Tuesday, February 05, 2019

யார் இந்த "பார்ப்பான்"?

யார் இந்த "பார்ப்பான்"? ......
தான் பிராமணன் எனக்கூறி நம்மை சூத்திரனாக்கி பார்ப்பான்.
சூத்திரன் எனக்கூறி நம்மை கருவறையில் நுழைய விடாது பார்ப்பான்.
ஆனால் "கர் வாப்சி" என அனைவரையும் இந்துவாக்க பார்ப்பான்.
இந்துவாக்கி, நம்மை பிரித்து நான்காக்கிப் பார்ப்பான்.
நான்கில் தன்னைத்தானே மேலென பார்ப்பான்.
நான்கில் மற்றவறை "தாழ்வென பார்ப்பான்.
தமிழை நீச பாஷையாக்க பார்ப்பான்.
செத்த சமஸ்கிருதத்தை தேவ பாஷையாக்க பார்ப்பான்.
பகவத் கீதையை தேசிய நூலாக்க பார்ப்பான்.
அதில் நான்கு சாதி படைத்த கிருஷ்ணனை கடவுளாக்கி பார்ப்பான்.
தவறெனச் சொன்னால் உன்னை கொல்லவும் பார்ப்பான்.
நேரடியாக மோத துணிவற்ற பார்ப்பான்
அதனை குறுக்கு வழியில் செய்யவும் பார்ப்பான்.
உன் சகோதரனை உனக்கு எதிரியாக்கிப் பார்ப்பான்
உன் தோழனை உனக்கு துரோகியாக்கிப் பார்ப்பான்.
எதிலும் தானே மேல் எனக்கூறும் பார்ப்பான்
திருவள்ளுவருக்கும் பூணூல் போட பார்ப்பான்
பார்ப்பான் என்றால் சினம் கொண்டு பார்ப்பான்
நீ யாரென்றால் நான் ஒரு பூணூல் போட்ட பார்ப்பான்
என ஊடகத்தில் சட்டையை கழட்டப் பார்ப்பான்
அவனே பார்ப்பான் தமிழா! அவனே பார்ப்பான்.

பார்ப்பனர்கள் நேர்மையின் சிகரம்

‘பார்ப்பனரல்லாதவர்கள்தான் ஊழல் செய்கிறார்கள். பார்ப்பனர்கள் நேர்மையின் சிகரம்’ என்கிற பொதுப்புத்தியை உருவாக்க ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்களிலும் பார்ப்பனர்கள் மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழக அரசியல் சூத்திரர்களை சார்ந்திருப்பதால் ‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ நிலையில் பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவுக்கே குதிரைப்பேர அரசியலை முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி. பார்ப்பன தந்திரத்துக்கு பலியான முதல் சூத்திரக் கட்சி காமன் வீல் பார்ட்டி. மைனாரிட்டி காங்கிரஸ் அரசுக்கு முதல்வராக பொறுப்பேற்ற ராஜாஜி, மெஜாரிட்டி காட்டுவதற்காக செய்த தகிடுதத்தங்கள்தான் இன்றைய எல்லா அரசியல் முறைகேடுகளுக்கும் பிள்ளையார் சுழி.

திருமணங்களில் இந்த மந்திரங்களின் உண்மை பொருளை அறிந்து கொள்

திருமணங்களில் இந்த மந்திரங்களின் உண்மை பொருளை அறிந்து கொள்
பிராமண புரோகிதர் தலைமையில் நடக்கும் சமஸ்கிருத வைதிக திருமண முறையை ஸ்டாலின் விமர்சித்து விட்டார் என பொங்குபவர்கள், தங்கள் வீட்டு திருமணங்களில் இந்த மந்திரங்களின் உண்மை பொருளை அறிந்து கொள்ள, சமஸ்கிருதத்துக்கு பதிலாக தமிழிலேயே சொல்ல வலியுறுத்துவார்களா??

இதோ அவாளே வேதம் ஓதி, அவாளே விளக்கமும் தருகிறாளே! தமிழில் இந்த விளக்கங்களை அளித்தவர் அக்னிஹோத்ரி இராமானுஜ தாத்தாச்சாரியார் என்ற வேத & சமஸ்கிருத அறிஞர்..



'"'சோமஹ ப்ரதமோவிவேத கந்தர்வவிவிதே உத்ரஹத்ருதியோ அக்னிஸடேபதிஸ துரியஸதேமனுஷ்ய ஜாஹ''''

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.

ஸப்தர்ருஷ்ய: ப்ரதமாம் க்ருதிகாநா மருந்ததீம் / யத் த்ருவதாகும் ஹ நிந்யுஷ் ஷட்க்ருத்திகா முக்ய யோகம் வஹந்தீய மஸ்மாக மேத த்வஷ்டமீ //

“ஸப்தரிஷிகள், கிருத்திகை எனப் பெயர் கொண்ட தங்கள் மனைவிகளுக்குள்ளே முதலான வளான அருந்ததியை எப்படி நிலைத்திருக்கச் செய்தார்களோ, அப்படி மற்ற ஆறு கிருத்திகைகள் அருந்ததியின் முக்கியமான சேர்க்கையைச் செய்கின்றனர். இந்த அருந்ததியைத் தரிசனம் செய்ததால் என்னுடைய இந்த மனைவி எட்டாமவளாக வளர்ச்சி பெறட்டும்.”

“தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வயஸ்யாம் பீஜம்/
மனுஷ்யா பவந்த்தீயான ஊரு உஷதி/
விஸ்ரயாதையஸ்யா முஷந்தஹா ப்ஷரே/
பஷேபம்….”



இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரம் இதை கல்யாண மேடையிலே பெண்ணையும், மாப்பிள்ளையையும் உட்கார்த்தி வைத்து சத்தமாக சொல்கிறார் வாத்யார் (புரோகிதர்). இந்த மந்த்ரத்தின் அர்த்தம் புரிந்தால்… அந்த வாத்யாரை நீங்கள் வாத்சாயணர் என்றுதான் அழைப்பீர்கள்.

அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்?
நான் அவளை கட்டிப்பிடிப்பேன். (அவளோடு உறவு கொள்ளும்பொழுது) அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாக பொருந்தச் செய்யுமாறு… தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்.

இந்த மந்த்ரத்தின் அர்த்தத்தை இதைவிட நாகரிகமாக சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால்…. என் மீது உங்களுக்கு இருக்கும் மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது.

உதீர்ஷ்வாதோ விஸ்வாவஸோ நம ஸேடா மஹேத்வா / அந்யா மிச்ச ப்ரபர்வயகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்ருஜ//

விசுவாசு என்னும் கந்தர்வனே, இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.”

“உதிர்ஷ்வாத: பதிவதீ ஹ்யேஷா விஸ்வாஸுந் நமஸா கீர்ப்பிரீட்டே / அந்யாமிச்ச பித்ருபதம் வ்யக்தாகும் ஸ தே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி //

“இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்கு கணவன் இருக்கிறானல்லவா? விசுவாசுவான உன்னை வணங்கித் துதித்துக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும் இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டதென்பதை நீ அறிவாயாக.”

குறிப்பு : திருமணத்துக்கு மட்டுமல்ல, “முதல் இரவுக்கும்” மந்திரங்கள் இருக்கின்றன. முதலிரவில் படுக்கையில் தம்பதிகளுக்கு இடையே படுத்திருக்கும் கந்தர்வனை எழுப்பிப் போகச் சொல்லி தம்பதிகள் உறவு கொள்ள அனுமதி கோருகிறது, மேற் குறிப்பிட்ட மந்திரம். திருமணத்துக்கு பார்ப்பனர் களை வைத்து ‘மந்திரம்’ ஓத விரும்புவோர்கூட முதலிரவுக்கு சாஸ்திரப்படி மந்திரங்கள் ஓதுவதை கைவிட்டு விட்டார்கள். அத்தகைய சடங்குகள் விபரீதமாகிவிடும் என்பதை பகுத்தறிவோடு புரிந்து கொள்ளும் பழமைவாதிகள், திருமணங்களில் புரோகித மந்திரங்களை ஏன் கைவிடக் கூடாது?

காசு கொடுத்து ஐயரை வரவழைத்து இந்த சமஸ்கிருத மந்திரங்கள் ஓதுவதால் என்ன மாறுதல் நடந்துவிடப்போகிறது?

-நன்றி சமஸ்கிருத அறிஞர்: ராமானுஜ_தாதாச்சாரியார்!

Logic படி மடக்கணுமா பார்ப்பானை? இதோ!:)

11-16 வயதில் ஒரு பொண்ணுக்கு உடம்பு சூடானால்
ஏன் சூடான அக்னி கிட்டயே போய் வேண்டுற?
ஸோமன் (சந்திரன்) கிட்ட தானே குளிர்ச்சி? எ. வினவுங்கள்!

இவனுங்களால் பதில் சொல்ல முடியாது!
ஏன்னா, பொய்.. பொருந்த ஷொல்லணும்!😂

பிராமணீயம்= அசிங்கம் By Design!

எம்.ஆர். ராதா  பார்ப்பான்களுக்கு Prove பண்ணிட்டு இருக்க மாட்டாரு!

டேய்.. யாருடா அது ஸோமன் சந்திரன்?
பொண்ணுங்களைத் தான் 'பாதுகாப்பா'னாமா?
ஆம்பிளைகளைப் 'பாதுகாக்க' மாட்டானாமா?

Hormone பொண்ணுங்களுக்கு மட்டும் தான் சுரக்குதா? எ. கரகர குரலில் எட்டி உதைப்பாரு!😂


marriage according to parpana traditions (homam, purohit, mantras, etc) purohit would've told groom to say this.

पूषा तवेतो नयतु हस्तग्र्ह्याश्विना तवा पर वहतांरथेन |
poosha thavetho nayatu hasthagrahayasvinau tva pravahathamrathena
गर्हान गछ गर्हपत्नी यथासो वशिनी तवंविदथमा वदासि ||
garhan gaccha garhapatni yathaso vashini tvamvidathamavadasi
सोमः परथमो विविदे गन्धर्वो विविद उत्तरः |

GROOM SAYS:
soma prathamo vivide gandharvo vividh uththarah
तर्तीयोग्निष टे पतिस्तुरीयस्ते मनुष्यजाः ||
சோமா முதலில் இவளை அடைந்தான், பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான் 
tartiyogrishte pathisthuriyasthe manushyajaah
பிறகு யோகினிகளுக்கு "சேவை" புரிந்தாள் இப்பொழுது மானுடபெண்ணுக்கு பிறந்த எனக்கு வாழ்க்கைப்படுகிறாள்


सोमो ददद गन्धर्वाय गन्धर्वो दददग्नये |
somo dadada gangharvaya gandarvo dadadagraye
சோமாவிடமிருந்து கந்தர்வனுக்கு கிடைத்தது, கந்தர்வனிடமிருந்து அக்னிக்கு கிடைத்தது
रयिं चपुत्रांश्चादादग्निर्मह्यमथो इमाम ||
rayim chaputran schadadgrirmahyamatho imam
அக்னி இறுதியாக வரதட்சணையும் இவளையும் நான் அனுபவிக்க எனக்கு குடுத்தான்.

மவுனத்தால் கொன்று விட்டார்கள்

Whenever I expose brahminism I have been victimized by them with conspiracy of silence or condemnation on filmsy grounds or they dismiss it useless. - Dr. Ambedkar

நான் பார்ப்பனியத்தை தோலுரித்து காட்டும்போதெல்லாம் அவர்கள் அதை பற்றி பேசாமலேயே விவாதிக்காமலேயே அல்லது மிக மிருதுவாக கண்டித்துவிட்டு இருட்டடிப்பு செய்து விடுவார்கள் என்று அம்பேத்கர் கூறுவார். அப்படித்தான் ஸ்டாலின் இந்து திருமணத்தில் இருக்கும் சடங்குகளை விமர்சித்தத்தை மவுனத்தால் கொன்று விட்டார்கள். அங்காங்கே சில பார்ப்பனர்கள் ஸ்டாலின் வளர்ச்சி மீது திடீர் பாசம் கொண்டு அதை வருடலோடு கண்டித்ததை பார்க்க முடிகிறது. ஆனால் ஆண்டாள் விவகாரத்தில் நடந்த போராட்டம் போல இல்லை. கலைஞரின் ராமர் விமர்சனத்துக்கு எழுந்த கண்டன கூட்டங்கள் போல எங்கும் நடக்கவில்லை. அதை பற்றி பேசி நாலு பேர் உண்மையை தெரிந்து கொண்டு விடுவானோ என்று அதை பற்றியே பேசாமல் விட்டு விடுகிறார்கள்.

எம்.ஜி.ஆர். மேல் சபையை ஏன் ஒழித்தார்

எம்.ஜி.ஆர். மேல் சபையை ஏன் ஒழித்தார்

வெண்ணிற ஆடை நிர்மலாவை சட்டமன்ற மேலவைக்கு வேட்பாளராக அறிவித்து விட்டார். ஆனால் நிர்மலா தான் திவாலாகி விட்டதாக மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து நீதிமன்றத்தில் அது நிலுவையிலிருந்தது. இது திமுகவுக்கு தெரியவந்து தேர்தல் அதிகாரியிடம் புகாராக போனது. மனுதாக்கல் நாள் முடிந்த பிறகு பட்டாதாரி ஆசிரியர் தொகுதிகளில் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாக திடுதிப்பென்று ஒரே நாளில் நிர்மலா கடன்களை அடைத்து மஞ்சள் நோட்டீசஸை வாபஸ் வாங்கினார். ஆனால் தேர்தலுக்கு மனு தாக்கல் செய்த போது திவால் நோட்டீஸ் குறித்த வழக்கு நிலுவையில் இருந்ததால் போட்டியிட முடியாது என தேர்தல் அதிகாரி மனுவை தள்ளுபடி செய்தார். இது ஒரு காரணம்.
.
இன்னொன்று பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகளில் திமுக கணிசமான வெற்றிகளை பெற்று மேலவை தலைவராக கலைஞர் வந்துவிடுவார் என்ற சூழல் ஏற்பட்டதாலும் மொத்தமாக கலைத்து விட்டார்.
.
மிக மிக முக்கியமான காரணம் வேறு ஒன்றும் உண்டு. 1982ல் கட்சியில் சேர்ந்து மளமளவென கட்சியில் தனக்கு நிகராக வளர்ந்து வந்த ஒருவருக்கு இணையாக அல்லது போட்டியாக நிர்மலாவை அரசியலில் இழுத்து விட நினைத்தார். ஆனால் அந்த முயற்சி பலிக்கவேயில்லை.
.
மேலவை கலைப்பினால் ரொம்ப பாதிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர் மறைந்த பெரியவர் ம.பொ.சி. அவர் தொடர்ந்து எம்.ஜி.ஆரால் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
.
சட்டமன்ற மேலவை இருந்த காலத்தில்தான் வாக்குகள் அடிப்படையில் சிறுபான்மையாக இருந்த சமுதாயத்தை சேர்ந்த டாக்டர் எச்.வி.ஹண்டே (துவக்கத்தில் மேலவை உறுப்பினராக நியமனமானார்), ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்களும் ராகவானந்தம் போன்றவர்களும் போன்ற மூத்த கட்சியினரும் எம்.எல்.சியாக இருந்துதான் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் அமைச்சர்களாக தொடர்ந்தனர்



லைக்கபட்ட பின்னர் ஆர்எம்வீ திருநெல்வேலி இடைதேர்தலில் நிற்க வேண்டியிருந்தது


திமுக மீண்டும் மேலவை அமைக்க முயன்று அந்த மசோதா டெல்லியில் நிலுவையிலிருந்த போது மீண்டும் ஆட்சிக்கு வந்த "ஜெ" அதை திரும்ப பெற சட்டமன்றத்தில் தீர்மானம் திரும்ப பெற்றுக்கொண்டார்


ஒரு சாராருக்கு மட்டும் எதுக்கு இரண்டு ஓட்டு என்ற தீர்க்கதரிசனமெல்லாம் வெண்ணிற ஆடை நிர்மலாவை வேட்பாளராக அறிவித்த போதும் எம்.ஜி.ஆருக்கு வரலை. நிர்மலாவுக்காக கடன்களை அடைத்து மஞ்சள் நோட்டீசை வாபஸ் வாங்கிய போதும் தோணலை. ஆனால் நிர்மலாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பிறகுதான் இந்த சீரிய சிந்தனை எம்.ஜி.ஆருக்கு தோன்றியது என்பது மட்டும் வரலாற்று உண்மை.


மோடியின் அமைச்சரவையே மக்களாட்சிக்கு எதிரானது

மோடியின் அமைச்சரவையே மக்களாட்சிக்கு எதிரானது

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 282  உறுப்பினர்கள் இருக்கும் போது செல்வந்தர்கள்,கார்ப்பரேட்டுகளுக்கு வழக்குரைஞர்களாக இருந்தவர்கள், தேர்தலையே சந்திக்காதவர்களை மற்றும் தேர்தலில் இதுவரை வெற்றி பெறாதவர்களை மத்திய அமைச்சராக்கி அழகுபார்த் துள்ளார், மோடி - இன்று பொருளாதாரத்தில் பெரும் பணக்காரர்களுக்கு பெரும் லாபமும், ஏழைகள் மேலும் நலிவடைந்து போகவும் இந்த அமைச்சர்களின் 'கைவண்ணமே' காரணம்!  புறவாசல் வழியாக வந்த அமைச்சர்களில் அனை வருமே அதிமுக்கியத்துவம் வாய்ந்த கேபினட் பதவி வகிப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அருண் ஜெட்லி தேர்தலில் தோல்வியுற்று பின்புறமாக நுழைந்தவர், அவர்தான் நிதி அமைச்சர்!

நிர்மலா சீத்தாராமன் தேர்தலில் போட்டியிடாமல் பின்புறமாக நுழைந்தவர், அவர் தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்! ஸ்மிருதி இராணி தேர்தலில் போட்டியிட்டு வைப்புத்தொகை இழந்து பிறகு மோடியால் மனித வளத்துறை அமைச்சராக்கப்பட்டார்.  இவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக குறுகிய காலம் இருந்து பிறகு ஜவுளித்துறை அமைச்சரானார்.  சுரேஷ் பிரபு - சிவசேனா கட்சியில் இருந்த இவர் பாஜகவிற்கு தாவியதற்காக இவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் இவர் ரயில்வே அமைச்சராக இருந்த போதுதான் அதிகம் விபத்து நடைபெற்றது, 2017 அக்டோபர் மாதம் தொடர்ந்து தினசரி ஒரு விபத்து என அய்ந்து விபத்துக்கள் நடந்த நிலையில் எதிர்க்கட்சிகள் பதவி விலக வற்புறுத்தியும் இவர் பதவி விலகவில்லை. பிறகு அமைச்சரவை மாற்றத்தின் போது இவருக்குத் தரையில் ஊரும் ரயிலிலிருந்து வானில் பறக்கும் விமானம் அதாவது சிவில் விமானப் போக்கு வரத்து துறை வரை அமைச்சராக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற பிறகு ஏர் இந்தியாவின் 100 விழுக்காடு பங்குகளும் விற்பனைசெய்ய முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரவிசங்கர் பிரசாத் - இவரும் எந்த ஒரு தேர்தலையும் சந்தித்ததில்லை, இருப்பினும் இவர் பின்வாசல் வழியாக அமைச்சர் பதவியைப் பெற்று தகவல் தொடர்புத்துறை அமைச்சரானார்.  முக்தார் அப்பாஸ் நக்வி - இவரும் பீகார் சட்ட மன்றம், நாடாளுமன்றம் இரண்டிலுமே போட்டியிட்டு தோல் வியைக் கண்டவர். இவருக்கும் பின்வாசல் வழியாக கேபினட் அமைச்சர் பதவியைத் தூக்கிக் கொடுத்தார் மோடி.

மகாராட்டிராவைச் சேர்ந்த பிரகாஷ் ஜாவ்டேகர்  - இவரும் எந்த ஒரு தேர்தலையும் சந்தித்ததே கிடையாது. இவருக்கு மனிதவளத்துறை அமைச்சர்  என்ற 'பரிசு'  கிடைத்துள்ளது, பெட்ரோலியத்துறையில் கொடிகட்டிப் பறந்த கோயல் குடும்பத்தைச்சேர்ந்த விஜய் கோயல் இதுவரை மேடையேறிப் பேசி வாக்கு வாங்கியது கிடையாது. ஆனால் இவருக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் பதவி!

பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான பிரபல பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பர். இவரும் தேர்தலைச் சந்தித்ததே கிடையாது. இவருக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பதவி!

சிவசேனாவில் இருந்து காங்கிரசிற்குத் தாவி அதன் பிறகு தனிக் கட்சி துவங்கி, பிறகு மீண்டும் காங்கிரசுக்கு வந்து நாடாளுமன்றத்தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வி அடைந்து பாஜகவில் சேர்ந்தார்  நாராயணரானே, இவர் சேர்ந்த உடனேயே இவருக்கு கேபினட் அமைச்சர் தகுதி வழங்கப்பட்டு கொள்கை முடிவு எடுக்கும் குழுவில் இவரும் ஒருவரானார்.   மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 282 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து மோடி கேபினட் அமைச்சர் பதவிக்கு தேர்தெடுக்காமல் தனக்குத் தேவையான மற்றும் கார்ப்பரேட்டுகளுடன் எப்போதும் உறவாடிக் கொண்டு இருப்பவர்களுக்கு மட்டுமே கேபினட் அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். பா.ஜ.க. ஆட்சி என்றாலே - பார்ப்பன - பனியா (கார்ப்பரேட்)வுக்கான ஆட்சி என்று சுருக்கமாகவே கூறிவிடலாம்.

அன்று 1952இல் ஆச்சாரியார் (ராஜாஜி) கொல் லைப்புறமாக வந்து முதல் அமைச்சர் ஆனவர். அவர் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடாதவர் என்பதும் நினைவூட்டத்தக்கதாகும்!

கிராமக் கலாச்சாரம், பண்பாடு எல்லாம் தற்குறிகளின் ஹம்பக்

இந்தியர்கள் கிராமத்துப் பெருமை பேசும்போதெல்லாம் அல்லது கலாச்சாரப் பெருமை பேசும்போதெல்லாம் முட்டாள்தனமான ஒரு பெருமிதம் ஊறுகிற காலம் இருந்தது. ஆனால், நம்முடைய கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டிய அளவிற்கு சனாதன அமைப்பிற்குள் அழுகி மட்கிப் போயிருக்கிறது.
கிராமக் கலாச்சாரம் பண்பாடு போன்ற வறட்டுக் கூச்சல்கள், இரண்டொரு நாட்கள் விடுமுறைக்கு வருகிற இணைய தலைமுறைக்கு வேண்டுமானால் நிலைத்தகவல் விருப்பங்களுக்குப் பயன்படலாம். மற்றபடி நமது இந்தியக் கிராமக் கட்டமைப்பு உடைந்து பன்னாட்டு வணிகச் சூழலின் ஆக்டோபஸ் பிடிக்குள் சிக்குவது ஒரு வகையில் சனாதன இருக்கத்தை தளர்த்தும். ஆனால் அங்கு உருவாகும் வர்க்கச் சிக்கலை எப்படி எதிர்கொள்வது என்று யோசிக்கலாம்.
கிராம அமைப்பும் நில உடமைச் சமூகமும் இலவசமாகக் கிடைக்கிற சாதிப் பெருமையை ஒரு போதும் விட்டுக் கொடுக்க விரும்பாது. அறிவாலும், உழைப்பாலும் தகுதிகளை உயர்த்திக் கொள்ளாத தற்குறிகளுக்குக் கிடைத்த அற்புதப் பரிசு பிறவியில் கிடைக்கிற உயர் சாதிக் குறியீடு.
கிராமங்கள் அழிந்து முற்றிலும் நீர்த்துப் போகிற போது சாதிக்கான வெளி சவாலுக்கு ஆளாகும், பக்கவாட்டில் பட்டியல் இனங்கள், நாடார் சமூகத்தைப் போலவோ தேவேந்திரர்களைப் போலவோ சமூகப் பொருளாதாரத் தளங்களை உடைத்து வெளியேறி தங்கள் அடையாளங்களை மறுதலித்து அடுத்த தளங்களை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
கிராமக் கலாச்சாரம், பண்பாடு எல்லாம் தற்குறிகளின் ஹம்பக்.

Road to Nandikadal, Page 366

ஈழப்போரின் உச்சகட்டத்தில் கூட, யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருந்த ஈழத்தமிழர்கள் சாதிவாரியாக பிரிந்திருந்தனர். அங்கிருந்த ஆதிக்க சாதியினரான வெள்ளாளர்கள், சிங்கள இராணுவத்துடன் நட்பு பாராட்டி இணக்கமாக நடந்து கொண்டனர். அதே நேரம், தாழ்த்தப்பட்ட சாதியினர் பகைவர்களாக நடந்து கொண்டனர். பெரும்பாலான புலிப்போராளிகள் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்தத் தகவல், யாழ் நகரை கைப்பற்றும் போரில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன எழுதிய "நந்திக்கடல் நோக்கிய பாதை" எனும் நூலில் எழுதப் பட்டுள்ளது.

1995 ம் ஆண்டு, அதற்கு முன்பு பல வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த யாழ் குடாநாட்டை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா இராணுவம் படையெடுத்தது. பலாலி முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம் புலிகளின் எதிர்த் தாக்குதல்களை சமாளித்து, உரும்பிராய், கோண்டாவில் வழியாக யாழ் நகரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. "ஒப்பெறேஷன் ரிவிரெச" எனப் பெயரிடப்பட்ட போர் நடவடிக்கை உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது.

அப்போது புலிகள், யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதியான வலிகாமம் பிரதேசத்திலிருந்த மக்கள் அனைவரையும் வெளியேறி, குடாநாட்டின் கிழக்கே இருந்த புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்லுமாறு உத்தரவிட்டனர். அதற்கமையை 95% மக்கள் வெளியேறி விட்டனர். ஆனால், 5% மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டனர். அவர்கள் கோயில்கள், பாடசாலைகளில் தஞ்சம் புகுந்தனர். அவ்வாறு இடம்பெயர்ந்த அகதிகளுடனான தனது அனுபவம் பற்றி கமால் குணரட்ன இந்த நூலில் பின்வருமாறு எழுதி இருக்கிறார்:

//யாழ் நகர் சென். பற்றிக்ஸ் கல்லூரி இடம்பெயர்ந்தோர் முகாமாக இருந்தது. அங்கு தங்கியிருந்த சுமார் ஐநூறு பேர் மத்தியில் சாதிய பாகுபாடுகள் எழுந்தன. உயர்சாதி வெள்ளாளர்கள் தாழ்ந்த சாதியினராக கருதப்பட்ட கள்ளிறக்குவோர், மீனவர்கள், துணி துவைப்போர், முடி திருத்துவோர், சுத்திகரிப்போர் போன்றோருடன் ஒன்றாக சேர்ந்து சாப்பிட மறுத்தனர். அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து வீடியோவில் படம் பார்க்க கூட விரும்பாத அளவிற்கு தீவிரமாக இருந்தனர்!

இந்தப் பிரச்சினை எனது கவனத்திற்கு கொண்டுவரப் பட்ட நேரம் "நாசமாகப் போங்கள்!" என்று சொல்லத் தூண்டப் பட்டேன். இருப்பினும், உயர்சாதியினர் எமது நடவடிக்கைகளை பாராட்டி, எம்முடன் இணக்கமாக நடந்து கொண்ட படியால், கலாச்சார வித்தியாசங்களுக்கு மதிப்பளித்து இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க முடிவெடுத்தேன்.   தாழ்ந்த சாதியினராக கருதப் பட்டவர்களில் பெரும்பான்மையினர் எம்முடன் வெளிப்படையாகவே எதிரிகளாக நடந்து கொண்டனர். பெரும்பாலான தீவிரவாதிகள் (புலிப் போராளிகள்) அந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தமை ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், ஒரு தற்காலிக தீர்வாக, உயர்சாதியினரையும், தாழ்ந்த சாதியினரையும்  வெவ்வேறு இடங்களில் தனித்தனியாகப் பிரித்து வைத்தோம்.//

- மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன (Road to Nandikadal, Page 366)


பிராமண புரோகித சமஸ்கிருத கல்யாண மந்திரத்தில்

பிராமண புரோகித சமஸ்கிருத கல்யாண மந்திரத்தில் ஆபாசமில்லை, பெண்ணை காத்தவர்கள் என்ற பொருளில் தான் சோமன், காந்தர்வன் , அக்னி அதன் பின் அந்த கணவர் பொறுப்பு ஏற்கிறார் என்று சொல்பவர்களின் கவனத்திற்கு.. சரி, அப்படி என்றால் அந்த கடவுள்களின் வரிசையில் கணவன் ஏன் பட்டியலிடப்பட்டார்? சரி, பதி என்றால் காவலன் என்றால், அப்போது அந்த பட்டியலில் ஏன் இந்தப் பெண்ணை ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்கள் பாதுகாத்து, வளர்த்து, காத்த அப்பெண்ணின் பொற்றோர் வரவில்லை? பெற்றவர்கள் பெண்ணைக் காப்பதே இல்லையா? ஆபாச சமஸ்கிருத மந்திரங்களை மறைத்து, திரித்து, நியாயப்படுத்தும் கயமையை அறிந்து கொண்டால் போதும் !!!!

Lockup death நாயகன்..

Lockup death நாயகன்..



பல்பொடி மட்டுமே கொடுத்த பத்துவருச ஆட்சியாளன்..
சென்னை வெள்ளத்தின் போது நிவாரண பணியாக "சின்னவீடு" படம் பார்த்த சீர்திருத்த செம்மல்..
பொருளாதார இடஒதுக்கீட்டின் முன்னோடி..
அரசு நிலத்தை அம்பிகா-ராதாவிற்கு பட்டா போட்டு கொடுத்த பாரிவள்ளல்..
வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக சட்ட மேலவையை நிர்மூலமாக்கியவன்..
கட்சி தாவலை தடுக்க தொண்டர்களை பச்சை குத்த சொன்ன சனநாயகவாதி..
பாரிவேந்தர்,ஜெப்பியார்,உடையார்,பழக்கடையார்,முனுஆதி போன்ற பல அகிம்சாவாதிகளை கல்வித்தந்தையாக்கிய இதயதெய்வம்..
விவசாயிகள்,மாணவர்கள்,மீனவர்கள்,தொழிலாளர்கள் புரட்சி செய்தால் அன்போடு துப்பாக்கிசூடு நடத்திய புரட்சிதலைவன்..


Tasmac தமிழக மக்களுக்கு 1983 ல் அறிமுகம் செய்த ஆசான்

வேலூர் vit முதல் காஞ்சிபுரம் ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ் வரை அவர் கட்சிக்காரர்களுக்கு தமிழ்நாட்டை தாரை வார்த்து கொடுத்தவர் அதனாலதான் வள்ளல் என்று பெயர் எடுத்தவர்

நான் போட்ட கையெழுத்து என்னுடையது இல்லை என்றும். எல்லோரும் கத்தி வைத்துக்கொள்ளுங்கள் என்றும் உளறியவர் தான்

ராதா மற்றும் அம்பிகா தவிர ,

உடையாருக்கு இராமச்சந்திரா மருத்துவ மனை ஆரம்பிக்க நூறு குடிசைகளை அரசு அதிகாரிகளே காலி செய்த அலங்கோலம் அப்போதும்

தினத்தந்தியில் வராமல் பரவிய செய்தி,


மக்களிடம் கொள்ளையடித்த லஞ்சபணத்தை இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே சுவிஸ்
வங்கியில் பண்ரொட்டி மூலம் பதுக்கி வைத்த முதல் அரசியல் வாதி இந்த
மூதேவி தான்.


திராவிட முகமூடி போட்ட ஆரிய (பார்பன) ஒற்றன் வளர்த்துவிட்ட இயக்கத்தையே உடைத்து ஆரியத்துக்கு சேவகம் செய்த அய்யோக்கியன் டெல்லி பட்டனத்தின் தயவால் 10 வருடம் தொடர்ந்து ஆட்சி செய்தாலும் திராவிடத்துக்கு எதிராக தாக்கு பிடிக்க முடியாமல் அற்ப ஆயுளில் அழிந்தவன்

மேல்மருவத்தூர் அம்மா வை கள்ள நோட்டு மாற்றியதில் அவனை காப்பாற்றியது இந்த பொம்பளச் செம்மல் தான்.

கர்மவீரர் காமராஜர் அண்றேசொண்ணார் கூத்தாடிகிட்ட நாட்டை கொடுத்தால் அவண் கூத்தியாகிட்ட நாட்டை கொடுப்பாண் அப்படி கூத்தியாவிடம் மாட்டிய நாம் இண்று சிரழிந்து சிண்ணாபிண்ணமாகி கொண்டிருக்கிறோம்

டுக்கைக்கு வரலன்னு கட்டினவன ராமாவரம் தோட்டத்தில் பைத்தியமாகும் வரை கட்டிப்போட்டு அடிச்ச புள்ள பெத்துகுடுக்க திரானியில்லாத காமகொடூரன்

பெரியார் ஏன் 72 வயதில் திருமணம் செய்தார்?

பெரியார் ஏன் 72 வயதில் திருமணம் செய்தார்?
தெரியாத தமிழ் மக்களிற்கு இந்த பதிவு சமர்ப்பணம்!
1948ஆம் ஆண்டு பெரும் செல்வந்தரான அந்த கிழவனுக்கு வயது 72. முதுமைக்கே உண்டான நோய்கள் ஒருபுறம், தன் போராடி வரும் மக்களின் மேம்பாட்டு பற்றிய சிந்தனை ஒருபுறம், அதற்காக உருவாக்க பட்ட கழகத்தின் எதிர்காலம் பற்றிய கவலை ஒருபுறம், தனது மரணத்திற்கு பின் சொத்துக்களை அனுபவிக்க காத்து கிடக்கும் கூட்டம் மறுபுறம் என அவரின் சிந்தனைகள் படபடத்து கொண்டிருக்கிறது.
மருத்துவ வசதிகள் இல்லாத அந்த கால கட்டத்தில் மருத்துவரோ ஜாடையாக உடலை கவனித்து கொள்ள கூறுவதை அந்த கிழவனால் ஊகித்து கொள்ள முடிகிறது. முதலில் தன் சொத்துக்களை மக்களுக்கு அதாவது கழகத்திற்கு எழுதி வைத்து விட தீர்மானிக்கிறார். தனது சட்ட ஆலோசகர்கள் வந்துவிட்டார்கள். தீராத வயிற்று வலி, நிற்காத சிறுநீர் என வேதனைகளை புறம்தள்ளி விட்டு தொடங்குகிறார்.
எனது சொத்துக்கள் பல கோடிகள் உள்ளது. அதை வைத்து என்னால் உயிரை நீட்டித்து கொள்ளவும் முடியாது. நாளை நான் கண் விழிப்பேனா என்றால் அதை என் மருத்துவர் தான் சொல்ல வேண்டும். ஆதலால் என் சொத்துக்களை கழகத்திற்கு எழுதி வைக்க முடிவு செய்து விட்டேன். அதற்கு தேவையான ஆவணங்களை தயாரித்து தாருங்கள். எங்கு கையொப்பம் இட வேண்டுமோ அங்கே கையொப்பம் இடுகிறேன். இதை உடனடியாக செய்தாக வேண்டும் என்று தன் வயிற்றில் கையை வைத்து தன் வலியை கட்டுபடுத்த முயன்று கொண்டே கட்டளை இடுகிறார் அந்த கிழவர்.
சட்டச் சிக்கல்கள்:
கிழவனின் உடல்நிலையை அறிந்த சட்ட ஆலோசகர்களோ தயக்கத்துடன், ஐயா! உங்கள் சொத்துக்கள் சட்டபடி உங்கள் வாரிசுகளுக்கே போகும். அதை நீங்கள் மாற்றி வேறு ஒருவருக்கு எழுதவேண்டுமானால் அதற்கு உங்கள் வாரிசின் சம்மதமும் கையொப்பமும் வேண்டும் என்ற சட்ட சரத்தை கூறுகிறார்கள்.
இளம் வயதில் தன் மனைவியை பறிகொடுத்த அந்த கிழவன், இறந்து பிறந்த குழந்தைகள் என தற்சமயம் வாரிசுகள் யாரும் இல்லை அவருக்கு. ஆதலால் தனது சொத்துக்கள் தன் சகோதரர் குடும்பத்தினருக்கு தான் சேரும் என்றனர் சட்ட ஆலோசகர்கள். உடனே தன் சகோதரரை நாடுகிறார் அவர். சகோதரரோ சொத்துக்களை கழகத்திற்கு எழுதி வைக்க உடன்படவில்லை.
யாருக்கு தான் அன்றைய கால மதிப்பில் பல கோடிகளை தானம் செய்ய மனம் வரும்.
மீண்டும் சட்ட ஆலோசகர்கள் கூட்டப்படுகிறார்கள். மாற்று வழிகளை ஆராய்கிறார்கள்.
திருமணமே தீர்வு:
72 வயது முதியவருக்கு இருந்த ஒரே வழி ஒரு வாரிசை உருவாக்க வேண்டும்! எப்படி என்பது தான் சிக்கல். குழந்தைகளையோ இல்லை பெரியவர்களையோ தத்து எடுத்து வாரிசு ஆக்க சட்டம் அனுமதிக்க வில்லை. அப்படியானால் ஒரே வழி திருமணம் மட்டுமே!
முடியாது என்கிறார் அவர்!. சரி திருமணம் தான் வழி என்றால் எப்படி 70 வயது முதியவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வர்?
அன்றைய காலத்தில் பெண்களுக்குகான திருமண வயதோ 13. எப்படி சாத்தியம். முடியாது என்ற தீர்க்கமான முடிவை எடுக்கிறார் அந்த முதியவர்.
இதை முவதுமாக பார்த்துக் கொண்டிருந்த அந்த முதியவரின் 32 வயது திருமணமாகாத பணிப்பெண் முன் வந்தார்.
சட்டத்திற்காக தானே திருமணம்:
சட்டத்திற்காக தானே திருமணம். எப்படியும் நான் இந்த முதியவருடன் முழு நேரமும் இருந்து பணியாற்றி வருகிறேன். முதியவரின் உடல்நிலை கருதியும் அவரின் நல்ல நோக்கத்திற்காகவும் இதை நானே செய்கிறேன் என்கிறார்.
சட்ட வல்லுநர்களோ இதை விட்டால் வழி இல்லை என்கிறார்கள். உடன் இருப்பவர்களில் சிலருக்கு இதில் உடன்பாடு இல்லை. ஆனால் தனது சொத்துக்கள் குடும்பத்தினருக்கு போவதில் உடன்பாடு இல்லை. உடல்நிலையோ அவர் கையில் இல்லை.
தீர்க்கமான சிந்தனைக்கு பின் இசைகிறார். 1949ஆம் ஆண்டுஏப்ரல் திங்கள் 9ஆம் நாள் அந்த திருமணம் நடக்கிறது. உடன்பாடு இல்லாதவர்கள் விலகி செல்கிறார்கள். ஆனால் தனது கோடிக்கணக்கான சொத்துக்களை தன் சமுதாயத்திற்காக எழுதி வைத்த நிம்மதியோடு தன் வயிற்றில் உண்டாகும் வலியை மறந்து பெருமூச்சு விடுகிறார் அந்த கிழவர்.
இவர் தாம் பெரியார்.

சதிக்கல், மாசதிக்கல், மாஸ்திக்கல்


வால்மீகி இராமாயணத்தில் இராவணனுடைய தாய் வேதவதி தன் கணவர் குஷ்தவகா மாண்டதும் சிதையில் தானும் விழுந்து உயிர்விடுகிறாள்.
மகாபாரதத்தில் வாசுதேவன் என்பவர், இறந்ததும் தேவகி, சுபத்ரா, ரோகிணி, மதுரா. ஆகியோரும், கிருஷ்ணன் இறந்தபோது அவர் மனைவியர் ருக்மிணி, காந்தாரி, கைபியா, ஹேமாவதி, ஜாம்பவதி ஆகியோர் நெருப்பில் விழுந்து வீர சுவர்க்கம் அடைந்தனர் என்று கூறப்படுகிறது.
சங்க இலக்கியத்தில் பூதப்பாண்டியன் இறந்ததும் மனைவி பெருங்கோப்பெண்டு சிதையில் விழுந்து தற்கொலை செய்ததைப் புறநானூற்றின் 246-ஆம் பாடல் பகிர்கிறது.
சோழன் பல்தடக்கைப் பெருவிறற்கிள்ளி மாண்டபோதும், சேரன் குடக்கோ நெடுஞ் சேரலாதன் மாண்டபோதும் அவர்களின் துணைவியர் கணவர்தம் மார்பைத் தழுவியவாறே உயிர் விட்டனர் என்பதைச் சங்கப்பாடல் புறநானூறு சுட்டிக்காட்டுகிறது.
.... பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி யாங்கமைந்தனரே!
என்கிறது புறநானூற்றின் 62-ஆம் பாடல்.
கொடும்பாளூர் குறுநிலவேந்தரான வீரசோழ இளங்கோவேளார் மாண்டபோது அவன் மனைவி கங்கமாதேவி கோயிலில் விளக்கு வைக்க ஏற்பாடு செய்துவிட்டுத் தான் பலியானதைச் சங்க இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. (கல்வெட்டுக் கலை நூல் சொ. சாந்தலிங்கம் பொ. இராஜேந் திரன் பக்கம் 159)
சோழ மண்டலத்தை ஆண்டு வந்த சுந்தர சோழன் மாண்டபோது அவனது காதல் மனைவி வானவன் மாதேவி சிதையில் விழுந்து உடன்கட்டை ஏறினாள். (தெ.இ. கல்வெட்டு II) இவ்வாறு அவள் மாண்டபோது அவளது மகள் குந்தவை நாச்சியார் தஞ்சைப் பெரிய கோவிலில் வானவன் மாதேவிக்குச் சிலை எடுப்பித்து அணி கலன்களை வழங்கியதாகச் சோழர் கல்வெட்டு சொல்கிறது.
இவ்வாறு மாண்டோரின் நினைவாக நினைவுக் கற்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவைகள் சதிக்கல், மாசதிக்கல், மாஸ்திக்கல் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
இதுபோலப் பல இடங்களில் பெண்கள் தீயில் புகுந்து உயிர் நீத்துச் சதியானதால் அவர் களுக்காக எடுக்கப்பட்ட கோயில்கள் தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் என்று வழிபடப்பட்டு வருகின்றன.
ஏன்டா நாராவாய் நாராயணா
இந்தக் காலங்களில் இஸ்லாம் என்ற ஒரு மதம் தோன்றவேயில்லை என்பதை அனைவரும் அறிவர்.
எச்சப் பொறுக்கி பயலுகளுக்கு எதையாவது சொல்லி பிழைப்பு நடத்தணும்.

ஏன் உங்களுக்குப் போட்டி போட்டு வெல்ல வலிக்கிறது

கேள்வி: இட ஒதுக்கீட்டின் தேவை புரிகிறது. ஆனால், எங்கள் முன்னோர் செய்த தவறுக்கு எங்களுக்குத் தண்டனையா?
பதில்:
என்னா man!
பாவம், புண்ணியம், ஏழு பிறவி, கர்மா
எல்லாம் நீங்க கண்டுபிடிச்ச Concept தான man!
அப்படிப் பார்த்தால் உங்கள் முன்னோர் செய்ததற்கு நீங்கள் தானே அனுபவிக்க வேண்டும்!
சூத்திரனும் பஞ்சமனும் படித்தாலே அவன் நாக்கை வெட்டு, காதில் ஈயத்தை ஊற்று என்று அல்லவா சட்டம் எழுதி வைத்திருக்கிறீர்கள்?
இப்போது அது போலவா சொல்கிறோம்!
நீங்களும் போட்டி போட்டு படியுங்கள், வேலைகளைப் பெறுங்கள் என்று தானே சொல்கிறோம்!
இது எப்படி தண்டனை ஆகும்?
ஆண்கள் ஆண்கள் பிரிவிலும்
பெண்கள் பெண்கள் பிரிவிலும்
போட்டியிடுவது போல,
SC/ST/BC/MBC அவங்க அவங்க பிரிவில் போட்டி இடட்டும். அங்கே யார் வெல்கிறார்கள் என்பது உங்களுக்குத் தேவை இல்லாத கவலை.
3% மக்களுக்கு 31% பொதுப்பிரிவு இடங்கள் போதாதா?
நீங்கள் தான் மிகவும் திறமையானவர்கள் ஆயிற்றே!
பொதுப்போட்டியில் எல்லாருடனும் மோதி வென்று 31% இடங்களையும் எடுத்துக் கொள்ளுங்களேன்!
ஏன் உங்களுக்குப் போட்டி போட்டு வெல்ல வலிக்கிறது?

கிணறு வெட்டியவர்... கிணற்றில்தண்ணீர் எடுக்கக்கூடாது

அர்த்தமுள்ள இந்து மதம்...

கிணறு வெட்டியவர்... கிணற்றில்தண்ணீர் எடுக்கக்கூடாது...

ரோடு போட்டவர் அதில் நடக்கக்கூடாது...
ஊருக்கெல்லாம் செருப்பு செய்து கொடுப்பவர் செருப்பணிந்து செல்லக்கூடாது..

கோவில், கருவறை, சிலை செய்பவர்... கருவறைக்குள் வரக்கூடாது..

அக்கிரகாரத்தில், நாய், கழுதை போகலாம்... மனிதன் போகக்கூடாது..

சூத்திரன் தூக்கினால், தீட்டில்லை.. தொட்டால் தீட்டு...

.... இன்னும் பல...

யஜுர் வேதத்தில் ஆரியப் பார்ப்பனர்களின் கூத்து

யஜுர் வேதத்தில் ஆரியப் பார்ப்பனர்களின் கூத்து
**********************************************
(பசுவதைக்காக நீலிக் கண்ணீர் விடும் சங்கராச்சாரியார்கள் இந்து மத சாஸ்திரங் களில் பசுவைக் கொன்று யாகம் நடத்துவது குறித்து அலங்காரமாகப் பேசப்படுகிறதே - இதற்கு என்ன பதில்) (அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2காண்டம் 6)
#
பொருள்: யாகத்திற்கு கொண்டு வந்த பசு மரணத்தைக் காண்கிறது; மரணத்தினின்றும் தேவர்களைக் காண்கிறது. தேவர்கள் பசுவைப் பார்த்து: நாங்கள் உன்னை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுகின்றோம் என்பார்கள். பசு கொல்லப்பட்டபிறகு அதன் சதையை அறுத்தெடுக்க வேண்டிய முறை மந்திரமாவது:-
#
அந்த ரே வோஷ் மாணம் வாரயத்வா திதி பசுஷ் வேவதத் ப்ராணன் தாதி ஸ்யேன மாஸ்ய வக்ஷ க்ருணுதாத் ப்ரசஸா பாஹு சலா தோஷ்ணீ கஸ்யபேவாம் ஸாச்சித் ரேஸ்ரோணீ கவவேஷாரூஸ்ரேக பர் ணாஷ்டீ வந்தாஷட்விம் சதி ரஸ்ய வங்கா யஸ்தா அனுஷ்ட யோச்யா வயதாத்; காத்ரம் காத்ரமஸ் யானூனம்.
(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)
#
பொருள்: மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமையின் வடிவமாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தந்த அவயவங் களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க.
#
பசுவின் மல மூத்திரம் முதலியவை தரையில் புதைக்கப்பட வேண்டும். அதற் குப் பிரமாணம்:-
உத்ய கோஹம் பார்த்திவம் (அய்த ரேய பஞ்சி 2 கா6)
#
பசுவைக் கொல்லும் போது ஹோதா என்னும் புரோகிதன் சொல்ல வேண்டியது:-
அத்ரிகோ சமீத்வம் ஸுசமீ சமீத்வம்
#
சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரகா உர் இதித்ரிர்ப் ரூயாத்
(அய்த பஞ்சிகா 5 காண்டம் 7)
பொருள்: நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே. அஸ்நாரக்ஷ ஸம்ஸ்ருஜதாத் இத்யாஹ (ஜத... காண்டம் 7)
#
உதிரத்தை (இரத்தம்) ராட்சதருக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லு கிறார். அதன்பின் வபாஹோமம் செய் யச் சொல் லுகிற மந்திரம்:-
தஸ்ய வபாமுத்கித்யாஹரந்தி தாமத் வர்யு: ஸ்ருவேணாபிதா ரயன்னாஹ
(ஜத... கண்டம் 12)
#
பொருள்: பசுவின் வபா என்னும் கொழுப்பை எடுத்த அத்வயு என்பவன் ஸ்ருவம் என்னும் பாத்திரத்தில் வைக் கின்றான்.
ஸர்வமாயுரேதிய ஏவம் வேத பொருள்: எவனொருவன் இதை இவ்வாறு அறிகின்றானோ (இந்த யாகத்தை நடத்துகிறவன்) அவன் நெடு நாள்கள் உயிரோடிருப்பன்.
#
வபாயாமா ஹுதாயாம் ஸ்வரக்கோ லோக: ப்ராக்யாயத. பொருள்: கொழுப்பை சேமித்தால் ஸ்வர்க்கலோகம் கிடைக்கும்.
#
ஸோக்நேர் தேவயோன்யாம் ஆஹு திப்ய: ஸம்பூய ஹிரண்ய சரீர உனர்தவ: ஸ்வர்க்கம் லோகமேதி
பொருள்: அக்கினியில் தேவயோனியில் ஆஹுதி கொடுப்பதால் யாகம் செய்பவன் பொன்னாலாக்கப் பெற்ற சரீரத்தையுடை யவனாய் மேலே சுவர்க்க லோகத்தை அடையா நிற்பன்.
#
பசுவைக் கொலை செய்து அதன் சதையை முப்பத்தாறு பங்குகளாகப் பிரிக்க வேண்டும். இதை முறைப்படி உணர்ந் தவன் சுவர்க்கத்தை அடைகின்றான். இவ்வித யாகமானது ரிஷிகளால் கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் இறந்து போனபின் தேவர்கள் கீழிறங்கி வந்து இந்த யாகவிதியை உபதேசித்தார்கள் என்று கீழ்க்குறித்த மந்திரம் சொல்லுகிறது.
#
தத் ஸ்வர்க்காஸ்ச லோகானாப்னு வந்தி ப்ராணேஷு சைவதத் ஸ்வர்க்கேஷு ப்ராதி திஷ்டம் தோயித ஏதாம் பசோர் விபக்திம் ஸ்ரௌத ரிஷிர் தேவபாகோ விதாஞ்சகார கிரிஜாய பாப்ரவ்யாயா மனு ஷ்ய: ப்ரோவாச (ஜத.. பஞ்சிகா 7 காண்டம் 1)
12-04-2014 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 2.


காமராசரை கொலை செய்ய முயன்ற கூட்டத்தின் ஆதரவாளர்கள்

காமராசரை கொலை செய்ய முயன்ற கூட்டத்தின் ஆதரவாளர்கள் தான் இன்று காமராசரை தமிழர்கள் தோற்கடித்தார்கள் என்று புலம்பி திரிகிறது..

மின்சார விளக்குகள் தேவையில்லை - பழைய குத்துவிளக்குத்தான் இருக்கவேண்டும்

மின்சார விளக்குகள் தேவையில்லை -
பழைய குத்துவிளக்குத்தான் இருக்கவேண்டும்.
விமானம் பறக்கக்கூடாது -
கருடன்தான் பறக்கவேண்டும்.
ரயில் வண்டி கூடாது -
கட்டை வண்டிதான் சிறந்தது.
தீப்பெட்டி தேவையில்லை - சிக்கி முக்கிக் கல்தான் தேவை.
துப்பாக்கியா வேண்டாம் - வேலும் வில்லும் போதும்.
மாளிகைகள் தேவையில்லை - பர்ணகசாலைதான் வேண்டும் என்று யாரும் பேசுவதில்லை.
ஆனால், இந்தக் காலம் கெட்டுவிட்டது.
பழைய காலம்தான் நல்ல காலம் என்று பேசவோ தயங்குவதில்லை. இப்படிப் பேசலாமா? பேசுவது நாணயமா?
- பேரறிஞர் அண்ணா

நான்கு வேதங்கள் என்ன சொல்கிறது ?

Dear சூத்திராஸ் !!😍😘
"நான்கு வேதங்கள் என்ன சொல்கிறது ? "
ஒன்றைப்பற்றி ஒன்றும் தெரியாமலே , பலரும் சொல்கிறார்கள் என்பதற்காக , அதை தானும் உயர்ந்ததாக எண்ணுவதும் கூறுவதும் மக்களிடையே காணப்படுகிறது . இதற்க்கு சரியான எடுத்துக் காட்டு இந்த "வேதங்கள் உயர்ந்தது " என்ற எண்ணம் .
ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபின் அவர்கள் வாழ்வியல் வழிபாட்டை
○ கூற புனையப்பட்டவையே வேதங்கள் ஆகும் . ரிக் , யசூர் , சாமம் , அதர்வணம் , இவை நான்குமே வேதங்கள் எனப்படுகிறது .
ரிக் வேதம்: ஆரியர்கள் தாங்கள் வணங்கிய காற்று , நீர் , இடி , மழை போன்ற இயற்க்கை சக்திகளை போற்றிப் பாடிய பாடல்கள் அடங்கியது ,
சாமவேதம் : ரிக் வேதத்தை இசையுடன் பாட ஏற்படுத்தப் பட்டதே சாமவேதம்.
யசூர் : தாங்கள் வணங்கிய இயற்க்கை சக்திகளுக்கு சடங்கு செய்யும் முறைகளை பின்னாளில் உண்டாக்கினர் . யாகங்கள் செய்யும் முறைகளை உண்டாக்கினர் . இம்முறைகளை விளக்குவதே யசூர் வேதம் .
அதர்வண வேதம் : ஆரியர்களது முற்கால வாழ்க்கையையும் , பிராத்தனைகளையும் உள்ளடக்கியது அதர்வண வேதம் .
ஆக இது ஆரியர்களின் வாழ்வியல் வழிபாடு என்பதைத் தவிர வேறு என்ன சிறப்பு இருக்கிறது . இதனால் மற்றவர்களுக்கு என்ன பயன் ? என்ன லாபம் ? ஏதாவது சிக்கலை தீர்க்க இவை பயன்படப் போகின்றனவா ? தீர்த்ததாக ஆதாரம் உண்டா ?
உண்மை இப்படி இருக்க வேதம் என்றால் ஏதோ இந்த உலகையே வாழவைக்கும் ஆதாரமாகவும் . அதில் இல்லாததே இல்லை என்பது போலவும் போற்றிப் புகழுகின்றனர்.
வள்ளுவன் எழுதிய திருக்குறளுக்கு ஈடாகுமா இவைகள் ? திருக்குறள் தான் வாழ்வியல் நெறிகளை கற்றுத்தரும் உயர்ந்த நூல், அனைத்து மக்களுக்கும் பயன்படும் நூல் . நியாயப்படி தமிழர்கள் இதைத்தான் வேதமாக கருத வேண்டும் .