புலிகளின் கோட்டை அது
அப்பொழுது இருந்த இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஆப்பரேஷன் லிபரேஷனை தொடங்கினார், அதாவது புலிகளை முற்றிலும் ஒழிப்பது
பிரபாகரனின் ஏ1 முகாம் உட்பட பல்லாயிரம் தமிழரோடு அப்பகுதியினை வளைத்தது சிங்களபடை, புலிகள் அப்பொழுது தற்கொலை தாக்குதல் வேறு நடத்தியதில் சிங்கள படை கொலை வெறியில் இருந்தது
மில்லர் எனும் புலி நடத்திய தாக்குதலில் பல ராணுவத்தார் கொல்லபட சீறி நின்றது சிங்கள தரப்பு
இனி பொறுப்பதில்லை, மொத்த புலிகளையும் தமிழரோடு முடித்துவிடுங்கள் என உத்தரவிட்டா அதுலத் முதலி எனும் பாதுகாப்புதுறை அமைச்சர்
கடும் யுத்தம் தொடங்கியது , சப்ளை முடங்கியது உணவில்லை , மருந்தில்லை, செஞ்சிலுவை சங்கத்தை கூட சிங்களம் அனுமதிக்கவில்லை
சுருக்கமாக சொன்னால் 2009 முள்ளிவாய்க்கால் அன்று தொடங்கியது
வழக்கம் போல ஈழகுரல்கள் எழும்பின, அமிர்தலிங்கம் உட்பட இலங்கை தமிழ் அரசியல்வாதிகளும் குரல் எழுப்பினர்
அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி கப்பல் நிறைய உதவிபொருளை அனுப்பினார் ராஜிவ், நடு கடலில் திருப்பி அனுப்பியது இலங்கை
அவ்வளவுதான் இந்திய ராணுவ விமானப்படைக்கு உத்தரவு கொடுத்தார் ராஜிவ், அவை உணவு மருந்துடன் பறந்தன, அவற்றிற்கு பாதுகாப்பாக மிராஜ் விமானங்களும் பறந்தன‌
அதாவது சிங்கள விமானம் தடுத்தால் அவற்றை சுட்டு வீழ்த்த வந்த விமானம் அது
உணவுபொருள் வடமாரட்சியில் வீசபட்டதும் தமிழர் ஆனந்தபெரு மூச்சுவிட்டனர், இனி இந்தியா நம்மை காப்பாற்றும் என மகிழ்ந்தனர்
இனி ஒரு அடி சிங்களபடை முன்னேறினால் இந்திய களமிரங்கும் என இந்திய அரசு அறிவிக்க, அலறி அடித்து ஓடிவந்து ஒப்பந்தமிடவந்தான் ஜெயவர்த்தனே
ராஜிவின் நடவடிக்கையினை உலகமே நோக்கியது, காரணம் ஐநா அனுமதி இன்றி இன்னொரு நாட்டில் விமானத்தை பறக்கவிடுவது என்பது போருக்கு சமம்
இலங்கை புத்த மொட்டை சாமி எல்லாம் நவதுவாரத்தை பொத்தி அஞ்சி கொண்டிருந்தது
போராளி குழுக்கள் எல்லாம் நன்றி கண்ணீர் வடித்தன, ஈழ மக்கள் எல்லாம் கைகூப்பி இந்தியாவினை தொழுதனர்
ஆனால் ஒரே ஒரு குரல் மட்டும் கோபத்தை மறைத்தபடி, ஒருவித வஞ்சகத்துடன் சொன்னது "இந்தியா தங்கள் வல்லரசு சக்தியினை காட்டிவிட்டது"
அதன் அர்த்தம் என்னவென்றால் இவர்கள் இங்குவருவது அத்துமீறல் என்றது போன்றது
எல்லோரும் மகிழ பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் நிம்மதி இல்லை, ஆனால் காட்டிகொள்ளவில்லை
புலிகளால் இப்படிபட்ட பேரழிவு வந்தபின்பே , இனி புலிகளால் ஒருநாளும் சிங்களனை வெல்லமுடியாது என்றபின்பே இந்தியா களமிறங்கி அமைதிபடையினையும் அனுப்பியது
ஆனால் பெரும் உள்நோக்கத்துடன் வம்பிழுத்து அந்நிய உதவியுடன் அதனை விரட்டி, ராஜிவினையும் கொன்றனர் புலிகள்
விளைவு 2009ல் முள்ளிவாய்க்கால் நடந்தபொழுது, 1987 ஜூன் 4ல் நடந்த அந்த சம்பவத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் சொல்லி மறுத்தது இந்தியா
இந்த ஜூன் 4 ஈழதமிழருக்காக ராஜிவ் களமிறங்கிய நாள், அன்றே அவருக்கான நாளும் குறிக்கபட்டது
ஆப்பரேஷன் பூமாலை என ராஜிவ் செய்த விஷயமெல்லாம் சாதாரணம் அல்ல, அதற்காக தன் உயிரையும் கொடுத்தார் அவர்
அதனை புறந்தள்ளிய புலிகள் இறுதியில் அழிந்தும் போயினர்
ஜூன் 4 ராஜிவின் மாபெரும் துணிச்சல் தெரிந்த நாள், ஈழமக்களுக்காக அவர் உயிர்கொடுக்க துணிந்த நாள்
புலிகள் எவ்வளவு நன்றிகெட்டவர்கள் என பின்னாளில் உலகம் உணர்ந்த நாள்
ஈழதமிழரின் கண்ணீரை இந்தியா துடைக்க நினைத்த நாளிது, அந்த இந்திய கரங்களை வெட்டிவிட்டுத்தான் ஈழமக்களை தீரா அழிவில் தள்ளினான் பிரபாகரன்

Monday, May 21, 2018

இனி புலிகளின் உண்மை முகத்தை கிழிக்கும் வகையில் நிச்சயம் புத்தகம் வரும், நிறைய வரும்

நாம் நிச்சயம் திமுக அல்ல, ஆனால் ஈழவிவகாரங்களில் திமுகவினை சாடுவது சுத்தமாக ஏற்றுகொள்ளமுடியா விஷயம் என்றுதான் பதிவுகளில் சொன்னோம்

நம் பதிவுகளால் பலருக்கு புதிய கோணம் கிடைத்ததாக சொல்கின்றார்கள், அப்படி யாரும் பெற்றிருந்தால் நல்லது

இத்தேசத்தின் குடிமகனாக என்ன சொல்லவேண்டுமோ அதனைத்தான் சொன்னோம்

சிலர் நீ இதனை புத்தகமாக எழுதினால் என்ன? என கேட்கின்றார்கள், இன்றல்ல 2010லே எழுதும் விருப்பம் இருந்தது

ஆனால் அப்படி எழுதினால் உன் வீட்டின் முன் தீகுளிப்பேன் என பகிரங்கமாக மிரட்டினார்கள். கொளுத்துவோம் கொல்வோம் என்றார்கள்

நாம் என்ன? ஆசான் Pa Raghavan என்பவரே பிரபாகரனை பற்றி எழுதிய தொடரை சில சக்திகள் நிறுத்த செய்தன, அவ்வளவு இறுக்கம். அப்படி ஆசான் என்ன சொன்னார் என்றால் பிரபாகரன் இறந்துவிட்டார் என்றார்

அதற்குத்தான் அந்த குதி குதித்தார்கள்

இப்பொழுது எல்லாம் தளர்ந்துவிட்டது. புலிகள் மீதான பிம்பம் சரியதொடங்கிற்று, சைமனே விரைவில் அடிவாங்குவார் போல் தெரிகின்றது

இனி புலிகளின் உண்மை முகத்தை கிழிக்கும் வகையில் நிச்சயம் புத்தகம் வரும், நிறைய வரும்

வாய்பிருந்தால் ஆசான் Pa Raghavan கூட‌ எழுதலாம்.

ஆனால் நிச்சயம் புலிகளையும் இங்குள்ள போலிதமிழுணர்வு இம்சைகளையும் கண்டித்து புத்தகம் வரவேண்டும்

உள்ளே இருக்கின்றானே பேரரிவாளன், அவர் 1990ல் என்ன செய்தார் தெரியுமா?

சாத்தானின் படைகள் (the satanic force) என நளியின் அண்ணன் கும்பலோடு இந்திய ராணுவத்தினை இழித்து இங்கே புத்தகம் அச்சிட்டவர், அந்த கும்பலில் அவரும் ஒருவர்

அப்படிபட்ட கொடூர புத்தகம் வந்த நாட்டில் இன்னும் புலிகளின் கொடுமையினை கண்டித்து புத்தகம் வரவில்லை என்பதுதான் கொடுமை

புலிகளை விமர்சித்து வந்த "முறிந்த பனை" எழுதிய ராஜினியினை கொன்ற புலிகள், இந்திய அமைதிபடைக்கு எதிராக அவசரமாக புத்தகம் எழுதியது மாபெரும் அயோக்கியதனம்

தங்களுக்கு எதிராக யாரும் எழுத கூடாது, ஆனால் நாங்கள் யாரையும் எழுதுவோம் என்ற தலைக்கணம் பிடித்த நிலையில் இருந்தனர் புலிகள்

அந்த அளவு இங்கு ஒரு இறுக்கத்தை தேசவிரோதிகள் உருவாக்கி வைத்திருக்கின்றார்கள், இனி அது தகர்ந்து
ஒன்றல்ல பல வரட்டும்

"அரக்கர் கூட்டம்", "திருந்தாத ஜென்மம்", "சயனைடு கோஷ்டி", "ஆயுதத்தை காதலித்த மனநோயாளி" என ஏகபட்ட தலைப்புகளில் வரட்டும்

ஒன்றல்ல பல வரட்டும், தும்பி வைரஸ்ஸ்கள் அதனால் முற்றிலும் அழியட்டும்,

பிள்ளை பிடிகாரர் = LTTE


Drawing by Vanni IDP school student showing herself (in yellow) escaping from pillai piddikarar (LTTE recruiters in black) amidst shelling from the Sri Lanka army through huts towards (Pudu)mathalan beachfront area.

https://link.springer.com/article/10.1186/1752-4458-4-22 - "Collective trauma in the Vanni- a qualitative inquiry into the mental health of the internally displaced due to the civil war in Sri Lanka", Daya Somasundara, 28 July 2010.



காத்தாங்குடி தாக்குதல் தெரியுமா

1990 ஆக் 3,
காத்தாங்குடி மக்கள் இரவு தொழுகையான இஷா தொழுகையில் ஈடு பட்டுகொண்டிருக்கும் போது விடுதலை புலிகள் நுழைந்து சிறுவர்கள் பெரியவர்கள் என ஈவு இரக்கும் இன்றி 
கண்மூடித்தனமான 150 பேர்களை சுட்டு படுகொலை செய்தனர்

புலிகளுக்கும் மோசே தயானுக்கும் என்ன சம்ப்ந்தம்



மோஷே தயானின் பிறந்த நாள் இன்று, ஆச்சரியமாக இதே நாளில்தான் புலிகளும் முடிந்ததாக அறிவிக்கபட்டது
புலிகளுக்கும் மோசே தயானுக்கும் என்ன சம்ப்ந்தம் என்றால் கண்டிப்பாய் உண்டு
1983ல் ஈழபோராளிகளுக்கு பயிற்சி என்றவுடன் புலிகளை தவிர எல்லோரும் அராபத்திடம் பயிற்சிபெற பாலஸ்தீனம் சென்றனர், உமா மகேஸ்வரன், பத்மநாபா எல்லாம் அவ்வகை
புலிகள் இலங்கையிலே கண்ணில்பட்டோரை கொன்று பயிற்சி என சொல்லிகொண்டிருந்தனர். இந்தியா இதன் பின்பே மொத்தமாக எல்லோரையும் அழைத்து பயிற்சி அளித்தது எனினும் பாஸ்தீன அராபத் என்பவரே முதலில் ஈழபோராளிகளுக்கு பயிற்சி அளித்தவர், பயிற்சி கொடுத்த இடம் லெபனான்
இலங்கை அரசு சாமான்யபட்டதா? அவர்களுக்கு அன்று அதுலத் முதலி என்றொரு சூரர் இருந்தார் அவர் சொன்னார இவர்களுக்கு பாலஸ்தீனம் என்றால் நமது தேர்வு இஸ்ரேல் தவிர யாராக இருக்க முடியும்?
இஸ்ரேல் சிங்கள உறவு வலுவடைந்தது. சிஐஏ சிரித்துகொண்ட்டிருந்தது அதுவரை லண்டனில் பாடம் நடத்தி வெள்ளைக்கார மனைவியுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த பாலசிங்கம் இனி நானே புலிகளின் வழிகாட்டி என வந்து அமர்ந்தார்
பாலசிங்கம் ஏன்? எப்படி வந்தார் என தெரியாது, அவர் வந்தபின்பே புலிகளின் போக்கு மாறிற்றி. இந்தியா அவர்களின் எதிரியானது. இதனால்தான் பாலசிங்கத்தை இந்தியா கடைசிவரை உள்ளே விடவில்லை
நம்புவீர்களோ இல்லையோ நடந்தது இதுதான், நடந்த ஒவ்வொன்று இஸ்ரேலுக்கு சாதகமனது
பாலஸ்தீனில் பயிற்சி பெற்ற ஒவ்வொருவரும் புலிகளால் கொல்லபட்டனர், உமா , பத்மநாபா என எல்லோரும் வரிசையாக அனுப்பிவைக்கபட்டனர். உச்சமாக இஸ்ரேல் எதிரியான ராஜிவிம் அனுப்பி வைக்கபட்டார்
இதனால்தான் கடைசி வரை பிடல் காஸ்ட்ரோ புலிகளை போராளி என்று சொல்லவே இல்லை. அவர் புலிகளை கணக்கில் வைக்கவே இல்லை
இஸ்ரேலின் கணக்கு துல்லியமானது. ஒருவேளை இலங்கையில் பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் வென்றிருந்தால் அவர்கள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பார்கள், அது சிக்கல். முளையிலே கிள்ள வேண்டும்
ராஜிவ் உயிருக்கு ஆபத்து என அராபத் அலறியதும் இதனாலே
ராஜிவின் மரணத்திற்கு பின்பே இந்தியா இஸ்ரேலுடன் நெருங்கியது,
வெளியே பார்த்தால் புலிகள், சிங்களம், இந்தியா என்றிருந்த போராட்டத்தில் உள்ளே உளவுதுறை சண்டைகளும் உண்டு
இப்படியாக பாஸ்தீன ஆதரவு போராளி எல்லாம் புலிகளால் தொலைக்கபட்டனர், புலிகள் விடுவார்களா?
அந்த அதுலத் முதலியினையும் கொன்றதும் இஸ்ரேலுக்கு அப்செட், எனினும் இனி பாலஸ்தீன ஆதவாளர்கள் யாரும் களத்தில் இல்லை என்பதால் அமைதிகாத்தது
புலிகள் இருந்தாக வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு இருந்தது, அமெரிக்காவிற்கு இருந்தது, அதைகாட்டி ஆயுதம் விற்கும் வியாபாரம் இஸ்ரேலுக்கும் இருந்தது இதனால் இந்தியா ஈழத்தை விட்டு ஒதுங்கியதும் இஸ்ரேல் அமைதிகாத்தது
2005களில் இனி புலிகள அகற்றபட வேண்டும் என மேற்குலகம் தீவிரமாக இறங்க புலிகளை ஒழிக்க பலநாட்டு தளபதிகள் களத்தில் இறங்கினர். அதில் இஸ்ரேலிய பாணி வித்தியாசமாயிருந்தது
சிங்கள தளபதிகளுக்கு புது கோணத்தில் பாடம் நடத்தினார்கள்
அதுவரை சிங்களம் தெற்கே இருந்து "பாதை போ பாதை போ பயிற்றங்காய் பறியாமல் போ" என செல்லும் புலிகள் வந்து தடுப்பர் நேருக்கு நேர் சண்டையிடுவார்கள் ராணுவம் திரும்பும்
இஸ்ரேலியர் சுற்றி வளைத்து அடிக்கும் நுட்பத்தை சொல்லிகொடுத்து புலிகளை கலைத்து அடிக்க சொல்லிகொடுத்தனர்
குறிப்பாக ஆழ ஊடுருவும் அணி இஸ்ரேல் பாணி, ஒரு நபர் ஒரே ஒரு நபர் புலிகள் கட்டுபாட்டு பகுதியில் ஊடுருவுவார் , தகவல் அனுப்புவார் கொலை செய்வார் இன்னும் ஏராளம்
ஆனால் செய்தது யார் என தெரியாது, தடயம் இருக்காது. புலிகளுக்குள்ளே சண்டை வரும். சந்தேகம் மேலோங்கும் தங்களுக்குள்ளே எதிரி இருப்பதாக நினைத்து உள்ளுக்குள் மோதி பலமிழப்பர்
இவ்வகை ஆட்டமும் இறுதி யுத்தத்தில் நடந்தது.
கவனியுங்கள் 2006ல் இருந்து புலிகளை மூன்றுபக்கம் சுற்றி அப்படியே முள்ளிவாய்க்காலை நோக்கி நகர்த்தி கடைசியில் மண்டையில் போட்ட யுத்தம் அது, அற்புதமான வியூகம்
புலிகளும் முதலாம் உலகப்போருக்கு முந்தைய பாதுகாப்பான மண் அரண்களை அமைத்து சிங்களன் இதை தாண்டுவானா என கேட்டுகொண்டிருந்தனர், அதை கண்ட இஸ்ரேலியருக்கு சிரிப்புத்தான் வந்தது
இஸ்ரேலிய கிபீர் விமானமும், இஸ்ரேலிய படை வியூகமும் ஈழப்போரில் முக்கிய பங்கு வகித்தன‌
இந்த வியூகங்கள் எல்லாம் அன்றே சொல்லிகொடுத்தது மோசே தயான்
தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என வாழ்நாள் முழுவதும் யுத்தம் நடத்திய தயான், அற்புதமான அனுபவங்களை விட்டு சென்றிருந்தார்
"அதில் 100 மக்கள் செத்தாலும் 1 தீவிரவாதி தப்ப கூடாது, காரணம் தப்பிய 1 தீவிரவாதி பின்னால் 1000 மக்களை கொல்வான், குறைந்த சேதாரம் தவிர்க்கமுடியாதது"
இந்த தத்துவத்தில்தான் ஈழப்போர் நடந்தது, புலிகள் சிங்கள ராணுவத்தில் லஞ்சம் மூலம் ஊடுருவியிருந்தனர் அதை களைந்ததிலும் இஸ்ரேலிய பங்கு உண்டு.
எப்படி என்றால் பாம்பின் கால் பாம்பறியும், கடைசி வரை கொழும்பில் புலிகள் பெரும் தாக்குதல் நடத்தாமல் போனது இப்படித்தான்
ஆக என்றோ மோசே தயான் சொன்ன பாடங்கள் பின்பு புலிகளுக்கு எதிராகவும் திரும்பின‌
எல்லாம் சரி, இலங்கை மேல் இஸ்ரேலுக்கு என்ன பாசம்?
ஒரு மண்ணும் இல்லை , கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அவர்கள் குறிவைத்திருப்பார்கள். முன்பு சிங்கப்பூரை விழுங்குவேன் என கொக்கரித்த இந்தோனேஷிய அதிபர் சுகர்னோவினை அடக்கியதிலும் இஸ்ரேல் பங்கு உண்டு
உலகெல்லாம் தேவைபடுவோர்க்கு உதவி தனக்கு வெண்டியவர்களாக மாற்றுவதில் கில்லாடி அவர்கள்
இந்தியா பாலஸ்தீன ஆதரவு நாடாக இருந்ததும் இலங்கைக்கு அவர்கள் உதவ முக்கிய காரணம்
மிக சரியாக மோசே தயான் பிறந்த நாளில்தான் இலங்கையிலும் அவர்கள் சாகசமக புலிகளை துடைத்தெறிந்தார்கள்
புலிகளை வைத்தே பாலஸ்தீன் பயிற்சி பெற்ற போராளிகளை கொன்றுவிட்டு, ராஜிவினையும் கொன்றுவிட்டு, பிரேமதாசவினையும் கொன்றுவிட்டு சகலைரையும் கொன்றுவிட்டு கடைசியில் புலிகளையும் அழித்துவிட்டது ஒரு அறிவார்ந்த கூட்டம்
உலகின் மிக இறுக்கமான கொடூர, தற்கொலை தாக்குதலை எல்லாம் அசால்ட்டாக நடத்தும் என சொல்லபட்ட புலிகளை, தீவிராவதத்தை அனுதினமும் எதிர்கொள்ளும் நாடு என கருதபடும் இஸ்ரேல் உதவியுடன் இலங்கை ஒழித்துகட்டபட்ட கதை இதுதான்
உலக நிலவரம் இப்படி இருக்க இங்கு கலைஞர் கொன்றார், சோனியா கொன்றார் என சொல்பவர்கள் சொல்லிகொண்டே இருப்பார்கள், அவர்கள் அப்படித்தான்

LTTE யால் கொல்லப்பட்ட சில முக்கிய மிதவாத ஈழத்தமிழ் தலைவர்கள்

LTTE யால் கொல்லப்பட்ட சில முக்கிய மிதவாத ஈழத்தமிழ் தலைவர்கள் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் LTTE ஆல் கொல்லப்பட்ட மற்ற போராளித்தலைவர்கள் மற்றும் சாதாரண தமிழ் மக்கள் விபரம் சேர்க்கப்படவில்லை. ஏனென்றால் அது பல்லாயிரங்களை தாண்டும்.
இவர்களையெல்லாம் ஏன் LTTE யினர் கொல்லவேண்டும். ? இந்த கூட்டத்தையா கலைஞர் காப்பாற்றி இருக்க வேண்டும்.?
தமிழ் MP க்கள்
1)A. அமிர்தலிங்கம் (Leading Sri Lankan Tamil politician .)
2)அருணாசலம் தங்கதுரை(Member of Parliament for Trincomalee District.)
3)ஆல்பிரட் துரையப்பா( Former Sri Lanka Freedom Party member of the parliament .)
4)M. கனகரத்தினம் ( Former Tamil United Liberation Front MP for Pottuvil)
5)A. L.அப்துல் மஜீத் ( Former Sri Lanka Freedom Party MP for Mutur)
6)S. சன்முக நாதன்(Former Democratic People's Liberation Front MP for Vanni District)
7)நிமலன் சவுந்தர நாயகம்(- Former Tamil United Liberation Front MP for Batticaloa District)
8)சாம் தம்பிமுத்து(Former Eelam People's Revolutionary Liberation Front MP for Batticaloa District)
9)நீலன் திருச்செல்வம் ( Scholar, international activist, )
10)G. யோகேஸ்வரி ( Former MP for Jaffna District)
11)V. யோகேஸ்வரன் (United Liberation Front MP for Jaffna district)
மக்கள் சேவைப் பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள்
..................................................
1) செல்வி தியாகராஜா (- Founder of feminist journal called Tholi, International PEN award winner in 1992)
2)பால நடராஜா அய்யர் ( Sri Lankan Tamil activist, writer and poet)
3) லோகநாதன் (Kethesh Loganathan- Tamil political activist, Human Rights advocate )
4) ரஜனி திரணகாமா (Rajani Thiranagama..University lecturer, Tamil human rights activist and feminist)
5)ரேலங்கி செல்வராஜா (Relangi Selvarajah- Tamil broadcaster and actress.)
மற்ற துறையை சேர்ந்தவர்கள்
1)C. E.ஆனந்தராஜா ( Sri Lankan educationist and former principal of St. John's College, Jaffna.)
2)V. M. பஞ்சலிங்கம் (- Leading Sri Lankan Tamil civil servant) and former District Secretary of Jaffna
3)S. நடராஜா ( Sri Lankan Tamil lawyer, )politician and former member of the Senate of Ceylon.
4) சரோஜினி யோகேஸ்வரன் ( Former Mayor of Jaffna)
5) கோபாலசாமி மகேந்தரராஜா ( Former Deputy leader of the LTTE)
6)உமா மகேஸ்வரன் ( Founder of the People's Liberation Organisation of Tamil Eelam.)
7) குமாரசாமி நந்த கோபாலன்( Former president of the Tamil Makkal Viduthalai Pulikal)

டெலோ அழிக்கப்பட்டது எப்படி?

டெலோ அழிக்கப்பட்டது எப்படி?
பருத்தித்தித்துறை இராணுவ முகாமை தாக்க பல படையணிகளுடன் பயிற்சி பெற்ற நாம் திடீரென்று புலிகளின் யாழ் தளபதி கிட்டுவால் ஒரு அவசர கூட்டத்திற்கு அழைக்கப்படுகிறோம். நாம் ரெலோ மீது தாக்குதல் நடத்த போகிறோம் என்று கூறியவுடன் எமக்கு எதுவுமே புரியவில்லை. எமது போராளிகளை அவர்கள் கைப்பற்றி வைத்திருக்கிறார்கள் அவர்களை மீட்க நாம் கல்வியங்காட்டை சுற்றிவளைக்கப் போகிறோம் என்ற விளக்கத்துடன் பாரிய சகோதரப் படுகொலைக்கான திட்டமிடல் தொடங்குகிறது. அதீத விசுவாசம் கொண்டவர்கள் தலைமை கூறியதை விட மோசமான மனிதவதைகளை செய்தனர்!
தலைமைக்கு பணிந்தவர்கள் தலைமை கூறியதை அப்படியே செய்தார்கள். மனிதாபிமானமுள்ளவர்கள் விறைத்துப் போய் செய்வதறியாது திகைத்து நின்றனர். சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்! தூங்கியவர்கள்இ தூங்க முடியாது வருத்தத்தில் படுத்திருந்தவர்கள்இ தப்பியோடியவர்கள் வெள்ளைக்கொடி பிடித்தவர்கள்இ பிடிக்காதவர்கள் என்று ஒருவரைக் கூட மிச்சம் வைக்காது வேட்டையாடல் நடைபெற்றது.
தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணிக்க தயாராக இருந்த நூற்றுக்கணக்கான போராளிகள் தெருநாயை சுடுவது போல் வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 3 நாட்களாக கல்வியங்காட்டு சந்தியில் காவல் கடமையில் இருந்த எனக்கு கோப்பி முதல் 3 நேர உணவும் தந்து உபசரித்தார்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக என்று கட்டியெழுப்பிய மற்றைய இயக்கங்கள் தம் சொந்த சகோதரர்கள் வேட்டையாடப்படுகையில் கைகட்டி மௌனமாக வேடிக்கை பார்த்தார்கள்!
நரபலி எடுத்துக் களைத்த அனைவரும் மீண்டும் முகாம் திருப்புகிறோம். மனச்சாட்சி உறுத்தியவர்கள் ஒரு சிலர் ஒளிவில் சிகரட் புகைக்க ஒதுங்கி பேசா மடந்தைகளாக அப்படியே மௌனத்து போனோம்! பயம் ஒரு புறம்! போராட்டம் சூன்யமாகி விட்டதே என்ற ஆதங்கம் ஒரு புறம்! கொல்லப்பட்டவர்கள் எம்மவர்கள் என்ற மனச்சாட்சியின் உறுத்தல் ஒரு புறம்! அன்று முதல் நாம் ஒரு நடைபிணமாகவே மாறி விட்டோம். ஆனால் அந்த வேதனை ஆறுவதற்கு முன்பே ஆயுதங்களை கட்டி தாக்குதலுக்கு தயாராகச் சொல்லி மீண்டும் ஒரு கட்டளை மே 6ம் திகதி அதிகாலை வருகிறது! தலையிடி காய்ச்சல் என்று சாக்கு கூறிய இரண்டு போராளிகள் தும்புக்கட்டையால் நையப்புடைக்கப்பட்டதை பார்த்ததும் எல்ப் ட்ரக்கில் முண்டியடித்தபடி கோழைகளாக அடுத்த கொலைக்களத்திற்கு புறப்பட்டோம்.
அன்று கோண்டாவில் சுற்றிவழைப்பில் எனக்கு கோண்டாவில் பஸ் டிப்போவிற்கு அருகில் காவல் கடமை! ஒரு வயது முதிர்ந்தவர் என்னுடன் பேசினார். நான் கொஞ்சம் விரக்தியாக பேசியதாலே என்னவோ துணிந்து ஒரு விடயத்தை கூறினார். தம்பி துவக்கெடுத்தவனுக்கு துவக்காலை தான் சாவு! இது எல்லாம் ஒரு பெரிய அழிவிலைதான் முடியும்! மேலை ஒருத்தன் பாத்துக் கொண்டிருக்கிறான் எண்டதை மறந்திடாதை என்று கூறிவிட்டு போய்விட்டார்.
சில மணித்துளிகளுக்குள் ரெலோ இயக்க தலைவரும் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார் என்று வோக்கியில் செய்தி வந்தது. 1987 மே மாதம் ஒரு புகையிலைத் தோட்டத்தில் மறைந்து நிராயுதபாணியாக இருந்த சிறீ சபாரத்தினம் அவர்கள் கையை உயர்த்தியபடி கிட்டு பேசுவோம் பேசித் தீர்ப்போம் என்று கூறியபடி வெளியில் வந்து கிட்டுவின் மெய்ப்பாதுகாவல் கடமையிலிருந்த சாந்தமணியின் அருகில் சென்று அவரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்டதாகவும் உடனடியாக கிட்டு அவரை சுட்டுக்கொன்றதாகவும் வோக்கி டோக்கி அலறியது! இந்தியாவுடன் சேர்ந்து புலிகளை அழிக்க சதி செய்த ரெலோ புலிகளால் அழிக்கப்பட்டது என்று செய்தி எங்கும் அலறியது.
எல்லாம் முடிந்து விட்டது. ரெலோ இயக்கம் மக்களிடம் களவெடுத்த பொருட்கள் என்று பல கண்காட்சிகள் யாழ் நகரில் காட்டப்பட்டது. அண்மையில் நான் யாழ்ப்பாணம் சென்ற போது கூட எனது நண்பர் கூறினார் ரெலொ களவெடுத்த படியால்தான் புலியள் அவையை அழிச்சவை என்று! பாவம் அந்த அப்பாவி மக்களிற்கு இன்றும் தெரியாது கண்காட்சியில் காட்டப்பட்ட பொருட்களில் முக்கால்வாசிக்க மேற்பட்ட பொருட்கள் எமது இயக்கத்தால் கொள்ளையடிக்கப்பட்டவை என்று…
சரியாக 22ஆண்டுகள் கழித்து 2009மே மாதம் தொலைக்கட்சி ரேடியோ ஏன் உலகம் எல்லாமே அலறியது வெள்ளைக்கொடியுடன் பேசச் சென்றவர்கள் சுட்டக்கொல்லப்பட்டார்கள் என்று!
அன்று கோண்டாவிலில் அந்த பெரியவர் என்ன சொன்னாரே அது நடந்தேறி விட்டது! வெள்ளைக் கொடிஇ சரணடைவுஇ நிராயுதபாணியாக கொலை என்று நாம் மீளவும் இன்று அங்கலாய்கிறோம்… ஆத்திரப்படுகிறோம்… அவமானப்படுகிறோம். ஆனால் அன்றும் இது நடைபெற்றது. யாரும் ஆத்திரப்படவில்லைஇ அவமானப்படவில்லைஇ ஐநாவிடம் சென்று நியாயமும் கேட்கவில்லை!
25 ஆண்டுகள் சென்று விட்டது இன்று கூட இதைப்பற்றி ஒரு சுயவிமர்சனத்தை செய்யவோ குறைந்த பட்சம் ஒரு பொது மன்னிப்பு கேட்க கூட தயாராக இல்லை.கேட்க ஆயத்தப்படுத்தியவரையும் துரோகியாக்கி இறுதியில் அவரின் மன்னிப்பையும் காட்டிக்கொடுப்பு என்று ஏளனம் செய்கிறார்கள்.
By
ரெலோ மீது தாக்குதல் நடத்திய முன்னாள் புலி உறுப்பினர் வாசுதேவன்!

அவனுங்குள்ளேயே காட்டியும் கொடுத்துப்பானுங்க

யாழ் தமிழன், மட்டகிளப்பு தமிழன், கொழும்பு தமிழன் ஒன்றுமையாக இருந்ததே கிடையாது. அவனுங்குள்ளேயே காட்டியும் கொடுத்துப்பானுங்க.
இவர்கள் மலையக இந்திய தமிழர்களை மனிதனாகவே மதித்ததில்லை.
புலிகளுடன் சேர்ந்து இனத்துக்காக போரிடாமல் உயிருக்கு பயந்து வெளிநாடு ஓடிய வசதியான ஈழத்தமிழர்கள் கலைஞரை இனத்துரோகி என்கின்றனர்
நல்லாயிருக்குடா உங்க நியாயம்
நீங்கதான்டா ஒரிஜினல் இனத்துரோகி

இலங்கை வடக்கு மாகாணத் தமிழன் கிழக்கு மாகாணத் தமிழன் ஒருவருக்கு ஒருவர் காட்டிக்கொடுத்து தங்களை தாங்களே அழித்துக் கொண்டனர் என்பதே உண்மை
இருநூறு வருசமா மலையகத்தமிழர்கள் லயன் வீடுகளில் வறுமையில்தான் உள்ளனர்
சீமான் போன்ற தமிழ்தேசியக்காரனுக்கு மலையக தமிழன் கண்ணுக்கே தெரிவதில்லை ஏன்?
பிரயோசனம் இல்லாத விசயத்தில் அண்ணன் தலையிட மாட்டாரோ அவன் மூலமா 10 பைசா கிடைக்காதே
 அவன் மூலமா 10 பைசா கிடைக் அவன் மூலமா 10 பைசா கிடைக்காதே

ஈழக்கதை

ஈழ இயக்கங்கள் உருவான வரலாறும் தமிழக அரசியலும்

LTTE இயக்கம் 5 May 1976 உமா மகேஸ்வரனை தலைவராகவும் பிரபாகரனை கமேன்டராகவும் கொண்டு தொடங்கப்பட்டது.
ஆனால் உமா மகேஸ்வரன் ஊர்மிளா என்னும் பெண்ணை காதலித்ததால் அவரை இயக்கத்திலிருந்து வெளியேற்றி 1979 இல் பிரபாகரன் தானே தலைவரானார். உமா மகேஸ்வரன் PLOT என்னும் இயக்கத்தை உருவாக்கினார்.
EROS (1975), TELO (1979), PLOTE (1980), EPRLF (1980) and TELA (1982) போன்ற இயக்கங்களும் உருவாயின.

'70 களில் கலைஞருடன் ஈழ மிதவாத தலைவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தனர். கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்

அப்போது Tamil Eelam Liberation Organisation (TELO) தலைவர் சபாரத்தினம் கலைஞரோடு நெருக்கமாக இருந்தார்.

கலைஞருக்கு எதிராக செய்யவேண்டும் என்பதற்காக ஆட்சியில் இருந்த M.G.R தானும் ஈழ ஆதரவாளர் எனக் காட்டிக் கொள்ள LTTE யுடன் நெருங்கினார். அதனால் விடுதலைப்புலிகள் அவருடன் நெருக்கமாக இருந்தனர்.

தமிழகமெங்கும் கலைஞர் ஈழவிடுதலை ஆதரவுநிதிதிரட்டி அனைத்து இயக்கங்களுக்கும் பகிர்ந்தளித்தபோது அதை வாங்கமறுத்தவர் பிரபாகரன். ஏனென்றால் எம்.ஜி.ஆரிடமிருந்து பெரும்தொகையினை நிதியாக பெற்றிருந்தார் பிரபாகரன். எனவே கலைஞர் கொடுத்த நிதியை பெற மறுத்துவிட்டார் பிரபாகரன்.

1986 இல் LTTE க்கும் TELO விற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது TELO தலைவர் சபாரத்தினம் உட்பட அவ்வியக்கத்தின் ஆயிரக்கணக்கான போராளிகள் பிரபாகரனால் கொல்லப்பட்டனர்.அதன் பிறகு
அவ்வாறே EPRLF இயக்கத்தினரும் கூண்டோடு புலிகளால் அழிக்கப்பட்டனர்.

1986ல்ஈழவிடுதலைஇயக்கங்களை ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தி என்டிராமராவ்,ஃபரூக்அப்துல்லா,
பிஜுபட்நாயக் என பல பெருந்தலைவர்களை அழைத்து மதுரையில் ஈழ ஆதரவுமாநாடு நடத்தினார் கலைஞர்.மறுவாரமே சிறீசபாரத்னத்தையும்அவரதுபடையணியினரையும் சதிசெய்து கொன்றனர் LTTEயினர்.

தமிழ் MP க்கள்
அமிர்தலிங்கம்
அருணாசலம் தங்கதுரை
ஆல்பிரட் துரையப்பா
M. கனகரத்தினம்
A. L.அப்துல் மஜீத்
S. சன்முக நாதன்
நிமலன் சவுந்தர நாயகம்
சாம் தம்பிமுத்து
நீலன் திருச்செல்வம்
G. யோகேஸ்வரி
V. யோகேஸ்வரன் எல்லோரும் LTTE ஆல் கொல்லப்படவர்களில்
சிலர்.

மேலும் மக்கள் சேவைப் பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என LTTE யால் கொல்லப்பட்டவர்கள் பட்டியல் மிகப்பெரியது.

சபாரத்தினம் கொல்லப்பட்டப் பின்னரும் கூட கலைஞர் பிரபாகரனை தவறாக விமர்சித்ததில்லை. ஒவ்வொரு முறையும் சகோதர யுத்தம் வேண்டாம் என்றே வலியுருத்தினார். ஆனால் அதையெல்லாம் பிரபாகரன் ஒரு பொருட்டாக கூட மதித்ததேயில்லை.

மிக நீண்ட காலத்திற்கு பின் திமுக 1989 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 1990 ஜூன் 19 இல் EPRLF தலைவர்கள் பத்மநாபா உட்பட 13 பேர் இலங்கையிலிருந்த வந்த LTTE யினரால் சென்னையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள்.

இது கலைஞருக்கு பேரிடியாய் அமைந்தது. கலைஞர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக பேசப்பட்டு திமுக ஆட்சி இரண்டே வருடத்தில் கலைக்கப்பட பிரபாகரனே காரணமாயிருந்தார்.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்குக் கருணாநிதி எல்லா வசதிகளும் செஞ்சு கொடுத்தா. விடுதலைப் புலிகள் இங்கே பெட்ரோல் பங்க் நடத்துனா. கோயம்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கிற தொழிற்சாலை வெச்சிருந்தா. எல்.டி.டி.ஈ.க்கு யூனிஃபார்ம் தைச்சுக் கொடுத்தா. இதைப்பத்தி எல்லாம் எனக்கு ரிப்போர்ட் வந்தது. நான்தான் சந்திரசேகர்கிட்ட எடுத்துச் சொல்லி, 'கருணாநிதி தீவிரவாதிகளுக்கு சப்போர்ட்ட பண்றா, அவா அரசைக் கலைச்சிடுவோம்னு' சொன்னேன்." என சுப்பிரமணியன் சுவாமி
('விகடன் மேடை' - வாசகர் கேள்விகள் பகுதி, 04.07.2012) இல்
தெரிவித்தை கொண்டு திமுக ஆட்சியில் LTTE யினர் வளமாக இருந்ததை புரிந்துக் கொள்ளலாம்.

சீருடைக்கு உதவி செய்தார் என்பதற்காகத்தான் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜகதீசன் சிறையில் அடைக்கபட்டார்

1990 இல் அன்று முதல்வராக இருந்த கலைஞர் இலங்கை தமிழர்களை கொன்ற இந்தியப்படையை வரவேற்க முடியாது என திடமாக மறுத்தார் கலைஞர் அவர்கள்.

1991இல் LTTE இயக்கத்தை ஆதரித்ததற்காக கலைஞரின் திமுக அரசை ஜெயலலிதா கலைக்க போராடினார். திமுக அரசும் கலைக்க பட்டது.

அதன்பின்னர்1991மே 21 இல் ராஜீவ் காந்தி LTTE யால் கொல்லப்பட்டபோது அன்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும் வாய்ப்பை திமுக இழந்ததுடன் பிரபாகரனால் திமுக ராஜீவ் கொலைப்பழியையும் சுமக்க நேர்ந்தது.

திமுக ஆட்சியை இழந்து
மதிமுக ஆரம்பிக்கப்பட்டவுடன் ஏற்கனவேயிருந்த கள்ளத்தோனி உறவை பிரபாகரனுடன் பலப்படுத்திக் கொண்டார் வைக்கோ.

வைக்கோவின் அறிவுரைப்படி நடந்த பிரபாகரன் அதன் பின்னர் கலைஞரின் ஆலோசனையை காது கொடுத்து கேட்டதில்லை.

தன் அரசியல் சுயநவத்திற்காக பிரபாகாரனுக்கும் கலைஞருக்கும் இடையே எந்த நட்பும் புரிதலும் வராது பார்த்துக்கொண்டனர் வைக்கோ & கோ

கலைஞரை என்றுமே லட்சியம் செய்யாத பிரபாகரன் போரை துவங்கும் போதாவது அல்லது நடந்த போதாவது கலைஞரை தொடர்பு கொண்டதுண்டா ?
ஏன் செய்யவில்லை ?

இறுதிப்போருக்கான காரணம் இலங்கையா?

LTTE மாவிலாறு அணையை 21 July 2006 மூடியதே இறுதிப்போருக்கான காரணமாக அமைந்தது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 15000 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட போர் மூண்டது. 2009 இல் முடிவுக்கு வந்தது.

கனிமொழி யார் யாரையெல்லாம் சந்தித்தார், யார் யாரிடமெல்லாம் போர் நிறுத்தத்திற்காக மன்றாடினார் என்பது கனிமொழி வட்டத்தில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்..
கலைஞர் யார் யாரிடமெல்லாம் பேச முடியுமோ அத்தனை பேரிடமும் பேசவே செய்தார்..

விடுதலைப் புலிகள், ராஜீவ் காந்தியை கொன்று விட்டு அதே குடும்பத்திடம் இருந்து கருணையை பெற்றுத் தரும்படி கலைஞரை நிர்பந்தித்தார்கள்..
கலைஞரும் முயற்சி செய்தார்..
‘அவர்கள் ராஜீவ் காந்தியை கொலை செய்தது உங்களுக்கு ஒரு விசயமாகவேப் படவில்லையா?’ என்று மத்திய அரசைச் சார்ந்த பலரும் கலைஞரைக் கேட்டது நடக்கவே செய்தது.

இன்றும் ராகுல்காந்தி கலைஞரை சந்திக்காமலே இருப்பதற்கு ராகுல்காந்தி கலைஞரை பிரபாகரன் ஆதரவாளர் என்று தீர்மானமாக நம்புவதே காரணம்..

அன்று கலைஞரால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியவில்லை..
விடுதலைப் புலிகளை அழிப்பதென்பது அமெரிக்கா உட்பட்ட சர்வதேசநாடுகள் சேர்ந்தெடுத்த முடிவு.. அந்த முடிவில் அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள்.
கலைஞரும் கனிமொழியும் என்ன செய்து விட முடியும்..
கனிமொழி கடைசி நேரத்தில் புலிகளை காப்பாற்ற முயற்சித்தது உண்மைதான்.

அவர் இது தொடர்பாக மத்திய அமைச்சர் சிதம்பரத்தை தொடர்பு கொண்டு பேசியதும் உண்மைதான். அவர் பேசிய நேரம் எல்லாம் கை மீறி போய்விட்டதும் உண்மைதானே.

சரணடைதல் எப்படி நடந்தது தெரியுமா?

நடேசன், புலித்தேவன் இருவருமே தமிழராகிய இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு மூலமாக சரணடைதல் பற்றி இலங்கை அரசுடன் நேரடியாகப் பேசியுள்ளனர். இலங்கை வெளியுறவுச் செயலர் பாலித கோஹனே மூலம் ராஜபக்சே சகோதரர்களிடம் நடந்த பேச்சுவார்த்தைகளும் ஐ.நா. அறிக்கை யில் பதிவாகியுள்ளது. சில பதிவுகள் இங்கே:

* மே 17, ஞாயிறு மாலை 3.29க்கு பாலித கோஹனே ஐரோப்பிய இடைப்பாட்டாளர் ஊடாக நடேச னுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி: "வெள்ளைக் கொடி. இரு கைகளையும் உயர்த்தி மெதுவாக நடங்கள்.'

* மாலை 6.30. நடேசன், சந்திரநேருவுக்கு: "தலைமையின் அறி வுறுத்தலின்படி நாங்கள் சரணடையத் தயாராயுள்ளோம்.'

* மாலை 7.30 மணி பசில் ராஜபக்சே, சந்திரநேருவுக்கு: "சரணடை தல் நிபந்தனைகளை அதிபர் ஏற்று விட்டார்.'

* மே 18 அதிகாலை 1.30: நடேசன், நேருவுக்கு தொலைபேசு கிறார். "3,000 போராளிகளும், 22,000 பொதுமக்களும் சரணடையவுள்ளோம். ஆனால் எறிகணைகள் வீசுகிறார்கள்.'

* அதிகாலை 1.45: "அமெரிக்காவோடும் நேரடியாகப் பேசுகிறோம்' என நடேசன் நேருவுக்குச் சொல்கிறார்.

* அதிகாலை 3.30: புலித்தேவன், நார்வே அதிகாரிகளுக் குத் தொலைபேசி, சரணடைதல் தகவல் சொல்லி உதவியும் கோருகிறார்.

* காலை 5 மணி: நடேசன், சந்திரநேருவுக்கு தொலை பேசி, தங்களை நோக்கிய எறிகணை வீச்சு தொடர்வதாகக் கூறுகிறார்.

* காலை 5.30: மேரி கோல்வின், விஜய் நம்பியாரை அழைத்து சரணடைதலை மேற் பார்வையிட கொழும்பில் இருக்கும் அவர் செல் லாதது தவறு என வாதிடுகிறார்.

* காலை 5.51: கொழும்பு பிரித்தானிய தூதரகத்தின் இரண்டாம் செயலர் சந்திரநேருவை அழைத்து சரணடைதல் பற்றி அரசுடன் தாங்களும் பேசுவதை தெரிவிக்கிறார்.

* காலை 6.10: சந்திரநேரு, அதிபர் ராஜபக்சேவிடம் பேசுகிறார். சரணடைதலை மேற்பார்வையிட தான் செல்ல விரும்புவதை தெரிவிக்கிறார். "அவசியமில்லை, எமது ராணுவம் கட்டுக்கோப்பானது' என ராஜபக்சே கூறுகிறார்.

* காலை 6.20: புலித்தேவன் முன்செல்ல சரணடைதல் பயணம் தொடங்கிவிட்டது தெரிவிக்கப்படுகிறது.

* காலை 8 மணி: சந்திரநேருவின் நண்பரும் பாராளு மன்ற உறுப்பினருமான ஜான்ஸ்டன் பெர்னான்டோ தொலைபேசியில் அழைத்து "நடேசனும் ஏனையவர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள்' என்கிறார்.

கோத்தபய்யா உத்தரவின் பேரில் ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாதான் இப்படுகொலைகளை நிகழ்த்தியது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியற் தொடர்ச்சியினை முற்றாக அழிப்பதே கோத்தபய்யாவின் நிலைப்பாடாக இருந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தின் வெவ்வேறு நிலைகளில் உள்ளவர்கள் தமி ழகத்திலிருந்த தமது தொடர்பு களோடு பேசினார்கள் என் பதும் உண்மைதான். ஆனால் சரணடைதல் பேச்சுவார்த்தை களில் நேரடியாக சம்பந்தப் பட்டிராத கனிமொழி எப்படி சரணடையும் அறிவுறுத்தலை வழங்கியிருக்க முடியும்?

முள்ளிவாய்க்கால் சரணடைதலில் அரசியல் செய்ய அவரது ஆளுமையால் இயலாது.

இறுதியாக புலிகளின் தோல்விக்கு சில காரணங்களை குறிப்பிடலாம்.
1. மக்களை அரசியல் படுத்தாமல், ஆயுதமே எல்லாம் என்று நம்பவைத்து ஆயுதங்களின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்தது...

2. சகோதர இனமான முஸ்லிம்களின் நம்பிக்கையை பெறத் தவறியது...
3. ராஜீவ் காந்தியை கொன்றதனால் இந்திய ஆதரவையும், தமிழ் மக்களின் தார்மீக ஆதரவையும் ஒரு சேர இழந்தது....

4. சிங்களவர்களுக்கு எதிராக போராடக்கூடிய மற்ற போராளிக்குழுக்களை இல்லாது அழித்தொழித்தது....

5. ஓரளவுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியிருக்க கூடிய ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிராகரித்தது....

6. 2001 செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டைகோபுர தகர்ப்புக்கு பின் மாறிய உலக நிலைமைகளை கவனிக்கத் தவறியது...

7. இறுதியில் தனது மக்களை விட்டு பிரிந்து மீண்டும் கொரில்லா போர்முறையை பயன்படுத்தி போரிட முயற்சிக்காதது..

8. கிழக்கு மற்றும் மேற்கு மாகாண மக்களின் மதிப்பையும்
ஆதரவையும் பெறத்தவறியது போன்று பல உள்ளது.

இதையெல்லாம் விட்டு விட்டு கலைஞர் போரை நிறுத்தவில்லை
என்பது நகைச்சுவையின் உச்சக்கட்டம்.

உச்சக்கட்ட போரின்போது சிங்கள வீரர்களை அச்சமயம் ராஜபக்சேவால் கூட கட்டுப்படுத்தியிருக்க முடியாது.
அத்தனை இழப்புகளை சிங்களப்படை சந்தித்துள்ளது.

போர் நேரத்தில் உங்களுக்காக பேச கனிமொழியை தவிர உங்களுக்கு யாருமே கிடைக்கவில்லை என்பதிலிருந்து உங்களுக்காக பேச யாருமே இல்லாமல் இருந்ததை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள்.

கனிமொழியை இந்திய பிரதமர் லெவலுக்கு கொண்டு போய் கதைக்கிறீர்கள். அவர் தந்தையை இந்திய ஜனாதிபதி லெவலுக்கு கற்பனை செய்து கதைக்கிறீர்கள். இவர்களால் உங்கள் மக்களை காப்பாற்றி இருக்க முடியுமா? கொஞ்சம் அறிவை பயன்படுத்தி சிந்தியுங்கள். நீங்கள் சொல்லும் கனிமொழிதான் ஆறுமாதங்கள் ஜெயிலில் இருந்தார். அவர் தந்தை கலைஞரால் என்ன செய்ய முடிந்தது.

போரின் போது நீங்கள் சொல்வது போல ராஜினாமா செய்திருந்தால் மீண்டும் ஜெயா ஆட்சிக்கு வந்திருப்பார். அது சரி கலைஞர் அரசு எத்தனை முறை ஈழப்பிரட்சினையால் பதவி இழப்பது?

திமுகவுக்கு ஓட்டு போட்டது நீங்களா இல்லை தமிழக மக்களா?

ஐநா முதற்கொண்டு யாரையுமே உங்கள் நாட்டில் உள்ளே வந்து விசாரிக்க அனுமதிக்க மறுக்கும் லங்கா அரசை கனிமொழியால் கேள்வி கேட்க முடியுமா?

இதுவரையில் திமுக உங்கள் மக்களுக்கு
சாதகமாக நடந்து ராஜீவ் கொலை பழி வரை சுமந்ததே அதற்கு நீங்கள் என்ன நன்றி காண்பித்தீர்கள்?

இன்றும் கலைஞர் குடுப்பத்தை சொல்ல கூசும் அளவிற்கு அசிங்க படுத்தி கொண்டுள்ளீர்கள். இப்படியே தொடர்ந்து செய்தால் நாதியில்லாமல் போய்விடுவீர்கள்.
உச்சகட்ட போரில் சரணடைந்த ஆயிரக்கணக்கானவர்கள் கனிமொழி சொல்லியா சரணடைந்தனர்? கனிமொழி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சரணடைவதை விட வேறு வழி அப்போது இருந்ததா?

வேண்டுமென்றே திமுக மீது பழிபோடும் மடத்தனத்தை நிறுத்துங்கள். உங்கள் மக்களை உண்மையில் நேசிப்பவர்கள் திமுகவினரே. தம்பி பிரபாகரன் என்றுமே கலைஞரையும் திமுகவையும் மதித்து ஆலோசனை கேட்டதேயில்லை. சகோதர யுத்தம் வேண்டாம் என்ற போதும் சகோதர போராளிக் குழுக்கள் அழிக்கப்பட்டனர்.

இப்போதும் சொல்கிறேன் திமுவை அசிங்கப்படுத்தி தமிழ்நாட்டில் உங்களுக்கு இருக்கும் கொஞ்ச நெஞ்ச ஆதரவையும் கெடுத்துக்கொள்தீர்கள்.
இதை வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறேன்.

மானங்கெட்ட பயல்களே

இந்தியப்படை வந்து ஈழப் பெண்களை கற்பழிச்சதாவும் பொது மக்களை கொன்னதாகவும் சொல்லி 1500 இந்திய படையினரை கொன்னீங்களே !
எங்க நாட்டு பிரட்சினையை நாங்களே பார்த்துக்குறோம். இந்தியா எங்க பிரட்சினையில் தலையிட வேண்டாம் எனச் சொல்லி சிங்கள ராணுவத்தோடு
கூட்டு சேர்ந்து சதி செய்து
இந்தியப்படையை துரத்தி அடிச்சீங்களே
ஈழ மக்களே !
அப்புறம் எதற்கு உங்க ஈழத்தில் நீங்களும் சிங்களனும் போட்ட சண்டையை இந்தியா நிறுத்தனும்?
இந்திய அரசு மூலமா கலைஞர் சண்டைய நிறுத்த முயற்சிக்காம
ஈழ மக்களுக்கு கலைஞர் துரோகம்
பண்ணிட்டார் என்று கலைஞரை துரோகி
எனச் சொல்றீங்க?
கொஞ்சம் கூட வெட்கமாயில்லியாடா
அதே இந்திய படையை அனுப்பித்தானே
உங்கள காப்பாத்தியிருக்க முடியும்
மானங்கெட்ட பயல்களே

இதுதான் சாதாரண "துன்பியல் சம்பவமா"??

1991 மே 21ஆம் தேதி இரவு சரியாக 10:21 மணிக்கு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார், அவரை கொன்றவரும் பலியானார்.
முப்பது வயதான ஒரு பெண், சந்தன மாலையை அணிவிப்பதற்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அருகில் சென்றார். அவர் கால்களைத் தொடுவதற்காக அந்த பெண் கீழே குனிந்தார், காதுகளை செவிடாக்கும் பெரும் சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.
அங்கிருந்து சுமார் பத்தடி தொலைவில் கல்ஃப் நியூஸின் செய்தியாளராக பணிபுரிந்தவரும் தற்போது டெக்கான் க்ரானிகலின் பெங்களூர் நிருபராகவும் பணிபுரியும் நீனா கோபால், ராஜீவ் காந்தியின் நண்பர் சுமன் துபே ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர்.
"என் கண்களின் முன்னால் வெடிகுண்டு வெடித்தது"
நீனா சொல்கிறார், "சுமனுடன் நான் பேச தொடங்கி இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது, என் கண் முன்னே குண்டு வெடித்தது. வழக்கமாக வெண்ணிற ஆடைகளை அணியாத நான் அன்று வெள்ளை நிறப் புடவை அணிந்திருந்தேன். குண்டு வெடித்த பிறகு என் வெண்ணிற புடவை கறுப்பாக உருமாற, அதில் சிவப்பு வண்ணத்தில் ரத்தமும், சதை துண்டுகளும் ஒட்டிக் கொண்டிருந்தன. அவ்வளவு அருகில் இருந்த நான் எப்படி உயிர் தப்பினேன்! மிகப்பெரிய அதிசயம்தான்".
குண்டுவெடிப்புக்கு முன்னர் பட்டாசு வெடித்தது போல பட படவென்ற ஓசை கேட்டது, பின்னர் மிகப்பெரிய சப்தத்துடன் குண்டு வெடித்தது. நான் முன்னோக்கி சென்றபோது, அங்கிருந்தவர்களின் துணிகளில் நெருப்பு பற்றி எரிந்துக் கொண்டிருந்தது. அங்கிருந்தவர்கள் அலறினார்கள். நாலாபுறமும் ஓடினார்கள் ஒரே குழப்பமாக இருந்தது, ராஜீவ் காந்தி உயிரோடிருக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை."
ஸ்ரீபெரும்புதூரில் குண்டுவெடித்ததும், அந்த இடத்தில் இருந்த தமிழ்நாடு காங்கிரசின் ஜி.கே.மூப்பனார், ஜெயந்தி நடராஜன், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் ராஜீவ் காந்தியை தேடி அலைந்தார்கள். புகை சற்று அடங்கிய பிறகு ராஜீவ் காந்தியின் உடல் தெரிந்தது. பூமியை நோக்கி அவருடைய உடல் குப்புறக் கவிழ்ந்து கிடந்தது. அவரது மண்டை பிளந்து கிடந்தது. சிதறிக்கிடந்த ராஜீவின் மூளை, மரணத்தின் இறுதி கணங்களை நெருங்கிக் கொண்டிருந்த ராஜீவின் பாதுகாப்பு அதிகாரி பி.கே. குப்தாவின் காலடியில் கிடந்தது.
குண்டு வெடிப்புக்குப் பிறகு
இந்த துயர நிகழ்வுக்கு பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் ஜி.கே மூப்பனார் இவ்வாறு கூறினார், "வெடிப்பு சப்தம் கேட்டவுடனே அனைவரும் ஓடத் தொடங்கினார்கள். காயமடைந்து கீழே விழுந்தவர்களும், இறந்து போனவர்களும் என சிதைந்த உடல்களே என் முன்னால் இருந்தன. அப்போது ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரி பிரதீப் குப்தா உயிருடன் இருந்தார். அவர் என்னை பார்த்து ஏதோ சொல்ல முயன்றார், ஆனால் வாயிலிருந்து வார்த்தைகள் குழப்பமாக வெளிப்பட்ட நிலையிலேயே, என் கண் முன்னரே அவரது உயிர் பிரிந்தது".
"ராஜீவ் காந்தியை யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் என்று விரும்பினார் என்று தோன்றியது. அவரது தலையை தூக்க முயன்றேன், ஆனால் கையில் சதையும், ரத்தமுமாக கொழகொழவென்று வந்தது, உடனே துண்டை எடுத்து மூடினேன்" என்று அந்த கொடுமையான சம்பவத்தை மூப்பனார் நினைவு கூர்ந்திருந்தார்.
மூப்பனார் இருந்த இடத்திற்கு சற்றுத் தொலைவில் நின்றிருந்த ஜெயந்தி நடராஜன் திகைத்துப் போய் அதிர்ச்சியில் சிலையாக உறைந்து நின்றார்.
அந்த கணத்தைப் பற்றி பிறகு ஒரு நேர்காணலில் ஜெயந்தி நடராஜன் இவ்வாறு கூறினார்: "போலிஸ் விலகி ஓடியது, முதலில் திகைத்து நின்ற நான், அந்த சடலங்களுக்கு இடையில் ராஜீவ் காந்தி இருக்கமாட்டார் என்ற நம்பிக்கையுடன் சுற்றும் முற்றும் பார்த்தேன். முதலில் என் கண்ணில்பட்டது பிரதீப் குப்தா. அவரது முழங்கால் அருகே தரையில் கிடந்த ஒரு தலையை பார்த்தேன்., இருந்தது... "ஓ மை காட், திஸ் லுக்ஸ் ராஜீவ்" என்ற வார்த்தைகள் என்னையறிமால் வாயில் இருந்து வெளிவந்தன.
குண்டு வெடித்த பிறகு சில நொடிகளில் நீனா கோபால், ராஜீவ் காந்தி இறுதியாக நின்ற இடத்திற்கு சென்றார்.
"ராஜீவ் காந்தியின் உடலை பார்த்துவிட்டேன். அவரது காலணி அடையாளம் தெரிந்தது. சந்தேகத்தில் கையை பார்த்தேன், அதில் இருந்த கைக்கடிகாரம் அது ராஜீவ் காந்தி தான் என்பதை உறுதி செய்துவிட்டது. இந்த துயர சம்பவம் நடைபெறுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக காரின் முன் இருக்கையில் ராஜீவ் காந்தி அமர்ந்திருக்க, பின் இருக்கையில் நான் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அவரது கரத்தில் இருந்த கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்ததால் அது எனக்கு நன்றாக நினைவில் இருந்தது" என்று நினைவுகூர்கிறார் நீனா.

பிரபாகரனை எதிர்ப்பதில் நமக்கு தயக்கம் தேவையில்லை

பிரபாகரன் தான் ஸ்ரீ சபாவை கொன்றார்,

அமீர் அண்ணாவை கொன்றார்,
பத்மநாபாவை கொன்றார்,

400டெலோ புலிகளை டயர் போட்டு கொளுத்தி கொன்றார். தொழுகையில் இருந்த 200காத்தான்குடி முஸ்லீம்களை கொன்றார்.

75 ஆயிரம் யாழ்ப்பாண முஸ்லீம்களை 2மணி நேர கெடுவில் ஊரை விட்டு விரட்டி அடித்தார் , இங்கு வந்து ராஜீவையும் 18 தமிழர்களையும் கொன்றார்.

இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கைக்கு சற்றும் குறையாது பிரபாவால் கொல்லப்பட்ட தமிழர்கள் எண்ணிக்கை.

தன் பிறந்தநாளில் 2.5லட்சம் நிதி திரட்டி அப்போதிருந்த 5 அமைப்புகளுக்கு தலா 50ஆயிரம் கொடுத்தார் கலைஞர்.

எல்லா அமைப்புகளும் ஏற்றுக்கொண்டபோது புலிகள் அமைப்பு மட்டும் அந்தப்பணத்தை ஏற்க மறுத்தார்கள்.

திமுக தொண்டர்களின் ஆதரவின் அடையாளமாக இருக்கும் அந்தப்பணத்தை பிரபாகரன் எப்படி மறுக்கலாம் .

கலைஞரின் தலைமையில் எல்லா போராளி அமைப்புகளின் தலைவர்களின் கூட்டமும் நடந்தது.

அதில் கூட பிரபா கலந்து கொள்ள மறுத்தார்.

சபா கொல்லப்பட்டபோது, சகோதர யுத்தம் வேண்டாம் என தலையால் அடித்துக்கொண்டவர் கலைஞர்.

"எல்லோரையும் இணைந்து செயல்பட சொல்லி, சபா கொல்லப்பட நானும் ஒரு விதத்தில் காரணமாகிவிட்டேனே" என கலங்கிப்போய் நின்றவர் கலைஞர் .

இத்தோடு முடியவில்லை. பிரபாகரனால் தான் ஒருமுறை நம் ஆட்சி கலைக்கப்பட்டது, இன்னொரு ஆட்சிக்கான வாய்ப்பையும் 1991ல் இழந்துபோனோம். இதெல்லாம் திமுகவையும் கலைஞரையும் பிரபா உதாசீனப்படுத்திய சம்பவங்கள்.

ஆனாலும் கூட , 2009ல் , பிரபாகரன் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட தகவல் வந்தபோது, ஒருவேளை பிரபா கைது செய்யப்பட்டால் புருஷோத்தம மன்னரைப்போல் நடத்தப்பட வேண்டும் என பேசினார் கலைஞர்.

ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்வது அவசியம். இலங்கையில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு மட்டும் தான் பிரபாகரன் தலைவர்.

அதே இலங்கையில் இருக்கும் முஸ்லீம் தமிழனும், நம் மலையக தமிழனும் கூட பிரபாகரனை தலைவனாக ஏற்கவில்லை என்னும்போது இந்தியத்தமிழனான நாம மட்டும் பிரபாவை எதுக்கு ஏத்துக்கணும்.

ஒரு வேளை தமிழ் ஈழம் அமைந்திருந்தாலும் கூட , முஸ்லீம் தமிழனும், மலையகத்தமிழனும் கூட அதில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் எண்ணும்போது இவர்களைப்பற்றி நாம் எதுக்கு தம் கட்டி பேசணும் .

புலிகளால் இன்றளவும் கடைபிடிக்கப்படும் மாவீரர் தினம் என்பது , ஈழப்போராட்டத்தில் இறந்த எல்லா இயக்க போராளிகளுக்கு்மானது இல்லை என்பதை நாம் ஏற்கிறோமா?

இறுதிப்போரில் புலிகளால் மனித கேடயமாக வைக்கப்பட்டு இறந்து போன அந்த ஆன்மாக்களுக்கும், பிரபாகரனின் ஆணைக்கு வேறு வழியில்லாமல் இணங்கி இறந்துபோன அந்த போராளிகளுக்கும் நம் கனிவுப்பார்வையும், அனுதாபங்களும், வீர வணக்கங்களும் உண்டு .

ஆனால் பிரபாகரனை எதிர்ப்பதில் நமக்கு தயக்கம் தேவையில்லை. பிரபாவை எதீர்ப்பதில் , ஒரு கட்சியாக திமுகவுக்கு சில தர்ம சங்கடங்கள் இருக்கும்.

ஆனால் இணைய திமுககாரனுக்கு அதெல்லாம் இல்லை . நம் தரப்பு நியாய தர்மங்களை உரக்க எடுத்து சொல்லலாம்

Sunday, May 20, 2018

புலிகளுக்கு எப்பொழுதுமே ஒரு தந்திரம் உண்டு

புலிகளுக்கு எப்பொழுதுமே ஒரு தந்திரம் உண்டு, சிங்களரை தாக்கிவிட்டு ஊருக்குள் ஓளிவது. புலிகளை தேடுகின்றோம் என வரும் ராணுவம் ஊரையே கொளுத்தும்
இதனால் பலர் பாதிக்கபட உடனே ராணுவத்தை எதிர்க்க எங்களோடு கிளம்புங்கள் என ஆள்சேர்ப்பர் புலிகள்
அவர்களின் எக்கால தந்திரமும் இதுவேதான்
இப்படித்தான் 1983ல் சிங்கள வீரர்களை கொன்று பெரும் கலவரத்தை ஏற்படுத்தி ஆள்பிடித்து இயக்கம் வளர்த்தனர்
இதற்கு அவர்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா?
"அம்மை நோய்க்கு மருந்து செலுத்தும்பொழுது முதலில் காய்ச்சல் வரும், உடம்பு வலிக்கும் பின் சுகமாகும்
அப்படி மக்கள் இதனை பொறுக்க வேண்டும்"
எது? இவர்கள் சிங்களனை சுட்டுவிட்டு ஓடிவருவார்களாம் , மக்கள் அடிவாங்கி இவர்கள் பின்னால் வரவேண்டுமாம்
ஆதரவில்லா அபலைகள் வேறுவழியின்றி வந்தன, இதில் வெற்றிகண்ட புலிகள் தமிழகத்திலும் இதே பாணியினை தொடங்க நினைத்தன‌
அதற்கு ராஜிவ் கொலையினை பயன்படுத்த திட்டமிட்டனர்
ராஜிவினை கொல்லும் திட்டம் புலிகளுக்கு வந்தவுடன் அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் டெல்லி. ஆதிரை எனும் மனிதவெடிகுண்டு அங்குதான் அனுப்பபட்டாள்
ஆனால் இந்திராபடுகொலையினை தொடர்ந்து சீக்கியர் தாக்கபட்டது போல, தமிழரும் தாக்கபடுவர் அது கலவரமாகும் என திட்டமிட்டனர்
( ராஜிவ் செத்தவுடன் சு,சாமி எனும் சர்வதேச சக்திகளின் கைப்ப்பாவை தன்னையும் மீறி ராஜிவினை கொன்றது புலிகள் என கத்தியது இதனாலே
நிச்சயம் ராஜிவ் கொலை இங்கு பெரும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசை பல சக்திகளுக்கு இருந்தன, புலி அதில் ஒரு அடியாள், சு.சாமி இன்னொரு கையாள்..)
ஆனால் தமிழகத்திலே ராஜிவினை கொல்ல முடிவு செய்தனர் புலிகள் , அப்பொழுதுதான் தமிழகம் ஆர்பரித்து புலிகள் பின்னால் செல்லுமாம்
காரணம் இந்தியா முழுக்க தமிழரை அடிபபர்கள், தமிழகத்தார் இந்தியாவினை வெறுப்பார்கள. வைகோ பழநெடுமாறன் எல்லாம் கத்த தமிழ் இளைஞர்கள் ஓடி போய் பிரபாகரனே தஞ்சம் என நிற்பார்கள்
தமிழகத்தை சுடுகாடாக்கி இளைஞர்களை அள்ளிகொண்டு பலிகொடுக்கும் பெரும் திட்டம் புலிகளுக்கு இருந்தது, அதை எதிர்பார்த்தார்கள்
ஆனால் தமிழகம் தேசிய உணர்வோடு நின்றது. வைகோ இருந்த திமுகவினைத்தான் அடித்தார்களே தவிர மற்ற மக்கள் மேல் ஒரு கீறலில்லை
இந்திய மக்களும் சு.சாமி சொன்னதை நம்பி புலிகள் தமிழர்கள், புலிகளை வளர்த்தது தமிழகத்தார் என கலவரங்களில் இறங்கவில்லை
இந்த தேசம் அமைதி காத்தது, ஒரு கலவரம் வரவில்லை
நாடு தலைவனை இழந்தோம் என அழுததே தவிர தமிழன், வடக்கத்தவன் என்றெல்லாம் பார்க்கவே இல்லை
அன்றே மனதார செத்தான் பிரபாகரன்
ஆனால் கடைசியில் எப்படியாவது கட்டுகதைகளை அவிழ்த்துவிட்டு தமிழக இளைஞர்களை கொண்டு செல்லலாம் என 2006களில் திட்டமிருந்தது
தமிழக இளைஞர்கள் ஈழபோரில் பங்கேற்க வேண்டும் என பகிரங்கமாக பேசியவர் நெடுமாறன் எனும் துரோகி
ஆனால் இந்தியா அந்த ஆபத்துக்களை கடந்தது , தமிழகம் விடுபட்டது
இந்த நாள் தமிழக தமிழர்கள் இந்தியர்களாக நின்ற நாள். இந்தியா புலிகளின் பெரும் கனவில் மண் அள்ளி போட்ட நாள்
அந்த ஆன்ம வலியிலும் அமைதிகாத்து நின்றது இத்தேசம்...
அவ்வகையில் இத்தேசத்தை எண்ணி பெருமை அடைகின்றோம்

1987ல் ராஜிவ் காந்தி கொழும்பு

இன்றைய இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு இது பொய்யென்று 40வயதுக்கு மேல் உள்ள எவனும் கூற மாட்டான் சிலவிஷமிகள் வரலாறையே மாத்தி பேசுவதால் இப்பதிவு
உணவு கொடுத்து, தமிழனிடமும்,அவனுக்கு எதிரான சிங்களவன் என இருவரிடமும் பகையான ராஜிவ் காந்தி..
1987ல் ராஜிவ் காந்தி கொழும்பு சென்றிருந்தார், ஈழவிவகாரத்தில் இந்தியா ஒரு தீர்வினை கொடுத்துவிட வேண்டும் என்ற வேகம் அவரிடம் இருந்தது
காரணம் புலிகளை நம்புவதற்கில்லை, வடமராட்சியில் சிங்களன் சுற்றி அடித்துகொண்டிருந்தான் , தமிழர்கள் உணவு மருந்து இன்றி சிக்கிகொண்டனர், பெரும் தொகை மக்கள் சாகும் நேரம்,
புலிகளின் முடிவு நெருங்கிகொண்டிருந்தது, இனி புலிகளால் சிங்களனை வெல்லமுடியாது என்ற உண்மை தெரிந்துகொண்டிருந்தது, ஏராளமான மக்கள் உணவின்றி தவித்தபொழுது, முதலில் ராஜிவ் உணவுபொருள் கப்பலைத்தான் அனுப்பினார்...
இலங்கை திருப்பி அனுப்பியது, அந்த கோபத்தில்தான் இந்திய விமானபடை விமானங்கள் அத்துமீறி நுழைந்து வடமராட்சியில் உணவுபொருளை வீசின....அது கூட பரவாயிலை அதற்கு துணையாக ஏவுகனைகளுடன் இந்திய மிக் விமானங்கள் பறந்தபொழுது கொழும்பு அலறிற்று...
ஆம் அதனை சிங்களன் தடுத்திருந்தால் அன்றே இந்திய இலங்கை போர் வெடித்திருக்கும், பணிந்தது இலங்கை..
அதன் பின் இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது, புலிகள் முரண்டு பிடித்தார்கள், பின் சில சலுகைகளுக்காய் மவுனமானார்கள்
ஆனால் இந்திய தலையீடு அவர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, அதே நேரம் சிங்களனை முழுக்க வெல்லவும் அவர்களுக்கு முடியவில்லை, ஆனால் மக்கள் செத்துகொண்டே இருந்தார்கள்
உலகம் அதனை பற்றி கவலைபட்டது, புலிகளுக்கோ துளியும் கவலை இல்லை
பிரபாகரன் பெரும் திட்டத்தோடு கொஞ்சம் ஒதுங்கினார், அவர் மனதில் இது என்ன ஒப்பந்தம்? நமக்கு கிடைக்கும் வரை லாபம் பின் ஒரு சுபதினத்தில் சண்டையினை தொடங்கலாம் என தந்திரமாய் ஒதுங்கினார், எந்த முடிவிற்கும் வரும் நபரல்ல அவர்.
சிங்கள தரப்போ அலறிகொண்டிருந்தது, இந்தியா தன் போர்விமானங்களை காட்டி தங்களை வலுகட்டாயமாக அடிமைபடுத்தியதாக பொங்கியது
அதிலும் அர்த்தம் இருந்தது, வடமராட்சியில் இந்தியா களமிறங்காவிட்டால் 1987லே பிரபாகரன் கதை முடிந்திருக்கும் முள்ளிவாய்க்கால் போல ஒரு அழிவு நடந்து 30 வருடம் ஆகியிருக்கும்.
இந்த வெறியில் சில ராணுவ வீரர்கள் கொலைதிட்டம் தீட்டினார்கள், நம் நாட்டு விவகாரத்தில் தலையிடும் இந்த ராஜிவினை கொன்றால் என்ன?
பெரும் சதி இருக்கலாம், ஆனால் வெளிவந்த விவரம் இதுதான்.
விஜமுனி விஜதா ரோகனா எனும் கடற்படை வீரன் அதற்கு தயாரானான், திட்டம் வகுக்கபட்டது..
ராஜிவ் அணிவகுப்பில் வரும்பொழுது அவரை கொல்லவேண்டும், ஆனால் அந்த அணிவகுப்பில் தோட்டா இல்லாத துப்பாக்கிதான் கொடுப்பார்கள், சுட முடியாது. மற்ற இடத்திலும் முடியாது. கடும் பாதுகாப்பில் வருவார் ராஜிவ் காந்தி..
அவருக்கு சீக்கிய, காஷ்மீரிய இன்னும் பல இயக்கங்கள் குறிவைத்திருப்பதால் மற்ற வகையில் நெருங்க முடியாது, ஒரே வழி அணிவகுப்பில் போட்டு தள்ளுவது, ஆனால் தோட்டா இல்லை என்ன செய்ய?
தோட்டா இல்லாவிட்டால் பரவாயில்லை, துப்பாக்கி முனையில் கத்தி இருக்கின்றது, விஜமுனி சொன்னான்..
"நான் அடிக்கின்றேன் அவர் கீழே விழுவார், மூவரும் சேர்ந்து துப்பாக்கி முனை கத்தியால் கிழித்துவிடலாம்"
அப்படி அணிவகுப்பில் நின்றார்கள், இதே நாளில் ராஜிவிற்கு ராணுவ மரியாதை கொடுக்கபட்டது, அவரும் நடந்து சென்று மரியாதையினை ஏற்றுகொண்டிருந்தார்..
விஜயமுனி தயாரானான், அவர் அருகில் வரவும் திட்டபடி துப்பாக்கி பின்புறத்தால் அடித்தான், ஆனால் நிழல் கண்டு தப்பினார் ராஜிவ் அடி பலமாக இல்லை..
எல்லோரும் பார்த்துகொண்டிருக்க இதற்கு மேல் தாங்காது என்பதால் உடனே சிங்கள வீரர்கள் அவனை பிடித்தனர், திட்டம் பிசகிய அதிர்ச்சியில் மற்ற இரு வீரர்கள் தங்களை காட்டிகொள்ளவில்லை..
பெரும் அதிர்ச்சி அலைகளை உலகம் முழுக்க இது கிளப்பியது, பாரத பிரதமரை சிங்களன் அடிப்பதா? என இந்தியாவே ஆர்பரித்தது..
இனி இந்தியா இலங்கையின் சோலியினை முடித்துவிடும், இன்றே படையெடுப்பு உறுதி என்றெல்லாம் செய்திகள் வந்தன.
ஆனால் ராஜிவ் நிதானமாக இருந்தார், இதனை பெரிதுபடுத்தவேண்டாம் என சொல்லிவிட்டு ஒப்பந்ததை நிறைவேற்றிவிட்டு வந்துவிட்டார்..
அவரின் பெருந்தன்மை அது, சிங்கள அரசின் ஒப்புதலின்றி இது நடக்காது என அவருக்கும் தெரியும், என்ன செய்வது? சர்வதேச அரசியல் அப்படித்தான்
ஈழதமிழர்களுக்காக சிங்களனிடம் தன் உயிரை பணயம் வைக்கும் அளவிற்கு சென்ற ராஜிவ்காந்திதான், வட மராட்சியில் புலிகளையும் தமிழ் மக்களையும் காத்ததற்காக ஒரு சிங்களனிடம் உயிர்தப்பிய ராஜிவ்தான் பின் புலிகளால் கொல்லபட்டார்..
புலிகளின் நன்றிகடன் அப்படி இருந்திருக்கின்றது..
இன்று அந்த நாள், புலிகளிடம் சாவதற்காக‌ விஜமுனியிடமிருந்து அவர் உயிர்தப்பிய நாள்.
சரி அந்த விஜமுனி என்ன ஆனான்?
சிங்களன் அவரை கொண்டாடினான், வீரமும் மானமும் உள்ள சிங்களபரம்பரை என அவனுக்கு பட்டம் கொடுத்தார்கள், தேர்தலில் வென்று எம்பியாக எல்லாம் இருந்தான், இன்னும் இருக்கின்றான்..
அவனை எல்லாம் புலிகள் கொல்லமாட்டார்கள், எந்த ஈழ தமிழனும் ஒன்றும் சொல்லவும் மாட்டான்..
ஏன் ஈழதமிழனுக்கு உதவிக்கு வருகின்றாய் என கொலைவரை சென்ற விஜமுனி சிங்களன் ஹீரோவாக இருப்பான்..
ஆனால் ஈழதமிழருக்கு உதவியாய் சென்ற ராஜிவ் இப்பொழுது இல்லை, கொன்றது யார்? சாட்சாத் ஈழத்தவர்..
விசித்திரமான சிக்கல் இலங்கையில் இந்தியாவிற்கு...
ஆம் எங்கள் போராட்டத்தை கெடுத்தது இந்தியா என ஈழத்தவரும், 1987லே புலிகளை ஒழித்திருப்போம், படை அனுப்பி கெடுத்தது இந்தியா என சிங்களனும் ஒருசேர கத்திகொண்டே இருந்தார்கள்..
அது எப்படி ஒரு தேசம் இரு இனங்களுக்கும் எதிரியாக முடியும்? ஆனால் இந்தியா அப்படி ஆனது..
பின் என்னவெல்லாமோ நடந்து, நாசமாய் போங்கள் என இந்தியா ஒதுங்கியது, அதன் பின் இந்தியா எங்கள் விரோதி என சொல்லிகொண்ட இருவரும் தங்களுக்குள் மோதி புலிகள் அழிந்தனர்.
ஈழமக்கள் துயரம் இன்னும் தொடர்கின்றது, எந்த உரிமைக்காக போராட கிளம்பினார்களோ, அதில் ஒரு உரிமையும் அவர்கள் பெற்றுவிடவில்லை மாறாக இருந்த உரிமைகளும் பறிகொடுத்து அபலகளாய் நிற்கின்றார்கள்.