Thursday, January 18, 2018

ஐயங்காருகளுக்கு தமிழ் மீதெல்லாம் பாசமில்லை நீச பாஷை என்று சொல்லி திரிந்தவர்கள்

வைரமுத்துவை மிரட்டினால் மிரண்டு போவீர்கள் ..கம்பம் செல்வேந்திரன்
எங்களை ஆயுதமெடுக்க வைக்காதீர்.. மீண்டும் எங்களை குற்றபரம்பரை ஆக்காதீர்.. பாரதிராஜா
வைரமுத்து நாக்கை அறுப்பவர்களுக்கு ₹10 கோடி பரிசு.. நயினார்.. இந்துமதத்தை அவமதிப்பதை அனுமதியோம்..
..
தமிழகத்தில் ஒரு சாதி/ மத கலவரத்தை உண்டுபண்ண வேண்டுமென்ற பாஜகவின் செயல்திட்டம் நமக்கு புரியாமல் இல்லை 
ஆனால் அவர்களின் செயல்திட்டங்கள் இங்கே நடந்தேற முடியாமல் தொடர்ந்து தோலுரித்துக் கொண்டிருக்கிறார்கள் எம் மக்கள் .. பெருங்கிழவனின் பெரும் தொண்டே நம்மை சிந்திக்க வைத்து எல்லாவற்றிக்கும் அறிவுக்கொண்டு பதிலடி தர நம்மால் முடிகிறது..
கடவுள் மறுப்பு பேச வந்த பெரியாரை .. பொன் முத்துராமலிங்கம் வந்தால் உயிரோடு போக முடியாதென சொன்னதாக சேகர் கூசாமல் பொய் சொல்கிறார்.. 1939 ல் மதுரை மீனாட்சி கோவில் நுழைவு போராட்டத்தை பட்டர்கள் எதிர்த்தபோது.. தாழ்த்தபட்டவர்களுக்கு ஆதரவாக நானும் வருகிறேன் முடிந்தால் தடுத்துப்பார் என்று தேவர் சொன்னதெல்லாம் 
எஸ்.வி.சேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை 
வாயை திறந்தாலே பொய் 
சாதிவெறியர்களை கையில் வைத்துக்கொண்டு பார்பனர்கள் ஆடுகிறார்கள்..
வைரமுத்து நாக்கை அறுப்பேனென வைணவனை சொல்லமாட்டான்.. சூத்திரனை வைத்தே சொல்ல செய்கிற சூழ்ச்சி.. 
உண்ணாவிரதம் இருப்பேன் .. தீக்குளிப்பேனென மிரட்டுவதும்..நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது.
..
கம்பம் செல்வேந்திரன் .. எச்.ராசா வடுகபட்டிக்கு வந்து .. காலில் போட்டிருக்கும் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு தோள் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு அங்கம்மாளிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டுமென்கிறார்..
ஆம் .. வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து மன்னிப்பு கேட்கவேண்டுமன்றதற்கு வடுகபட்டிக்கு வந்து மன்னிப்பு கேள் என கேட்க வைத்திருக்கிறது பாருங்கள் அங்குதான் பெரியார் நிற்கிறார்.. நம்மால் 
அதே தொனியில் பதிலடி தரமுடிகிறது இது உத்திர பிரதேசமல்ல என புரிந்திருக்கும் அதனால் தான் ஜீயர் உண்ணாவிரதத்தை சொல்லாமல் முடித்துக்கொண்டார்.. சமீபகாலமாக அளவிற்கதிகமாக எச்சைகளின் ஊளைகள் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.. வாயை திறந்தால் பொய் நடக்காத சம்பவத்தை நடந்ததைப்போல சொல்லி திசை திருப்ப செய்யும் செயலை தொடர்ந்து செய்துவருகிறார்கள் .. பறையனையும் பள்ளனையும் கோவிலுக்குள் அனுமதித்தால் அவர்கள் பார்பனர்கள் ஆகிவிடமுடியுமா... பாப்பான் தான் தாழ்ந்துபோவான் என பேசிவிட்டு நடமாட முடிகிறது .. இந்நேரம் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கவேண்டாமா.. பதவிக்காக எதையும் செய்யும் கேடுகெட்ட கயவர்கள் ஆட்சியென்பதால் அவர்கள் துள்ளுகிறார்கள்.. இந்த மானங்கெட்ட மடையர்களும் பேசுவதை வேடிக்கை பார்க்கிறார்கள். அளவிற்கதிமாக பேசினால் என்னவாகும் என்பதைதான் பாரதியும் செல்வேந்திரனும் சொல்லியிருக்கிறார்கள்.. தமிழர்களுக்குள் பிரிவினையை உண்டாக்கி குளிர்காய நினைக்கும் .. வைணவ வெறியர்களுக்கும் அவர்களுக்கு அடிபணிந்து போகும் அடிமுட்டாள் சூத்திரனுக்கும்.. நீண்டநாள் இப்படியே போகாது என்பதை நினைவுபடுத்துவோம்.. .
..
உண்மையில் ஐயங்காருகளுக்கு ... தமிழ் மீதெல்லாம் பாசமில்லை .. நீச பாஷை என்று சொல்லி திரிந்தவர்கள் .. ஆண்டாளை பாப்பாத்தியாக சித்தரித்தாகிவிட்டது.. அவரை தாசி என்பதா என்கிற கோவம்தான்... 
இவர்கள் நந்தினிக்காக பேசமாட்டார்கள் ஆனால் சுவாதிக்காக உரக்க பேசுவார்கள்...
இதையெல்லாம் கண்டதுதான்..
இவர்கள் மொழியில் பிராமணன் மட்டுமே இந்து.. மற்றவர்களை மனிதர்களாக கூட மதிப்பதில்லை ஆனால் அவர்களுக்கு ஒன்றென்றால் .. இடைசாதிக்காரனை தூண்டிவிட்டு அதில் குளிர்காய்வது...இங்கே என்ன செய்தாலும்... சின்ன பெண்களை (நவீன ஆண்டாள்கள்) விட்டு பேசவிட்டாலும் ரசித்துவிட்டு போய்விடுகிறான் தமிழன். நான் பாப்பாத்திடா.. இடஒதுக்கீடு நாங்க கொடுத்ததுடான்னு சொல்லிட்டு சட்டென்று ஒளிந்துக்கொள்கிறார்.. இங்கே எதை பேசினாலும் நல்ல மறுபடியும் அல்லது ரசனையோடு கூடிய கேலியும் பதிலாய் வரும்..
வடக்கில் போல இங்கே எதுவும் செய்திட முடியாது 
கலவரத்தை செய்யமுடியாதென தெரிந்துக்கொண்டு வாய்மூடி மௌனம் காத்தல் நலம்.. எதற்கும் எல்லையுண்டு..
பிறகு..
பொருத்தது போதும் பொங்கியெழு... என சொல்ல வேண்டிவரும் 
#எச்சரிக்கை 

No comments: