Friday, May 04, 2018

திராவிட ஆட்சிகள் கொடுத்தது இதை தான்

இலவசமா கொடுக்குறான் அப்படின்னு கரிச்சு கொட்டுநீங்களே அந்த திராவிட ஆட்சிகள் கொடுத்தது இதை தான்... இப்பவாச்சும் அதனோட அருமையை புரிஞ்சுக்கோங்க..... படிச்சு தெரிஞ்சுக்கோங்க.......

'ஒருவேளை சாப்பாட்டுக்கே பிரச்சினையா இருக்கு. இதுல எங்க சாமி எம்புள்ளைய படிக்க அனுப்ப?'

"உன் புள்ளைய படிக்க அனுப்பு. அந்த பிள்ளைக்கான சாப்பாட்டை நான் தரேன்" - தமிழக அரசு அரை நூற்றாண்டுக்கு முன்பு

'என் புள்ள பள்ளிக்கூடத்துக்கு போட்டுட்டு போக நல்ல துணி இல்லைங்க'

"புள்ளைய படிக்க அனுப்பு. சீருடையை நான் தரேன்"

'என் புள்ள கால்ல செருப்பு இல்லாம வெயில்லயும், மழையிலயும் நடக்குது'

"புள்ளைய படிக்க அனுப்பு. செருப்பு நான் தரேன்"

'பள்ளிக்கூடத்துல வெறும் சோறும் குழம்பும்தானாம். அத திண்ணுட்டு எப்படிங்க என் புள்ள தெம்பா படிக்கும்?'

"இனி சத்துணவுல முட்டை போட சொல்றேன். சந்தோஷமா?"

'புத்தகத்தை காசு கொடுத்து வெளியில வாங்க சொல்றாங்க சார். என்னால அதெல்லாம் முடியுமா?'

"உன் பிள்ளைக்கு புத்தகம், ஜியாமெண்டரி பாக்ஸ் எல்லாமும் இலவசமா தரேன். படிக்க மட்டும் அனுப்பு"

'எம்புள்ள அஞ்சாப்பு வரை எங்கூர்லயே படிச்சிடுச்சிங்க. அடுத்து ஆறாப்பு படிக்க பக்கத்து ஊருக்கு போனும். அது இங்கேர்ந்து 4-5 மைல் தூரம் இருக்கும். தினமும் பஸ்ல போக காசுக்கு நான் எங்க போவேன்'

"உன் பிள்ளைக்கு இலவச பஸ் பாஸ் நான் தரேன். படிக்க அனுப்பு"

'பக்கத்து ஊர்ல என் புள்ள படிக்குது. அந்த ஊருக்கு அடிக்கடி பஸ் இல்லை. எப்படி அனுப்புறது?'

"கவலைப்படாதீங்க. உங்க பிள்ளைக்கு இலவசமா சைக்கிள் தரோம். படிக்க அனுப்புங்க"

'நாங்க மலைக்கிராமங்க. எங்க ஊர்லேர்ந்து தினமும் பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்கிறது சாத்தியமில்லைங்க'

"உங்களை மாதிரி மக்களுக்குதான் அரசாங்கம் சார்பில் உண்டு உறைவிட பள்ளிகளை கட்டியிருக்கோம். பிள்ளையை படிக்க அனுப்புங்க. தங்குற இடம்,  சாப்பாடு, படிப்பு அனைத்துக்கும் நாங்க பொறுப்பு"

'வயசுக்கு வந்த பொம்பள புள்ளைய எப்படி அந்த மூனு நாளுக்கு பள்ளிக்கூடம் அனுப்புறது? அதான் அந்த நாட்கள்ல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறதில்லை'

"தைரியமா அனுப்புங்க. அந்த நாட்களுக்கு தேவைப்படும் நாப்கின்களை கொடுக்க தானியங்கி நாப்கின் மிஷின்களை பள்ளிக்கூடத்தில் அமைச்சிருக்கோம். அதுக்காகல்லாம் புள்ளைய லீவ் போட சொல்லாதீங்க"

'பத்தாவதுவரை அரசாங்க பள்ளிக்கூடத்தில் படிக்க வச்சிட்டேன். ஏதோ கம்பியூட்டர் படிப்பு வந்துருக்காம்ல அதுல சேர்த்து விடலாம்னு பார்க்குறேன். எங்க போயி சேர்க்குறதுன்னு தெரியலையே?!'

"எங்கிக்கிட்ட அனுப்புங்க. Computer Science படிப்பை நாங்களே சொல்லித்தரோம். படிக்கிற புள்ளைக்கு உதவியா இருக்க இலவசமா லேப்டாப்பும் தரோம்"

'என் புள்ளைதாங்க என் வம்சத்துலயே பள்ளிக்கூடம்வரை போய் படிச்சவன். அவனை காலேஜ் படிப்புக்கு அனுப்ப பணத்துக்கு நான் எங்க போவேன்?

"குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு கல்லூரி படிப்பும் இலவசம். தயங்காம படிக்க அனுப்பி வைங்க.நாங்க பார்த்துக்குறோம்"

'எம் புள்ள நல்லா படிச்சி டாக்டர்படிப்புக்கோ, என்ஜினியர் படிப்புக்கோ போகனும்னா எங்க போயி படிக்கனும்?'

"நம்ம பிள்ளைகள் எங்கேயும் போக வேணாம். அவுங்க டாக்டராகவோ, பொறியாளராகவோ ஆகனும்னா நம்ம மாநிலத்துலயே படிக்கலாம். அதுக்கு தேவையான மருத்துவ கல்லூரிகளையும், பொறியியல் கல்லூரிகளையும் நம்ம அரசு கட்டித்தரும். அதுக்கு 12வதுல நல்ல மார்க் எடுத்தா போதும்"

'பொம்பளப்புள்ள 8வதுவரை படிச்சிருக்கு. அது போதும்னு பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திட்டோம். சட்டுபுட்டுனு அடுத்த தை மாசத்துல கல்யாணத்தை முடிச்சிடுவோம்'

"பெண் பிள்ளைகளை முழுமையா படிக்க விடுங்க. 12ம் வகுப்புவரை படித்தால் திருமணத்துக்கு 50,000 ரூபாய் பணமும் தாலிக்கு 8 கிராம் தங்க காசும் அரசாங்கம் சார்பா தரோம். படிக்க அனுப்புங்க"

'நீங்க நல்லாயிருக்கனும் சாமி. என் வம்சத்துலயே என் புள்ளதான் முதல் பட்டதாரி. இனி குடும்பம் தழைச்சிடும்'

திடீரென ஒரு வில்லன் வரான் " இனி நீங்கல்லாம் எனக்கு கட்டுப்படனும். நான் சொல்றபடிதான் நீங்கல்லாம் படிக்கனும்.
நீ என்ன தேர்வு எழுதனும்னு நான்தான் சொல்லுவேன். அதே மாதிரி இந்த கல்லூரிகள் எல்லாம் உனக்கு சொந்தமா இருக்கலாம் ஆனா அதில் யார் யாரை படிக்க வைக்கனும்னு நான்தான் முடிவெடுப்பேன். ஒரே நாடு,  ஒரே கொள்கை. இனி இப்படித்தான். இதை ஏற்று நீங்க நடக்கலைனா நீங்கல்லாம் தேச துரோகி. அடுத்து என்ன பாடம் சொல்லிக்கொடுக்கனும்னு நான்தான் சொல்லப்போறேன்"

இதுதான் அரை நூற்றாண்டுகளாக தமிழக அரசுகளின் உழைப்பால் கிடைத்த கல்வி எனும் சமூகநீதி , பாவிகளின் கையில் சிக்கிய வரலாறு.

Wednesday, May 02, 2018

இந்துக்கள் வீடு vs வெள்ளைக்காரன் வீடு

இந்துக்கள் வீட்டில் பஞ்சாங்கம் இருக்கும். வெள்ளைக்காரன் வீட்டில் அட்லஸ் இருக்கும். வெள்ளைக்காரன் வீட்டில் சின்ன நூல்நிலையம் இருக்கும். இந்துக்கள் வீட்டில் . பூசையறை இருக்கும். படிப்பதற்கு தனீயறை வைத்திருப்பது வெள்ளைக்காரனுடைய பண்பாடு. ஆன காரணத்தினால்தான் உலகில் கண்டுபிடிக்கப்பட்ட யந்திரங்கள், கருவிகளில் 99 விழுக்காடு மேற்குல நாட்டுக்காரன்தான் கண்டுபிடித்தவைதான்.தமிழன் கண்டு பிடித்த ஒரு கண்டுபிடிப்பைச் சொல்லுங்கள் பார்க்கலாம்? அது அவனது குருதியில் இல்லை. மழை வேண்டுமா? உடனே யாகம் செய்கிறான். பிள்ளை இல்லையா? அதற்கும் யாகம் செய்கிறான். திருமணமாகவில்லையா? அதற்கும் யாகம் இருக்கிறது! ஆனால் மழை பெய்கிறதா என்றால் இல்லை. பிள்ளை பிறக்கிறதா என்றால் அதுவும் இல்லை.ஆனால் இன்னறைய மருத்துவர்கள் மலட்டுத் தன்மைக்கான காரணங்களைக் கண்டுபிடித்து நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு அதனை நீக்குகிறார்கள்.

Friday, April 27, 2018

ஒரே குறி கலைஞர்

சென்னையில் அடையாள உண்ணாவிரதமா பிரபாகரன் இருப்பார்
பல்கலைகழகத்தில் மதிவதனி உண்ணாவிரதம் இருந்தாளா? பிரபாகரனின் புலிப்படை இரவோடு தூக்கி வந்து காப்பாற்றும்
ஆனால் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து செத்து போக திலீபனுக்கு கட்டளை இடபடும்.
கலைஞரும் அப்‍படி சாக வேண்டும் அப்படித்தானே?
பிரபாகரன் வீசிய எலும்பை பொறுக்கி தின்றவர்கள் ஏன் இங்கு உண்ணாவிரம் இருந்து சாகவில்லை, ஆமைகறி பிரியர்கள் ஏன் திலீபன் போல் சாகவில்லை?
கலைஞர் மட்டும் சாகவேண்டுமா? அம்மனிதர் மேல் இவ்வளவு வெறுப்பா..
நல்லவர்கள் திலீபன் போல் வைகோ, சைமன், நெடுமாறன் எல்லாம் ஏன் சாகவில்லை என கேளுங்கள், அட உண்ணாவிரதம்தான் இருக்கவில்லை தற்கொலை படையாக மாறி வீரகாவியம் படைத்தால் என்ன?
இதனை எல்லாம் ஒரு பயலும் கேட்கமாட்டான், ஒரே குறி கலைஞர்.
பிரபாகரன் சொன்னால் சயனைடு குடிக்கும் புலிகள், அதே பிரபாகரன் சொன்னால் நீர் குடித்து பிழைக்கமாட்டார்களா?
திலீபனை காப்பாற்ற பிரபாகரனால் முடிந்திருக்காதா? மருத்துவனே அவனை தொடாதே, திலீபனை மருத்துவமனைக்கு அனுமதியோம் என நின்றது யார்?
திலீபனை உண்மையில் கொன்றது யார்?
டேய்.. எங்கடா விடுறீங்க டூப்பு...

திலீபன் உண்ணாவிரதம் இருந்தான் செத்தான், கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார் சாகவில்லை



திலீபன் உண்ணாவிரதம் இருந்தான் செத்தான், கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார் சாகவில்லை என சில பதர்கள் கிளம்பியிருக்கின்றன‌
காரணம் கலைஞர் உண்ணாவிரதம் இருந்த நாளாம் இன்று
திலீபன் உண்ணாவிரதத்தின் கள்ளதனம் என்ன என்பது, நுட்பபமாக கவனித்தால் அன்றி விளங்காது
அன்று அமைதி ஒப்பந்ததை எங்கள் வசூல் பாதிக்கபடும் இன்னபிற சிக்கல்கள் உண்டு ஆயுதங்களை கீழே வைக்கமாட்டோம் மாதம் 50 லட்சம் வேண்டும் என்றெல்லாம் சொல்லியே ஏற்றுகொண்டனர் புலிகள், அவர்கள் மனதில் யுத்தம் தொடங்கும் நோக்கமே இருந்தது
ராஜிவ் இதனை அனுமதித்தே ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தார்
இதோ சிரியாவில் கடும் யுத்தம் எந்த நாடாவது சிரிய போராளி குழுவுடன் பேசியதா? கண்டோமா? இல்லவே இல்லை
எல்லா நாடும் இன்னொருநாட்டு விவகாரத்தில் தலையிடும்பொழுது அந்நாட்டு அரசுடனே பேசும், இஸ்ரேல் கூட அபாராபத்துடன் பேசிற்றே தவிர ஹமாசோடு இல்லை
எனினும் புலிகளை மதித்து அழைத்து இவ்வளவுதூரம் இந்தியா பேசிற்று, இந்தியா செய்த பெரும் தவறு அது. இந்த சனியன்களை அழைத்து பேசியிருக்கவே கூடாது, ஆனாலும் ராஜிவ் அதனை செய்தார்
அதுவும் தன் குண்டு துளைக்காத சட்டையினை பிரபாகரனுக்கு கொடுத்து அனுப்பியும் வைத்தார், அம்மாமனிதனின் மனம் அப்படி இருந்திருக்கின்றது.
ஆனாலும் யுத்தம் நடத்தும் முடிவிலே இருந்த புலிகள் காரணம் தேடினர். அவர்களின் ஆயுதங்கள் ஒளித்துவைக்கபட்டதே தவிர சமாதானத்திற்கு வரவே இல்லை
திலீபன் உண்ணாவிரதம் என்ன சூழலில் நடந்தது?
அது ஈழமக்கள் அமைதிபடையினை வரவேற்ற நேரம், முதல் இரு மாதங்கள் ஈழமக்கள் அமைதிபடையினை கொண்டாடினர், புலிகளுக்கு அமைதிபடை மேல் வெறுப்பு இதில்தான் தொடங்கிற்று
எங்களை மக்கள் மறப்பதா? வசூல் என்னாகும்? கட்டபஞ்சாயத்து என்னாகும் ? முடியாது ஏதும் செய்து யுத்தம் தொடங்க வேண்டும் என எண்ணினர்
ஜெயவர்த்தனே இறங்கிவந்து தமிழருக்கு தனி மாகாணம் கொடுக்கலாம் என முதன்முதலாக சொல்லி இருந்த நேரம். அதற்கு மேலும் இழுத்தால் நிலமை இன்றைய சிரியா அளவிற்கு செல்லலாம் என்பதால் எல்லா குழுக்களும் இணக்கபாட்டுக்கு வந்திருந்த நேரம்
புலிகளும் ராஜிவ் ஒப்புகொண்ட
அமைதியாக இருக்க‌ மாதாந்திர 50 லட்சத்தையும் வாங்கிகொண்டு எப்படியும் ஜெயவர்த்தனேவுக்கும் ராஜிவிற்கும் பிணக்கினை ஏற்படுத்தி மறுபடியும் சண்டை தொடங்கலாம் என எதிர்பார்த்த நேரம்.
ஆனால் ஜெயவர்த்தனேவோ அனுபவஸ்தர், இந்தியாவினை எதிர்க்கும் அளவிற்கெல்லாம் செல்லவே இல்லை. சீரழிந்த வடக்கு மாகாணத்தை சீர் படுத்ததொடங்கினார்
புலிகள் பொறுமை இழந்து மக்களை தூண்டிவிட ஆரம்பித்தனர், இந்திய முகாம்கள் முன்னால் ஈழமக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர், பிண்ணணியில் புலிகள்
கொஞ்சம் கொஞ்சமாக இது அதிகரித்தது, இந்திய ராணுவம் முதலில் குழம்பினாலும் பின்னால் சுதாரித்தது, ஏதோ அவர்களுக்கு புரிந்தது. அன்று வரவேற்ற மக்களுக்கு இன்று என்ன ஆனது? ஏதோ துர்போதனை, நடக்கட்டும்
இந்திய இலங்கை ஒப்பந்தபடி வடக்கே சீரழிந்திருந்த நிர்வகத்தை ஜெயவர்த்தனே நடத்த தொடங்கினார். அதுவரை காவல் நிலையங்கள் இல்லை, அவர் திறக்கதொடங்கினார்
புலிகளுக்கு அழிவுக்கண் திறந்தது, காரணம் காவல்நிலையம் திறப்பது மக்களுக்கு சௌகர்யமோ இல்லையோ, தங்களுக்கு ஆபத்து என கருதினர். அவர்களை பொறுத்தவரை நீதி, காவல் எல்லாம் அவர்கள்தான், ஒரே நோக்கம் வசூல்
அதற்கு முன்பாக மக்களை தூண்டிவிட்டு காவல்நிலையங்களை அடித்து நொறுக்கிய காட்சியியினை கண்ட இந்திய ராணுவம் அமைதியாகத்தான் இருந்தது, ஆனால் ஏதோ நடக்கபோவதை புரிந்து கொண்டது
அப்படி அந்நேரம் ஆங்காங்கே மக்கள் இந்தியாவினை எதிர்த்தாலும் பெரும் எதிர்ப்பு இல்லை. இந்தியாவினை மொத்த மக்களும் எதிர்க்க புலிகளுக்கு ஒரு காரணம் தேவைபட்டது, சில காரணங்களை உள்ளடக்கி திலிபன எனும் ராசையா பார்த்தீபனை உண்ணாவிரதம் என களமிறக்கினர்.
காரணங்கள் இவைதான், புதிய காவல் நிலையம் திறக்க கூடாது, ஊர்க்காவல் படை கூடாது, எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துகொள்வோம், குறிப்பாக வடக்கு கிழக்கில் சிங்களன் வரவே கூடாது, இதனை ஏற்காதவரையில் உண்ணாவிரதம் தொடங்கும் என்றனர்.
இது சிக்கலான விஷயம், இந்தியபடை அமைதிகாக்க சென்றது, ஒருங்கிணைந்த ஈழமாகாணத்து தேர்தலை அமைதியாக நடத்த சென்றது, அங்கே நீதிமன்றம் கூடாது, காவல்நிலையம் கூடாது என்பது ஏற்றுகொள்ளகூடியது அல்ல, சட்டம் ஒழுங்கு வேண்டாமா?
கொழும்பில் ஏராளமான தமிழர்கள் வாழும்போது வடக்கே சிங்களர் நுழைய கூடாது என்பது எப்படி சாத்தியம்? அதுவும் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என ஜெயவர்த்தனேவினை ஒப்புகொள்ளசெய்தபின் ஏன் தயக்கம் என ஏகபட்ட கருத்துக்கள் இந்தியாவிற்கு.
காந்தி போன்ற தலைவர்கள் அவர்களே உண்ணாவிரதம் இருந்தனர், ஆனால் இங்கோ பிரபாகரனுக்கு பதில் திலீபன் இருந்தான், காரணம் அவன் சாக வேண்டும் என்பது எடுக்கபட்ட முடிவு
முதலில் உண்ணாவிரத‌தித்தினை இந்தியா கண்டுகொள்ளவில்லை, காரணம் அப்படி தன்னை மிரட்டி தான் பணிந்தால் எடுத்தற்கெல்லாம் உண்ணாவிரதம் என கிளம்பிவிடுவார்கள் என்பது இந்தியாவிற்கு தெரியாததல்ல‌
இந்தியாவினை தன் விருப்பத்திற்கு மட்டும் ஆட்டுவிக்கும் விபரீத ஆயுதமாக புலிகள் திலீபனை பயன்படுத்துவதை இந்தியா உணர்ந்தது அமைதி காத்தது
ஆனால் புலிகள் ஈழமெங்கும் மக்களை அழைத்து திலீபனை காண செய்து கொடுங்கோல் இந்தியா எப்படி நம்மை சாகவிடுகின்றது பாரீர் என ஒப்பாரி வைத்தனர்.
மகாத்மா காந்தியும் உண்ணாவிரதம் இருந்தார், ஆனால் சுதந்திரம் கிடைக்கும்வரை இருந்து சாவேன் என அவர் இருக்கவில்லை. ஆனால் சில உரிமைகளை அவ்வப்போது பெற்றுகொடுக்கவும் தவறவில்லை
அந்த உயரிய தியாகத்திற்கும் வீண் பிடிவாததத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணரா நாடல்ல இந்தியா, அது அப்படியே இருந்தது.
புலிகளும் திலீபன் செத்தே தீரவேண்டும் என முடிவோடே இருந்தனர், இல்லை என்றால் சாகப்போகும் அவன் தன்னை காப்பாற்றவேண்டாம் என எழுதிகொடுத்ததாக சொன்ன கடிதத்தை காட்டியே அவனுக்கு ஒரு சொட்டு நீர் கொடுக்காமல் வதைத்தனர்.
புலிகள் நினைத்திருந்தால் அவனை காப்பாற்றி இருக்கலாம், புலிதலைவர் சொன்னால் சயனைடு கடிக்கும் புலிகள், அவர் கட்டளை இட்டால் நீர் குடிக்கமாட்டார்களா?
அவர் காட்டிய பிடிவாதமே திலீபனை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது, ஈழ மக்களிடையே இந்திய எதிர்ப்பு அதிகரித்தது.
இறுதியில் அவன் செத்துவிடுவான் என உறுதிசெய்யபட்ட நிலையில் இந்திய தரப்பு அணுகுமுறைகள் அவனை பாதுகாக்க வண்ணம் புலிகளும் ஆடினர், அதாவது தாமதபடுத்தினர். வெளியில் துடித்தனர், உள்ளுக்குள் கடும் திட்டம்
ஏற்றுகொள்ளமுடியாத கோரிக்கைகளுக்கு எப்படி செவிகொடுக்க முடியும் என இந்தியா யோசிக்க, வதைக்கபட்டு செத்தான் திலீபன்
அவன் செத்ததும் மொத்த ஈழதமிழரையும் இந்தியா கைவிட்டுவிட்டதாக ஒப்பாரி வைத்து, அவன் உடலை பெரும் பேரணியாக்கி ஒருவித பதற்ற நிலையினை உண்டாக்கினர் புலிகள்
அதாவது மக்கள் போரினை மறந்து அமைதிவழிக்கு திரும்பிகொண்டிருந்தபொழுது, நிம்மதியாக பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து மகிழ்ந்தபொழுது, இனி போராளி குழுக்கள் வேண்டாம், இந்திய ராணுவம் எம்மை காக்கும் என் கொஞ்சம் கொஞ்சமாக புலிகளை மறக்க நினைத்தபொழுது
பெரும் சர்ச்சையாக திலீபனை சாகடித்து இந்திய ராணுவத்திற்கு எதிராக மக்களை திருப்பினர் புலிகள்.
ஆக எப்படியும் புலிகள் இந்தியாவுடன் மோதுவர், நாம் ஏன் அவசரபடவேண்டும் என்ற அனுபவஸ்த ஜெயவர்த்தனேவின் நிதானைம் வெற்றிபெற்ற வேளை அது.
அதன் பின் நடக்க கூடாதது எல்லாம் நடந்து, இன்று ஈழமக்களுக்கு ஒருங்கிணணைந்த மாநிலம் கூட இன்றி சிங்கள ராணுவ முற்றுகைக்குள்ளே வாழும்படி செய்தாகிவிட்டு அவர்களும் பரலோகம் சென்றாயிற்று
திலீபனும் புலிகள் அமைப்பின் உறுப்பினராக ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல, போராளிகுழுக்கள் ஒழிப்பில் அவர் காட்டிய வெறியும், இன்னபிற அழிச்சாட்டிய கொடுமைகளும் பல இடங்களில் காண கிடக்கின்றன‌
புலிகளின் இரண்டாம் உண்ணாவிரதம் இது, முதல் உண்ணாவிரதம் சென்னையில் ராமசந்திரன் காலத்தில் நடந்தது. சார்க் மாநாட்டையொட்டி ஜெயவர்த்தனே இந்தியா வரும்பொழுது சென்னையில் இருந்த பிரபாகரனை நிராயுதபாணியாக்கி வீட்டு சிறையில் தள்ளினார் ராமச்சந்திரன்
அதாவது மத்திய அரசு சொல்லி, செயலில் இறங்கினார் அவர். செய்தது அந்நாளைய கமிஷனர் மோகன் தாஸ், பழி சுமந்ததும் அவரே
ஒன்றுமறியாத கன்னிபோல கவலையாய் விழித்துகொண்டிருந்தார் ராமசந்திரன், காரணம் அவரின் ஈழ இமேஜை காப்பாற்றும் நாடகம் அப்படி. அன்றெல்லாம் நெடுமாறன், வைகோ எல்லாம் ஏய் துரோகி ராஜினாமா செய் என்றெல்லாம் சொல்லவே இல்லை
மாநாடு முடிந்ததும் எச்சரிக்கையுடன் கருவிகளை பிரபாகரனிடம் கொடுத்தார் மோகன் தாஸ். ஒரே நாளில் உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு அடித்து புரண்டு இலங்கை ஓடிய பிரபாகரன அதன்பின் தமிழக பக்கம்வரவே இல்லை.
(பின்னாளில் பத்மநாபா, ராஜிவ் என எல்லா கொலைகளையும் தமிழகத்தில் செய்து தமிழகத்தை ஒரு கலவர பூமியாக்க புலிகள் எடுத்த முயற்சிக்கெல்லாம் உட்கோபம் அதுவேதான்.
ராமச்சந்திரன் அருமையாக நடித்த அரசியல் காட்சிகளில் இதுவும் ஒன்று.)
காரணம் உண்ணாவிரதம் என ஆரம்பித்து சென்னையில் ஒரு பதற்றத்தை அவர் தொடங்கினார், வீரமணி கும்பலின் ஜால்ரா ஒருபக்கம், புலிகளை பற்றிஅறியா தமிழக மக்களின் அப்பாவித்தனம் ஒருபக்கம் என மாநிலம் தடுமாறுவதை மோகன் தாஸ் விரும்பவில்லை
இன்னொன்று இலங்கை தீவிரவாதிகளுக்கு இடமளித்துவிட்டு பஞ்சாப், காஷ்மீர் என பாகிஸ்தானை எப்படி கண்டிக்கமுடியும் என்ற மோகன் தாஸின் பேட்டி பாராட்டதக்கது.
இதெல்லாம் ராமச்சந்திரனுக்கு தெரிந்துதான் நடந்தது, ஆனாலும் இன்றுவரை அவரை ஒருவார்த்தை யாரும் பேசமுடியாது ஜாதகம் அப்படி.
ஆக அன்று எப்படியும் தன்னை தமிழக மக்கள் காப்பாற்றுவார்கள் என உண்ணாவிரதம் தொடங்கிய பிரபாகரன், பின் நிச்சயம் இம்மும்றை சாகத்தான் வேண்டும் என்ற நிலையில் திலீபனை களம் இறக்கினார்.
ஏன் சாகவேண்டிய அந்த உண்ணாவிரதத்தை பிரபாகரன் இருந்தால் என்ன?
முன்பு சிங்கள பலகலைகழகத்திற்கெதிராக மாணவிகள் உண்ணாவிரதம் இருந்தபொழுது, இது எல்லாம் வேலைக்கு ஆகாது, வன்முறை ஒன்றே வழி என அம்மாணவியரை புலிகள் கடத்தினர். அவர்களில் ஒருவரை பிரபாகரன் திருமணமும் செய்தார்
அவர்தான் மதிவதனி,
அவருக்கு அன்று கொடுக்கபட்ட போதனை உண்ணாவிரதம் எல்லாம் சும்மா, தலைவர் பிரபாகரனை நம்பு
பின்பு திலீபனுக்கு கொடுக்கபட்ட கட்டளை, ஆயுத பலத்தால் இப்போது மக்களை திரட்டமுடியாது, உண்ணாவிரதம் இருந்து செத்துபோ, உணர்ச்சிகளை வைத்து பின் நாங்கள் பார்த்துகொள்கின்றோம்
அதாவது மதிவதனி இருந்தால் காப்பாற்றுவார்கள், திலீபன் இருந்தால் சாகும் வரை கிட்டே இருந்து கொல்வார்கள்.
அதன்பின் ஈழபிரச்சினை வேறுகோணத்தில் சென்று எல்லாம் நாசமாகிவிட்டது, எனினும் தங்களை மக்களிடம் மறுபடியும் கொண்டு சேர்ததற்காக யாழ்பாணத்தில் அவனுக்கொரு நினைவு தூண் புலிகளால் கட்டபட்டது
(இன்று அது சிதைக்கபட்டு அழிந்து கிடக்கின்றது, கண்டுகொள்ள யாருமில்லை)
தியாக தீபம் எனும் அடையாளம் காசி ஆனந்தனால் கொடுக்கபட்டது, பின் திலீபன் பெரும் அடையாளம் ஆனார்
ஏராளமான பேரினை கொன்றவர்கள் புலிகள், ஒருவனை உலகின் கண்முன் வதைத்து கொன்றனர் என்றால் அது திலீபனை மட்டுமே.
அவன் கடைசிவார்த்தை வரை பிரபாகரன் பின்னால் திரளுங்கள், ஈழத்தில் நமது கொடி நமது ராணுவம் என சொல்லியே செத்தான் என்றால் அவன் யாரால் தூண்டபட்டு, எதற்காக செத்தான் என்பது எளிதில் முடிவுக்கு வரகூடியது,
ஒரே காரணம் இந்திய ராணுவம் வெளியேற மக்கள் சண்டைக்கு வரவேண்டும்
இன்னொன்று குமாரப்பா உட்பட 17 புலிகள் தற்கொலை செய்தனர். அவர்களை சிங்களபடை பிடித்து கொழும்பு கொண்டு செல்ல முயன்றபொழுது இது நடந்தது
17 பேரை இந்தியா காப்பாற்றவில்லை என சர்ச்சை வந்தது, ஆனால் நடந்தது என்ன‌
17 பேரையும் கடலில் கைது செய்தது சிங்களபடை, இதில் குமாரப்பா மேல் சிங்கள பொதுமக்களை கொன்ற வழக்கு இருந்தது. இந்தியா நிதானமாக கையாள நினைத்தது புலிகள் அவசரமாக அவர்கள் விடுவிக்க வேண்டும் என்றனர்
கைது செய்யபடும்பொழுது அவர்களிடம் சயனைடு இல்லை, அவர்கள் சாகவும் தயாரில்லை ஆனால் ஆண்டன் பாலசிங்கம் ரொட்டியும் பழமும் கொடுக்கும் சாக்கில் சயனடை கொடுத்தார், உத்தரவு பிரபாகரன்
செத்து போங்கள், உங்கள் சாவு எங்களுக்கு முக்கியம்
17 பெரும் அதன்பின்பே செத்தனர், பாலசிங்கம் சந்தித்த பின்பே செத்தனர். ஆனால் இந்தியா காக்கவில்லை என சொல்லி மக்களை குழப்பிய புலிகள் கடும் ஆட்டத்தில் இறங்கினர், மக்களும் குழம்பினர் , இலங்கை எரிய ஆரம்பித்தது
2009 வரை எரிந்தது.
அன்று இந்திய முயற்சியில் எல்லாம் மிக நன்றாக நடந்துகொண்டிருந்த பொழுது திலீபனின் வதை சாவு எல்லாவாற்றையும் நாசமாக்கி மக்கள் உணர்ச்சிகள் மீண்டும் புலிகளால் அநியாயமாக தூண்டபட்டு எல்லாம் மண்ணாய் போக மிக முக்கிய காரணமாய் அமைந்துவிட்டது.
அனுபவஸ்த ஜெயவர்த்தனே நிதானமாக தன் எதிரிகளை மோதவிட்டு ரசிக்க தொடங்கினார், வரலாற்றின் பெரும் தந்திரக்கார வில்லன் அவர்.
ஆனால் நிதானமிழந்த புலிகள் முட்டாள்தனமாக‌ உதவவந்த இந்தியா மீதே பாய இன்று எல்லாம் சர்வநாசம்.
இன்றும் ஆங்காங்கே தீயாக தீபம், திலீபன், இந்திய கோரமுகம் என சிலர் தமிழகத்திலும் வீரவணக்கம் என இறங்கலாம், புரிந்தவர்களுக்கு புரியும் திலீபன் ஏன் சாகடிக்கபட்டான் என்பது
இந்தியாவிற்கு எதிராக அன்று ஏவபட்ட ஒரு தற்கொலை படை அவன்.
போகட்டும்
திலீபன் உண்ணாவிரதம் தொடங்கும்பொழுது பிரபாகரன் சொன்னாராம் "திலீபா நீ முன்னால் போ..நான் பின்னால் வருகிறேன்"
சொன்னபடி உடனே வந்தாரா? இல்லை. அவன் செத்ததும் அவனை வைத்து சீன் போட்டு என்னமோ செய்தார்
22 ஆண்டுகள் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு தீலிபனுக்கு சொன்னபடி முள்ளிவாய்க்காலில் அவன் இருக்குமிடம் சென்றார்.
அவர் சென்றது பிரச்சினை இல்லை, மாறாக எத்தனை லட்சம் தமிழ்மக்களை கூட்டிகொண்டு சென்றுவிட்டார்.
அதுதான் மகா பரிதாபம், இந்த நூற்றாண்டின் பெரும் கொடுமைகளில் ஒன்று.
இப்படி எல்லோரையும் அனுப்பிவிட்டு இறுதியாக இவர் சென்றார், சரி இவருக்கு பின் போராட யாரை விட்டு சென்றார்? எதனை மிச்சம் வைத்துவிட்டு சென்றார்?
ஆக இதனை தாண்டி யோசியுங்கள் திலீபனை சாக விட்டது யார் என தெரியும், யாரின் தலமைக்கு பணிந்து அவன் செத்தான் என்பதும் தெரியும், யாருக்கு லாபம் என்பதும் புரியும்
காஷ்மீரிய எல்லையில் செத்த எம் தேசவீரர்களை மறந்துவிட்டு, இப்படி எவன் சொல்லி எங்கோ அந்நிய நாட்டில் செத்தவனுக்காக இங்கு எவனாவது கொடிபிடித்தால் அவர்கள் எப்படிபட்டவர்கள் என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
காந்தி தானே உண்ணாவிரதம் இருந்தாரேயன்றி, இன்னொருவனை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க சொல்லி எவனையும் சாகடிக்கவில்லை.
இதோ வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருந்தார், அடித்து பிடித்து அவன் உயிரை காப்பாற்றியிருக்கின்றது தமிழகம்
அப்படி திலீபன் உயிரை பிரபாகரன் காப்பாற்ற எவ்வளவு நேரமாயிருக்கும்?
இதனை எல்லாம் சொல்லமாட்டார்கள் மறைப்பார்கள்.,
அவன் சாகவேண்டும் என உத்தவிடனர் புலிகள், அவன் செத்தான், அதுதான் நடந்தது.
அதன் பலனை புலிகள் அறுவடை செய்தனர், பழி இந்தியா மீது போடபட்டு அமைதிபடைக்கு எதிராக ஈழம் கொதித்தது
பின் மோதல் நடந்து இந்தியா வெளியேறிற்று
இறுதியில் கேட்க யாருமில்லாமல் முள்ளிவாய்க்காலில் கொள்ளிவைத்தது இலங்கைபடை.
திலீபன் உண்ணாவிரதம் இருந்த வரலாறும் அதன் அழிவும் இதுதான்
கலைஞர் நிலை பரிதாபம் டெசோ காலம் முதல் அமைதிபடை மீட்பு வரை அவர் கடும்பாடு பட்டார்
அமிர்தலிங்கம் கொலையும் தன் காலடியில் நடந்த‌ பத்மநாபா கொலையும் அவரை பாதித்தது உச்சமாக ராஜிவ் கொலை அவரை மனதால் கொன்றது
அதன் பின்னும் வைகோவினை புலிகள் பயன்படுத்தி கட்சி துண்டாகி கடும் சிக்கலை சந்தித்தார் கலைஞர்
2009ல் பிரபாகரன் தப்பமுடியாது என்பது அவருக்கென்ன உலகிற்கே தெரிந்தது, மறைமுகமாக "போரஸ் மன்னனை அலெக்ஸாண்டர் நடத்தியது போல் பிரபாகரனை கவுரவமாக நடத்தவேண்டும் என சொல்லி எல்லாம் பார்த்தார்
அது அறிவுள்ளோர்க்கு புரியும்
பிரபாகரனின் அண்ணனும் அக்காவும் கனடாவில் சுகவாழ்வு வாழ பிரபாகரனின் தாய் இந்தியாதான் கொண்டு வரபடவேண்டும் என்பதில் இந்திய அரசுக்கே உடன்பாடில்லை,
ஏன் பார்வதியம்மாள் பிள்ளைகளுக்கு பொறுப்பு இல்லையா?
கலைஞர் உண்ணாவிரதம் இருந்தது "ஏய் பிரபாகரா அந்த மக்களை விட்டுவிடு, இனி உன்னை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என்பதே
அறிவு இருந்தால் அதை புரிந்து கொள்வார்கள்
அறிவில்லா மாந்தர் கூட்டம் ஏன் திலீபனை போல் கலைஞர் சாகவில்லை என கேட்கின்றது
அந்த நாய்களுக்கு யாரவது சாக வேண்டும் அதை வைத்து அரசியல் செய்ய வேண்டும்
ஏ பதர்களே, கலைஞர் செய்ததை எல்லாம் மறந்து ராஜிவை கொலை செய்து அவர் முதல்வராவதையும் தடுத்து, வைகோவினை வைத்து கட்சியினை உடைத்து அவரின் அரசியலையும் முடக்க சதி செய்த முட்டாள்களே
இதெல்லாம் பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் என பகிரங்கமாக சொன்ன ஜெயாவிற்கு லாபமாக முடியும் என்பதை கூட உணராத முட்டாள் கூட்டமே
திலீபன் என்ன? பிரபாகரன் என்ன? உங்கள் சாவையும் பார்த்துவிட்டுத்தான் கலைஞர் காலம் முடியும், அதை நாங்களும் காணத்தான் போகின்றோம்

Monday, April 23, 2018

ஒரு வகையில் இந்தியாவும் தமிழகமும் ஒரே வகையிலானது தான்

இன்றும் நாம் தமிழர் தம்பிகள் தங்களின் எதிரிகள் யாரென கண்டு கொள்ளாமல் தெலுங்கர்கள் என்று இன்னும் அதே விசயத்தை பேசிக்கொண்டிருப்பது யார் எழுதிக் கொடுத்தது அல்லது யாரை காப்பாற்றுவதற்காக என்று தெரியவில்லை. இன்று அவர்கள் தெலுங்கர்களுக்கு எதற்கு இட ஒதுக்கீடு என்று தொடங்கியுள்ளனர்.
ஒரு வகையில் இந்தியாவும் தமிழகமும் ஒரே வகையிலானது தான். இரண்டின் சூழ்நிலையும் கிட்டத்தட்ட ஒன்று போன்றது தான்.
சுதந்திரத்திற்கு முன்னர் இந்தியாவெங்கும் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தனர். முஸ்லிம்கள் தனிநாடு கோரிக்கை வைத்து பாகிஸ்தான் என்ற நாட்டை வாங்கி விட்டு சென்ற பின்னர் எல்லா முஸ்லிம்களும் சென்று விடவில்லை. ஏனெனில் அவர்களுக்கு மதம் அவ்வளவு பெரியதாக இருக்கவில்லை. எல்லா மனிதனுக்கும் அடிப்படை தேவைகள் உணவு உடை உறைவிடம் தான். இது மூன்றும் கிடைக்கப்பெற்ற ஒருவன் தான் தன்னிடம் தன் தேவைக்கு மீறி உள்ளதை கடவுள் மதம் என்று செலவிடுவான்.
அதே நிலைதான் அந்த முஸ்லிம்களுக்கும். அவர்களுக்கு தங்களின் அடிப்படை தேவை தான் முதலாகப்பட்டது. இனி இன்னொரு புதிய இடத்திற்கு சென்று வாழ்க்கையை தொடங்கி அமைப்பதற்கு ஏற்கெனவே இங்கிருக்கும் வாழ்வை விட்டு விட்டு செல்ல அவர்கள் தயாராய் இல்லை. அதனால் அவர்கள் இங்கேயே தங்கி விட்டனர். இன்றும் அவர்களை இந்திய மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்‌. காந்தி அவர்களுக்கு ஆதரவாக பேசியதால் காந்தியையே கொன்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தை தவிர அவர்களின் அரசியல் முகமான பாஜகவை தவிர ஒட்டுமொத்த இந்திய மக்களும் அவர்களை ஏற்றுக்கொண்டு விட்டனர்.
தமிழகத்தில் சொல்லவே வேண்டாம். அவர்கள் நம்முடன் நமது சகோதரர்களாகவே இருந்து வருகின்றனர்.
இப்போது அப்படியே தமிழகத்தின் சூழ்நிலைக்கு வருவோம். தமிழகத்திலும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்னர் தமிழர்கள் தெலுங்கர்கள் கன்னடர்கள் என மூன்று மொழி பேசும் மக்களும் கலந்து இருந்தனர். அவர்கள் எல்லாம் வெவ்வேறு காலகட்டங்களில் இங்கு வந்தவர்கள்.
கன்னடர்கள் களப்பிரர் காலத்தின் போதே இங்கு வந்து விட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் சொல்கின்றனர். அதாவது இரண்டாம் நூற்றாண்டில் இருந்து ஐந்தாம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில்.
தெலுங்கர்கள் பதினான்காம் நூற்றாண்டின் போது விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட நாயக்கர்கள் காலத்திலேயே வந்தவர்கள்.
எப்படி பார்த்தாலும் தெலுங்கர்கள் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னரும் கன்னடர்கள் குறைந்தது ஆயரத்தி அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்திற்குள் வந்து விட்டனர். வந்தவர்களில் பலருக்கு தேவை அடிப்படை வசதிகளே. அவர்களுக்கு அவர்களின் மொழியை விட அவர்களின் வாழ்வாதரமே பெரிதாக இருந்தது. அதனால் தான் அவர்கள் தங்கள் மொழியையே மறந்து விட்டு தமிழர்களாகவே வாழ ஆரம்பித்தனர்.
இங்கும் பலருக்கு முக்கியத்தேவை அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளே. மொழி இனம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். ஆனால் இன்றும் அவர்களின் சாதியை கொண்டு அவர்கள் தமிழர்கள் இல்லை தெலுங்கர்கள் என்று முத்திரை குத்துவது நாசிக்கள் செய்த ஆரியர் யூதர் இனவேறுபாட்டை ஒத்ததே.
தம்பிகள் தர்க்க ரீதியில் சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அறிவுரீதியில் சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அதனால் தான் ஒப்பீட்டு முறையில் சொல்லியிருக்கிறேன். இதையாவது புரிந்து கொள்கிறார்களா என்று பார்ப்போம்.
இன்னும் நீங்கள் சாதி வைத்து தெலுங்கர்களை பிரித்தால் மதத்தை வைத்து உருது பேசும் இஸ்லாமியர்களை மட்டும் ஏன் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்று மல்லாக்க படுத்து உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்...

திருமாவும் தமிழ் தேசியமும்:

திருமாவும் தமிழ் தேசியமும்:
தேசப் பற்று, இந்திய உணர்வு என்கிற உணர்ச்சிப் பெருக்கான வாதங்களைப் புறந்தள்ளிவிட்டு வெறும் யதார்த்தமான வாதங்களை அதுவும் பொருளியல் நோக்கில் மட்டும் பார்த்தால் இந்தியா ஒன்றியமாக இருப்பதே தமிழக தலித்துகளுக்கு நல்லது.
தேசியம் என்பது பலி பீடமல்ல. உங்கள் உரிமைகளுக்குப் போராடவும் பேசவும் உங்களுக்கு இந்திய அரசியல் சாசனம் அநேக உரிமைகளைக் கொடுக்கிறது. ராமதாஸும் மற்ற சமூகத்தினரும் அம்பேத்கரின் அரசியல் சாசனம் கொடுக்காத எதையும் கொடுக்க மாட்டார்கள் என்பதோடு கொடுக்கப்பட்டதில் ஒரு சிறு விழுக்காடைத் தான் கொடுப்பார்கள் என்பதும் நிதர்சனம்.
நவோதயா பள்ளிகளை கோருங்கள். இந்தியையும் படியுங்கள். ஆங்கில வழிக் கல்வியை வற்புறுத்துங்கள். ஹைதராபாத்தும், பெங்களூருவும், தில்லியும், சென்னையும் உங்கள் நகரங்கள்.
மேடையேறி ‘Welcome to Republic of Tamil Nadu’ என்று ‘குடியரசு’ என்பது என்னமோ லாலாக்கடை மிட்டாய் என்கிற அளவில் பேசி கைத்தட்டல் வாங்குவது எளிது. பிரிவினைப் பேசுபவர்களில் இருக்கும் நேர்மையாளர்களை விட ஒற்றும்ப் பேசுபவர்களில் எதார்த்தவாதிகள் அதிகம்.
இன்னும் சொல்லப்போனால் பரந்த உலகில் உங்களுக்கான வாய்ப்புகளை அடையக் கூடிய எதார்த்தங்களைத் தேடுங்கள். திமுகவினரிடமும் பாஜகவினரிடமும் நீங்கள் கற்றுக் கொள்ள்லாம். ஒரு சாரார் தேசியம் பேசிவிட்டு அமெரிக்க தூதரகத்தின் முன் அணிவகுப்பவர்கள். இன்னொரு சாரார் தமிழ் என்றுப் பேசிவிட்டு தங்கள் பிள்ளைகளுக்கு நகரத்தில் இருக்கும் கான்வெண்டுகளுக்கு எம்.எல்.ஏ சிபாரிசோடு போய் நிற்பவர்கள்.

இதை இந்து ராஜ்ஜியமாக ஆக்குவோம் என்பதில் உள்ள அதே எரிச்சல் , தமிழ்நாட்டை தனிநாடாக்குவோம் என்பதிலும் வருகிறது. 

நமது உரிமைகள் புறக்கணிக்கத்தான் படுகிறது. பறிக்கப் படவில்லை. சரியான புத்திசாலித்தனமாக , strategical லாக இயங்கும் தலைவர்களே இங்கு தேவை....

Friday, April 20, 2018

வன்னியர் நினைத்தால் நாடாள முடியாது- சீமான்

வன்னியர் நினைத்தால் நாடாள முடியாது- சீமான்
அப்படியா(ணே)!! சரி"ணே" சரி"ணே"...
அப்போ நாடாரான நீங்கள் நினைத்தால் மட்டும் நாட்டை ஆண்டு கிழிச்சிடுவிங்களோ?? ஊரு உலகத்துல எல்லா சாதிக்காரனும் தான் நாடாள ஆசைப் படுறான்... ஆனா என் சாதிக்காரன் ஆசைப்பட்டா மட்டும் உங்களுக்கு ஏன் கை கால் எல்லாம் கிடு கிடுனு ஆடுது?? நரம்புத் தளர்ச்சியா??
அது இருக்கட்டும்... கீழே உள்ள படத்துல ஒருத்தன் கூட நின்னு கட்டிப் புடிச்சிகினு போஸ் கொடுக்குறிங்களே... அந்த பொறுக்கிப் பய யாரு??


இவன் பெயர் அரி! தென் மாவட்டத்து கூலிப்படைத் தலைவன் ராக்கெட் ராஜாவின் (நாடார்) கையாள், எடுபுடி, சசிகலா புஷ்பாவின் பாடிகார்ட் இத்யாதி இத்யாதினு பல முகங்கள் இவனுக்கு உண்டு..
என்கவுண்டரில் கொல்லப்ட்ட தூத்துக்குடி ரவுடி வெங்கடேஷ், பசுபதி பாண்டியன் கொலைக் குற்றவாளி சுபாஷ், வழிப்பறி & ஆட்கடத்தல் பேர்வழி செல்வின், ரவுடி ராக்கெட் ராஜா போன்ற சமூக விரோதிகளின் புகைப் படங்களை பயன்படுத்தி வண்ண வண்ண போஸ்டர்களை ஆங்காங்கே ஒட்டி விளம்பரம் செய்து வருபவன்... நாடார் சாதி அமைப்பு ஒன்னு வச்சி நடத்துறான்...
சரி அவன் எப்படினா இருந்துட்டு போவட்டும், அதில் எனக்கொன்னும் பிரச்சனை இல்லை! என்னோட கேள்வி எல்லாம் ஒன்னே ஒன்னு தான்...
தலை சிறந்த தமிழ்தேசியப் போராளி என்றும், செந்தமிழன் என்றும் தன்னைத் தானே கூறிக் கொள்ளும் சீமானுக்கு இந்த பொறுக்கிப் பயலோட என்ன வேலை??
#குறிப்பு :- இது எதிர்பாராத ஒரு சந்திப்பு என்றும் எதார்த்தமாக எடுத்த படம் என்றும் யாரும் வந்து முட்டுக் கொடுக்காதிங்க.. இது போல பல இடங்களில் வெவ்வேறு சூழல்களில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை என்னால் காட்ட முடியும்..

ஆரியரும் பெண்களும்

ஆரியரும், பெண்களும்
ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வெகு தூரம் பயணப்பட்டு இந்தியாவிற்குள் நுழைந்த போது அவர்கள் தங்களுடன் பெண்களையும் அழைத்து வந்ததற்கு சான்று எதுவும் இல்லை.
அதேசமயம் சடங்குகளையும், யாகங்களையும் செய்து ஏய்த்து இங்கிருக்கும் மன்னர்களை மோசடி செய்து தேவதானா,அக்கிரகாரா என்று நிலங்களையும், பொண்முடிப்புக்களையும் தானங்கள் பெற்றது போல இந்த மண்ணைச் சேர்ந்த பெண்களை கன்னிகா தானம் பெற்றுத்தான் பெண்டாளத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.
இப்படி தன் இனத்தில் இல்லாத பெண்களை - காதலோ காமமோ கொள்ளாத பெண்களை அடிமைகள் போல தானமாய் பெற்றுதான் கலவி செய்வது அவர்களின் வழக்கமாய் இருந்திருக்கிறது.
எனவேதான் வேதத்தில் இவர்கள் பெண்களைப் பற்றிக் குறிப்பிடும் போது,"பெண்கள் அனைவரும் சூத்திரர்களைப் போல அவர்களுக்குச் சமமாக நடத்தப் பட வேண்டியவர்கள்" என்றும் "பெண்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்லர்" - என்றும் எழுதியும் போதித்தும் வைத்தார்கள்.
திராவிடச் சமூகத்தைப்போல தாய்வழிச்சமூகமாக அல்லாமல் அதற்கு முழுக்க முரண்பட்டு ஆணாதிக்கம் கொண்ட ஆண்வழிச்சமூகமாக ( Patriarchial society ) ஆரியச் சமூகம் வரலாற்று ஆசிரியர்களால் அடையாளம் காட்டப்படுவதும் இதனால்த்தான்.
இன்றைக்கு இந்துத்துவா கும்மல் எல்லா இடங்களிலும் வன்புணர்வு செய்து திரிவதற்கும், அவர்கள் அனைவருமே பெண்கள் தொடர்பாக மிகக் கீழ்த்தரமாக கருத்துக்கள் வைத்திருப்பதற்கும்- அதனை கூச்சமின்றி வெளியே பேசுவதற்கும் இந்த வரலாற்று அடிப்படையிலான காரணங்கள் முக்கியமானவைகளாகும்.

பெரிய ஆட்களுடன் படுக்காமல் பெண்கள் ரிப்போர்ட்டராகவோ, செய்தி வாசிப்பவராகவோ முடியாது!

//பெரிய ஆட்களுடன் படுக்காமல் பெண்கள் ரிப்போர்ட்டராகவோ, செய்தி வாசிப்பவராகவோ முடியாது! - பிஜேபி RSS எஸ்.வி.சேகர்//
பதட்டப்படாதேள்... அம்பி சொன்னா கரெக்டாதான் இருக்கும்... நானும் எப்படி இந்த ஊடகங்களில் 90% சதவீதத்த அவா கும்பல் ஆக்கிரமிச்சி இருக்கேன்னு யோசிச்சி இருக்கேன்.. காரணத்த நம்ப சேகர் புள்ளையாண்டான் புட்டு புட்டு வெச்சுட்டான்... அதுசரி, மன்னர், ஜமீன், வெள்ளைகாரன் காலத்திலிருந்தே இதே டெக்னிக் தானே.. அதுதான் கரெக்டா அவா நடைமுறைகள சொல்லுறா... விகடன், துக்ளக், கல்கி, தி இந்து, தினமலர், தினமணி, தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ, டெல்லி ஊடகங்கள்... இப்படி எங்க பாத்தாலும் அவா ராஜ்ஜியம் தானே.. இந்த ஊடகங்கள வெச்சித்தானே, தங்களுக்கு ஆகாத அரசியல் தலைவர்கள், கட்சிகள் மீது அவதூறுகளையும், பொய்களையும், வதந்திகளையும், அபாண்ட குற்றசாட்டுகளையும், ஆதாரமில்லாத செய்திகளையும் பரப்ப முடியுது..

இவர் ஐயர் - மன்னிப்பு கடிதம் எழுதுவதில் கில்லாடி

ஒரு நூற்றாண்டுக்கு முன் ஆமாண்டா.. நாங்கதாண்டா செஞ்சோம்.. அதுதாண்டா தர்மம்ன்னு சொன்னவனுங்க... இன்னைக்கு 'இது எனக்கு தெரியாம நடந்துடுச்சு.. என் அட்மின் செஞ்சிட்டான்'னு தப்பிச்சு ஓடுறதுக்கு காரணம் நாம வளர்த்தெடுத்த பகுத்தறிவு சமூகம்தான்..
பார்வர்ட் மெசேஜஸ காப்பி செஞ்சு பேஸ்புக்ல போட்டு அதுல தம்ஸ் அப்.. இந்திய கொடி ஸ்மைலிலாம் போடுவானாம்.. அனா படிக்கலயாம்.. இதுவே அந்த காலமா இருந்தா 'ஆமா ஆமா சாமி சொன்னா சரியாதான் இருக்கும்'ன்னு நம்புவானுங்க.. இப்போ பசங்க டெக்னிக்கலா கேள்வி கேக்குறானுங்க.. சமூக வளைதளத்துல தூக்கி போட்டு மிதிக்குறாங்க..
'இவர் ஐயர்.. படிக்கிறார்' ன்னு இவனுங்க மட்டும்தான் படிக்க பொறந்தா மாதிரியும் மத்தவனுங்க சண்ட போட.. தொழில் செய்ய.. கீழ்மையான வேலைகளை செய்ய பொறந்தா மாதிரியும் கடவுளு.. வேதம்.. மனுநீதின்னு ரூல்ஸ் போட்டானுங்க..இப்போ அந்த வர்ணாஸ்ரம கட்டமைப்பு தகர்ந்து போய் தங்களோட கன்ட்ரோல் தங்கள விட்டு போறத நெனச்சி புழுங்கி சாவுறானுங்க..
ரூபாய் நோட்ல லேஸ் சிப்ஸ் இருக்குன்னு சொல்ற அளவுக்கு இவனுங்க முட்டாள் என்பதும்.. படுக்காமல் பெண்கள் உயர்ந்த இடத்திருக்கு வரமுடியாது என்று பொதுவெளியில் பதியும் அளவிற்கு இவர்கள் கடைந்தெடுத்த பச்சை பொறுக்கிகள் என்பதும்தான் உண்மை..
சாவர்க்கர் முதல் சேகர் வரை மன்னிப்பு கடிதம் எழுதுவதில் கில்லாடிகள்... ஆனால் இனி இவர்களை நாம் மன்னிக்க கூடாதென்பதே அறிவார்ந்த செயலாகும்.. தவறு செய்பவனை திருத்தலாம்.. வன்மத்தில் எழுதுபவனை தண்டிச்சே ஆகனும்...
வேணும்னே சட்டையை திறந்துவிட்டு பூணுல் காட்டும் Cleavage சேகர்கள்.. இனி வெளியில் தலையை காட்ட கூட அஞ்சவைப்பதே நாகரீக சமூகத்தின் தலையாய கடமை...

பாம்பு... பார்பான்.. முதலில்... அடிக்க...

"பாம்பு... பார்பான்.. முதலில்... அடிக்க..." இந்த சொல்வாடை ஏன் வந்தது என்பது எச்ச ராஜா.. சேகர்.. சு.சாமி.. குருமூர்த்தி.. நாராயணன்.. கேடி ராகவன்... ராமசுப்பு.. தினமலம்.. துக்ளக் சோ.. போன்றவர்களின் செயல்பாடுகளை பார்த்ததும் புரிகிறதா?? இந்த காலத்திலேயே இப்படி என்றால், சில பத்தாண்டுகளுக்கு, நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பார்ப்பனீய கும்பல் எப்படியெல்லாம் நமது முன்னோர்களை ஏமாற்றி, ஏய்த்து, பொய்சொல்லி பிழைத்திருக்கும்??? எப்படியெல்லாம் ஆணவ திமிரோடு நடந்திருக்கும்?? புரிகிறதா??
அறிவியலுக்கு புறம்பான செய்திகளை உண்மை போல பரப்புவது.. புராண கற்பனைகளை உண்மை போல பேசுவது... இப்போதைய அறிவியல் கண்டுப்பிடிப்புகளை, பண்டைய பாரத சம்ஸ்கிருத அறிவாளிகள் கண்டுபிடித்துவிட்டதாக வாய் கூசாமல் சொல்லுவது... காலத்துக்கு ஏற்றவாறு பொய்களை மாற்றி, அக்காலகட்டத்துக்கு ஏற்ற கற்பனை மசாலாக்களை தூவி, தங்களது மோசடிகளை தொடர்வது.... இதெல்லாம் இந்த புரட்டு கும்பலின் செயல்பாடுகளுக்கு சில உதாரணங்கள்...
துணிந்து பொய்சொல்வது, அம்பலமான பின்னும் பொய்யையே திரும்பத் திரும்ப சொல்வது, உண்மை போலவே பொய்யைச் சொல்வது, சந்தர்பத்துக்குத் தகுந்தாற் போல் மாற்றிப் பேசுவது, அரை உண்மைகளைப் பேசுவது, உண்மையில் பொய்யைக் கலப்பது, பொய்யில் அவதூறுகளைக் கலப்பது, ஆளுக்குத் தகுந்தாற் போல் பேசுவது – இவையெல்லாம் பார்ப்பனீயத்தின் முதன்மையான பண்புகளில் சில என அண்ணா ஆரிய மாயையில் விளக்கியுள்ளார்..

பார்ப்பனத்திமிரை அடக்கும் வழிமுறையை கண்டறிந்தவரும் வென்றவரும்

பதிவு : தோழர் வழக்குரைஞர் அருள்மொழி
தோழர்களே..
பார்ப்பனஜாதி வெறியர்களான
எச்.ராஜாவும் எஸ்.வீ.ஷேக்கரும் எவ்வளவு வன்மமான
கருத்துக்களால் நம் பெண்களின்மீது
உளவியல் தாக்குதல் நடத்துகிறார்கள்
என்பதை கவனியுங்கள்.
அவர்கள் கையாளும் சொற்கள் ஆபாசமானவையல்ல..ஆனால் கருத்துகள் ஆபாசமானவை. கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடியவை.
ஒரு தனிப்பட்ட பெண்ணை அல்ல .
சமூகத்தையே தாக்குவதற்கு
திட்டமிட்டு வீசப்படும் சொல்லம்புகள்.
தந்தை பெரியார் பார்ப்பனர்களுடன் நட்பில் இருந்தார். அவர்களின் ஒத்துழைப்பு இருந்தால் சமூகத்தை சீர்திருத்தி சமன்செய்வது எளிது என்று
நினைத்து அதற்கான முயற்சியும் செய்தார். ஆனால் அவர்கள் அதற்கு இணங்கவில்லை..அது மட்டுமல்ல எல்லா வகையிலும் அதற்கு எதிராக
நின்றார்கள். இதை பலமுறை தந்தை பெரியார் பேசியிருக்கிறார்.
அதன் பிறகு தான் அவர் பார்ப்பனர்கள் மீது தீவிரமான கருத்துப் போரைத் தொடங்கினார்.
பெரியார் ஒரு ஜாதியை மட்டும் அவ்வளவு கடுமையாகப் பேசியிருக்க வேண்டாம் என்று பேசும் நல்லவர்கள் பலர் இப்போது தெரிந்து கொள்ளலாம் பார்ப்பனத்திமிரை அடக்கும் வழிமுறையை கண்டறிந்தவரும் வென்றவரும் தந்தை பெரியார் ஒருவர் தான்.
ஏனிந்த பார்ப்பன ஜந்த்துக்கள் இப்போது இந்த வேலையைச் செய்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும். பொன்னாரும் அதே ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த வாதிதான். ஆனால் தன்னை இந்து என்று நம்பி ஏமாறும் கூட்டத்தினைச் சேர்ந்தவர். அவரைப் போன்றவர்கள் தெளிவு பெறும் போது தமது ஜாதியை எப்படி ஏமாற்றி இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் எச்.ராஜாவும் சுப்பிரமணிய சாமியும் இல.கணேசனும் அந்த சித்தாந்தத்தின் பயனாளிகள். இந்தியாவை பார்ப்பன பனியா ஆதிக்க நாடாகவே வைத்திருக்கும் கொள்கைதான் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம். அதற்கு பெயர் தான் இந்து ராஷ்ட்ரம். அந்த ராஜ்யத்தை அமைக்க அவர்களுக்கு போர்புரியும் வீரர்களும் ஏவல் செய்யும் குரங்குப் படைகளும் தேவை. சீதைகள் இராமன் பெருமையைப் பேசலாம்..ஆனாலும் அவர்கள் தீயில் இறக்கப்படுவார்கள்...பின் காட்டில் தொலைக்கப் படுவார்கள். எனவே பார்ப்பன ஆதிக்கத்தைக் தாப்பாற்றும் ராமராஜ்யம் அமைவதற்கு எல்லா வேலையும் செய்வார்கள் நம் எதிரிகள்.
ஆனால் இன்று உலக வணிக நிறுவனங்கள் ஆதிக்கத்தில் அல்லவா அரசுகள் இயங்குகின்றன....அந்த ராமராஜ்யம் என்பது இதில் எப்படி சாத்தியம் என்று பார்த்தால்.. நம் பழைய பனியாக்களே அந்த பன்னாட்டு நிறுவனங்களாக ரிலையன்ஸ் அம்பானி சுரங்கம் அமைக்கும் அதானி என்று வலம் வருகிறார்கள். எப்போதும் போல் பார்ப்பனர்கள் அந்த நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் உள்ளே வந்து நல்ல பதவிகளை பெற்று விடாமல் தடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்தியாவில் எந்த மொழி இனப் பகுதி பாலைவனமாய்ப் போனாலும் அவர்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. பனியாக்களுக்கு உலகமே சந்தை..பார்ப்பனர்களுக்குப் படியளக்க உலகெங்கும் பன்னாட்டு நிறுவனங்கள். அந்த நிறுவனங்கள் தான் தமிழ்நாட்டில் மண்ணுக்குள் இருந்து மேலிருக்கும் நீர் அடுத்து இருக்கும் நீர்ம எரிபொருள் அதன்கீழிருக்கும் காற்று என அடுக்கடுக்காக சுரண்ட வருகின்றனர். காலங்களைக் கண்டு நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலையை உடைத்து நியூட்ரினோ துகளைத் தேட வருகிறார்கள். அணு உலையும் உரத் தொழிற்சாலையும் அமைத்து உடல் நலத்திற்கும் பாதுகாப்புக்கும் பெரும் தீங்கு செய்கிறார்கள். உரிமையுள்ள ஆற்று நீரைப் பெறுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் பிச்சை எடுக்க வைக்கிறார்கள். கல்வி உரிமையைப் பறித்து மாணவர்களை தற்கொலை செய்ய த் தூண்டுகிறார்கள். தமிழர் என்ற எண்ண வராதபடிக்கு சாதிவெறியர்களாக மடை மாற்றுகிறார்கள். மக்களை மனநோயாளிகளாக மாற்றி சிறு பெண் குழந்தைகளை வன்புணர்ச்சி செய்து கொலைசெய்ய வைக்கிறார்கள்.
மேலே சொன்ன இந்தப் பட்டியலை
இன்னொருமுறை படித்துப் பாருங்கள். நாம் எதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.எதையெல்லாம் எதிர்த்து மக்களைத் திரட்ட வேண்டியஇடத்தில் நிற்கிறோம்.
இந்த நேரத்தில் மீண்டும் பழைய திராவிட இயக்க வரவாற்றை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய தோழர்கள்,
தமிழ் நாட்டின் உரிமைகளைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டிய தோழர்கள்சாதி ஒழிப்பை பெண்விடுதலையைப் பேச வேண்டிய தோழர்கள் மதவெறியின் முகமூடியை கிழித்து மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டிய தோழர்கள் ஆகிய
அத்தனை பேரையும் தங்கள் கருத்து வன்முறைத் தாக்குதல் மூலம் திசை திருப்புகிறார்கள் இந்த பார்ப்பன ஆதிக்க வெறியர்கள்.
எதிர்வினைகள் தேவைதான்.
இலக்குகள் மாறிவிடக்கூடாது.

ஈழம் பிரச்சினை சர்வதேச அரசியல்

ஈழம் தமிழகத்தால் தீர்த்து வைத்து விட கூடிய பிரச்சினை அல்ல. அதன்பின் இருந்தது சர்வதேச அரசியல். இப்போதாவது படித்து பாருங்கள். இல்லையேல் திரும்ப திரும்ப பகிர்வேன். பொய் பரப்புரை செய்யும் உங்களுக்கே கூச்சம் இல்லாத போது உண்மையை சொல்லும் நாங்கள் ஏன் கூச்சப்பட வேண்டும்...
இன்றொரு வரலாறு
ஈழம் அதன்பின் உள்ள சர்வதேச அரசியல்
இன்றும் கலைஞர் நினைத்திருந்தால் ஈழத்தை காப்பாற்றியிருக்க முடியும் என்று சொல்பவர்கள் உண்மையிலேயே அறிவற்று பேசுபவர்கள் தான். ஏனெனில் அன்றைய ராஜீவ் காந்தி இன்றைய சோனியா காந்தி என எவர் நினைத்திருந்தாலும் அவர்களால் ஈழப்போரை நிறுத்தியிருக்க முடியாது. ஏனெனில் அவர்கள் இங்கிருக்கும் யாரையும் நம்பி ஆரம்பிக்கவில்லை. அது தானாக எழுந்த காட்டுத்தீ.
அன்றைய இலங்கைப்போரில் பங்கு கொண்ட நாடுகள் இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள். அந்த ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு காரணம். ஆனால் அனைவருக்கும் ஒரே லட்சியம் புலிகளை அழிப்பது மட்டுமே. இந்த நாடுகளுக்கு உள்ள காரணங்களை பார்ப்பதற்கு முன்னர் எல்லா போரிலும் பங்கெடுக்கும் அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் பங்கெடுக்காததற்கும் காரணங்கள் உண்டு. அதை முதலில் பார்ப்போம்.
இலங்கை. இந்திய பெருங்கடலில் அமைந்த ஒரு அழகான தீவு. அழகு என்பதை தாண்டி வாணிபத்திற்கு ஏற்ற மிக மிக முக்கியமான பல துறைமுகங்களை கொண்ட நாடு. ஆனால் இந்த துறைமுக இடங்களில் பல இடங்களில் வசித்து வந்தவர்கள் ஈழத்தமிழர்கள் தான். இந்த துறைமுகங்களின் மீது உலக நாடுகளுக்கு எப்போதுமே ஒரு கண் தான். கிழக்காசிய நாடுகளையும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளையும் இணைக்கும் இந்த நாட்டின் மீது எப்போதுமே எல்லா நாடுகளுக்கும் ஒரு கண்தான்.
ஈழப்போர் நடந்து கொண்டிருக்க அதை பார்த்து கொண்டிருந்த உலக நாடுகளுக்கு உண்மையை சொன்னால் ஒருவித பயம் தான். புலிகளின் போர்த்திறன் அப்படி. புலிகளுக்கு முன்னும் சரி பின்னும் சரி முப்படை வைத்திருந்த போராட்ட குழு உலகில் எவரும் இல்லை. இந்தோனேசியாவில் சுகர்னோ என்பவர் அவரின் போக்குவரத்திற்காக ஒரே ஒரு ஹெலிகாப்டர் வைத்திருந்தார். சண்டைக்கென போர் விமானங்கள் வைத்திருந்த ஒரே போராட்ட குழு புலிகள் தான். விமானம் வைத்திருந்ததை விட மிகப்பெரிய விசயம் அந்த விமானங்கள் எங்கே உள்ளன என்று எந்த சாட்டிலைட்டாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் மொத்த விமானத்தையும் கழட்டி மூட்டை கட்டி வைத்து விடுவர். தேவைப்படும் போது மீண்டும் இணைப்பர்.
1999-ம் ஆண்டு செக் குடியரசிடம் இருந்து விமானங்கள் வாங்கினர். ஒரு நாட்டிடம் இருந்து போர் விமானங்கள் வாங்கும் அளவிற்கு அவர்களின் வளர்ச்சி இருந்தது. இந்த வளர்ச்சி தான் வளர்ந்த நாடுகளை அச்சுறுத்தியது. அதனால் தான் இவர்கள் ஜெயித்து வந்தால் நமக்கும் இடையூறு தான் பிற போராட்டக் குழுவினருக்கும் இது உத்வேகமாக அமைந்து விடும் என்ற எண்ணம் தான் அமெரிக்காவை வெளியில் இருந்து வேடிக்கை மட்டும் பார்க்க வைத்தது.
அடுத்து இந்தியா சென்றதற்கு ஒரே காரணம் பெரியண்ணன் மனப்பான்மை தான். ஆசியாவில் சீனா வளரந்து வரும் நேரத்தில் இந்தியா இந்த பிரச்சினையை முடித்து வைத்தால் அதன் மதிப்பு உலக அரங்கில் உயரும். அதனால் தான்.
பாகிஸ்தான் வந்ததற்கு காரணம் இந்தியா தான். அது உருவானதில் இருந்தே தேசம் வளர்ந்ததோ இல்லையோ இந்தியாவின் மீதான வெறுப்பு வளர்ந்து கொண்டே இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் இந்தியா தாக்கும் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இயற்கையாகவே வந்து விட்டது. அதன் வெளிப்பாடாகவே மற்ற அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியாக இலங்கைக்கு உதவி செய்தது.
சீனா வந்ததிற்கு முக்கிய காரணமும் இந்தியா தான். செய்தித்தாள்களில் வருவது போல் சீனாவின் நீண்ட கால திட்டம் pearl chain எனப்படும் முத்து மாலை திட்டம் தான். ஏற்கெனவே பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் நல்ல உறவு உள்ளது. பர்மாவில் சீனாவிற்கு என துறைமுகமும் உள்ளது. இதில் இலங்கையையும் பிடித்து விட்டால் இந்தியாவுடன் போர் வந்தால் இந்தியாவை சுற்றி வளைக்க உதவியாக இருக்கும் என்ற எண்ணம் தான். இலங்கைக்கு இலங்கையை தமிழர்கள் அல்லாத சிங்கள தேசமாக மாற்ற வேண்டிய ஆசை. ஆனால் சீனாவிற்கோ இலங்கையை சீனாவின் தொங்கு தேசமாக மாற்றும் ஆசை.
இந்தோனேசியா வந்ததற்கு காரணம் வாணிபம் மட்டுமே. வாணிப தொடர்பு உள்ள ஒரு நாட்டிற்கு உதவி செய்யும் நோக்கத்தில் வந்தது.
ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகள் வந்ததற்கு காரணம் புலிகள் தான். 1990-ம் ஆண்டு புத்தளம் என்னும் ஊரில் இருந்த சில இஸ்லாமியர்கள் சிலர் சிங்களர்களுக்கு ஆதரவாக புலிகளை பற்றிய தகவல்களை அவர்களுக்கு அளித்து வந்தனர். அதை தெரிந்து கொண்ட பிரபாகரன் எல்லா இஸ்லாமியர்களும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டுமென 1990-ம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த முடிவு அவர்களுக்கு எதிராக அமைந்து விட்டது. இருந்தாலும் இந்த முடிவிற்காக வருந்துகிறோம் என 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆண்டன் பாலசிங்கம் பிரபாகரனை பக்கத்தில் வைத்துக் கொண்டே சர்வதேச பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தார். இருந்தும் இதை ஏற்றுக்கொள்ள இஸ்லாமிய நாடுகள் தயாராக இல்லை. முடிவு அவர்களும் இலங்கை அரசுடன் இணைந்தனர்.
இப்படி பல சர்வதேச நாடுகளால் பிண்ணப்பட்ட சிக்கலான வலைதான் ஈழப்போர் என்பது. இதில் அடிப்படை அறிவு உள்ள எவனும் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு கட்டுப்பட்ட மாநிலத்தின் முதல்வரால் இந்த போரை நிறுத்தியிருக்க முடியும் என்று கூற மாட்டான். அப்படி மீறி கூறினால் அவன் உங்களை ஏமாற்ற முயற்சிக்கிறான் என்பதறிக...

சில வருடங்களுக்கு முன்பு சில NGOக்கள் ஒரு புராஜக்ட்டை ஆரம்பித்தார்கள்

சில வருடங்களுக்கு முன்பு சில NGOக்கள் ஒரு புராஜக்ட்டை ஆரம்பித்தார்கள்.
அதன் நோக்கங்கள்
1) அது சாதி ஒழிப்பு பேசும் தலித் அல்லாத பெரியாரிஸ்ட்களை பிறப்பின் அடிப்படையில் சூத்திரின் என்று பிரித்து அவர்களை தலித்துக்களின் எதிரியாக காட்டுவது. இதன் மூலம் இடைநிலைச்சாதியினருக்கும் தலித்துகளுக்கும் என்றுமே எதிர் எதிர் அணியில் இருக்க வேண்டும் என்ற பார்ப்பனியத்தின் சூழ்ச்சியை செயல்படுத்துவது.
2) தந்தை பெரியாரை அண்ணல் அம்பேத்கருக்கு எதிராக முன்னிருத்துவது. இத்தனைக்கும் தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கரை தன் தலைவர் என்று அறிவித்தவர்.
3) விடுதலைச் சிறுத்தை ஆதரவாளர்களிடம் ஊடுருவி தந்தை பெரியாரை எதிரியாக முன்னிருத்துவது, இத்தனைக்கும் அண்ணன் திருமாவளவன் தான் இன்றைய கட்சித்தலைவர்களில் பெரியாரை நன்கு உள்வாங்கியவர்.
4) பிறப்பால் தலித் அல்லாதவர்கள் சாதி ஒழிப்பை பேசினாலும், அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் கருத்துக்களை பேசினாலும் அவர்கள் பிறப்பால் பட்டியலினத்தவர் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக தள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தலித்துகளிடம் விதைப்பது.
5) அண்ணன் திருமாவளவனை பலவீனப்படுத்த BSP கட்சியினரை பயன்படுத்துவது.
6) பார்ப்பனர்கள் நண்பர்கள், பெரயாரிஸ்ட்கள் எதிரிகள் என்று படித்த தலித் இளைஞர்களிடம் எண்ணத்தை விதைப்பது.
இந்த நோக்கங்களில் இப்பொழுது அவர்கள் ஓரளவிற்கு வெற்றிபெற்றுவிட்டார்கள்.

50 ஆண்டுகளுக்கு முன்பும்-பின்பும்

50 ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் கரண்ட் கிடையாது. டவுனுக்குப் போனால்தான் பல்பையே பார்க்க முடியும். இப்போது ஒவ்வொரு கிராமத்து வீட்டிலும் கேபிள் இணைப்புடன் நைட்டு 11 மணி வரை சீரியல் பார்க்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் இருட்டில் பாம்பு கடித்தால் கை வைத்தியமும் வேப்பிலை மந்திரமும்தான். விதி இருந்தால்தான் பிழைக்க முடியும். இப்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எந்தக் கொடூர விஷக்கடிக்கும் மருந்து உள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன் கிராமத்து வீடு தேடி வரும் லெட்டரைப் படித்துக் காட்டுவதும் போஸ்ட்மேனுக்கான வேலையாக இருந்தது.. பண்ணையார்கள் பலரே கைநாட்டுதான். இப்போது அவரவரும் வாட்சாப்பில் மெசேஜ் பார்த்து உலக செய்திகளை அலசுகிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் கிராமத்து தொழிலாளர்களை பண்ணை வீடுகளில் கட்டி வைத்து உதைப்பது எழுதப்படாத சட்டம். பெண்கள் மீதான பெரிய மனிதர்களின் ஆதிக்கம் சர்வசாதாரணம். இப்போது பண்ணை அடிமை முறை ஒழிந்து, கிராமத்து ஆணும் பெண்ணும் படித்து அவரவர் விரும்புகிற வேலைக்குச் செல்கின்றனர்.
50 ஆண்டுகளுக்கு முன் நகரத்து வீடுகளிலேயே சைக்கிள்தான் பிரதான வாகனம். இப்போது கார்கூட சர்வசாதாரணம்.
50 ஆண்டுகளுக்கு முன் கோவிலில் தமிழ்ப்பண்டிதர்கள் கதாகலாட்சேபம் செய்தால் புளியோதரையும் தேங்காய் மூடியும்தான் மிஞ்சும். இப்போது டி.வி. பட்டிமன்றங்களில் தமிழ்ப் பேசத் தெரிந்தவர்கள் லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் காலரா போன்ற நோய்கள் வந்தால் ஊரே காலி. இப்போது எய்ட்ஸ்-கேன்சர் எது வந்தாலும் இயற்கை மற்றும் விஞ்ஞான மருத்துவம் சவால் விடுகிறது.
50 ஆண்டுகளுக்கு முன் அடுப்பங்கரையை சாணி போட்டுமெழுகி, ஈரவிறகில் நெருப்பு பற்ற வைத்து, ஊதாங்குழலால் ஊதி ஊதி பெண்கள் சமைத்து முடிக்க அரை நாளாகும். இப்போது அரைமணியில் அடுப்படி வேலையை முடித்துவிட்டு அவர்கள் விரும்பும் வேலையை செய்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் மோசடி சாமியார்கள் கமுக்கமாக காமலீலை செய்தார்கள். இப்போது வீடியோவில் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் ரயிலை வேடிக்கை பார்ப்பதும்-வழி தெரியாதது போல வந்து செல்லும் பஸ்ஸில் ஏறுவதுமே பெரும்பயணம்.. இப்போது ஃப்ளைட்டில் பறப்பதும் எளிதாகிவிட்டது.
50 ஆண்டுகளுக்கு முன் பல வீடுகளில் காலை டிபன் கிடையாது. ஹோட்டலில் இட்லி, தோசை, பூரி என்பது காஸ்ட்லி அயிட்டம். இப்போது இயற்கை உணவோ, பாஸ்ட் ஃபுட்டோ வீட்டிலும் தயாராகிறது. ஹோட்டலிலும் கிடைக்கிறது.
50 ஆண்டுகளுக்கு முன் பெண்ணை சீரழித்தவனைக் காட்டிக் கொடுக்கப் பயந்து அவனுக்கே இரண்டாம்தாரம்-மூன்றாம் தாரமாக கட்டி வைத்த கொடுமைகள் நடந்தன. இப்போது அப்படிப்பட்டவனை டி.வி. கேமராக்கள் முன் கட்டி வைத்து உதைக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன.
50 ஆண்டுகளுக்கு முன் தெருவில் விற்றுவந்த நாலணா காய்கறியை பத்து பைசாவுக்கு பேரம் பேசும் பொருளாதார நிலை இருந்தது. இப்போது சூப்பர் மார்க்கெட்டில் ஒட்டப்பட்டுள்ள விலைக்கு பொருளை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களை மலடி என்று ஊர் தூற்றியது. இப்போது நாலு தலைமுறை சித்த வைத்தியம் முதல் நவீன மருத்துவம் வரை பிள்ளைப் பேறுக்கு உத்தரவாதம் தருகிறது.
50 ஆண்டுகளுக்கு முன் நொண்டி-முடம்-குருடு என்று இழிவுபடுத்தப்பட்டவர்களை இப்போது மாற்றுத்திறனாளிகள் என்று மரியாதை கொடுக்கிறோம்.
50 ஆண்டுகளுக்கு முன் வீட்டுக்குள் முடக்கப்பட்ட பெண்கள் இப்போது நாட்டை நிர்வாகம் செய்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் புயல்-வெள்ளம் என்றால் பேப்பரில் மட்டுமே படித்த வெளியூர் மக்கள் இப்போது நேரில் வந்து நிவாரண உதவி செய்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் பொதுத்தேர்தலில் ஓட்டுக்கு 10 ரூபாய் வாங்கி சத்தியம் செய்து கொடுத்த மக்கள், இப்போது இடைத்தேர்தலுக்கே 6000 ரூபாய் வாங்கியபிறகும் யாருக்கு வேண்டுனாலும் வாக்களிக்கும் தெளிவு பெற்றிருக்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்றிருந்த சமுதாயம் இப்போது ஜல்லிக்கட்டு, காவிரி, நெடுவாசல், கதிராமங்கலம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ என எந்தப் பிரச்சினை என்றாலும் ஒன்றுதிரண்டு வீதிக்கு வந்து போராடுகிறது.
50 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் மட்டுமே டெலிபோனை பார்த்தவர்கள் இப்போது ஆளுக்கு ஒரு செல்போனில், ’அந்தக் காலம் போல வருமா’ என்று மெசேஜ் அனுப்புகிறார்கள்.
காலத்திற்கேற்ற வசதிகள் அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு, வாழ்க்கையின் சுகங்களை எல்லாம் இழந்துவிட்டதுபோல பேசுவது மட்டும் 50 ஆண்டுகளுக்கு முன்பும்-பின்பும் மாறவேயில்லை.
திருவள்ளுவர் ஆண்டு 2049 சித்திரை 6

திமுகதான் விமர்சிக்க வாகான கட்சி

திமுகதான் விமர்சிக்க வாகான கட்சி
...............................................................
திராவிட இயக்க வெறுப்பில் திமுகவை அழிக்க நினைக்கும் பார்ப்பனக்கூட்டம் ஒருபுறம்,
இன்னொருபுறம் இதன் தொடர்ச்சியாக தமிழ்த்தேசியம் என்ற பெயரில் வரும் ஜாதியவாதிகள்,
கம்யூனிஸ்ட்டுகள் என்ற பெயரில் பார்ப்பன கருத்தியலை மூளையில் ஏற்றிக்கொண்டு திராவிட இயக்கத்தை வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் விமர்சிப்பவர்கள்,
திராவிட, தமிழ்த்தேசிய இசங்களுக்கு இடையே ஊசலாடும் முற்போக்கு ஜாதியவாதிகள்,
இசங்களுக்கு வெளியே என்ற பெயரில் இன்னும் சிலர்,
இப்படி எல்லோரும் திமுகவை அழிக்கநினைப்பது; குறைந்தபட்சம் பழிப்பது என்று இயங்குகிறார்கள்.
பார்ப்பன, தமிழ்த்தேசிய கம்பெனிகளுக்கு விமர்சிக்க காரணமே தேவையில்லை. 50 ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சியிலே... என்று உண்மைக்குப் புறம்பாக அவதூறு பரப்ப தயங்காதவர்கள்.
கம்யூனிஸ்ட்டுகளும் இத்யாதிகளும் மிக எச்சரிக்கையாக திமுகவை விமர்சிக்கும் கணங்களுக்காக தக்கைமீது கண்களாக காத்துக்கொண்டிருப்பவர்கள்.
இவர்களது விமர்சனங்களை சான்றுகளை முன்வைத்து விமர்சித்தால், ஒருபடி பின்வாங்கி அதிமுக பொருட்படுத்தத்தக்க கட்சியே அல்ல என்றும் கொள்கையற்ற அவர்களை விமர்சிக்க என்ன இருக்கிறது என்றும் சொல்லிவிட்டு திமுகவை விமர்சிப்பதை மட்டும் கருத்தாக முன்னெடுப்பார்கள்.
பொருட்படுத்தவே முடியாத ஒரு கட்சியை சுகமாக வாழ அனுமதித்து, கொள்கைக்கும் நடைமுறைக்கும் இடையில் சந்திக்கும் சிக்கல்களைக் கடந்து ஒருபடி முன்னேற எப்போதும் விளைந்துகொண்டிருக்கும் ஒரு கட்சியின் மீதுதான் விமர்சனம் எனில் அது எத்தகைய அரசியல். யாரை வலுப்படுத்தும் அரசியல். உண்மையில் இத்தகைய சுயவிமர்சனங்கள் கூட அற்றவர்கள்தான் திமுகவினர் என்று கருதுவீர்களேயானால் அது எத்தகைய அறியாமை.
திமுகவை பொருட்படுத்தி விமர்சிப்பதெல்லாம் போதும். போய் ஆளுங்கட்சி தமிழகத்தை அழித்துக்கொண்டிருக்கிறது அதற்கெதிராக களமாடுங்கள்.
நான்சென்ஸ்.

புலம்பெயர் ஈழத்தமிழ் 'வந்தேறிகளுக்கு' என்றுமில்லாத அளவிற்கு இன்று தமிழக அரசியல் மீது இவ்வளவு அக்கறை

அதென்ன, புலம்பெயர் ஈழத்தமிழ் 'வந்தேறிகளுக்கு' என்றுமில்லாத அளவிற்கு இன்று தமிழக அரசியல் மீது இவ்வளவு அக்கறை?
சின்னப்பிரபாகரன் சீமானை களமிறக்கி, இந்திய ஏகதிபத்தியத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி, திராவிடத்தை தவிடுபொடியாக்கி, ஆரியத்தை அடித்து நொறுக்கி, ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் பூண்டுள்ள அடிமை விலங்கை உடைத்து, வந்தேறிகளை விரட்டி, தமிழ்நாட்டை பிரித்து, அதை ஈழத்தோடு இணைத்து.... யப்பப்பா.... மெய் சிலிர்க்கிறது.
நீ உன் இலங்கை அரசியலை கவனி, போதாதென்றால் நீ வந்தேறியாக குடியேறிய நாட்டில் நடக்கும் அரசியலை கவனி, எல்லாவற்றையும்விட உனது அடுத்த தலைமுறையை முன்னேற்றுவதற்கு வழியை பார். இங்க உள்ள அரசியல நாங்க பாத்துகிறோம்.
முடியாதா, ஒரு 28 கிலோ ஆமைக்கறியை சின்னப்பிரபாகரனுக்கு அனுப்பி வை. சிந்தாமல் சிதறாமல் தின்னு முடிப்பார்... அதை பண்டரிபாய் மாதிரி பாத்து ரசி. அத விட்டுட்டு...

புலம்பெயர் வந்தேறிகளால் முன்னெடுக்கப்படும் வந்தேறி அரசியல்

புலம்பெயர் வந்தேறிகளால் முன்னெடுக்கப்படும் வந்தேறி அரசியல் ! தமிழகத்தில் ஈழப் போராட்டமும் தமிழுணர்வும் கேலிப்பொருளாக ஆக இருப்பது காலத்தின் கட்டாயம் !
ஈழத்தமிழர்களை கீழுள்ளவாறு வகைப்படுத்தலாம்.
1. புலம்பெயர் தேசத்தில் அடைக்கலம் பெற்ற ஒரிஜினல் போராளிகள். ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள், சித்திரவதைக்கு உள்ளானவர்கள், ஊடகவியலாளர்கள், புலி அமைப்பு நிர்வாகிகள் பல்வேறு நாடுகளில் அடைக்கலம் பெற்றுள்ளார்கள். இயக்கம் வலுவாக இருக்கும் வரை இவர்கள் புலப்பெயர் தேசங்களில் பல்வேறு இயக்கத்திற்கு வலுச்சேர்க்கும் பல்வேறு பணிகளை கவனித்தார்கள். சிந்திக்கக்கூடியவர்கள், விவரமானவர்கள். ஆனால் தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியே வர மாட்டார்கள், தங்களை அடையலாம் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.
2. இலங்கையில் நன்றாகக் படித்து, நல்ல பணியில் இருந்தவர்கள். போர் மேகங்கள் சூழச் சூழ, அவர்கள் விரும்பிய சமூக அந்தஸ்தும், வாழ்க்கைச்சூழல் கட்டமைப்பும் கிடைக்காத காரணத்தால், வெளியேறியவர்கள். அவர்கள் ஓரளவு படிப்பும், வசதியும், தொடர்புகளும் பெற்றிருந்த காரணத்தால் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்தவர்கள். வந்த நாட்டில், தங்களுக்கு இருக்கும் கல்வியறிவு, அனுபவம் அடிப்படையில் அந்நாட்டிற்கேற்ப மேற்படிப்பு, மொழி படித்து, அலுவலக வேலை செய்யும் அறிவு சார் தளத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டவர்கள். வெள்ளைக்காரனுக்கு நிகரான சம அந்தஸ்து வாழ்க்கை வாழ்வது அவர்களது இலக்கு.
3. வெளியே செல்வதற்கு வசதியில்லாமல், சொந்த மண்ணிலே அகப்பட்டுக் கொண்ட பொதுமக்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டச் சூழல் என்பதால் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பொருளாதார வாழ்க்கையில் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருபவர்கள்.
4. இறுதி போர் முடிந்த கட்டத்தில், இலங்கை அரசால் சிறைப்படுத்தப்பட்டு, மறுவாழ்வு திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டவர்கள். இதில் சிலர், கடுமையான விசாரணை முறைகளுக்கு பயந்து , அப்ப்ரோவராக மாறி, புலிகள் அமைப்பின் உலகளாவிய கட்டமைப்பை தகர்க்க இலங்கை அரசுக்கு துணை போனவர்கள்.
5. புலிகளால் பாதிக்கப்பட்ட மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். ஆரம்ப கட்டத்தில் பல்வேறு ஆயுதப்போராட்டக் குழுக்கள் இயங்கின. இறுதியில் புலிகள் அமைப்பு ஏகோபித்த பிரதிநிதியாக உருப்பெற்றது. அந்தப் பாதையில் பல்வேறு மாற்று அமைப்புகள் இரும்புக்கு கரம் கொண்டு நசுக்கப்பட்டன. அதில் பாதிப்புக்குள்ளாகி உயிர் பிழைத்து வேறு நாடுகளில் அடைக்கலம் பெற்றவர்கள். புலம் பெயர் தேசங்களில், இவர்கள் புலிகள் அமைப்புடன் எவ்வித ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். புலிகள் அமைப்பை இவர்களுக்கு பிடிக்காது, இவர்கள் புலிகளை விமர்சிப்பார்கள், புலி ஆதரவாளர்கள் இவர்களை குழப்பவாதிகள் என்பார்கள்.
6. அடுத்து வருவது முக்கியமான கேட்டகிரி. புலம் பெயர் தேசங்களில் வாழும் கணிசமானவர்கள் இவர்கள். போராட்ட சூழலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொண்டு, வெளிநாடுகளின் வசதியான வாழ்க்கைச் சூழலை நாடி இடம்பெயர்ந்தவர்கள். படிப்பறிவோ, உலகஞானமோ அற்ற பாமர மக்கள். அடைக்கலம் பெறுவதற்கு அடிப்படை தகுதி, தங்கள் நாட்டில் தங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என மெய்ப்பிக்க வேண்டும். அதற்கு ஏதாவது காரணம் கூறி அவை ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான் அகதி அந்தஸ்து கிடைக்கும். இல்லையேல் திருப்பி அனுப்பப்படுவர். இதில் பலரும் கூறிய காரணம் " புலிகள் எங்களை பிடித்துக் கொண்டு போயி, சண்டை பிடிக்கச் செய்கிறார்கள். " என்பது. அடைக்கலம் பெறும் நாட்டின் பப்ளிக் பிராசிக்யூட்டர் புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து வெளியேறி மற்ற இடங்களில் இவர்கள் வசிக்கலாம் . எனவே இவர்களுக்கு அடைக்கலாம் தரக்கூடாது என வாதாடுவார். இவர்களோ, சிங்கள பிரதேசத்திற்கு சென்றால் எங்களையும் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என கொடுமைப்படுத்துவார்கள் என மன்றாடுவார்கள். இறுதியில் அடைக்கலம் கொடுத்து, தங்குவதற்கு வீடு கொடுத்து, மொழி கற்பிக்க சலுகைகள் கொடுத்து, ஏதேனும் வேலையில் சேர்த்தும் விடுவார்கள். பெரும்பாலும் அறிவுசாரா கழுவல் , துடைத்தல் , துப்புரவு பணி , தொழில்சாலை பணி என பிஸிக்கல் லேபர் செய்வார்கள். மேற்கு நாடுகளில் உள்ள சமூக பொருளாதார இடைவெளி குறைவு என்பதால், இந்தப் பணிகளில் கிடைக்கும் வருவாய் கொண்டு ஓரளவு வசதியான வாழ்க்கை வாழலாம்.
இந்த கடைசி கேட்டகிரிதான் தற்போது எழுந்திருக்கிற சிக்கல்களுக்கு காரணம். கிடைக்கிற வேலையில் நிலைபெற்று வீடு வாசல் வாங்கி கொள்ளுவான். ஒரு கம்பியூட்டர் வைத்துக் கொள்வான். வேலை முடிந்து வந்ததும், லங்காசிறி போன்ற மசாலா ஊடங்களை வாசிப்பது. போரால் பாதிக்கப்பட்டு பின்தங்கிய சமூகத்திலிருந்து வரும் ஊடங்களின் தரம் மற்றும் ரசனை எவ்வாறு இருக்கப்போகிறது? அதில் சினிமா, அரசியல், கட்டுக்கதைகள் , அதாவது சேர்ந்து தமிழக செய்திகள் இடம்பெறும். அதில் சீமான் போன்றோரது உரைகளும் இடம்பெறும். பொழுதுபோக்காக பார்க்கிறவன் அந்த உரைகளை கேட்டு குளிர்ந்து போவான். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு, அவர்களிடம் இருந்து நன்கொடைகள் பெறப்படும். புலிகள் குறித்து பேசுவதை பார்க்கையில், புலிக்கொடியை பார்க்கையில், ஈழத்தைக் கடந்து தமிழகத்திலே நமக்கும் ஒரு பிரதிநிதித்துவம் இருக்கிறது என்கிற மாயையில் மயக்கம் கொள்வான். புலிகளை பயன்படுத்தி விசா பெற்ற தனது இழிசெயலுக்கு பிராயச்சித்தம் தேடுகிற செயலாக கூட இது இருக்கலாம். யாருக்குத் தெரியும்?!
இவர்கள் அறியாமை காரணமாக சீமான் போன்ற கழிசடைகளை களமிறக்கி, அறிந்தோ அறியாமலோ தமிழகத்தில் குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் வந்தேறிகளாக இருப்பவர்களின் உதவி கொண்டு தமிழகத்தில் இருப்பவர்களை வந்தேறிகள் எனத் தரம் பிரித்து இங்கே நிலவும் அமைதியை, எழுந்து வரும் தமிழ் உணர்வை சீர்குலைக்கும் முயற்சி. புலிகள் எங்களை கடத்திக் கொண்டு போயி சண்டை போட வைக்கிறார்கள் என நீதி மன்ற ரிக்கார்டுகளில் பதிவானது, புலிகள் ஒரு தீவிரவாத அமைப்பு என உலக நாடுகள் குற்றம்சாட்டக் காரணமானது. அவ்வாறு, புலிக்கொடியை வைத்துக் கொண்டு, வைகோ போன்ற பலர் ஈழம் குறித்து கட்டியெழுப்பிய ஆதரவு உணர்வுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு கேவலம் பிழைப்புக்காக அவரையே வசைபாடும் வாய்ச்சொல் வீரர்கள் என்னளவில் மிகப்பெரும் கோழைகள், துரோகிகள், ஈனப்பிறவிகள்.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஈழப்போர் முடிந்த பிற்பாடு, நாடு கடந்த அரசு என ஒரு குழு, மற்றொருபுறம் இனப்படுகொலையை சர்வதேச அரங்கில் எடுத்து வைக்க வேண்டும் என ஒரு குழு, இன்னும் பல குழுக்களாக புலம்பெயர் சமூகம் பிளவுற்றுக் கிடந்த காலம். புலப்பெயர் அமைப்பில் இருந்த அறிவுசீவிகள் வைகோ அவர்களை தங்கள் பிரதிநிதியாக உலக அரங்கில் முன்னிறுத்த விரும்பினார்கள். 2008 ஆம் ஆண்டு போர்முனையில் இருந்த புலிகள், ஆஸ்லோவில் நடந்த அமைதி மாநாட்டிற்கு வைகோவைதான் அனுப்பிவைத்தார்கள். போர் முடிந்த பிறகு ப்ருசல்ஸ் நிகழ்வுக்கு அவரைத்தான் அழைத்தார்கள். ஏன்? காரணம், அவரது தொடர் ஆதரவு, தியாகம், 25 ஆண்டுகள் பாராளுமன்றவாதி என்கிற தகுதி , உலக அரங்கில் கருத்துக்களை எடுத்து வைப்பதற்கான தகைமை என பல காரணம். 2011 ஆம் ஆண்டு நான் இந்தியா வரும் பொழுது, அவரை சந்திக்க இருக்கிறேன் என்பதை அறிந்து கொண்டு என்னிடம் இதை தெரிவிக்குமாறு கோரினார்கள். சரி, அதனால் என்ன என நானும் அவரை சந்திக்கையில் இக்கருத்தை தெரிவித்தேன்.
அதற்கு வைகோ அவர்கள் சொன்ன பதில் " தலைமை ஏற்கின்ற அளவிற்கு எனக்கு தகுதி இருக்கிறதா எனத தெரியவில்லை. ஈழத்தமிழர்களுக்கு இன்றும் என்றும் ஒரே ஒரு தலைவன்தான் அதுதான் தம்பி மேதகு பிரபாகரன். உங்களுக்கு ஆதரவாக இங்கே அண்ணன் நெடுமாறன் இருக்கிறார், நான் இருக்கிறேன், இங்கே பல உணர்வாளர்கள் நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். நான் செய்ய வேண்டிய தலையாய பணி என்னவென்றால், இன்று இருக்கிற 30 வயதுக்கு குறைந்த இளைஞர்களுக்கு ஈழப்போராட்டம் குறித்த புரிதலோ வரலாறே இல்லை, எனவே அவர்களுக்கு இது குறித்து எடுத்துச் செல்வதுதான் என் பணி . ஈழம் என்பது தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட உன்னதமான ஒரு போராட்டம். அது ஒரு நாள் வெல்லும் என நான் நம்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த கோரிக்கையை அனுப்பிய சகோதரர்களுக்கு நெகிழ்ந்து நன்றி கூறிக் கொள்கிறேன். எனக் கூறிவிட்டு, அதன் பிறகு ஈழப்போராட்டம் குறித்து சிடி தயாரிப்பதும் , அதை பள்ளி கல்லூரி வாசல்களில் நின்று விநியோகிப்பதுமாக தன் பணியைச் செய்தார்.
உலகளாவிய அளவில் ஈழத்தமிழர்களுக்கு தலைமையேற்கிற வாய்ப்பு தன்னை தேடி வந்த பொழுது அதை தவிர்த்தவர் வைகோ (ஆதாரம் உள்ளது). அவர் வேண்டாம் என நிராகரித்த பொறுப்புக்கு தன்னைத்தான் வலிந்து சின்னப்பிரபாகரன் எனப் பறைசாற்றிக்கொண்டு, அதே புலி பெயரை வைத்துக்கொண்டு, எச்சில் இலையில் பசியாற வந்தவர்கள் இன்றைக்கு அவரையே கிண்டல் செய்வது வன்மத்தின் உச்சம்.
இது ஒரு புறம் இருக்க, இந்த புலம்பெயர் புண்ணாக்குத் தமிழர்களுக்கு நான் விடுக்கும் கோரிக்கை / எச்சரிக்கை என்னவென்றால், உன் ஈழப்பிரச்சனை , உன் மேதகு பிரபாகரன் எல்லாம், வைகோ அறிமுகப்படுத்தும் வரை எனக்குத் தெரியாது. அவரது அரசியல் நேர்மையும், தனிமனித ஒழுக்கமும் தான் அவர் பரிந்துரையை என்போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளச் செய்தது. ஏற்றுக் கொண்ட அரசியல் தளத்தில், தன்னலம் பாராது மக்கள் பிரச்சனைகளுக்கு போராடுவதையே வாழ்க்கையாக கொண்ட வைகோவை ஒருவன் பெட்டி வாங்கி கொண்டான், வடுகப்பயல் என வாய்க்கூசாமல் மீம்ஸ் போட்டு விமர்சிக்க இயலுகிறதென்றால், உன் மேதகு பிரபாகரன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டன் இல்லை. நாங்களும் உன்னைப்போன்று படிப்பறிவற்ற பாமர வந்தேறிகள் இல்லை. நன்கு பயின்று, தொழில்நுட்பத்தில் பணியாற்றும், பல்வேறு தரவுகளை அலசி ஆராயும் நுண்ணறிவு பெற்றவர்கள்தான். வைகோ மீது வைக்கப்படும் விமர்சங்கள், கேலி கிண்டல்களைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு கிண்டலாக உன் மேதகு மீது விமர்சனம் எழுத எவ்வளவு நேரம் ஆகிவிடப் போகிறது. அவ்வாறு செய்யாமல் இருப்பதற்கு காரணம், வைகோ தாங்கிப்பிடித்த ஈழக் கொடியை தாளாமல் தாங்கிப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். காலத்தால் மறக்கப்பட வேண்டிய, மறக்கடிக்கப்பட்ட வேண்டிய தவறுகளை கீறி ரணமாக்க வேண்டாமே என்கிற கரிசனமும் ஒரு காரணம்.
மேலும், உண்மையான போராளிகள், அறிவுசீவிகளின் போராட்டம், இழப்பு மற்றும் எண்ணற்றோர் செய்த தியாகத்தை கொச்சைப்படுத்துவதாக ஆகி விடும் , அதற்கு நமது பண்பட்ட மனம் ஒத்துழைக்காது. புலம்பெயர் தேசத்தில் வாழும் எனக்கு அணைத்து தரப்பிலும் ஈழத்து நண்பர்கள், உறவினர்கள் உண்டு, அவர்கள் மனதை ஏன் புண்படுத்துவானேன் என்கிற எண்ணம் உள்ள காரணத்தால். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் வளர்ந்து வரும் ஈழ ஆதரவுக்கு, தமிழ் உணர்வுக்கு எதிராக உயர்மட்டத்தில் பின்னப்பட்டு களமிறக்கப்பட்டுள்ள திட்டமிட்ட சதிகளின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்கிற சந்தேகம் வலுக்கிறது. ஆனால் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. பொறுமையை சோதிக்கிற வேலையை தான் தமிழகத்திலே இந்த தற்குறிகள் செய்து கொண்டு திரிகின்றன. நாலு பேர் ஈழப்போராட்டம் குறித்து மீம்ஸ் போட்டால் அது பற்றிக்கொள்ளும், அதை கொண்டு இந்தக் கோமாளிகளுக்கு வந்தேறி வியாபாரம் சூடு பிடிக்கும். இறுதியில், ஒரு உன்னதமான போராட்டமும், எண்ணற்றோர் உயிர்தியாகமும் கேலிக்குரியதாகிவிடும். காலம்கடந்த பிறகு எங்களைக் கடிந்து கொள்வதில் எந்தப் பலனும் இல்லை. எனவே ஈழத்து 'ஒரிஜினல் போராளிகள்', தமிழகத்தில் உள்ள 'உண்மை' உணர்வாளர்கள் இதை கவனிக்க வேண்டும்.

8th July 1971, அன்று அன்றைய முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த தீர்மானம்

படம் 1. பொய்ச் செய்தி.

படம் 2.
8th July 1971, அன்று அன்றைய முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த தீர்மானம்
குறிப்பாக 14ஜூலை 1971ல் முதல்வர் பேசியதாக எந்த அவை குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

கச்சத்தீவு கதையறிவோம்.

கச்சத்தீவு கதையறிவோம்.
யார் என்னனென்ன செய்தார்கள்?
கட்சியை உடைத்துக் கொண்டு தனியே கட்சி நடத்திக் கொண்டிருந்த
புரட்சி தலைவர் எம்ஜிஆர், "பாடும் போது நான் தென்றல் காற்று" என்று மஞ்சுளாவோடும் லதாவோடும் டூயட் பாடிக்கொண்டிருந்தார் என்பதை நம்
முதல்வர் அறிந்திருக்கவில்லை போலும்.
1974ல் பிரதமர் இந்திராகாந்தி முதல்வர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அதில் குறிப்பிட்டது யாதெனில், 'இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்க முடிவுசெய்துவிட்டோம். உங்களுக்குக் கருத்து ஏதும் இருக்கிறதா?'
என்பதே கடிதத்தின் பொருள்.
வாயே திறவாதிருந்தனர் முன்னாள் முதல்வர்கள் காமராஜரும், பக்தவச்சலமும். இத்தனைக்கும் அன்று எதிர் கட்சி ஸ்தாபன காங்கிரஸ்.
அனைவருக்கும் தெரியும் அது இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் தளம். இந்த செய்தி அறியாதவரா பிரதமர்?
சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு தனது நிலையை எடுத்து வைத்தார் முதல்வர்.
இருந்தும் பிரதமர் இந்திரா காந்திக்கு முறைப்படி கடிதம் எழுதினார் முதல்வர்.
உடனடியாக முதல்வர், அமைச்சர் செ. மாதவன் சகிதம் டெல்லி புறப்பட்டார். கைவசம் பல கோப்புகளை எடுத்துச்சென்றார். அத்தனையும் ஆதாரங்கள். கச்சத்தீவு தமிழகத்துக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள். இந்தியாவின் நிலப்பகுதி என்பதற்கான ஆதாரங்கள். முக்கியமாக, இலங்கைக்கும் கச்சத்தீவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள். டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசினார் கருணாநிதி.
ராமநாதபுர அரசர் அவருக்கு சொந்தமான தீவை குத்தகைக்கு விட்டு இருந்ததை சுட்டிக்காட்டினார். அனைத்து ஆதாரங்களையும் விளக்கினார், மீனவர்கள் வாழ்வாதாரம் பற்றி பேசினார். கச்சத்தீவு தாரை வார்க்கப்படக்கூடாது. தமிழக மீனவர்கள் வாழ்க்கையில் மண் விழுந்துவிடக்கூடாது என கேட்டுக் கொண்டார் முதல்வர் கலைஞர்.
சந்திப்பு மட்டுமே பலன் தராது என்று நினைத்தார் கலைஞர். தமிழகம் திரும்பியதும் கச்சத்தீவு தொடர்பான தமிழக அரசின் கருத்தை விளக்கி நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில் இரண்டு முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டிருந்தார் கலைஞர்.
முதல் அம்சம், கச்சத்தீவு பற்றிய ஆதாரங்கள் ஆராய்ந்து பார்த்தால் பலவிஷயங்கள் நமக்குச் சாதகமாகவே இருக்கின்றன. கச்சத்தீவு என்பது இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரைபடங்கள்கூட அப்படித்தான் சொல்கின்றன. 1954ல் இலங்கை வெளியிட்ட வரைபடத்திலும் கச்சத்தீவு அவர்களுடையது என்று சொல்லப்படவில்லை.
இரண்டாவது அம்சம், கச்சத்தீவுக்கு செல்லும் பாதையிலும், கச்சத்தீவின் மேற்குபகுதி கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்தது என்பதைக் காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக, அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்கு கப்பம் கட்டியதுகூட இல்லை.
ஆக, கைவசம் இருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும். எனவே, இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வரும்பொழுது இந்த ஆதாரங்களை எடுத்துக்காட்டி ‘கச்சத் தீவு இலங்கைக்கு சொந்தமல்ல‘ என்று நிரூபிக்க முடியும் என்பதுதான் முதலமைச்சர் கருணாநிதி முன்வைத்த வாதம்.
முதல்வர் கருணாநிதியிடமிருந்து வந்த கடிதத்தை சடங்குக்கு வாங்கி வைத்துக்கொண்டு அடுத்தடுத்த வேலைகளை பார்க்கத்துவங்கினார் பிரதமர்.
26 ஜூன் 1974 அன்று இந்தியா – இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் பிரதமர் இந்திராவும், இலங்கை சார்பில் சிரிமாவோ பண்டாரநாயகாவும் கையெழுத்து போட்டனர்.
ஆம். கச்சத்தீவு தாரை வார்ப்பு ஒப்பந்தம் என்பது இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் என்பதையும் இதில் மாநில முதல்வருக்கு எந்த அதிகாரமும் இல்லை, கருத்து சொல்வதைத் தவிர என்பதையும் சொல்லாமல் சொல்லியிருந்தார் பிரதமர் இந்திரா காந்தி.
பின்னர் மாவீரர் எம்ஜிஆர் ஆட்சியில் தான் இந்திய வரைபடத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
இந்த செய்தி, நிகழ்வுகள் எதுவுமே தெரியாமல் கருணாநிதி கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டார் என்று புரளி பேசும் அனைவரும் அறிந்திடவே இப் பதிவு.
கலைஞர் எதிர்ப்பு நண்பர்களுக்கும் இந்த பதிவு ஒரு தெளிவுரையை கொடுக்கும் என்று நம்புகிறேன்.