Saturday, April 27, 2019

ஆரிய அடிமைகளுக்கும் அரேபிய அடிமைகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு

ஆரிய அடிமைகளுக்கும் அரேபிய அடிமைகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.

1) இதுங்களுக்கு சமஸ்கிருதம் புனித மொழி; அதுங்களுக்கு அரபி புனித மொழி.

2) இதுங்களோட முன்னோர்களும் முரட்டு காட்டுமிராண்டிகள், அதுங்களுக்கும் அப்படியே

3) இதுங்களோட புனித நூற்கள் எல்லாம் சயின்ஸ்; அதுங்களுக்கும் அப்படியே

4) இறப்பிற்கு பின்பான வாழ்கை / நிலை - (மோட்சம் / 72 கன்னிப்பெண்கள்) இதை வெச்சுத்தான் ரெண்டு பார்ட்டிகளுக்கு தங்களை தாங்களே மார்க்கெட் செய்துக்குதுங்க

5) இதுங்களுக்கு சாப்பாட்டுல ஆச்சாரம், அதுங்களுக்கு ஹலால்

6) இதுங்களும் தங்கள் சமூகத்துக்காக பொது அறத்தை மறந்திடுங்க; அதுங்களும் அப்படியே.

7) ரெண்டு பார்டிகளுக்குமே - "தங்களுக்கு எது தேவையோ அதுவே தர்மம் / ஹலால்"னு சொல்லிக்குங்க.

8) ரெண்டு க்ரூப்புக்குமே - பெண்கள்னா இளக்காரம். பெண்களின் யோனிக்குள்ள தான் தங்களோட மானம் மருவாதை etc etcவை ஒளிச்சு வெச்சிருக்குங்க.

9) ரெண்டு க்ரூப்புமே தங்களுக்குன்னு குடியிருப்பு பகுதியை தனியா வெச்சிக்கிட்டு இருக்கவே விரும்புங்க. Once அதுங்க குடியிருப்பு பகுதி உருவாக்கிட்டா, அப்புறம் "வெளி ஆட்களுக்கு" நோ என்ட்ரி.

10) ரெண்டு க்ரூப்புமே அவங்க செய்யுற கோமாளித்தனத்துக்கு "அறிவியல்" விளக்கம் கொடுக்குங்க.

பெரியாரை ஏன் நாம் தந்தை பெரியார் என அழைக்கப் பெற்றோம்

அறிவோம் அரசியல்...
         பெரியாரை ஏன் நாம் தந்தை பெரியார் என அழைக்கப் பெற்றோம், ஒரு முறை பச்சையப்பன் கல்லூரியின் பேராசிரியரும், மனோதத்துவ நிபுணருமான பெரியார்தாசன் அவர்கள், அயல் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அப்போது லண்டன் மாநகரத்திற்கு சென்ற  பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒரு பேராசிரியரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது, இருவரும் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, தன் கையில் வைத்திருந்த தந்தை பெரியார் அவர்கள் எழுதிய பெண் ஏன் அடிமையானாள்? என்கிற புத்தகத்தை அவருக்கு பரிசளித்தார் பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள், அதை இரண்டு நாள் படித்துவிட்டு மீண்டும் தொடர்புகொண்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், பெரியார் என்பவர் யார் அவர் உங்கள் நாட்டில் என்ன? பெரிய (ஸ்காலரா?) எனக் கேட்டுள்ளார், அதோடு அவர் விடவில்லை  ஒரு மணி நேரம் அந்த புத்தகத்தை குறித்து  பேசிக் கொண்டிருந்தாராம், உடனே பெரியார் தாசன் குறுக்கிட்டு இல்லை இல்லை அவர் ஒன்றும் நீங்கள் சொல்லும் அளவுக்கு படித்தவர் அல்ல அவர்தான் எங்கள் நாட்டின் தந்தை எனப் போற்றப்பட்ட பெரியார் என கூறியுள்ளார்,

                  அந்த அளவுக்கு பெண் விடுதலை குறித்து அன்றைக்கே உலகத்தில் எவரும் சிந்திக்காத காலகட்டத்தில் பெண் விடுதலை குறித்து கருத்துக்களை சிந்தித்து பொது வெளியில் கொண்டு சேர்த்தவர் அதற்காக போராடியவர் தந்தை பெரியார் எனலாம், அன்றைக்கு தமிழகத்தில் இருந்த பெண்கள் அனைவரும் ஒரு சிறப்பு மாநாடு ஏற்பாடு செய்து அதில் ஈவே ராமசாமி அவர்களை அழைத்து இன்று முதல் எங்களுக்கு நீங்கள் தந்தை பெரியார் என பட்டம் கொடுத்தார்கள் என்பது வரலாறு, இதைத்தான் ஒருமுறை எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் பெண்களைப் பார்த்து பெண்ணே உன்னை பெற்றவர் பெரியார் என எழுதி தீர்த்தார்,

      சரி நாம் இப்போது விடயத்திற்கு வருவோம், #சீமானின்குஞ்சி ஒருவர் ஏன் பெரியாரை தந்தை பெரியார் என்கிறீர்கள் அவர் என்ன உங்க அம்மாவோடு கூடி கலவி புரிந் தாரா? என்பன போன்ற கேள்விகளை முன் வைக்கிறார், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை, காரணம் சீமானின் வார்ப்புகள் அப்படி என்பதை நாடு நன்கு அறியும், நாம் கூறுவது ஒன்றுதான், இந்தியாவில் சுதந்திர விடுதலைக்குப் போராடிய பெருமகன் காந்தியாரை தேசப்பிதா என்று கூறும்போது, பிரதமர் நேரு அவர்களை நேரு மாமா என்று அன்போடு அழைக்கும் போது, இந்திரா காந்தி அவர்களை அம்மையார் இந்திரா காந்தி என்று அழைக்கும் போது, சோனியா காந்தியை அன்னை சோனியா என்று அழைக்கும்போது, செல்வி ஜெயலலிதாவை அம்மா என்று அழைக்கும் போது, அவ்வளவு ஏன் சாதி தாஸ் அவர்களை ஐயா என்றும் அவர் மகன் சின்ன அய்யா என்று இருக்கும்போது,

         ஒட்டுமொத்த உலக பெண் இனத்திற்கும் குரல் கொடுத்த மாபெரும் தலைவன் பெருமகன் தந்தை பெரியார் அவர்களை தந்தை பெரியார் என்று அழைப்பதும், அப்படி அழைப்பவர்கள் தாயின் நடத்தையை இழிவுபடுத்துகிறார்கள் என்றால் இவர்கள் எப்பேற்பட்ட மன நோயாளிகளாக இருப்பர், என்பதை உங்கள் நடுநிலைக்கு விடுகிறேன் என அறிவோம் அரசியல் தெளிவோம்

பெரியார் கன்னடரா? பைத்தியங்களின் முன்னோடி பார்ப்பான் வ.வே.சு ஐயரே

"பெரியார் கன்னடரா"
  "பைத்தியங்களின் முன்னோடி பார்ப்பான் வ.வே.சு ஐயரே"

ஒரு பள்ளிக்கூடத்தை காங்கிரஸ்க்காரர்கள் ஆரம்பித்தார்கள், ஆனால் காங்கிரஸில் இருந்த பார்ப்பனர்கள் பணம் தரவில்லை. பார்ப்பனரல்லாத மக்களே பள்ளிக்கூடம் நடத்த பணம் கொடுத்தனர்.
பள்ளிக்கூடம் நடத்த நிலத்தை வாங்கிக் கொடுத்தவர் வைசு.சண்முகம் செட்டியார் 3000 ரூபா கொடுத்து(1920 களில் 3000 ரூபா)..காங்கிரஸ் 10000 ரூ நிதி கொடுத்து நடக்கிறது.. 5000 கொடுக்கப்பட்டுவிட்டது..அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பெரியார்.செயலாளர் வரதராஜுலு நாயுடு..மீதி 5000 தரும்போது வந்தது பிரச்சினை..

வ.வே.சு ஐயர் தான் அப்பள்ளியை நடத்துகிறான்..
பார்ப்பன மாணவர்கள் உள்ளே உட்கார்ந்து சாப்பிடுவது,
பார்ப்பனரல்லாத மாணவர்கள் வெளியே உட்கார்ந்து சாப்பிடுவது  மற்றும்
சாமி கும்பிடுவதில் பார்பனர்கள் சமஸ்கிருத சுலோகம் சொல்லி வழிபடுவது,
பாரப்பனரல்லாதவர்கள் தேவாரம்,திருவாசகம் பாடி வழிபடுவது..*நம்ம பசங்க சமஸ்கிருத மொழியை உச்சரிக்கவே அனுமதி இல்லை..இதனால் பெரியார்
ஏண்டா, எங்க நிதியால நடக்குது எங்க மாணவர்களை தனிமைபடுத்தறீங்களா என்று அங்கு நடந்த அநீதிகளை எதிர்த்து வரதராஜுலு நாயுடு, திரு.வி.க அவர்களோடு இணைந்து போராடுகிறார்.5000 தர மறுத்துவிட்டார்..அதை நடத்தி வந்த பார்ப்பான் வ.வே.சு ஐயர் மறுக்கிறான்...இறுதியாக பள்ளிக்கூடம் மூடப்படுகிறது...
உடனே தமிழ்நாட்டில் நடக்கிற குருகுல பள்ளிக்கூடத்தை
 ஆந்திராவை சார்ந்த வரதராஜுலு நாயுடுவும்,
கர்நாடகாவைச் சார்ந்த கன்னடரானராமசாமி நாயக்கரும் பேசுவது என்ன நியாயம் னு முதன் முதலாக கேட்கிறான்.. (இவன் தமிழ்நாட்டு பார்ப்பானாம்).. இப்போது சில பைத்தியங்கள் இதையே சொல்லித் திரிகிறது..

குறிப்பு: பள்ளியில் நடந்த பிரச்சனை வேறு வ.வே.சு ஐயர் திசை திருப்பிய காரணம் வேறு ..புரிந்து கொள்வோம்..