Thursday, January 18, 2018

இந்துத்துவா பார்ப்பனர்கள் அடாவடித்தனத்துக்கு அடிப்படையான நோக்கம் & திட்டம்

வைரமுத்துவின் சொந்த கருத்தல்ல எனக்கூறிய பிறகும் இந்துத்துவா பார்ப்பனர்கள் கூச்சலிடுவதேன்?
மாதவியைக் குறிப்பிட்டால் தமிழர்களுக்கு உணர்வில்லை என்பதைச் சுட்டிக் காட்டிடவே!
தேவரடியார் என்பது இந்துநெறியே என உரைப்போர் ஏன் இந்த காட்டுக் கூச்சல் ?
சமூக ஊடக வளர்ச்சியில் நொடிப் பொழுதில் உண்மை வெளிப்பட்டு விடுகிறதே என்ற அச்சத்தின் வெளிப்பாடு!
சில நடுநிலை நடிகர்கள் "பிறர் மனம் புண்படும்படி பேசுவது தவறு" என நியாயம் பேசுவது தான் வேடிக்கை.
இன்று வரை மனுஷ்மிருதிதான் இந்துக்களின் சட்டநூல் கீதை புனிதநூல் என கதைக் கிறார்களே! அவைகளில் கூறப்பட்டவை தானே தீண்டாமை,பெண்ணடிமைத்தனம்,மூடநம்பிக்கைகள்!
இன்றுவரை இது குறித்து நடுநிலைநடிகர்கள் கண்டித்ததுண்டா?
(தோழரின் பதிலைப் பகிர்வதீல் மகிழ்ச்சி)
ஆண்டாள் மேட்டர்ல ..அவாள்ல்லாம் .. அ ..போட்டு ..ஆடறது
ஆண்டாளுக்கு .. செக்ரட்டரியாட்டம் ..குதிக்கிறதெல்லாம்..
ஆண்டாள் மேல உள்ள ..பக்தியால ..கடுகளவும் கெடையாது!
இப்பிடி நெருக்கடி குடுத்தா ...நாளை பின்ன ..யாரும் அவாள்
மேட்டரைபத்தி பேச வாயைதெறக்கவே யோசிக்கணும்ங்கிற
வருங்கால வாய் மூடல் .. வஞ்சக ..பிளான்தான் ..அது!
இது வைரமுத்து வாய்க்குமட்டும்ன்னு யாராவது நெனைச்சா
அதைவிட ..அறியாமையும் + மடத்தனமும் ..வேறில்லை!
காரணம் ..மெதுவா ..கடவுள் + மதம் + மூட கதைகள் ..இதை
பத்தில்லாம் ..இனிமே எதிர் விமர்சனமே வராம ..ஒன் சைடு
பிரச்சாரத்தைமட்டும் செய்யலாம்ங்கிற பேராசைமட்டுமல்ல
அரசியல்கட்சிகளை ஒட்டு பயத்தை காட்டி வாயை மூடிட்டா
கருப்புசட்டைகளை சுலபமா சமாளிச்சிடலாம்ங்கிற குருட்டு
நம்பிக்கையும்தான் அவாள் இப்போதுசெய்துகொண்டிருக்கிற
அடாவடித்தனத்துக்கு ..அடிப்படையான நோக்கம் & திட்டம்!
ஆனா ..வரலாறு என்னான்னா ..இதைவிட ..அப்பா டக்கர்
ஆர்ப்பாட்டம் + மிரட்டல் + தகிடுதத்தமல்லாம் ..தமிழ்நாட்ல
பெரியார் படையால் ..சாதாரணமா பஞ்சர் ஆயிபோயிடிச்சி
அப்டிங்கிற நெஜந்தான்..ஆரியத்துக்கே காரியம் பண்றவங்க
அவுங்கதானே?..

No comments: