Tuesday, February 05, 2019

கிணறு வெட்டியவர்... கிணற்றில்தண்ணீர் எடுக்கக்கூடாது

அர்த்தமுள்ள இந்து மதம்...

கிணறு வெட்டியவர்... கிணற்றில்தண்ணீர் எடுக்கக்கூடாது...

ரோடு போட்டவர் அதில் நடக்கக்கூடாது...
ஊருக்கெல்லாம் செருப்பு செய்து கொடுப்பவர் செருப்பணிந்து செல்லக்கூடாது..

கோவில், கருவறை, சிலை செய்பவர்... கருவறைக்குள் வரக்கூடாது..

அக்கிரகாரத்தில், நாய், கழுதை போகலாம்... மனிதன் போகக்கூடாது..

சூத்திரன் தூக்கினால், தீட்டில்லை.. தொட்டால் தீட்டு...

.... இன்னும் பல...

No comments: