கல்லிலே கலை வண்ணம்
எனக்கு கோவில்களிலே புடிச்சது மூனு: அமைதி, கட்டடக் கலை, பஞ்சாமிர்தம். (சில கோவில்களிலே வெண் பொங்கல், ஆனா அதிக இடங்களிலே தர்ரதில்லை). முருகன் கோவில்லே பாடர பாட்டு ரொம்ப பிடிக்கும். சிவன் கோவில்லே இருக்கிற அமைதியான் சூழல் வேற எங்கயும் கிடைக்காது.
நம்ம ஊரு கோயில்களோட புகைப்படங்கள் சிலது ஒரு தளத்திலே பார்த்தேன், ரசித்தேன். அதில இருந்து ஒன்னு. கல்லிலே சிற்பம் செஞ்ச காலம் போயி சிமென்டுல செஞ்சாலும் ரொம்ப அற்புதமாவே இருக்கு. இதத்தான் 'கல்லிலே கலை வண்ணம் கண்டான்' அப்படீன்னு பாடி வெச்சிருக்கான்.


2 Comments:
அடிக்கடி எழுதுங்க மனோஜ். இன்னும் கொஞ்சம் படிப்பவர் கவரும் வண்ணமாக எழுதுங்கள். காசியின் தமிழ்மணத்தில் உங்கள் வலைப்பூவைப் பதியுங்கள். மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
appane manoj,
thaangal entha mozhiyil ezhuthukireergal endru solveergala?
Post a Comment
<< Home