Tuesday, February 05, 2019

Lockup death நாயகன்..

Lockup death நாயகன்..



பல்பொடி மட்டுமே கொடுத்த பத்துவருச ஆட்சியாளன்..
சென்னை வெள்ளத்தின் போது நிவாரண பணியாக "சின்னவீடு" படம் பார்த்த சீர்திருத்த செம்மல்..
பொருளாதார இடஒதுக்கீட்டின் முன்னோடி..
அரசு நிலத்தை அம்பிகா-ராதாவிற்கு பட்டா போட்டு கொடுத்த பாரிவள்ளல்..
வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக சட்ட மேலவையை நிர்மூலமாக்கியவன்..
கட்சி தாவலை தடுக்க தொண்டர்களை பச்சை குத்த சொன்ன சனநாயகவாதி..
பாரிவேந்தர்,ஜெப்பியார்,உடையார்,பழக்கடையார்,முனுஆதி போன்ற பல அகிம்சாவாதிகளை கல்வித்தந்தையாக்கிய இதயதெய்வம்..
விவசாயிகள்,மாணவர்கள்,மீனவர்கள்,தொழிலாளர்கள் புரட்சி செய்தால் அன்போடு துப்பாக்கிசூடு நடத்திய புரட்சிதலைவன்..


Tasmac தமிழக மக்களுக்கு 1983 ல் அறிமுகம் செய்த ஆசான்

வேலூர் vit முதல் காஞ்சிபுரம் ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ் வரை அவர் கட்சிக்காரர்களுக்கு தமிழ்நாட்டை தாரை வார்த்து கொடுத்தவர் அதனாலதான் வள்ளல் என்று பெயர் எடுத்தவர்

நான் போட்ட கையெழுத்து என்னுடையது இல்லை என்றும். எல்லோரும் கத்தி வைத்துக்கொள்ளுங்கள் என்றும் உளறியவர் தான்

ராதா மற்றும் அம்பிகா தவிர ,

உடையாருக்கு இராமச்சந்திரா மருத்துவ மனை ஆரம்பிக்க நூறு குடிசைகளை அரசு அதிகாரிகளே காலி செய்த அலங்கோலம் அப்போதும்

தினத்தந்தியில் வராமல் பரவிய செய்தி,


மக்களிடம் கொள்ளையடித்த லஞ்சபணத்தை இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே சுவிஸ்
வங்கியில் பண்ரொட்டி மூலம் பதுக்கி வைத்த முதல் அரசியல் வாதி இந்த
மூதேவி தான்.


திராவிட முகமூடி போட்ட ஆரிய (பார்பன) ஒற்றன் வளர்த்துவிட்ட இயக்கத்தையே உடைத்து ஆரியத்துக்கு சேவகம் செய்த அய்யோக்கியன் டெல்லி பட்டனத்தின் தயவால் 10 வருடம் தொடர்ந்து ஆட்சி செய்தாலும் திராவிடத்துக்கு எதிராக தாக்கு பிடிக்க முடியாமல் அற்ப ஆயுளில் அழிந்தவன்

மேல்மருவத்தூர் அம்மா வை கள்ள நோட்டு மாற்றியதில் அவனை காப்பாற்றியது இந்த பொம்பளச் செம்மல் தான்.

கர்மவீரர் காமராஜர் அண்றேசொண்ணார் கூத்தாடிகிட்ட நாட்டை கொடுத்தால் அவண் கூத்தியாகிட்ட நாட்டை கொடுப்பாண் அப்படி கூத்தியாவிடம் மாட்டிய நாம் இண்று சிரழிந்து சிண்ணாபிண்ணமாகி கொண்டிருக்கிறோம்

டுக்கைக்கு வரலன்னு கட்டினவன ராமாவரம் தோட்டத்தில் பைத்தியமாகும் வரை கட்டிப்போட்டு அடிச்ச புள்ள பெத்துகுடுக்க திரானியில்லாத காமகொடூரன்

No comments: