Tuesday, February 05, 2019

யார் இந்த "பார்ப்பான்"?

யார் இந்த "பார்ப்பான்"? ......
தான் பிராமணன் எனக்கூறி நம்மை சூத்திரனாக்கி பார்ப்பான்.
சூத்திரன் எனக்கூறி நம்மை கருவறையில் நுழைய விடாது பார்ப்பான்.
ஆனால் "கர் வாப்சி" என அனைவரையும் இந்துவாக்க பார்ப்பான்.
இந்துவாக்கி, நம்மை பிரித்து நான்காக்கிப் பார்ப்பான்.
நான்கில் தன்னைத்தானே மேலென பார்ப்பான்.
நான்கில் மற்றவறை "தாழ்வென பார்ப்பான்.
தமிழை நீச பாஷையாக்க பார்ப்பான்.
செத்த சமஸ்கிருதத்தை தேவ பாஷையாக்க பார்ப்பான்.
பகவத் கீதையை தேசிய நூலாக்க பார்ப்பான்.
அதில் நான்கு சாதி படைத்த கிருஷ்ணனை கடவுளாக்கி பார்ப்பான்.
தவறெனச் சொன்னால் உன்னை கொல்லவும் பார்ப்பான்.
நேரடியாக மோத துணிவற்ற பார்ப்பான்
அதனை குறுக்கு வழியில் செய்யவும் பார்ப்பான்.
உன் சகோதரனை உனக்கு எதிரியாக்கிப் பார்ப்பான்
உன் தோழனை உனக்கு துரோகியாக்கிப் பார்ப்பான்.
எதிலும் தானே மேல் எனக்கூறும் பார்ப்பான்
திருவள்ளுவருக்கும் பூணூல் போட பார்ப்பான்
பார்ப்பான் என்றால் சினம் கொண்டு பார்ப்பான்
நீ யாரென்றால் நான் ஒரு பூணூல் போட்ட பார்ப்பான்
என ஊடகத்தில் சட்டையை கழட்டப் பார்ப்பான்
அவனே பார்ப்பான் தமிழா! அவனே பார்ப்பான்.

No comments: