Friday, January 19, 2018

சைவம் சாப்பிடுபவர்கள் சாந்தசொரூபிகள்

சைவம் சாப்பிடுபவர்கள் சாந்தசொரூபிகள், அமைதியானவர்கள், அன்பானவர்கள், கெட்ட வார்த்தைகள் பேச மாட்டார்கள், தீங்கு நினைக்க மாட்டார்கள் எனும் பரப்புரையை பொய்யாக்கி இவர்களை வாழ்த்துகவோமாக



சங்கர் ராமன் என்கிற பார்பனனை கொல்ல சொன்னவன் ஒரு பார்ப்பனன்தான்.
ஆடு மாடு சாப்பிடிற தழைகளை சாப்பிடறவன் பிள்ளை பெக்குற மாதிரி தான் .....
ஆடு மாடு கறிகளை சாப்பிடிறவனும் பெக்குறான். 
இதிலே எங்கேடா சைவத்திற்கு மட்டும் தனி சாந்தம்?

இது வெறும் டிரேல்லர் தான்.. அவாக்கள் இதற்கும் மேல. 16 வயதிலேயே இவ்வளவு முதிர்ச்சி என்றால் இவாளோட குருக்கு எவ்ளோ இருக்கும். இப்பொழுதாவது சமுகத்திற்கு தெரியட்டும் ஒழுக்கம் உணவில் இருந்து வருவதில்லை வளர்ப்பில் தான் வருது என்று.. மாட்டு கறி சாப்பிடுபவன் அயோகியனும் இல்லை தயிர் சாதம் சாப்டுபவர்கள் யோகியனும் இல்லை

பாப்பாத்தி போஸ்ட் போட்டா பாப்பாத்திதானே சப்போர்ட்டுக்கு வருவா

#அந்த_பதிவு//ஒரு பாப்பாத்தி போஸ்ட் போட்டா பாப்பாத்திதானே சப்போர்ட்டுக்கு வருவா. பின்ன என்ன தலித்து தண்டங்களும், சக்கிலிய சனியங்களுமா வரும்//
இந்த வார்த்தைகளை கூர்ந்து கவனிக்கனும். தலித்துகள் வராத தண்டமா இருக்கிறார்களே.. சக்கிலியர்கள் வராத சனியனுங்களா இருக்கிறார்களே என்ற ஏக்கத்திலிருந்து இந்த கோபம் பிறந்திருக்கிறது என நினைக்கிறேன்.
#அந்த_பதிவு//100% கொடுத்தாலும், முன்னாடி வராம பன்னி சாக்கடையில பொரள்ற மாதிரி பொரண்டுகிட்டே இருக்கக்கூடிய மட சாம்பிராணிங்களுக்கு என்ன ஒதுக்கீடு பத்தி கவல?
உனக்கு உழைக்க புத்தியும் இல்ல வக்கும் இல்லனு....//
இந்த வரிகளை இன்னும் கவனிக்கனும். 18% தலித்துகளுக்கு 18% தான் இட ஒதுக்கீடு தராங்க என்பது நம்ம எல்லோருக்குமே தெரியும். ஆனா 100% கொடுத்தாலும் சாக்கடையில பொரள்ற மாதிரி பொரண்டுகிட்டு இருக்கிற பன்னிங்க என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். அப்போ இவங்க இட ஒதுக்கீடை பத்தி பேசலை போல.
வேறென்ன... இவங்க 100% எதை கொடுத்தாங்க? எதை நாம பயன்படுத்திக்காம சும்மா பொரண்டுட்டு வந்துட்டோம் என்று புரியலையே. அது மட்டுமில்லாம போற போக்குல அவங்க விஷ்னுவுடைய அவதாரமான பன்னியை நம்மோடு செல்லமா ஒப்பிட்டும் பேசுறாங்க.
அடுத்தகட்டமா உழைக்க புத்தியும் இல்லை வக்கும் இல்லைனு உச்சகட்ட கோபத்தை வெளிப்படுத்துறாங்க பாருங்க.
உலகத்துக்கே தெரியும், இங்கே இருக்கிற காடு கழனியெல்லாம் யார் உழைப்பில் மேம்பட்டு இருக்கு, யார் உழைப்பை குறைந்த கூலிக்கு இந்த சமூகம் சுரண்டுகிறது என்பது..
இவ்ளோ உலக விபரம் தெரிந்த இவங்களுக்கு அதெல்லாம் தெரியாதா என்ன? அப்புறம் ஏன் உழைக்க புத்தியும் இல்ல வக்கும் இல்லைனு சொல்றாங்கனு சின்னப்புள்ளத்தனமா கேக்கக்கூடாது.
அடேய்.. எவனாயிருந்தாலும் சொல்லிட்டேன். பேரை கெடுத்துக்காம புத்தியோட, வக்கோட உழைப்பை வெளிப்படுத்தனும் ஆமா...
பி.கு: என்ன இப்படினு யாரும் கேட்ராதீங்க.. நாயிக்கெல்லாம் சொல்லு பத்தாது. கல்லுதான் வேணும். அதுவும் அது வெறிநாய். சாதி வெறிநாய்..

Thursday, January 18, 2018

ஆண்டாள் போராட்டங்கள் வரவேற்கத்தக்கது.

ஆண்டாள் போராட்டங்கள் வரவேற்கத்தக்கது.
ஆண்டாளுக்காக, தமிழகமெங்கும் வைணவர்கள் கிளர்ந்தெழுந்து போராட்டங்களில் இறங்கியுள்ளனர். பல இடங்களில், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று ஆயிரக்கணக்கான வைணவர்களை காண முடிகிறது.
இந்த போராட்டங்கள் அனைத்தையும் நாம் முழு மனதோடு வரவேற்க வேண்டும். இன்று வீதியில் இறங்கி ஆண்டாளின் மானம் காக்க போராட்டம் நடத்தும் இந்த வைணவ பார்ப்பனர்கள், இது நாள் வரை, மக்களை பாதிக்கும் எந்தவொரு விஷயத்துக்காகவும், குரல் கொடுத்ததில்லை, போராடியதில்லை, வீதிக்கு வந்ததில்லை. போக்குவரத்து தொழிலாளர்களோ, அரசு ஊழியர்களோ, ஆசிரியர்களோ, பட்டாசுத் தொழிலாளர்களோ, யார் போராடினாலும், அந்த செய்தியை தினமலரில் படித்து ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வார்கள்.
அப்படிப்பட்டவர்கள், ஆண்டாளின் மானம் காக்கவாவது வீதிக்கு வருவது உள்ளபடியே மகிழ்ச்சி. நிற்க. வைரமுத்து சொன்ன ஒரு வார்த்தையால் ஆண்டாளின் மானம் போய் விட்டது என்று இன்று உரத்து குரல் எழுப்புவோர், வீட்டிலும், கோவிலிலும் மந்திரங்களை உச்சரிப்பதைத் தவிர்த்து ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருக்கிறார்களா என்றால் இல்லை. குறைந்தபட்சம், திருப்பாவையை, உரையோடு மலிவுப் பிரதியாக அச்சடித்து மக்களிடம், ஆண்டாளின் பெருமையை பரப்ப முயற்சி எடுத்துள்ளார்களா என்றால் இல்லை. (உரையோடு வெளியிட்டால், காவல்துறையினர், அதை சரோஜாதேவி என்று கருதி பறிமுதல் செய்யவும் வாய்ப்பு உள்ளது).
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 34 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அவற்றில் வெறும் 200 கோவில்கள் மட்டுமே, ஆண்டுக்கு 10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறக் கூடியவை. இந்த 200 கோவில்களின் வருமானத்தை வைத்துக் கொண்டு, தேங்காய் மூடி டிப்பார்ட்மென்ட் என்று அழைக்கப்படும், இந்து சமய அறநிலையத் துறை, 34 ஆயிரம் கோவில்களையும் பராமரித்து வருகிறது. கடுமையான நிதிப் பற்றாக்குறையால் பல கோவில்கள் பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளன.
தமிழகம் முழுக்க உள்ள இந்து கோவில்களுக்கான நிலங்கள் பல ஆயிரம் கோடிகள் மதிப்புள்ளவை. இவற்றில் 45 சதவிகித இடங்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. 25 சதவிகித இடங்கள், போலிப் பத்திரங்கள் மூலம் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன. வீராவேசமாக கிளர்ந்தெழுந்து, ஒன்னரை நாள் உண்ணாவிரதம் இருந்த ஜீயர், இதற்காக ஒரு துரும்பை கிள்ளிப் போட்டிருக்கிறாரா ? செய்ய மாட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த பண்டாரங்கள் ஒரு நாளும் இதற்காக எதையும் செய்ய மாட்டார்கள். அவர்களின் ஒரே நோக்கம், ஆண்டாள் எங்கள் கடவுள். அவளைப் பற்றிப் பேச நீங்கள் யாரடா என்ற அவர்களின் காப்பிரைட் உரிமையை நிலைநாட்டுவது மட்டுமே. இத்தனை ஆண்டுகளாக எங்களை பார்ப்பனர் என்று பழித்தீர்கள் அல்லவா ? இது எங்கள் நேரம். உங்களை பழி வாங்குகிறோம் என்ற ஆங்காரம் மட்டுமே.
பிரளயமே நடந்தாலும், வீதிக்கு வராத இந்த வைணவர்கள் ஆண்டாளின் மானங்காக்க வீதிக்கு வருவதை, மக்கள் புன்னகையோடு ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் போராட்டம் தொடரட்டும். இவர்கள் யாருக்கானவர்கள், இவர்களின் நோக்கம் யாருக்கானது என்பது மக்களின் முன் அம்பலப்படட்டும்.

இந்துத்துவா பார்ப்பனர்கள் அடாவடித்தனத்துக்கு அடிப்படையான நோக்கம் & திட்டம்

வைரமுத்துவின் சொந்த கருத்தல்ல எனக்கூறிய பிறகும் இந்துத்துவா பார்ப்பனர்கள் கூச்சலிடுவதேன்?
மாதவியைக் குறிப்பிட்டால் தமிழர்களுக்கு உணர்வில்லை என்பதைச் சுட்டிக் காட்டிடவே!
தேவரடியார் என்பது இந்துநெறியே என உரைப்போர் ஏன் இந்த காட்டுக் கூச்சல் ?
சமூக ஊடக வளர்ச்சியில் நொடிப் பொழுதில் உண்மை வெளிப்பட்டு விடுகிறதே என்ற அச்சத்தின் வெளிப்பாடு!
சில நடுநிலை நடிகர்கள் "பிறர் மனம் புண்படும்படி பேசுவது தவறு" என நியாயம் பேசுவது தான் வேடிக்கை.
இன்று வரை மனுஷ்மிருதிதான் இந்துக்களின் சட்டநூல் கீதை புனிதநூல் என கதைக் கிறார்களே! அவைகளில் கூறப்பட்டவை தானே தீண்டாமை,பெண்ணடிமைத்தனம்,மூடநம்பிக்கைகள்!
இன்றுவரை இது குறித்து நடுநிலைநடிகர்கள் கண்டித்ததுண்டா?
(தோழரின் பதிலைப் பகிர்வதீல் மகிழ்ச்சி)
ஆண்டாள் மேட்டர்ல ..அவாள்ல்லாம் .. அ ..போட்டு ..ஆடறது
ஆண்டாளுக்கு .. செக்ரட்டரியாட்டம் ..குதிக்கிறதெல்லாம்..
ஆண்டாள் மேல உள்ள ..பக்தியால ..கடுகளவும் கெடையாது!
இப்பிடி நெருக்கடி குடுத்தா ...நாளை பின்ன ..யாரும் அவாள்
மேட்டரைபத்தி பேச வாயைதெறக்கவே யோசிக்கணும்ங்கிற
வருங்கால வாய் மூடல் .. வஞ்சக ..பிளான்தான் ..அது!
இது வைரமுத்து வாய்க்குமட்டும்ன்னு யாராவது நெனைச்சா
அதைவிட ..அறியாமையும் + மடத்தனமும் ..வேறில்லை!
காரணம் ..மெதுவா ..கடவுள் + மதம் + மூட கதைகள் ..இதை
பத்தில்லாம் ..இனிமே எதிர் விமர்சனமே வராம ..ஒன் சைடு
பிரச்சாரத்தைமட்டும் செய்யலாம்ங்கிற பேராசைமட்டுமல்ல
அரசியல்கட்சிகளை ஒட்டு பயத்தை காட்டி வாயை மூடிட்டா
கருப்புசட்டைகளை சுலபமா சமாளிச்சிடலாம்ங்கிற குருட்டு
நம்பிக்கையும்தான் அவாள் இப்போதுசெய்துகொண்டிருக்கிற
அடாவடித்தனத்துக்கு ..அடிப்படையான நோக்கம் & திட்டம்!
ஆனா ..வரலாறு என்னான்னா ..இதைவிட ..அப்பா டக்கர்
ஆர்ப்பாட்டம் + மிரட்டல் + தகிடுதத்தமல்லாம் ..தமிழ்நாட்ல
பெரியார் படையால் ..சாதாரணமா பஞ்சர் ஆயிபோயிடிச்சி
அப்டிங்கிற நெஜந்தான்..ஆரியத்துக்கே காரியம் பண்றவங்க
அவுங்கதானே?..

ஐயங்காருகளுக்கு தமிழ் மீதெல்லாம் பாசமில்லை நீச பாஷை என்று சொல்லி திரிந்தவர்கள்

வைரமுத்துவை மிரட்டினால் மிரண்டு போவீர்கள் ..கம்பம் செல்வேந்திரன்
எங்களை ஆயுதமெடுக்க வைக்காதீர்.. மீண்டும் எங்களை குற்றபரம்பரை ஆக்காதீர்.. பாரதிராஜா
வைரமுத்து நாக்கை அறுப்பவர்களுக்கு ₹10 கோடி பரிசு.. நயினார்.. இந்துமதத்தை அவமதிப்பதை அனுமதியோம்..
..
தமிழகத்தில் ஒரு சாதி/ மத கலவரத்தை உண்டுபண்ண வேண்டுமென்ற பாஜகவின் செயல்திட்டம் நமக்கு புரியாமல் இல்லை 
ஆனால் அவர்களின் செயல்திட்டங்கள் இங்கே நடந்தேற முடியாமல் தொடர்ந்து தோலுரித்துக் கொண்டிருக்கிறார்கள் எம் மக்கள் .. பெருங்கிழவனின் பெரும் தொண்டே நம்மை சிந்திக்க வைத்து எல்லாவற்றிக்கும் அறிவுக்கொண்டு பதிலடி தர நம்மால் முடிகிறது..
கடவுள் மறுப்பு பேச வந்த பெரியாரை .. பொன் முத்துராமலிங்கம் வந்தால் உயிரோடு போக முடியாதென சொன்னதாக சேகர் கூசாமல் பொய் சொல்கிறார்.. 1939 ல் மதுரை மீனாட்சி கோவில் நுழைவு போராட்டத்தை பட்டர்கள் எதிர்த்தபோது.. தாழ்த்தபட்டவர்களுக்கு ஆதரவாக நானும் வருகிறேன் முடிந்தால் தடுத்துப்பார் என்று தேவர் சொன்னதெல்லாம் 
எஸ்.வி.சேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை 
வாயை திறந்தாலே பொய் 
சாதிவெறியர்களை கையில் வைத்துக்கொண்டு பார்பனர்கள் ஆடுகிறார்கள்..
வைரமுத்து நாக்கை அறுப்பேனென வைணவனை சொல்லமாட்டான்.. சூத்திரனை வைத்தே சொல்ல செய்கிற சூழ்ச்சி.. 
உண்ணாவிரதம் இருப்பேன் .. தீக்குளிப்பேனென மிரட்டுவதும்..நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது.
..
கம்பம் செல்வேந்திரன் .. எச்.ராசா வடுகபட்டிக்கு வந்து .. காலில் போட்டிருக்கும் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு தோள் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு அங்கம்மாளிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டுமென்கிறார்..
ஆம் .. வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து மன்னிப்பு கேட்கவேண்டுமன்றதற்கு வடுகபட்டிக்கு வந்து மன்னிப்பு கேள் என கேட்க வைத்திருக்கிறது பாருங்கள் அங்குதான் பெரியார் நிற்கிறார்.. நம்மால் 
அதே தொனியில் பதிலடி தரமுடிகிறது இது உத்திர பிரதேசமல்ல என புரிந்திருக்கும் அதனால் தான் ஜீயர் உண்ணாவிரதத்தை சொல்லாமல் முடித்துக்கொண்டார்.. சமீபகாலமாக அளவிற்கதிகமாக எச்சைகளின் ஊளைகள் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.. வாயை திறந்தால் பொய் நடக்காத சம்பவத்தை நடந்ததைப்போல சொல்லி திசை திருப்ப செய்யும் செயலை தொடர்ந்து செய்துவருகிறார்கள் .. பறையனையும் பள்ளனையும் கோவிலுக்குள் அனுமதித்தால் அவர்கள் பார்பனர்கள் ஆகிவிடமுடியுமா... பாப்பான் தான் தாழ்ந்துபோவான் என பேசிவிட்டு நடமாட முடிகிறது .. இந்நேரம் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கவேண்டாமா.. பதவிக்காக எதையும் செய்யும் கேடுகெட்ட கயவர்கள் ஆட்சியென்பதால் அவர்கள் துள்ளுகிறார்கள்.. இந்த மானங்கெட்ட மடையர்களும் பேசுவதை வேடிக்கை பார்க்கிறார்கள். அளவிற்கதிமாக பேசினால் என்னவாகும் என்பதைதான் பாரதியும் செல்வேந்திரனும் சொல்லியிருக்கிறார்கள்.. தமிழர்களுக்குள் பிரிவினையை உண்டாக்கி குளிர்காய நினைக்கும் .. வைணவ வெறியர்களுக்கும் அவர்களுக்கு அடிபணிந்து போகும் அடிமுட்டாள் சூத்திரனுக்கும்.. நீண்டநாள் இப்படியே போகாது என்பதை நினைவுபடுத்துவோம்.. .
..
உண்மையில் ஐயங்காருகளுக்கு ... தமிழ் மீதெல்லாம் பாசமில்லை .. நீச பாஷை என்று சொல்லி திரிந்தவர்கள் .. ஆண்டாளை பாப்பாத்தியாக சித்தரித்தாகிவிட்டது.. அவரை தாசி என்பதா என்கிற கோவம்தான்... 
இவர்கள் நந்தினிக்காக பேசமாட்டார்கள் ஆனால் சுவாதிக்காக உரக்க பேசுவார்கள்...
இதையெல்லாம் கண்டதுதான்..
இவர்கள் மொழியில் பிராமணன் மட்டுமே இந்து.. மற்றவர்களை மனிதர்களாக கூட மதிப்பதில்லை ஆனால் அவர்களுக்கு ஒன்றென்றால் .. இடைசாதிக்காரனை தூண்டிவிட்டு அதில் குளிர்காய்வது...இங்கே என்ன செய்தாலும்... சின்ன பெண்களை (நவீன ஆண்டாள்கள்) விட்டு பேசவிட்டாலும் ரசித்துவிட்டு போய்விடுகிறான் தமிழன். நான் பாப்பாத்திடா.. இடஒதுக்கீடு நாங்க கொடுத்ததுடான்னு சொல்லிட்டு சட்டென்று ஒளிந்துக்கொள்கிறார்.. இங்கே எதை பேசினாலும் நல்ல மறுபடியும் அல்லது ரசனையோடு கூடிய கேலியும் பதிலாய் வரும்..
வடக்கில் போல இங்கே எதுவும் செய்திட முடியாது 
கலவரத்தை செய்யமுடியாதென தெரிந்துக்கொண்டு வாய்மூடி மௌனம் காத்தல் நலம்.. எதற்கும் எல்லையுண்டு..
பிறகு..
பொருத்தது போதும் பொங்கியெழு... என சொல்ல வேண்டிவரும் 
#எச்சரிக்கை 

நாச்சியார் திருமொழி - பக்தி சாயம் பூசி மறைக்கப்பட்ட அழகான ரொமான்டிக் இலக்கியம்

நாச்சியார் திருமொழி....
ஆண்டாள்னு ஒருத்தவங்க ஏழாம் நூற்றாண்டுல வாழ்ந்தாங்களா இல்ல அது பெரியாழ்வாரோட கற்பனையானு தெரியல....
ஏன்னா அவங்க எழுதுன பக்தி இலக்கியம். இருபத்தி ஓராம் நூற்றாண்டில் ஒரு பெண் வெளிப்படையாக பேச தயங்கும் விசயங்களை தன் காதலை, தன் காதலன் மீது கொண்ட புணர்ச்சி எண்ணங்களை ஆசைகளை நாச்சியார் திருமொழியில் அவ்ளோ அழகா எழுதிருப்பாங்க...
ஒரு கடவுளை காதலிக்கலாம். திருமணம் செய்யலாம். கற்பனையில் மோகம் கொள்ளலாம். அதை இலக்கியமாக வடிக்கலாம். அதை பக்தி இலக்கியமாக இந்த சமூகம் போற்றும். வணங்கும்.ஆனால் சக மானுடன் மீது காதல் வந்தால் அது குற்றம். இங்கு மட்டும் சாதி குலம் வர்ணம் மதம் என அனைத்தும் வேண்டும்.....
பக்தி சாயம் பூசி மறைக்கப்பட்ட அழகான ரொமான்டிக் இலக்கியம் நாச்சியார் திருமொழி....
தமிழ்நாட்டில் பார்ப்பன துவேசம் அதிகம் என்று பக்ஷி போன்ற பார்ப்பன அறிஞர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நமக்கே சில சமயம் தோணும்...இந்த பெரியாரிஸ்டுகள் எல்லாம் மோசம் பா.. எப்போ பாத்தாலும் பாப்பான் பாப்பான் ன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. அவங்களும் நம்மள மாதிரி ஒரு மனுஷன் தானேன்னு மனிதம் பேசுவாங்க. அதுக்கு பெரியாரிஸ்டுகள் திரும்ப திரும்ப நாங்க பார்ப்பனர் என்று மனிதர்களை சொல்லல.. பார்ப்பனீயம் என்ற கொள்கையை தான் தாக்குகிறோம் என்பார்கள். பார்ப்பனீய மனப்பான்மை என்பது பார்ப்பனர்களிடம் மட்டுமல்ல அது கவுண்டர், தேவர், வன்னியர், நாடார் என பிற்படுத்தப்பட்ட சாதிகளிடம் இருந்து இப்போது தாழ்த்தப்பட்டவர்கள் வரை உள்ளே புகுந்து இருக்கிறது. யார் ஒருவனும் பிறப்பால் தன்னை உயர்ந்தவன் என்று எண்ணிக்கொண்டாலே அங்கே பார்ப்பனீயம் இருக்கிறது என்று தான் அர்த்தம். பெரும்பாலும் பார்ப்பனர்கள், மற்ற சாதிகளை போல சாதிச்சண்டையில் ஈடுபட மாட்டார்கள். தள்ளிநின்று வேடிக்கை பார்ப்பார்கள். அல்லது மூடிய குழுமத்திற்குள் பேசிக்கொண்டு இருப்பார்கள். எப்போயாவது தான் அவர்கள் சுயம் பொதுவில் வெளிப்படும். வழக்கறிஞர் அருள்மொழி அவர்களை ஒரு பிராமண பட்டர் ஆபாசமாக பேசியதை மீமாக நண்பர் ஒருவர் தயாரித்து கொடுக்க அதை நானும் கவிதா சொர்ணவல்லியும் ஷேர் செய்ய எங்களை காவிக்கும்பல் ரவுண்டு கட்டி தாக்கிக்கொண்டு இருந்தது. அதில் நான் புள்ளப்பூச்சி. அவங்க டார்கெட் கவிதா தான். கவிதா நேருக்கு நேர் வெளிப்படையாக பேசுபவர். திட்டுவது என்றாலும் சரி, பாராட்டாக இருந்தாலும் சரி.. முகத்துக்கு நேராக பேசுபவர். ஆகையால் தான் அவரை காவிகள் குறிவைத்தார்கள்.
இதேபோன்ற இன்னொரு சம்பவம், ஒரு மூடிய பார்ப்பன சாதி குழுமத்தில் பெரியாரை வைத்து ஒரு போஸ்ட். அதை நான் ஷேர் செய்து இருந்தேன். ஒரு பெரும் பார்ப்பன கும்பல் என் பதிவில் வந்து சண்டைப்போட்டு கொண்டு இருந்தார்கள். அதில் சில பெண்களும் இருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால், பசங்க அமைதியாக பேசிக்கொண்டு இருந்தார்கள். பெண்கள் தான் ஆவேசமாக சண்டைபோட்டுக்கொண்டு இருந்தார்கள். கடைசியில் அந்த பதிவையே நான் "ஒன்லி மீ" க்கு மாற்றினேன்.
இப்போது மீண்டும் ஆண்டாள் ரூபத்தில் எச். ராஜா கள், நித்யானந்தன்கள், நித்யானந்தா பக்தர்கள் என எல்லாரும் வண்டை வண்டையாக கெட்டவார்த்தையில் வெளிப்படையாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மோடியும், காவியும் தரும் தைரியம் அவர்களுக்கு.
நிற்க!
கீழ்கண்ட பதிவை எழுதியவர் என் நட்பு பட்டியலில் இருப்பவர் தான். இரண்டு நாளாக அவருக்கும் கவிதா சொர்ணவல்லிக்கும் சண்டை நடக்கிறது. சண்டையின் ஆரம்பம் எதோ ஒரு பதிவில் இருந்த கமெண்ட் தான் என்று நினைக்கிறேன். அது அப்படியே தொடர்ந்து எதில் வந்து நிற்கிறது என்றால்... "தலித்து தண்டங்கள்", "சக்கிலிய சனியன்கள்" , "இடஒதுக்கீட்டு பிச்சை" என்ற அதே சாதியவாதிகளின் டெம்ப்லேட்டில் வந்து நிற்கிறது.
கமலஹாசன் அவர் படத்தில் பாப்பாத்தி என சொன்னதை கன்னாபின்னாவென்று கண்டித்தவர்கள் தான்.. ஜெயலலிதா..நான் ஒரு பாப்பாத்தி என்று சொன்னதை கள்ளமாக ரசித்தவர்கள்.
மூடிய குழுவில் சாதிப்பெருமை பேசி கும்மியடிக்கும் சாதியவாதிகளை விட.. சமூகத்தில் சகஜமாக நம் தோளோடு தோளாக பழகி சாதிய வன்மத்தை கக்குபவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.



அதாவது ரிசர்வேஷன் பிச்சையாம்..
அப்ப கோயில்ல தட்ட நீட்டுறதுக்கு பேரு என்னவா இருக்கும்??
இந்த ஊர்ல தீபாராதனை காட்டுறவன் எல்லாம் தீவிரவாதியால்ல இருக்கான்.

என்ன ஒரு வன்மம். ஏன் ரோஹித்களையும், சரவணன்களையும், சரதகளையும் இன்னும் நாம் பறி கொடுத்து கொண்டிருக்கிறோம். அம்மணி உங்களைப்போல் இவர்கள் எல்லாம் கு. காட்டி மானியம் வாங்கி பிழைக்க வில்லை. ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக வர்ணம்ஸ்ரமம் என்று சொல்லி நீங்கள் தான் அப்படி வச்சிருக்கீங்க


ஷாகும் வரை உண்ணாவிரதம்னு ஷொன்ன ஜீயர் லஞ்ச்சுக்கே ஓடிண்டார்..

ஷாகும் வரை உண்ணாவிரதம்னு ஷொன்ன ஜீயர் லஞ்ச்சுக்கே ஓடிண்டார்..

நான் பாப்பாத்திடா.. இட ஒதுக்கீடு நாங்க கொடுத்த பிச்சைடான்னு காலைல வீரமா ஷொன்ன மாமியும் மதியமே டீ ஆக்டிவேட் பன்னிண்டு போயிண்டார்..

இந்த பாரதிராஜா வேற ஆயிதத்த எடுக்க வெச்சிறாதேள்னு சவுண்டு கொடுக்கறா..
இந்த வைரமுத்து.. ஆண்டாள் வந்து ஷொல்லட்டும் மன்னிப்பு கேக்குறேங்கிறா..
இந்த அம்பி பிரசன்னா.. என்னமோ டீ குடிக்க வான்னு ஷொல்றமாதிரி தீக்குளிக்க வான்னு கூப்பிடறான்..
நம்ம நித்தியோட புள்ளைங்க ஏதோ நமக்கு சப்போர்ட்டா பேசிண்டு இருக்கா.. இவனுக என்னடான்னா அவாளையே சைட் அடிக்கிறா..
சூத்திரவா சப்போர்ட் இல்லைன்னா நம்ம பெர்பார்மன்ஸ் படு கேவலமா போயிடும்னு நேக்கு நல்லா புரிஞ்சிடுத்துடா அம்பி...
நோகாம நெய்யும் பருப்பும் தின்னு வளந்த ஒடம்பு வெய்யில்ல காஞ்சதுதான் மிச்சம்..
பஹவானே...!!

ஆண்டாளுக்கு போராடும்அ வாக்கள்

எங்கு திரும்பினாலும் ஆண்டாள் ஆண்டாள் என்று என்னவென்றே புரியாமல் பொட்டு பொடுசுகள் கூட கூவிக்கொண்டிருக்குது.. உங்கள் அனைவரிடமும் சில கேள்விகள் உள்ளது.
1. உங்கள் அனைவருக்கும் ஆண்டாள் என்பவர் யார் என்று தெரியுமா??
2. ஆண்டாளுக்கு பரிந்து பேசும் நீங்கள் உங்கள் பெண் திருமணம் ஆனா ஆணை காதலிக்க ஒப்புக்கொள்ளுவீர்களா??
3. ஆண்டாளுக்காக வீதி வந்து போராடும் அவாக்களே நீங்கள் பல போராட்டங்கள் தமிழகத்தில் நடக்கும் போது என்ன செய்துக்கொண்டு இருந்தீர்கள். தயிர் சாதம் சாப்டுகிட்டு இருந்தீங்களோ??
4. பொருக்கியோடு மோசமாக பேசுற இந்த மாதிரி பெண்கள் தான் ஆண்டாளோடு பக்தைகளா??
5. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பது தான் உங்கள் கோட்பாடா??
6. வரலாற்று கதைகளுக்கு கொடுக்கும் மரியாதை மனிதர்களுக்கு கிடையாதா??
7. இந்து மதத்தில் பிராமனர்கள் மட்டும் தான் ஒரே பிரிவா??
8. ஆண்டாளை போல் உங்கள் ஆத்து பெண்கள் இருந்தால் அவர்களையும் கடவுளாய் வணங்குவீர்களா??
இதற்கு பதில் சொல்லிட்டு வீதிக்கு வாங்க.. அதுவரை உங்களை சேர்ந்த அறைகுறை பாடம் கத்துக்கிட்டு கூவுற அவாக்களை மூட சொல்லுங்க

பார்பனரல்லாதவர்களை பற்றிய காலகாலமான தமது முன்னோர்களின் மதிப்பீட்டையே பிரதிபலித்துள்ளாள்

புலையர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் எம்மை இழித்தும், சுரண்டியும், எல்லா விதமான பாதகங்களையும் எவ்வித குற்ற உணர்சியும் இல்லாமலும் நடைமுறைப்படுத்தி வந்த ஆரிய அடியாட்களை பார்த்து 16 வயது ஆரிய இளம்பெண் கேட்டாள் பாருங்க ஒரு கேள்வி...
#கருப்பு_திராவிடனுங்க..
அந்த 16 வயது பெண் ஏதோ பொத்தாம் பொதுவில் தனது கருத்தை இங்கே பதிவு செய்துவிடவில்லை. பார்பனரல்லாதவர்களை பற்றிய காலகாலமான தமது முன்னோர்களின் மதிப்பீட்டையே அவளும் பிரதிபலித்துள்ளாள்.
திராவிட கூட்டமென்றால் திராவிடர் கழகத்தை குறிப்பதாக மட்டும் உங்களை நீங்கள் சமாதானப்படுத்திக்கொள்ளலாம். ஆரியரல்லாதோரை அழைக்கப்பயன்படும் வார்த்தையான திராவிடம் என்ற சொல், கட்சிகளை கழகங்களை கடந்த ஒன்று என்பதை நீங்கள் ஒப்புகொள்ளாமல் வேண்டுமானால் போகலாம். திராவிடம் என்ற சொல்லை ஒப்புக்கொண்டால், ஏதேது சாதியை கடந்து ஒருங்கிணைய வேண்டி வருமோ, அதனால் சாதிரீதியான மேலாதிக்கத்தை செய்ய முடியாதோ என்ற அச்சத்தில் திராவிடம் என்ற சொல்லை நீங்கள் எனக்கானது இல்லை என கூறிக்கொள்ளலாம்.
ஆனால் அந்த பெண் வார்த்தைக்கு வார்த்தை பயன்படுத்தும் இந்து தர்மத்தின்படி என்னதான் விபூதி குங்குமத்தில் விழுந்து விழுந்து புரண்டாலும் ஜாக்கி ஜட்டி நித்தியானந்தாவால் மதுரை ஆதீனமாகுவதற்கு வேண்டுமானால் முக்கி பார்க்க முடியுமே தவிர, சங்கர மடத்தின் அதிகாரத்தை அடைந்துவிட மயிரத்தனையளவும் கற்பனை செய்துவிட முடியாது.
ஸ்ரீரங்கத்து அய்யங்கார் ஆக சாதி மாற்றம் செய்துக்கொள்ள முடியாது.
ஆகமம் மீறி ஆலய கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்துவிட முடியாது.
இப்படியான பெரும் வேற்றுமையைதான் ஆரியர் ஆரியரல்லாதோருக்கான வேற்றுமை என்கிறோம்..
ஆக ஆரிய, ஆரியரல்லாத திராவிட வேற்றுமை குறித்தான வார்த்தைகள் உங்களை உறுத்தாமல் இருக்கலாம்.
ஆனால் ஆரிய எதிர்ப்பாளர்கள் என்பதற்காகவே நிலங்கள் பறிக்கப்பட்டு காடுகளுக்கு விரட்டப்பட்ட பூர்வகுடிகளின் மீதான அடக்குமுறைகளுக்கு எல்லாம் உடந்தையாக நின்றதன் மூலமாக நிலவுடமை தகுதியை பெற்று, இன்றுவரை ஆரிய மேலாதிக்கத்தை தமது கடமையாகவே கருதி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிற பெயர்தாங்கி தமிழுணர்வு இடைநிலை சாதிகளுக்கு, பலமுறை ஆரியம் பாடம் புகட்டியுள்ளதை யாரும் மறந்துவிடக்கூடாது.
இந்து மதத்தில் இடைநிலை சாதிகளின் சூத்திரத்தன்மையை ஒவ்வொரு முறையும் சொன்னவர் என்பதற்காகவே பெரியார் போன்ற தலைவர்களை இழித்துக்கொண்டிருக்கிற இடைநிலை சாதியினருக்கு இத்தகைய பாடங்கள் விளங்குமா என தெரியவில்லை.
தமிழகத்தின் எல்லா கோயிலுக்கும் சென்றும், எந்த கோயிலின் கருவறைக்குள்ளும் அனுமதிக்கப்படாத முதலியார் சமூகத்து கிருபானந்தவாரியாருக்கு செய்யப்பட்ட மறைமுக இழிவும்,
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் திருசிற்றம்பல மேடையேறி பாடியதற்காக 5000 ஏக்கர் கோயிலை கழுவி தீட்டுக்கழித்து வன்னியரான சிவனடியார் ஆறுமுகசாமிக்கு செய்யப்பட்ட நேரடி இழிவும்,
சேரி நந்தனை எரித்துக்கொன்று தீட்சிதர்கள் செய்த இழிவும் ஒன்றுதான் என்று சொன்னால் நீங்களெல்லாம் ஏற்றுக்கொள்ளவா போகிறீர்கள்?
சமூக அடிப்படையில், பொருளாதர அடிப்படையில் நான் வீழ்த்தப்பட காரணமாயிருந்த ஆரியத்துக்கு நான் வெளிப்படையான எதிரியாக இருக்கிறேன்..
ஆனால் என்னை உங்களைக்கொண்டு ஒடுக்குவதன் மூலம் நமக்குள் பிரிவினையை நிலைபடுத்தும் ஆரியத்திற்கு, நீங்கள் எல்லோரும் அடியாளாகவே செயல்படுகிறீர்கள்.
அடியாட்கள் எந்நாளும் சம்மந்தி ஆகிவிடுவதில்லை. அவர்கள் எப்போதும் வெளியேதான் நிறுத்தப்படுவார்கள். அவ்வப்போது அவமானப்படுத்தவும் படுவார்கள். இப்போது உங்களை, உங்கள் வைரமுத்துவை, வைரமுத்து வீட்டாரை ஆரியத்தின் சில விழுதுகள் இழிவுபடுத்திக்கொண்டிருக்கிறது.
நீங்கள் எப்போதுமே உங்களுக்கு கீழே யாராவது இருந்தால் போதுமென்று நினைப்பீர்களே தவிர, உமது தலைக்கு மேலே ஒருவன் உட்கார்ந்துகொண்டு உச்சந்தலையில் ஒருவன் குட்டிக்கொண்டே இருக்கிறானே, அதுபற்றிய சிந்தனை உமக்கு வருவதேயில்லை.
அதுசரி.. நமக்கும் தீண்டாமை உண்டென்பதை ஒப்புகொண்டால் நாம் எப்படி மற்றவருக்கு தீண்டாமையை நிகழ்த்தமுடியும்?
ஆரிய திராவிட போர் இன்னமும் முடியவில்லை. இழிவுபடுத்தப்படுவது புரியாமல் அல்லது ஒப்புக்கொள்ள மனமில்லாமல் நீங்கள்தான் இன்னமும் காற்றில் கம்பு சுத்திக்கொண்டிருக்கிறீர்கள்..
அடடா அந்த பொண்ணு அடிச்சா பாருய்யா.. #கருப்பு_திராவிட_கூட்டம் 😂😂😂
அது வைரமுத்துவுக்காக உதிர்க்கப்பட்ட வார்த்தையே தவிர சேரிக்காரனுக்கு எதிராக உதிர்க்கப்பட்ட வார்த்தையல்ல.
இதற்கான உங்களது பதில் என்னவென்று அறிய ஆவலாகவே இருக்கிறோம்..
ஆணவக்கொலைகளை பகிரங்கமாக ஆதரித்தவர்களும், கொலையாளிகளுக்கு தண்டனை கிடைத்தபோது கவுசல்யா அப்பா பேசுவதாக கடிதம் எழுதியவர்களும் உயிரோடுதானே இருக்கிறீர்கள்?
நீங்கள் வளர்த்த காவி உங்களை கேள்வி கேட்கிறது.. பதில் சொல்லிவிட்டு போகிறீர்களா, அல்லது உங்களது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சான்றிதழ்களை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, எங்கள் சான்றிதழை கேள்விக்கு உள்ளாக்குகிற ஆரிய அடியாள் வேலையிலேயே குறியாக இருக்க போகிறீர்களா?

அய்யர் வாய்களில் கெட்டவார்த்தை தாண்டவமாடுகிறதே

அய்யர் நல்லவர், மென்மையானவர், சாந்தமானவர், இனிய ஆன்மீக வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துவார் என்கிற பொதுப்பிம்பத்தை, டேய் வைரமுத்து .ண்டா மவனே.. என்ற வார்த்தையுடன் துவங்கும் வீடியோ மூலம் சுக்கு நூறாக உடைத்து தகர்த்த அந்த அய்யருக்கு வாழ்த்துக்கள்.
சமஸ்கிருதம் உச்சரிக்கும் வாய்களில் இப்படி சரளமாக​ கெட்டவார்த்தை தாண்டவமாடுகிறதே? கேட்டாலே கூசும் கருமங்களை இப்படி கூச்சமே இல்லாமல் பேசுகிறார்களே?
அவர்கள் தமிழில் கெட்டவார்த்தைகள் போடுவதை கேட்கும் போது உங்களுக்கு அதிர்ச்சியாக​ இருக்கிறது. ஆனால் அவர்களோ சம்ஸ்கிருத சுலோகம் என்கிற​ பெயரில் காலம் காலமாக​ சரளமாக​ கெட்டவார்த்தைளை தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தான் அவர்களால் கெட்டவார்த்தைகளை கூச்சமே இல்லாமல் சரளமாக​ பேச முடிகிறது.

ஜிக்னேஷின் செய்தியாளர் சந்திப்பு

நேற்று தமிழகத்தில் ஜிக்னேஷ் மேவானி செய்தியாளர்கள் சந்திப்பில் கிறுக்கன் பாப்ஸ் அர்னப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியின் மைக்கை எடுத்தால் தான் நான் பேட்டி கொடுப்பேன் என்று ஜிக்னேஷ் சொன்னபோது செய்தியாளர்கள் தங்கள் ஒற்றுமையை காட்டும் விதமாக அந்த சந்திப்பை புறக்கணித்தார்கள் இது செய்தி.
ஜிக்னேஷின் செய்தியாளர் சந்திப்பு முன்னேற்பாடு செய்து நடத்தப்பட்ட ஒன்றல்ல செய்தியாளர்கள் விரும்பி கேட்டுக் கொண்டதால் அவர் சம்மதித்தார். அவர் யாருடன் பேசவேண்டும் என்பதை அவர் தானே முடிவு செய்வார். அவர் ரிப்பளிக் டிவியின் மைக்கை எடுக்க சொன்னதற்கு காரணம் அந்த பார்ப்பன டிவி ஜிக்னேஷை பற்றி அவதூறாக பேசி வருகிறது அதனால் தான் அவர் அப்படி சொன்னார்.
ஏதோ செய்தியாளர்கள் புறக்கணிப்பு செய்ததாக சொல்லுகிறார்கள். உண்மையில் ஜிக்னேஷ் தான் அங்கிருந்து செல்கிறார். ஆனால் ஊடக நாதாரிகள் புறக்கணிப்பு செய்வதாக கதை விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நேற்று ஆங்கில தொலைகாட்சிகளில் திரும்ப திரும்ப அவர்கள் புறக்கணிப்பு செய்ததாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.
சமுதாயத்தில் தலித் தலைவர் ஒருவர் தலையெடுத்து விடக்கூடாது என்பதுதானே இந்த வேசி ஊடகங்களின் நோக்கமாக உள்ளது.
ஜிக்னேஷ் போன்றவர்கள் சுயம்பு தானாக ஜொலிக்க கூடியவர். உங்களின் தயவு அவருக்கு தேவையில்லை. காவிகளுக்கு சொம்பு தூக்கு உங்களை விஜயகாந்த் காரித் துப்பியதில் தவறே இல்லை.

சேரி மாதிரி உழைத்து வாழ யோசியுங்கள்- சந்நியாசினிகளே

உங்களை மாதிரி- சேரி மாதிரி யோசிக்கிற பழக்கம் எங்களுக்கு கிடையாது- நித்தியின் சிஷ்யை
---------------------------------------------------------------------------
அதென்னடா எதற்கெடுத்தாலும் சேரி யை
இழுக்கிறீர்கள்??கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்
சேரிகாரரல்லவே-அவர் ஆண்டாளை இழிவுபடுத்தினார் என்றால்-அவரை பிடித்து முடிந்தால் நொட்டி காட்டுங்கள்--
-
-சேரி மாதிரி நீங்கள் யோசித்திருந்தால்- உங்களிடம் நல்ல சிந்தனைகள்-நல்ல எண்ணங்கள் வந்திருக்கு மே-சந்நியாசினி ஆகியிருக்க மாட்டீர்களே-
-
உழைக்காமல் ஊரை ஏமாற்றி அடுத்தவன் உழைப்பில் அவன் தரும்காணிக்கை பிச்சையில்- தர்மத்தில் பிழைப்பவன்தான்-சோம்பேறி தான்- சந்நியாசி ஆவான் - சாமியார் ஆவான்-உழைக்க மனமற்ற- கையாலாகாதவன் தான்- கயவன் தான்- பிர்ச்னைகளை வெல்ல முயற்சிப்பதே வாழ்க்கை- அந்த வாழ்க்கை பிரச்னைகளை
எதிர் கொள்ள வக்கற்றவனே-பயந்தாங்கொள்ளியே -கோழையே பயந்து சாமியார் ஆவான் சந்நியாசி(னி) ஆவான்-
-
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த- உழைத்து நேர்மையாக வாழும் சேரிமக்களை பார்த்து திருந்துங்கள் சந்நியாசினிகளே--இனியாவது இல்லாத கடவுளை வைத்து பிலிம்காட்டாமல்-யாசித்து வாழாமல்-ஊரை ஏய்க்காமல் சேரி மக்களை போல உழைத்து துணிச்சலாக வாழ யோசியுங்கள்--
--
எவரையும் ஏய்க்காமல்- எவர் உழைப்பையும் சுரண்டாமல்
எவனையும் வஞ்சிக்காமல் நேர்மையாக உழைத்து வாழுபவனே நல்ல மனிதன்-அந்த நல்ல மனிதர்கள் வாழுமிடமே இந்திய சேரிகள்- நல்ல மனிதனாக - மாற- வாழ இனியாவது சேரி மாதிரி உழைத்து வாழ யோசியுங்கள்- சந்நியாசினிகளே

Wednesday, January 17, 2018

சீமானை பற்றி தொண்டன் சொன்னது

 ஆதாரத்தோடஎன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்.

நான் ஒரு "நாம் தமிழர் " கட்சியில் தீவிர தொண்டனாக வலம் வந்தவன், என்னை விட கட்சி பணியில் தீவிரம் காட்ட முடியாதளவுக்கு சூறாவளியாக கட்சியை வலுபடுத்த நானும் ஒரு பங்கு உதவினேன்,

இதெல்லாம் யாருக்காக நம் தமிழ் இனத்துக்காக, எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் எங்களிடம் விதைத்த விதை அப்படி " நானும் அப்படிதான் இயங்கினேன்,

என் குடும்பத்தை கூட கவனிக்காமல் முழு நேர தொண்டனாக திகழ்ந்தேன்

 'அன்று ஒருநாள் அதாவது பாம்பனில் எழுச்சிக் கூட்டம் நடைபெற்ற அன்று காலை 3:40 மணியளவில் அண்ணன் அழைத்திருந்தார், மேடையில் பேசக் கூடிய நபர்களில் நானும் ஒருவன்.

என்னிடம் அண்ணன் சீமான் அவர்கள் :

திமுக பற்றி இந்த மேடையில் விமர்சிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார், அதுமட்டுமில்லாமல் நம் பேச்சு அனைத்தும் "பாஜக " அரசை தாக்கியே பேச வேண்டும் என கட்டளையிட்டார்

"நான் அப்போது ஈழதமிழர்கள் வாழ்வாதாரத்தை இழந்ததற்கு முழுகாரணம் காங்கிரஸூம் அதன் கூட்டணி கட்சி திமுக வும் தானே என்று வினவினேன், இப்படியே பேசி கொண்ட நேரத்தில் வாய் போர் முற்றியது, இறுதியில் அந்த மேடையில் என்னை பேச விடாமல் தடுத்துவிட்டார்,

அன்று எழுச்சி கூட்டம் முடிந்து, அடுத்த நாள் பிரபல திமுக பிரமுகர் சீமானை சந்திக்க வந்தார், அப்பொழுது தான் புரிந்தது "என் மரமண்டைக்கு சீமான் கட்சி நடத்துவது தமிழர்களுக்காக அல்ல "அவருடைய வருமானத்திற்கென்று,

நாம் தான் சீமானை நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம், சீமானுக்கு கிறித்துவ மிஷனரிகளிருந்து கட்சி நன்கொடை என்று மாதந்தோறும் சேருகின்றது,

சீமானுக்கு தமிழகத்தில் தேவையானது "இரண்டு தான் மக்களை ஏமாற்றி அரியணையில் ஏறி இந்தியாவை துண்டாடுவது, இந்து மதத்தை இந்தியாவிலிருந்து துரத்துவது,

நான் அன்றே சீமானின் கட்சியிலிருந்து விலகி விட்டேன். நான் இந்து மதத்தையும், இந்தியாவையும் துண்டாட நினைக்கும் ஒரு அயோக்கியனுக்கு துணை போவதில்லை என்று

என் இன தமிழ் மக்களே, நாம் தமிழர் என்ற அயோக்கிய கட்சியை விட்டு விலகுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

(நான் பொய் சொல்ல வில்லை, உண்மை அறிய என்னுடைய விலாசத்தையும், கைப்பேசி எண்ணையும் இதனுடன் இணைக்கிறேன்)

ம.தமிழ்ச்செல்வன்
கருப்பாயூரணி
மதுரை _ 58
9963743411,7373453741
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜக்கி வாசுதேவின் கோவை ஆசிரமத்துக்கு எனது மனைவி மகளுடன் சென்றிருந்தேன். அதைப்பற்றி ஒரு கட்டுரை கூட உயிர்மையில் எழுதியிருந்தேன். தியானலிங்கம் பார்த்துவிட்டு திரும்பும்வழியில் ஒரு குடும்பம் நிற்பதை கவனித்தேன். அவர்களை பார்த்தாலே பொருளாதார வசதி படைத்தவர்கள் இல்லை என்று தெரிந்தது. அந்த நபருக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். அழுக்கு வேட்டியும் கையில் ஒரு கிழிந்த துணிப்பையும் வைத்திருந்தார். அருகில் சாயம்போன சேலையுடன் கழுத்தில் எந்த நகையுமில்லாமல் அவரது மனைவி. அவர்களின் மகளுக்கு பதினைந்து பதினாறு வயதிருக்கும். அந்த பெண் தேம்பி அழுதுக்கொண்டே இருந்தார். அந்த பெண்ணின் கையில் சின்ன பெட்டி இருந்தது. அந்த பெண்ணின் அம்மா அவரது அழுகையை கட்டுப்படுத்த தெரியாமல் நின்றுக்கொண்டிருக்க பக்கத்தில் நின்றிருந்த அப்பா கண்டிப்பான தொனியில் ஏதோ கறாராக சொல்லிக்கொண்டிருந்தாலும் அவரும் உள்ளுக்குள் அழுதுக்கொண்டிருப்பார் என்று தோன்றியது. நான் கவனிப்பதை பார்த்ததும் அந்தப்பெண் ஒருவித கூச்சத்துடன் அழுகையை மறைத்துக்கொண்டார். நான் விலகிவந்து அங்கிருந்த பிரமாண்ட ஆதியோகி சிலையை (அந்த சிலையை அப்போதுதான் புதிதாக நிறுவினார்கள் என்று நினைக்கிறேன்) வெகுநேரம் வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் எல்லாம் தெரிந்ததுபோல ஒருவித அமைதியுடன் வானத்தை பார்த்துக்கொண்டிருந்தார்.

இந்த உலகில் இரண்டே வர்க்கம்தான் இருக்கமுடியும். பணம் இருப்பவர்கள். பணம் இல்லாதவர்கள். இங்கு எல்லாமே பணத்தை முதன்மைப்படுத்திதான் இயங்குகிறது. கேரளா செல்லும்போதெல்லாம் அங்குள்ள கடற்கரையோர குப்பங்களை பார்ப்பேன். பெரும்பாலும் எளிய குடிசைகள். குடிசைகள் வாசலில் தேவனின் பிறப்பை அறிவிக்கும் நட்சத்திரங்களோ, அடக்குமுறையின் குறியீடான மரச்சிலுவைகளோ தொங்கும். அவர்கள் எல்லாரும் பணத்தை காட்டி மதமாற்றம் செய்யப்பட்டவர்கள். அவர்களை மதமாற்றம் செய்த பாதிரியார்கள் பிரமாண்ட சர்ச் கட்டி பணத்தில் குளிப்பார்கள். அவர்கள் கழுத்தில் தங்கச்சிலுவைகள் தொங்கும். ஆனால் இவர்களோ சில நூறு ரூபாய்கள் வாங்கிக்கொண்டு தேவனின் வருகையை எதிர்பார்த்து குடிசைக்குள் தவம்கிடப்பார்கள். கடவுளுக்காக, ஆன்மீகத்துக்காக தங்களை விற்றுக்கொள்ளும் ஏழ்மையை பார்த்தால் எனக்கு கோபம் வருவதில்லை. ஒருவித பரிதாபம்தான் வருகிறது. இப்போது வைரமுத்துவை வசைபாடும் நித்யானந்தா க்ரூப்பில் இருக்கும் சிலர்கூட ஏழ்மையின் காரணமாக அறியாமை காரணமாக அங்கு சேர்ந்திருக்கலாம். ஆனால் ஏழைகளுக்கு தேவன் ஒருபோதும் உதவமாட்டார் என்பதை எப்படி இவர்களுக்கு புரியவைப்பது என்றுதான் தெரியவில்லை.

Tuesday, January 16, 2018

தும்பிகள் வாயில வெளக்கெண்ணை

அதாவது உண்மையான பைத்தியத்தை குணப்படித்திடலாம் . ஆணால் பைத்தியம் மாதிரி நடிக்கிறவன குணப்படுத்த முடியாது . இந்த சைமனும் அப்பிடித்தான் . இவன் பைத்தியம் இல்லை . இவன் பின்னாடி இவன் இலங்கை ஆமை கறி , சோமாலியா தலை கறி , மாட்டு பண்ணை கதையெல்லாம் கேட்டுட்டு கைத்தட்டிட்டு சுத்துறானுங்களே அவனுங்க தான் உண்மையான லூசுங்க . இந்த சைமன் தெளிவா சம்பாதிக்க தெரிஞ்சவன் . அதனாலதான் வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்க தும்பிங்ககிட்ட சொல்லிட்டு 30 லட்ச ரூபா கார்ல போகமுடியுது . தும்பிகிட்ட நாட்டு நாய் வழக்க சொல்லிட்டு இவர் வெளிநாட்டு நாய் வளக்குறான் . இவன் மட்டும் நல்லா சம்பாதிச்சுட்டு இன்ஜினியரிங் படுச்ச தும்பிகளை மாடு கணக்கு போட சொல்றாரு . 1 கோடி வேற்று திராவிட மொழி பேசுற தமிழ்நாட்டுல அவர்களுக்கு அரசியல் உரிமை இல்லைனு சொல்லிட்டு ஒரு தொகுதி கூட ஜெயிக்க முடியாதுனு தெரிஞ்சும் ஆட்சியை புடுச்சுரலாம்னு கொழந்த பசங்கள ஏமாத்திகிட்டு திரியுறான் . இப்படி இவன் சதுரங்க வேட்டை பிராடுகளை சொல்லிகிட்டே போலாம் . இங்க உண்மையான லூசுங்க இவன் பின்னாடி சுத்துற , சினிமா போஸ்டர் , வசனத்துக்கு கை தட்ற தும்பிங்கதான் . இங்க அந்த தம்பிங்க வந்து கமெண்ட் போட்றது , போஸ்டர் ஓட்றது பாத்தாலே தெரியும் அவனுங்க எள்ளளவு தூரம் ஏமாந்த பசங்க , அவனுங்கள எப்படியெல்லாம் சைமன் தும்பிகள் வாயில வெளக்கெண்ணை தடவிருக்கானு .

ஆண்டாளுக்கு போராட வந்த மாயம் என்ன?

நீட்டை எதிர்த்து போராடாதவன் ,
மீனவர்களுக்காக போராடாதவன்
மொழிப்போரில் ஒரு நாளும் பங்குபெறாதவன். எல்லாம்
ஆண்டாளுக்கு போராட வந்தார்கள் என்றால், மனிதனை விட கல்லும், பக்தி புராண காகிதமும் அத்துணை பெரியதாகிப் போயிருக்கிற மாயம் என்ன?
அந்த கல்லும் காகிதமும் தான் தமிழர்களை அடிமைப்படுத்த வந்த , அடிமைப்படுத்திக்கொண்டிருக்கிற அழுக்கு என்பதை எடுத்து சொல்ல திராவிடர்கள் தயங்கப்போவதில்லை.
ஆண்டாள் முதல் அரங்கன் வரை அத்துணை புராணமும் பக்தியும் கொக்கோகத்தின் கிளைக்கதைகளாக இருப்பதை மீண்டும் எடுத்து சொல்லவேண்டிய நேரம் வந்திருக்கிறது.
ராமன் பிறந்த கதையில் ஆரம்பிக்கவா ?
கண்ணனின் காமக் களியாட்டத்தில் ஆரம்பிக்கவா?

தைரியமான இளம் பெண்ணின் சரியான கேள்வி

1977 ஆம் ஆண்டு
புதுடில்லியில் உள்ள Constitution club of India வில் ஜாதி ஒழிப்பு கலந்துரையாடல் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
அதை தொடங்கி வைத்த மத்திய சுகாரதுறை அமைச்சரான ராஜ் நாராயண் தன் துவக்க உரையின் போது பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினரை “ஹரிஜன்” என்ற வார்த்தையை கொண்டு அடிக்கடி குறிப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த இளம்பெண் எழுந்து “ மந்திரி அவர்களே நீங்கள் அடிக்கடி எங்களை நோக்கி ஹரிஜன் என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவது சரியான முறை அல்ல “ என்கிறார்.
அதற்கு மத்திய அமைச்சர் “ இது தேசத்தந்தையான காந்தி பட்டியல் இனம் மற்று பழங்குடியினரை குறிப்பிட உபயோகித்த வார்த்தைதானே. அதைத்தானே நானும் குறிப்பிடுகிறேன்”
என்றிருக்கிறார்.
அதற்கு அந்த இளம் பெண் ”இந்த ஹரிஜன் வார்த்தையை காந்தி குறிப்பிடுவதை சுட்டிக் காட்டிய அம்பேத்கர் “நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால் நீங்கள் பேய்களின் குழந்தைகளா என்ன? “ என்று பதிலுக்கு ஏற்கனவே கேட்டுவிட்டார். இந்த ஹரிஜன் வார்த்தை தவறு நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றிருக்கிறார்.
மத்திய அமைச்சர் மறுக்க அந்த இளம்பெண்ணோட ஒத்த கருத்துடையவர்கள் அதை ஆமோதித்து கோஷம் எழுப்ப மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்டு விட்டு கூட்டத்தை விட்டு போய்விட்டார்.
அந்த தைரியமான இளம் பெண்ணின் சரியான கேள்வி கேட்கும் திறனைக் கண்டு வியந்த பட்டியல் இனத்தவர்/ பழங்குடியினரை ஒன்றிணைக்கும் வேலையில் இருந்த அரசியல் தலைவர் ஒருவர் உடனே அவரை தேடிச் சென்றார்.
அந்த பெண்ணின் அப்பா “நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் வர வேண்டும். நாங்களே வந்திருப்போமே” என்று அரசியல் தலைவரை வரவேற்கிறார்.
அரசியல் தலைவர் அப்பெண்ணை பாராட்டி “ உங்கள் வாழ்க்கை லட்சியம் என்ன “ என்று கேட்க படித்து ஐ.ஏ.எஸ் எழுதி கலெக்டராகி மக்களுக்கு நல்லது பண்ண வேண்டும்” என்றிருக்கிறார்.
அதற்கு தலைவர் “ நீங்கள் கலெக்டர் ஆகிவிட்டால் ஒரு மந்திரி சொல்லும் பொறுப்பை முடிப்பதுதான் வேலையாக இருக்கும். அதே சமயம் தனியாக அரசியல் அதிகாரத்தைப் பெற்றால் நீங்களே முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை பெற முடியும். அப்போது இன்னும் அடக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முடியும்” என்று சொல்ல,
அந்த அரசியல் தலைவர் முதலில் தொடங்கிய இயக்கத்தில் உடனே சேர்கிறார் அந்த இளம்பெண்.
அந்த அரசியல் தலைவர்தான் கன்ஷிராம் அவர்கள்.
அந்த தைரியமான இளம்பெண்தான் மூன்று முறை உத்திரபிரதேச முதல்வரான மாயாவதி அவர்கள்.
பகுஜன் சமாஜன் தலைவர் கோபிநாத் அவர்கள் பேசும் உரையில் கேட்டு புரிந்து கொண்டதை எழுதி இருக்கிறேன்.
அன்று (1977) மாயாவதி என்ற இளம்பெண் மத்திய அமைச்சரை தன்னம்பிக்கையாய் கேள்வி கேட்டு பின் மூன்று முறை உத்திர பிரதேச முதல்வராய் இருந்து சமூகநீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.
இன்று (2018) ஜிக்னேஷ் மேவானி தொடர்ச்சியாக அட்டூழியம் செய்யும் ரிப்பளிக் டிவியை ‘எழுந்து போ”என்று விரட்டி தன்னம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஜிக்னேஷின் இந்த நேரடியான அதிரடி நிச்சயம் போராட்ட உணர்வை உடைய மக்களை கவர்ந்து இழுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
”நேரடியான தைரியம்” என்பதை விட சிறந்த போராட்ட குணம் ஏதாவது உண்டா என்ன...

நம்பிக்கைகளை கேள்வி கேட்டதால்தான் பல மாற்றங்கள் உருவாகின

அது எங்கள் நம்பிக்கை... எங்களது நம்பிக்கையை கேள்வி கேட்கலாம்மா?? எங்களது நம்பிக்கையை அவமானப்படுத்தலாம்மா, புண்படுத்தலாம்மா?? யார் அந்த உரிமையை கொடுத்தது??
இப்படி எல்லாவற்றையும் இது எங்கள் நம்பிக்கை.. இதை கேள்வி கேட்க, விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை... என சொல்லிகொண்டிருந்தால், இந்த உலகில் எந்த வளர்ச்சியும், அறிவியல் கண்டுப்பிடிப்புகளும், முனேற்றமும் ஏற்பட்டிருக்காது.. கிணற்றில் போட்ட கல்லை போல ஒரே காலகட்டத்தில் முடங்கியிருக்கும்.. நம்பிக்கைகளை கேள்வி கேட்டதால்தான் பல மாற்றங்கள் உருவாகின.. உதாரணங்கள் சிலவற்றை பார்ப்போமா??
பெண்களை உடன்கட்டை ஏற்றி கொளுத்துவது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், உடன்கட்டை தடுப்பு சட்டம் வந்திருக்குமா??
பால்ய வயதில் திருமணம் ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், பால்ய விவாக தடுப்பு சட்டம் வந்திருக்குமா??
வர்ணாசிரம சாதி ஏற்றத்தாழ்வுகள் ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், அனைவரும் சட்டதின் முன் சமம் என்னும் உரிமை கிடைத்திருக்குமா??
கணவன் இறந்தால், மனைவுக்கு மொட்டை அடித்து, முக்காடு போட்டு, மூலையில் உட்க்காரவைப்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், இந்த சமூக தீமை ஒழிந்திருக்கும்மா??
பெண்களுக்கு பொட்டுகட்டி கோவில் தேவதாசியாக்குவது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், தேவதாசி தடை சட்டம் வந்திருக்குமா??
பார்பனர் அல்லாதவர்கள் படிக்கக்கூடாது என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் படிக்க முடியும்மா??
சில பிரிவு பெண்கள் மேலாடை உடுத்தக்கூடாது என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், அனைத்து பெண்களுக்கும் மேலாடை அணிய உரிமையுண்டு என்ற சட்டம் வந்திருக்கும்மா??
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்க்கு என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், பெண் கல்வி சாத்தியப்படிருக்கும்மா??
திருமணம் முடிந்த பெண், முதல் நாள் பார்ப்பன நம்பூதிரியுடன் இரவு தங்கவேண்டும் ன்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், இந்த இழி பழக்கம் மறைந்திருக்கும்மா??
ஒரே மதம் என்று சொல்லிக்கொண்டு, ஒரு பிரிவின் மீது தீண்டாமை கடைபிடிப்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், தீண்டாமை தடை சட்டம் வந்திருக்குமா??
ஒரே மதம் என்று சொல்லிக்கொண்டு, எங்கள் கோவிலினுள் நுழையாதே என தடுப்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், அனைத்து சாதிக்கும் ஆலய நுழைவு சாத்தியப்பட்டிருகும்மா??
பார்பனர்களே மேலானவர்கள், தகுதியானவர்கள் என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், பெரும்பான்மை இந்துக்களான BC/MBC/SC மக்களுக்கு இடஒதுக்கீட்டை அளிக்கும் சட்டம் வந்திருக்கும்மா?? வெறும் 3% சதம் இருந்த பார்பனர்கள், 90% சதவீத வேலை & படிப்புகளை ஆக்கிரமிப்பு செய்திருந்தது மாறியிருக்கும்மா??
பார்பனர்கள் கடல் தாண்டி போகக்கூடாது என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், இன்றைய நிலையில் லட்சகணக்கான பார்பனர்கள் வெளிநாடுகளில் வசிக்க, வேலைசெய்ய முடியும்மா??
உலகம் தட்டையானது என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், உலகம் உருண்டையானது என்பது நிருபிக்கப்பட்டிருக்கும்மா??
பூமியைத்தான் சூரியன், சந்திரன் போன்றவை சுற்றிவருகின்றன என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், அறிவியல் வளர்ந்திருகும்மா??
ராகு, கேது என்ற பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் விழுகுவதால்தான் கிரகணங்கள் உருவாகின்றன எனபது புராண நம்பிக்கை என விட்டிருந்தால், வான்வெளி அறிவு வளர்ந்திருகும்மா??
பிராத்தனை செய்தால் குணமாகும் என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், மருத்துவ அறிவியல் வளர்ந்திருகும்மா??
தமிழ் நீச பாஷை, தமிழில் கடவுளை வழிபடக்கூடாது என்பது ஒருவரது நம்பிக்கை என விட்டிருந்தால், தமிழ் அர்ச்சனை என்னும் சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கும்மா??
எனவே, ஒருவரது அல்லது ஒரு பிரிவினது நம்பிக்கை என எதையும் விட்டுவிட முடியாது.. அறிவியல் அடிப்படையில் விளக்க முடியாத, ஏற்கமுடியாத ஒன்றை, உலகம் முழுதும், எல்லா காலகட்டத்திலும் கேள்வி கேட்ப்பார்கள்.. தமிழகத்தில், சித்தர்கள் துவங்கி, வள்ளலார், அய்யா வைகுண்டர், நாராயண குரு, தந்தை பெரியார் என என பலரும் பழம் பழக்கவழக்கங்களை, காலம் காலமான நம்பிக்கைகளை, சனாதான மூடநம்பிக்கைகளை கேள்வி கேட்டார்கள்..
தமிழ் மக்கள் நம்பிகையில் கேள்வி கேட்பதை ஏற்பார்கள்.. ஆனால், அந்த கேள்வியினால் அடுத்தவருக்கோ அல்லது தமக்கோ பலன் அளித்தால்... ஆகையால்தான் பெரியார் என்ற ஒருவர் உயிருடன் இறுதிவரை இருக்க முடிந்தது... அனைத்து நம்பிக்கையிலும் ஆதாரபூர்வமான கேள்விகளை அவர் எழுப்பினார்..
அது சரி, நம்பிக்கையை தானே அவமானபடுத்தினோம்.. ஆனால், ஹிந்து சனாதான மதம், இந்துகளையே சூத்திரன், பஞ்சமன் என அவமானபடுத்துகிறதே... அதேபோல இஸ்லாம் மதத்தில் அந்தகாலகட்டத்தில் எழுதிய வார்த்தைகளை அப்படியே நம்புவதால், நம்பிக்கைகளை கேள்வி கேட்பதை அனுமதிக்காததால், எதையும் சிந்திக்காமல் பயங்கரவாத செயல்களுக்கு அப்பாவிகளை மூளைசலவை செய்து சுலபமாக திசைதிருப்ப முடிகிறது... ஆனாலும், கட்டுபாடுகள் அதிகமுள்ள அரபு நாடுகளிலேயே, பெண்களுக்கு வாக்குரிமை, ஓட்டுனர் உரிமை என காலத்துக்கு ஏற்றவாறு மாறி வருவது சிறப்பு..

தமிழரின் புத்தாண்டு தை ஒன்றே

தமிழர் புத்தாண்டு சித்திரையிலா பங்குனியிலா என்ற விவாதம் எந்நாளும் உண்டு, அதில் தமிழரின் வரலாற்றையும் அதன் தொன்மையினையும் புரட்டினால் தை மாதமே தமிழர் புத்தாண்டு
தை என்ற சொல்லுக்கு நாற்று அல்லது தொடக்கம் , முளை என்றுதான் பொருள், இன்றும் தமிழின் மருவிய மொழியான‌ மலையாளத்தில் அந்த வார்த்தை உண்டு
தமிழர் அன்றே வானியல் அறிவு கொண்டிருந்தனர், 12 ராசிகளும் நட்சத்திரங்களும் தெரிந்திருந்தன. தமிழர் காலண்டர் சந்திர அடிப்படையிலானது சீனர்களை போன்றது
மாதம் என்பதே தமிழ்பெயர் அல்ல, திங்கள் என்றுதான் அழைத்தார்கள், சந்திரனின் பவுர்ணமி டூ பவுர்ணமி கணக்கு
இப்படி மாதத்தை பிரித்த தமிழகம், ஏழு நாட்களுக்கும் ஏழு கிரகங்களின் பெயரைத்தான் சூட்டியும் இருந்தது, ஒரு நாளை கூட காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை என சிறுபொழுதாக பிரித்தார்கள், ஒவ்வொரு பொழுதும் 4 மணி நேரம், மொத்தம் 24 மணி நேரம். தமிழர் நாழிகை என்றார்கள்
வருடத்தை பெரும்பொழுது என பிரித்தார்கள் இளவேனில் முதல் 6 பாகமாக பிரித்தார்கள். சக ஆண்டு , கொல்லம் ஆண்டு என தமிழருக்கு ஆண்டு கணக்கும் இருந்தது, அவை எல்லாம் தமிழர் கணக்குகள், ஆனால் சில குறைகளும் அதில் இருந்தன.
சந்திர நாட்காட்டியின் படி ஆசிய இனங்கள் கொண்டாடிகொண்டிருந்த தை வருடபிறப்பையே தமிழகமும் கொண்டாடியது
மகர ராசியில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் சூரியனை வணங்கி அவர்கள் வருடத்தை தொடங்கினார்கள் என்கின்றது தமிழர் இலக்கியம், வருடா வருடம் ஐயப்பன் ஜோதி என ஒன்றை வணங்குகின்றார்கள் அல்லவா? அதன் ஆரம்பம் இதுவே
தை பூசம் தமிழ்கடவுள் முருகனுக்கானது என தை மாதம் வருட தொடக்கத்தில் வைத்து கொண்டாடிய விஷயமும் கவனிக்கதக்கது
இப்படி ஏக சான்றுகள் கிடக்கின்றன,தமிழ் இலக்கியம் முதல் பாடல் வரை நிரம்ப கிடகின்றது .
ஏன் போகி என்பதே போக்கி, போக்குதல், போகும் பண்டிகை என்ற பெயரில்தான் வரும். ஒரு வருடம் முடிந்து போகின்றது என கொண்டாடபடுவதுதான் போகி.
பின் எங்கே குழப்பம் வந்தது என்றால் ஆரிய வருகைக்கு பின்
ஆரியர்களின் நாட்காட்டி சூரிய அடிப்படையிலானது, சூரியன் மேஷத்தில் நுழையும் சித்திரை மாதம் அவர்களின் தொடக்கம், இன்னும் மாதம் ஒருமுறை எந்த நட்சத்திரத்தில் பவுர்ணமி வருமோ அந்த நட்சத்திரத்தை அவர்கள் மாதத்தின் பெயராக்கினார்கள்
அதற்கு முன்பு தமிழரிடை நட்சத்திர கணக்கே மாதம் ஆனது, கவனியுங்கள் உங்களுக்கே புரியும். சித்திரை பவுர்ணமி சித்திரை நட்சத்திரம், வைகாசி விசாகம், ஆவணி அவிட்டம், புரட்டாசி பூரட்டாதி , தை பூசம் கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் பங்குனி உத்திரம், மாசி மகம் என பலவற்றை காணலாம்
60 வருட ஜாதக சுழற்சியும் தமிழரிடை இருந்தன, அந்த தமிழகத்தில் ஜாதக அறிவும் இருந்தது
ஆரியர் வந்து எல்லாம் மாற்றினர், விசாக மாதம் வைகாசி ஆனது பூரட்டாதி புரட்டாசி ஆனது, அவிட்டம் ஆவணி ஆனது
அப்படியே விஷ்ணுவிற்கும் நாரதருக்கும் 60 குழந்தை பிறந்தது என்ற கட்டுகதையும் வந்தது, பின் தமிழ் புத்தாண்டும் சித்திரைக்கு மாறியது
காலண்டர் எப்படி வந்தது?, இந்த காலண்டர் முறைகளில் சில விஷயங்கள் உண்டு
அதாவது பருவநிலைகளை கணிக்கத்தான் காலண்டர்கள் உருவாயின, எப்பொழுது மழை பெய்யும், எப்பொழுது விதைக்கலாம், எப்பொழுது அறுக்கலாம் என சொல்ல அக்கால மக்களுக்கு ஒரு அட்டவணை தேவை இருந்தது
எல்லா இனங்களும் அப்படி வகுத்தன, சில இனங்கள் நிலாவினை வைத்து நாட்களை கண்க்கிட்டு மாதம் என்றன, சில இனங்கள் சூரியனை வைத்து பிரித்தன‌ மாதங்கள் வருடங்களாயின, நட்சத்திர கூட்டத்தால் வருடங்கள் அடையாளமிடபட்டன,
இந்த காலண்டர்களால் அவர்கள் விவசாயம் செழித்தது, ஆற்று வெள்ளகாலங்கள் கணக்கிடபட்டன, பல நன்மைகள் விளைந்தன‌
ஆசிய இனங்கள் நமது தைமாதம் முதல் தேதி என சொல்லியிருந்தன, சீன, தமிழ் என இப்பகுதி காலண்டர் அப்படித்தான் இருந்தது, இன்றும் சீன புத்தாண்டு ஜனவரி மாத கட்சியில்தான் வரும்
இது ஆசிய பக்கம்,
ஆனால் ஐரோப்பா பக்கம் வித்தியாசமாக இருந்தது, சூரிய காலண்டரை பின்பற்றுபவர்கள், எகிப்தியர்களுக்கு இந்த ஏப்ரல் சமீபம் புத்தாண்டு இருந்திருக்கின்றது, அப்படி ஒரு கொண்டாட்டத்தில் எகிப்தியர் இருந்தபொழுதுதான் யூதர்கள் தப்பியிருக்கின்றார்கள், அது பாஸ்கா ஆயிற்று, யூதர் அதனை இஸ்ரேலில் விமரிசையாக இன்றும் கொண்டாடுவர், அப்படி ஒரு பாஸ்கா விழாவில் யேசு கொல்லபட்டார்
ஆக பெரிய வெள்ளி இக்காலகட்டத்தில் வரும் உண்மை அதுவே
இப்படி ஒரு பக்கம் தை மாதமும் இன்னொரு பக்கம் சித்திரை வாக்கிலும் கொண்டாடிகொண்டிருந்தார்கள், இதில் ஆரியர்கள் கொண்டாடியது தென் கிழக்கு ஐரோப்பிய‌ வழக்கம்..
அவர்கள் இந்தியாவில் வந்து எல்லாம் ஆக்கிரமித்தபின் எல்லாம் மாற்றினார்கள், இங்கும் ஏப்ரல் வாக்கில் புத்தாண்டு என பாடம் எடுத்தார்கள், அப்படி தென்னிந்தியாவில் சித்திரை மாதம் புத்தாண்டு என புகுத்திவிட்டார்கள், அது மலையாள,கேரள, கன்னட, தெலுங்கு, சிங்கள இனங்களிலும் பரவிற்று
சுருக்கமாக சொன்னால் இந்துமதம் இருந்த இடங்கள் எல்லாம் பரவிற்று கிழக்காசியாவில் சில முன்னாள் இந்துமத நாடுகளை கூட அது பாதித்தது
ஆரிய‌ ஆதிக்கம் இருக்கும் இடமெல்லாம் இப்படித்தான் மாறிற்று. வங்காளத்தில் கூட மாறிற்று,
ஆரிய‌ ஆதிக்கம் இருக்கும் இடமெல்லாம் இப்படித்தான் மாறிற்று. வங்காளத்தில் கூட மாறிற்று, ஆரியன் வைத்ததே வருடம்...
கோவில்களில் அவர்கள் ஆதிக்கம், நாள் குறிப்பதில் அவர்கள் ஆதிக்கம் என அவர்கள் கொடிகட்டி பறக்க எல்லாம் நிலைத்தது
இந்திய இனங்களின் புத்தாண்டு ஏப்ரலுக்கு மாற, அவர்கள் புகாத சீனா அதன் போக்கில் தை மாதம் ஒட்டியே கொண்டாடியது, இன்னும் கொண்டாடுகின்றது
ரோம் அரசாங்கம் எழும்பிய பின் பல விஷயங்களை கொடுத்தார்கள், மைதானம், சாலை, பார்லிமெண்ட் என பல விஷயங்களுக்கு அவர்கள் முன்னோடி, ஜூலியஸ் சீசர் ஐரோப்பிய அரசனாகி ஜூலியன் காலண்டர் கொடுத்தான்,
காலன்டே எனும் லத்தீன் வார்த்தைதான் காலண்டர் ஆயிற்று
அது கிரேக்கர்களின் கடவுளான ஜானுஸ் என்பவரை குறிக்கும் ஜனுவரி எனும் மாதம் முதல் மாதமானது, பின் வந்த போப் கிரகோரியின் கிரகோரியன் காலண்டரிலும் அம்முறை தொடர்ந்தது
கிரகோரி மாதங்களின் நாட்களை மாற்றி அமைத்தார், போப் உலக அரசர் என்பதால் உலகெல்லாம் கிரகோரியன் காலண்டர் பொதுமறை ஆயிற்று
ஆக வருடபிறப்பு என்பது தமிழர்களுக்கு உள்ளது போல தைமாதமே உலகெல்லாம் கொண்டாடபட்டிருக்கின்றது, சீனர்களும் அந்த காலகட்டமே தொடங்குகின்றார்கள்
இன்னும் பார்க்க போனால்
அதாவது மிக பழமையான காலங்களில் எது அறுவடை காலமோ, அதுதான் புத்தாண்டு காலமாக இருந்திருக்கின்றது, அதிலிருந்துதான் தொடங்கியிருக்கின்றார்கள்
இன்று கலாச்சார தொன்மைமிக்க‌ பஞ்சாபியர் பைசாகி எனும் அறுவடை திருவிழா கொண்டாடுவதே அதன் சான்று..
பண்டைய கலாச்சாரம் எல்லாம் அப்படித்தான் இருந்திருக்கின்றன, பெரும் உதாரணம் இந்த ஈஸ்டர் பண்டிகை கூட ஒருவித அரேபிய விழா, இயேஸ்டர் எனும் தேவதையின் நாளை கொண்டாடும் வசந்த விழா, இரவும் பகலும் சமமான நாளில் வரும் விழா
பின்னாளில் கிறிஸ்து உயிர்த்த பண்டிகை என மருவிவிட்டது, உண்மையில் ஈஸ்டர் எனும் பெயர் பைபிளில் இல்லவே இல்லை, ஆனாலும் ஈஸ்டர் கொண்டாடுவான் அல்லவா? அவன் தான் கிறிஸ்தவன், எதை சொன்னாலும் நம்பிகொள்வது.
அப்படி ஏதோ ஒரு சமூகம் கொண்டாடி கொண்டிருந்த ஈஸ்டர் எனும் விழாவில், ஏய்ய்ய் இது கிறிஸ்து உயிர்த்தநாள் என திணித்து அது உலகெல்லாம் ஈஸ்டர் ஆயிற்று, எல்லாம் கிறிஸ்தவ மாயம்..
சீன புத்தாண்டு ஜனவரி மாதமே வரும், தமிழ்புத்தாண்டும் தமிழரின் அறுவடையான தைமாதமே புத்தாண்டு
யூதர்களுக்கும் அவர்களின் சாயலான இஸ்லாமியருக்கும் இப்போதுள்ள செப்டம்பர் அல்லது அக்டோபரில் வரும், உலகெல்லாம் இப்படி ஆளுக்கொரு புத்தாண்டு கலாச்சார அடிப்படையில் இருந்திருக்கின்றது,
பின்னாளில் போப் தொன்மையானது ஜனவரிமாதமே என வல்லுனர்கள் மூலம் அறிந்தார், அவர்கள் காலண்டர் சூரிய அடிப்படையிலானது அதனால் ஜனவரி 1ம் மாதம் புத்தாண்டு ஆனது
தமிழர் காலண்டர் சீனர்களை போல சந்திர அடிப்படையிலானது அதனால் தைமாதம் புத்தாண்டு வரும்
ஆக தமிழ்புத்தாண்டு மிக தொன்மையாக தைமாதம்தான் வரும், இது காலம் காலமாக இருந்த விஷயம், கலைஞர் தொடங்கியது அல்ல..
தை மாதம் தான் தமிழ்புத்தாண்டு என்பது 1800களிலே தமிழரிஞர்கள் சிந்தித்த ஒன்று, அப்படி ஒரு ஆய்வு இருந்துகொண்டே இருந்தது
பின்பு வந்த மறைமலை அடிகள் போன்றவர்கள் அதில் தீவிரமாக இருந்தனர், அதாவது தைமாதம் தமிழருக்கு புத்தாண்டாக இருந்தது, பின்பு வந்த ஆரிய கலப்பில் அது சித்திரைக்கு மாற்றபட்டது என சொன்னார்
அவரோடு அந்த கூட்டத்திற்கு வந்த 500 தமிழ் அறிஞர்களும் சொன்னார்கள், அவர்கள் இன்றைய அதிமுக அமைச்சர்கள் போன்றவர்கள் அல்ல, மாறாக தமிழக வரலாற்று அறிஞர்கள்
தமிழரின் சக குடிகளான கேரளம், தெலுங்கு, சிங்களம் என எல்லோருக்கும் சித்திரை மாதம் ஆரியர்களால் தொடக்கமாயிற்று மற்றபடி தமிழருக்கு தை மாதமே வருட தொடக்கம் என சொல்லி, இனி திருவள்ளுவர் ஆண்டு என ஒரு முறை கொண்டுவருவோம் என்ற முடிவிற்கு வந்தார்கள்
தமிழ் கலாச்சாரம் போற்றும் யாழ்பாணத்தார் என்ன செய்தார்கள்?
வெள்ளையன் ஜனவரி 1 புத்தாண்டு எனும்பொழுது தை 1ம் அதுவே என தலைகீழாக மாற்றிவிட்டார்கள், ஏன் அப்படி என்றால்? அவர்களின் வெள்ளையன் விசுவாசம் அப்படி இருந்திருக்கின்றது
அவர்கள் காலண்டர் படி தை மாதம் 1ம் தேதி புத்தாண்டு வெள்ளையனோடு கொண்டாடபடும்
அதனை அறியா இந்த தமிழக பதர்கள்தான் மே 17 என்பதை பங்குனி 17 என்றும், நவம்பர் 27 என்பதை கார்த்திகை 27 என்றும் தமிழகத்தில் கொடிபிடிக்கின்றன‌
பங்குனி 17 என மே 17ஐ சொல்ல முடியுமா? என்றால் முடியாது, ஆனால் இந்த திடீர் தமிழர்களுக்கு என்ன? எல்லாம் செய்வார்கள்.
ஆக உலகின் தொன்ம குடிகள் என்று புத்தாண்டு கொண்டாடுகின்றன, மாயன், சீன, புத்தாண்டினை போல தமிழ் புத்தாண்டும் தைமாதம் தான் வரும்
கிரகோரி காலத்திற்கு பின் ஏப்ரலில் புத்தாண்டு கொண்டாடிய ஐரோப்பியர்களை கிண்டல் செய்துதான் முட்டாள் தினம் என்றார்கள்
அப்படி நாமும் முட்டாள்கள் அல்ல என்பதைத்தான் கலைஞர் தை முதல் தேதி தமிழர் புத்தாண்டு என்றார்
அது உண்மையும் கூட, காலண்டர்கள் வரலாறு அதனைத்தான் சொல்கின்றது
இப்படி வல்லுனர்கள் சொன்னதைத்தான் பின் கலைஞரும் தமிழ் புத்தாண்டு தைமாதம் என்றார், அறிவிக்கவும் செய்தார்
இன்னும் ஆழமாக சொல்லி இருக்கலாம், ஆனால் அதற்கு நட்சத்திர கணக்கு, வானவியல் கணக்கு மகர ராசி, சூரிய நகர்வு உட்பட பல விஷயங்களை சொல்ல வேண்டும்
அப்படி சொன்னால் தமிழரிடை ஜாதக அறிவு இருந்ததை ஒப்புகொண்டதாகிவிடும், அது திராவிட பகுத்தறிவுக்கு முரணானது என்பதால் அந்த அடிப்படை ஆதாரங்களை அவர்கள் தவிர்த்தார்கள் பகுத்தறிவு சிங்கங்கள்
அதனால் மென்று விழுங்கி, மறைமலை அடிகள் சொனதின் ஆதாரங்களை மறைத்து மேலோட்டமாக தமிழர் புத்தாண்டு தை என சொல்லிவிட்டார் கலைஞர். எப்படி ஆயினும் அது வரவேற்க தக்கதே
ஆனால் தமிழக சாபக்கேடான அதிமுகவின் ஜெயலலிதாவிற்கு அது உறுத்திற்று, அக்கட்சியின் நிறுவணரான ராமசந்திரனுக்கோ, ஜெயலலிதாவிற்கோ சுய அறிவு என்பதோ, இனபற்று என்பதோ கொஞ்சமும் கிடையாது
அதிலும் ஜெயா சுத்த மோசம், நடராஜனும் சசிகலாவுமே தெய்வங்கள் என நம்பியவருக்கு, பிராமணர்களின் தூண்டுதல் விடுமா?
இல்லை மறுபடியும் சித்திரை 1 தமிழ்புத்தாண்டு என்றார், மேஷ ராசி முதலாவது அதில் சூரியன் நுழையும் சித்திரை வருட பிறப்பு என ஆரியவாதம் பேசினார், சர்ச்சைகள் வெடித்தன.
அது கட்சியின் குற்றம், கருவின் குற்றம் அவர் என்ன செய்தாலும் எதிர்த்தே செய்யவேண்டும் எனும் குதர்க்கம்
கலைஞர் சொன்னார், தமிழன் வைகரை முதல் நடுசாமம் வரை தமிழில் வகுத்தவன், இளவேனில் முதல் பின்பனி வரை காலம் பிரித்தவன். அவனுக்கு தை முதல் மாசி வரை வருடம் இருந்தது, இந்த 60 ஆண்டுகால முறை ஆரியர்கள் புகுத்தியது, தமிழன் ஒரு வருடம் முடிந்தால் அடுத்தவருடம் தொடர்வான், இந்த 60 ஆரிய பெயர்களின் வருடமெல்லாம் அவனுக்கு இல்லை என சொல்லிபார்த்தார்
எப்படி கேட்பார் ஜெயா?. அறிவில் சிறந்த பரிவாரங்களோடு ஆடினார்
கலைஞர் தனக்கே உரித்தான நகைச்சுவையுடன் சொன்னார், "தை மாதம் தமிழ்புத்தாண்டு என்றால் தைதை என குதிக்கின்றார் அம்மையார்"
கலைஞரும் ஓய்ந்தாயிற்று
ஆனால் உண்மைகள் ஓய்வதில்லை, தைமாதமே தமிழர் புத்தாண்டு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி, ஆரிய கலப்பற்ற தொன்மை இனங்கள் அப்பொழுதுதான் புத்தாண்டு கொண்டாடுகின்றன‌
தன்னை தமிழன் என உணர்பவன் தைமாதம் கொண்டாடட்டும், இன்னும் உணராத அப்பாவிகள் உண்மை விளங்கும் வரை சித்திரை 1 தமிழ்புத்தாண்டு என சொல்லிகொண்டே இருக்கட்டும்
எம்மை பொறுத்தவரை தமிழரின் புத்தாண்டு தை ஒன்றே, அவ்வகையில் முதலில் தமிழ்புத்தாண்டுவாழ்த்துக்கள், அதன் பின்பே பொங்கல் வாழ்த்துக்களை நாளை தெரிவிக்கலாம்

காவி கற்பனை கதைகளின் நீட்சி

தமிழன் பிரசன்னாவை நேற்று காவி கும்பல் அடித்ததாக ஒரு செய்தி இன்று அனைத்து வாட்சப் குரூப்களிலும் முகநூலிலும் காவிகளால் பரப்பப்பட்டு சுற்றி வருகிறது.
தாமரைக்கனி ஆசிரியர் வீரமணியை அடித்தார்..
தேவர் அறிஞர் அண்ணாவை மிரட்டினார் போன்ற
கற்பனை கதைகளின் நீட்சி தான்
தமிழன் பிரசன்னா அடிவாங்கினார் என்பதும். அப்படி ஒரு சம்பவமே நேற்று 100% நடக்கவில்லை.
ஆனால் இங்கு என்ன பிரச்சனை என்று யோசித்தீர்களா??
அவர் அடிவாங்கினார் என்ற செய்தியை அனைத்து சங்கிகளும் அனுப்பியிருப்பார்கள்.
ஆனால் அது பொய் என்ற செய்தியை
திமுகவினர் கூட அனுப்பி இருக்க மாட்டார்கள்
இது தான் திமுக தொடர்ந்து தோற்பது மற்றும் ஆர்.கே.நகரில் டெபாசிட் இழப்பது போன்றவற்றிற்குக் காரணம்.
ஒரு கோடி தொண்டர்கள் இருக்கும் கட்சியில்
அனைவரும் வாட்சப் வைத்திருக்கும் கட்சியில்.. தினமும் 20 செய்திகள் (10 ஆங்கிலம், 10 தமிழ். படங்கள், வீடியோ உட்பட) தலைமையில் இருந்து அனுப்பப்பட்டு
( மாநிலம், மாவட்டம், ஒன்றியம், கிளை நிர்வாகிகளுக்கு) அதை ஒவ்வொருவரும் தான் இருக்கும் அனைத்து குழுக்களுக்கும்
(பள்ளி, கல்லூரி, வேலை, நட்பு, சொந்தம்)
அனுப்பவேண்டும் என்று எளிய உறுதியான சட்டம் வரும் வரை திமுக வெல்ல வாய்ப்பே இல்லை.
அமித்ஷா தமிழ்நாடு என்னும் கிரிக்கெட் கிரவுண்டில் புட்பால் ஆடுகிறார் என்று நாம் நக்கல் அடிக்கிறோம். ஆனா கொடுமை என்னன்னா திமுக
இன்னமும் கிரவுண்டிற்கே வரவில்லை. இதைச் சொல்வதால் நான் கெட்டவன் ஆவேன். போய்ட்டு போறேன்..சாரி 

எங்கே போனது பாரதிராஜாவின் “வேல்கம்பு வீரம்” அறிக்கை

எஸ்.வீ.சேகரும் சாதியவாதி தான், பாரதிராஜாவும் சாதியவாதி தான்.
பார்ப்பனியத்தின் நேரடி தாக்குதலுக்கு உள்ளானால் மட்டுமே பாரதி ராஜா போன்றவர்களுக்கு சுரணை சுடும். மற்ற நாளெல்லாம், பூணுல் அணிந்து சாதியத்தின் மொத்த உருவமாய் நிற்கும் சிறுவன் ஒரு இடைநிலை சாதிக்காரனை பார்த்து “பாலுங்கிறது உங்க பேரு, தேவர்ங்கிறது நீங்க வாங்கினா பட்டமா?” என்று வசனம் வைக்குமளவு தான் பாரதிராஜாவின் சமூகநீதி பார்வையின் அளவீடு.
சாதிக்குப் பிறந்தவர்கள் ஆணவக்கொலைகளை செய்துக்கொண்டிருந்த போது எங்கே போனது பாரதிராஜாவின் “வேல்கம்பு வீரம்” அறிக்கை?
பார்ப்பனிய சிந்தனாவாதத்தின் மொத்த அடியையும் இந்தியாவுல தலித்துகள் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள், அதுக்கடுத்த படிநிலையில் யாரெல்லாம் இருக்கீங்களா, உங்க மேலையும் விழும். அதன் சாட்சி தான் பாரதிராசா எஸ்.வீ சேகர் சண்டையெல்லாம்.
இதை தெரிஞ்சும் falooda மேல nuts போட்ட மாதிரி சாதியத்தை நக்கித்தின்னா நாளைக்கு அது உன்னையும் நக்கிட்டு போயிடும்.

 அதே சமயம், பொருத்தமான சமயத்தில் பாரதிராஜா பார்ப்பனீயத்தை சாடும்போது அதை வேற்றுக்கருத்து மறந்து ஆதரிப்பதுதான் சரி. பார்ப்பனீயத்தை யார் அடிக்கிறார்கள் என்பதைவிட எப்போது அடிக்கிறார்கள் என்பதை ஆராய்வதும் அவசியம்.


Monday, January 15, 2018

பார்ப்பனர்கள் ஏன் பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்

800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள்..!!!!
ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த கிருத்தவ பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..????
800 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், பெரும்பான்மை மக்களை அடிமைபடுத்திய
இந்து மனு தர்ம கோட்பாட்டினை எதிர்க்கவே இல்லை.

ஆனால்,
இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள்
இந்து மனு தர்ம்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்....???
அவை நாம் என்னவென்று பார்ப்போம்...
பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும்,
வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்
எனவும் இருந்த
இந்து மனு தர்ம்ம சட்டத்தை பிரிடிஷ்சார்கள் ஏற்றுக்கொள்ளாமல்,
சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிபடையில்
1773 ஆம் ஆண்டு பிரிடிஷ் அரசு சட்டத்தை
எழுத தொடங்கியது.
சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை,
1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.
1804யில் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது
1813 கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது
பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும்
(இந்து மனு சட்டம் VII 374, 375), ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்னைணோடு உறவு கொள்ளலாம்.
ஆனால்
அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் பிணம் போன்றதேயாகும்.
(இந்து மனு சட்டம் IX 178)
பிராமணன் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் - - -
பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது....!!!
சூத்தர பெண் திருமணம் முடிந்த அன்றே,
பிராமணருக்கு பணிகள் பல செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும்.
அதை பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம்
1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.
பார்ப்பான் மட்டுமே
கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த
இந்து சட்டத்தை 1835 ஆண்டு லாட் மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும்
கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.
சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற
ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டு
கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை
1835-ல் பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.
1835 ஆண்டு சூத்திரர்கள் நாற்காலியில் உட்காருவதற்காண அரசாணை கொண்டுவரப்பட்டது.
1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம்
இந்து மனு தர்மச் சட்டத்தை தடை செய்ய உத்திரவு பிறப்பித்தது.
இந்தியாவை மட்டும் பிரிடிஷார்கள் ஆளவில்லை என்றால்,
சூத்திரர்களுக்கு கல்வி இல்லை,
சூத்திரர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருந்தால் மகாத்மா
ஜோதிராவ் புலே அவர்களுக்கு கல்வி கிடைத்திருக்காது, இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது,
அண்ணலின் தந்தை இராம்ஜி அவர்களுக்கு கல்வியும் இராணுவ பணியும் கிடைத்திருக்காது,
இவையெல்லாம் இல்லாமல் போயிருந்தால்
அம்பேத்கர் இல்லை, அம்பேத்கர் இல்லை என்றால் நாம் இல்லை.
சூத்திரனின் அடிமை சங்கிலியை உடைத்த பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகளை நன்றியுடன் நினைவு கூறுவோம்
வாசித்ததில்நேசித்தது