Friday, September 13, 2019

ஏன் இடதுசாரிகள் பாரதியாரை உயர்த்திப் பிடிக்கிறார்கள்

பாரதியை தூக்கிப் பிடிப்பது ஒரு மூளை மழுக்கச் செயல்பாடு தான்.
பா(bha) என்கிற வடமொழிச் சொல்லுக்கு அறிவு என்று பொருள்.
பரதன்,பாரத்,பாரதம்,பாரத் மாத்தா என்றெல்லாம் இச்சொல் வடிவெடுத்துள்ளது.
எனவே, அறிவுக்கடவுள் சரஸ்வதியை நினைவுறுத்தி 'பாரதி' என்கிற பெண் பெயர் சூட்டப்படலானது.
தமிழின் ஆகச் சிறந்த விடுதலைக் கவிஞனாகப் பார்க்கப்படும் பாரதியாரின் பெயரில் உள்ள சுப்ரமண்யம், பாரதி இரண்டுமே தமிழ்ச் சொற்கள் கிடையாது.
வேத மரபையும், ஆரியப் பெருமையையும், சமஸ்கிருதத்தையும் போற்றி வழிபட்ட பாரதியாரை இடதுசாரிகள் கட்டிப்பிடித்து உருளக் காரணமிருக்கிறது.
பாரதி ரஷ்யப் புரட்சியை ஆதரித்தானாம்.
நம் வசதிக்காக இடதுசாரிகளை இரண்டு ரகத்தினராகப் பகுப்போம்.
இதில் கட்சி,கலை,இலக்கியம்,
தொழிற்சங்கம் என பல்வேறு தளங்களில் செயல்பட்டு மெல்ல, மெல்ல மக்களை அரசியல் படுத்தியபடி இருக்கும் இடதுசாரிகள் ஒரு ரகம்.
இவர்களில் பெரும்பகுதியினர் பாரதியை பூஜிப்போர்.
மக்களின் கோபத்தை அப்படியே ஆயுதமாக்கி, தமது பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து,கந்துவட்டி,நிலவுடைமை ஆதிக்கம் உள்ளிட்ட சுரண்டல்களை எதிர்த்துப் போராடுவோர் மற்றொரு ரகம்.
இவர்கள் தருமபுரி பாலன் மாதிரியான போராளிகளை முன்னிறுத்துபவர்கள்.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு முனை பாரதி என்றால் அதன் எதிர்முனை தோழர் பாலன்.
பாலன் - பாரதி என்பது தனி மனிதர்கள் அல்லர்.இவை இரண்டும் கோட்பாடுகள் தான்.
எந்தத் திசை நோக்கி நகர வேண்டும் என்பதை இடதுசாரிகளே முடிவு செய்யட்டும்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவதெங்கும் காணோம் என்று பாரதி கூவுவது, கூலி வாங்கிக் கொண்டு 'வருங்கால ஜனாதிபதி வாழ்க' என்று கூவுபவனின் குரல் தான்.
அசலான பாரதி இதோ பேசுகிறான்.
' நமது முன்னோர்களும்,அவர்களைப் பின்பற்றி நாமுங்கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது.அதைத் தெய்வ பாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்ற சாதாரண பாஷைகளை எல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால் இவையனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப் பெயரொன்று வேண்டுமல்லவா?அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷையென்கிறோம்.'
மனுவின் நால்வருணப்பகுப்பை விதந்தோதியவன் பாரதி.
'வேதமறிந்தவன் பார்ப்பான்
பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான்.'
வேதக் குப்பைகளை அறிந்து ஏமாற்றிப் பிழைக்கும் வித்தை காட்டுவதில் என்ன பெருமை வேண்டியிருக்கிறது.?
'நீதி நிலை தவறாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.
பண்டங்கள் விற்பவன் செட்டி- பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி......என்று விரிந்து,
நாலு வகுப்பும் இங்கொன்றே - இந்த நான்கினில் ஒன்று குறைந்தால் செத்து வீழுந்திடும் மானிடச் சாதி' என்று
நால் வருணப்பகுப்பை நியாயப்படுத்தும் நவீன மனு தான் பாரதி.
தமிழகத்திற்கு பாரதி தரும் அடையாளம் என்ன.?
'வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு'
தமிழகத்தில் வேதம் எங்கே நிறைந்திருக்கிறது.அக்ரஹாரத்தில் மட்டும் தான் நிறைந்திருக்கிறது.
அக்ரஹாரம் தான் தமிழ்நாடு என்றால் அங்கு வேதம் நிறைந்திருப்பது உண்மைதான்.
இந்திய நாட்டிற்கு பாரதி தரும் முகவரி என்ன.?
'உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவோம் இஃதை எமக்கில்லை ஈடே.'
இந்தியாவில் உள்ள அக்ரஹாரங்களை மட்டுமே தமது நாடாகக் கற்பனை செய்தால் இது ஆரிய நாடாகத்தான் இருக்க முடியும்.
' வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர் பாதமும் பொறுப்பாளோ
பாரததேவி.'
அப்போ அம்பிகள் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பாதம் பதித்து க்ரீன்கார்ட் வாங்கி செட்டிலாவது மட்டும் சரியா.?
வேத நூல்களை மதிக்காமல்/ஜாதி பாகுபாட்டை சீர்குலைத்த ஒரே காரணத்தினால் தான், பிரிட்டிஷ்காரன் மீது உயர் ஜாதிகளுக்கு ஆத்திரம் வந்தது.அதை நெறிப்படுத்துவதே பாரதிகளின்/திலகர்களின் பணியாக இருந்தது.
காவல்துறையிடம் சிக்கியதும் மன்னிப்புக் கடிதம் எழுதித் தப்புகிறான் பாரதி.
லைக்..சாவர்க்கர்.!
இப்படிப்பட்ட பாரதியையா இடதுசாரிகள் உயர்த்திப் பிடிக்கிறார்கள்.?
ஜார் மன்னருக்கு எதிராக வெடித்த ரஷ்யப் புரட்சி பற்றியும் எழுதியிருக்காரே பாரதி.
'மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாளங்கே
ஆகா வென்றெழுந்தது பார் யுகப்புரட்சி'
என்று பாடி, ஆதிபராசக்தியின் அருள் நிறைந்த பார்வை பட்டதால் தான் ரஷ்யப் புரட்சி நடந்தது என்று பாரதி குதூகலிப்பது இவர்களுக்குப் பிடித்திருக்கிறது.
அப்படியே இந்தியாவிலும் யுகப்புரட்சி நடக்க இங்குள்ள பராசக்தி,கண்காட்ட மாட்டாளோ என்று ஏக்கப் பார்வை பார்க்கும் இடதுசாரிகளே,பாரதியைக் கொண்டாடிக் கொண்டுள்ளனர்.
ஜெயமே லயம்.

இந்து மதம் என்ற ஒன்று இல்லை.

1893 ஆம் ஆண்டு அமேரிக்காவின் சிகாகோ நகரில் மத மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தான் விவேகானந்தரின் பேச்சு பட்டையை கிளப்பியது என புளகாங்கிதம் அடைபவர்கள் ஏராளம்!
இந்த மாநாட்டின் சின்னத்தில் ... கலந்துகொண்ட மதத்தின் பெயரை ஏந்தி சின்னமும் வரையப்பட்டு மாநாட்டில் வைக்கப்பட்டது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள மதங்கள்...

Buddhism (பௌத்தம்)
Shintoism (ஷிந்தோயிசம் - ஜப்பான்)
Brahminism (பிராமணீயம்)
Judaism (யூதம்)
Christianity (கிருத்துவம்)
Mohammedanism (இசுலாம்)

இதன் மூலம் சொல்லவருவது யாதெனில்....
இந்து மதம் என்ற ஒன்று இல்லை.
இந்து மதம் எனக் கூறப்படுவது
ஆரியர்களான பிராமணர்களான பார்ப்பனர்களின் மதம்தான்!!!

Sunday, September 08, 2019

கிருத்துவமும் இஸ்லாமும் அத்தனை சிறந்த மதமல்ல

மதமென்னும் நோய்



இஸ்லாம் கிருஸ்துவ மதம் இரண்டும்

அழுகி கொண்டு இருக்கும் நோய்கள்

மனித குலத்தின் தீராத நோய் என்றால்
இந்த இரண்டு மதம் தான்

படு அசிங்கமான மதமென்றால் கிறித்தவ மதம் தான்

படு ஆபாத்தான மதமென்றால் அது இஸ்லாம் மதம் தான்

இந்த இஸ்லாமியர்களுக்கு மதமென்றால்
அது இஸ்லாம் மதம் தான்

மற்ற மதங்களை அவர்களுக்கு பிடிப்பது இல்லை

உலக மதங்களை ஒரு பாதி அழித்த மதமென்றால்

அது இஸ்லாம் மதம் தான்

இரண்டு மதமும் நாகரிகமற்றவர்களின் மதம்

ஒன்றும் தெரியாத அப்பாவிகளை ஏமாற்றி
வழி காட்டுவதாக
இறைவனின் பெயரால்
படு பாதாளத்தில் தள்ளும் மதம்

இந்த நூற்றாண்டிலும் இஸ்லாமியர்கள்

சொர்க்கத்தில்  எழுபத்திரண்டு கன்னிகள் இருப்பதாக எண்ணி கொண்டு
தீவிர வாத செயல்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள்

ஒரு இஸ்லாமிய தீவிர வாதி

தன்னுடைய ஆணுறுப்பிற்கு  தகரத்தில் உறை போட்டு பாதுகாக்கிறான்

சொர்க்கத்தில் எழுபத்திரண்டு கன்னிகளை

அனுபவிப்பதற்கு

அதையும் " சாகிர் நாயக் போன்ற ஆட்கள்

மேடை போட்டு பேசி கொண்டு இருக்கிறார்கள்

இஸ்லாமியர் கை தட்டுகிறார்கள்

இதை பேச சாகிர் நாயக் போன்ற ஒரு

மத இமாம்

பாவ தீர்ப்பு நாள்

இறுதி தீர்ப்பு

மறுமை வாழ்வு

இதெல்லாம்  தான் கிருஸ்து மதத்தின்
இஸ்லாம் மதத்தின்

ஆன்மா

இஸ்லாம் தீவிர வாதத்திற்கு முதல் காரணமென்றால்

அது மறுமை வாழ்வு தான்

இந்த கிருத்துவர்களும் இஸ்லாமியர்களும்
அடக்கப்பட்ட காம நோயாளிகள்

இரண்டு மதத்திலும் ' பர்தா தான்

கட்டாயம்

எங்கே அடக்கப்பட்ட காமம் உள்ளதோ

அங்கே ஆடைக்கு  முக்கியத்துவம் உள்ளது

ஆடையை மதம் காப்பாற்றுகிறது

ஆடைக்குள் பெண்ணை அடக்குகிறது
ஒடுக்கிறது

கிருஸ்துவ மதமும் இஸ்லாம் மதமும்

ஆடைக்கு தரும் முக்கியத்துவம்

அந்த மக்களிடையே நாகரிகம் இல்லாதத்தைதான் காட்டுகிறது

செத்து போன மதமென்றால் அது கிருஸ்துவ மதம் தான்

லெஸ்பியன்

ஹோமோசெக்ஸுவல் போன்ற

உலக நோய்களுக்கு காரணமென்றால்

அது கிருஸ்துவ மதம் தான்

கணித மேதை "பெட்ரண்ட் ரஸ்ஸல் "

எழுதுகிறார்

லண்டனில்

விக்டோரியா  காலத்தில்

மேஜை  கால்களுக்கு

நாற்காலி கால்களுக்கு கூட

ஆடை அணிவித்து இருப்பார்களாம்

ஏனென்றால் அதெல்லாம்

கால்கள்

அதனால்

நாய்களுக்கு பூனைகளுக்கும் கூட

ஆடை அணிவித்து கூட்டி செல்கிறார்கள்

பழைய லண்டனில்

ஆண்களும் பெண்களும்

தரை புரளும் படி ஆடை அணிந்து கொள்வது வழக்கம் என்கிறார்

வெளியே எதுவும் தெரிந்து விட கூடாது

தெரிந்தால் மற்றவர்களுக்கு காம உணர்வு

தோன்றி விடும் என்பதனால்

அத்தனை நாகரிகமடையாதவர்களின்
மனதைத்தான் காட்டுகிறது

கிருத்துவ மதமும்
இஸ்லாம் மதமும்

இஸ்லாமியர் தம்முடைய மதத்திற்கு வக்கலாத்து வாங்குவது எல்லாம்

போலித்தனம்

இங்கே இருக்கிற இஸ்லாமியர்கள்
இஸ்லாமிய நாடுகளில் இருந்து இருந்தால்

உண்மையில் கொல்லப்பட்டு இருப்பார்கள்

கொல்வதற்கு யாரும் கிடைக்க வில்லை என்றால்

இஸ்லாமியர் இஸ்லாமியர்களையே கொல்வார்கள்

அரபு நாடுகளில் அதுதான் நடக்கிறது

உடை தேவைதான்

ஆனால் கிருத்துவ மதமும்
இஸ்லாம் மதமும் உடை மீது காட்டும்
தீவிரம்

நோய்

இந்த கிறித்துவர்கள் எல்லாம் மன நோயாளிகள்

இஸ்லாம் மதத்தில்

அல்லாஹ் ஒரு அபின்

அப்படித்தான் ஊட்டபடுகிறது

புகுத்தப்படுகிறது

இந்த இறைத்தூதுவன்  என்பது

இந்தியாவில் ஒரு போதும் இல்லை

அது கிருஸ்துவ மதத்திலும் இஸ்லாம் மதத்திலும் தான் காணப்படுகிறது

அதிலும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இறை தூதுவர்கள் உண்டாம்

இதெல்லாம் உண்மையா..?

கடவுளுக்கு இதுதான் வேலையா..?

இத்தனை இறை தூதுவர்களை அனுப்பியதற்கு

பேசாமல் கடவுளே பூமிக்கு வந்து இருக்கலாம்

அதனால் என்ன பிரச்சனை

நீங்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினாலும்

உங்களால் இஸ்லாமியராக மாற முடியாது

அரபி கூட பேசலாம்

ஆனால்

நீங்கள் இஸ்லாமியர் கிடையாது ஒரு போதும்

இஸ்லாமியர் என்பது அரபு  கலாச்சாரம்

அது ஒரு யூத தொடர்ச்சி

அது ஒரு சந்ததி

அது ஒரு வேறுபட்ட  மக்கள் இனம்

அவர்கள் மட்டுமே இஸ்லாமியர்

இது தெரியாமல்

இந்த சாகிர் நாயக் போன்ற முட்டாள் ஆட்கள்

அப்பாவி மக்களை மதம் மாற்றி கொண்டு இருக்கிறார்கள்

இஸ்லாமியர் என்பது பாலைவன தனித்தன்மை

மற்றவர் எப்படி இஸ்லாமியர் ஆக முடியும்

நீங்கள் நீங்களாக இருப்பதே
தனித்தன்மை

கிருத்துவ மதமும்
இஸ்லாம் மதமும்

அத்தனை சிறந்த மதமல்ல

சென்னை உயர்நீதி மன்றம். பார்ப்பன ஆதிக்கமும் - சமூகநீதியும்

"சென்னை உயர்நீதி மன்றம். பார்ப்பன -
              - ஆதிக்கமும் - சமூகநீதியும் "
                     
             (1861 - 1973 = 112)...!

             *தோழர்களே வணக்கம்...!!

*சென்னை உயர்நீதி மன்றம் 1861 இல் துவங்கி 1948 வரை 87 ஆண்டுகள் வரும் வரையிலும் - நீதிக்கட்சி ஆட்சிக்கு வரும் வரையிலும் நீதிபதிகளாக இருந்தவர்கள்
1)டி.முத்துசாமி அய்யர்.
2) சுப்பிரமணிய அய்யர்.
3)பாஷ்யம் அய்யங்கார்.
4)எ.ஏம். குமாரசாமி சாஸ்திரி.
5)வி. கிருஷ்ணசாமி அய்யர்.
6)ஏ.சுந்தரம் அய்யர்.
7)டி.சதாசிவ அய்யர்.
8)டி.வி.சேசாஸ்திரி அய்யர்.
9)எஸ்.வரதாச்சாரி.
10)எஸ்.கிருஷ்ணசாமி அய்யர்.
11) பதஞ்சலி சாஸ்திரி.
12)எம்.சந்திரசேகர் அய்யர்.
13)டி.எஸ்.வெங்கட்ராம அய்யர்.
14)எஸ்.பஞ்சாப கேசு அய்யர்.
15).வி.இராஜ கோபால் அய்யர்‌.
16)பி. பாலகிருஷ்ண அய்யர்.
17)ஏ.எஸ். பஞ்சாகேச அய்யர்‌.
18)பி.எஸ். இராமசாமி அய்யர் ‌.
19)என். இராஜகோபால அய்யங்கார்.
20) குப்புசாமி அய்யர்.
21) அனந்த நாராயண அய்யர்‌.
22)ஜெகதீஸ் அய்யர்.
23) சீனிவாச அய்யர்.
24) இராமகிருஷ்ண அய்யர்.

*87 ஆண்டுகள் மக்கள் தொகையில் 3%
மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் (அய்யர்- அய்யங்கார்- சாஸ்திரி - சர்மா என ) மிகப்
பெரும் எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தி வந்தனார்.

*1948 இல் சென்னை மாகாண அரசை காங்கிரஸ், ஓமந்தூர் இராமசாமி ரெட்டி
யார் முதலைச்சைராக ஆண்டு வந்தது.
அவர் சமூக நீதியில் ஆழ்ந்த பற்றும்,
பார்ப்பனர் அல்லாத மக்கள் உயர்ந்த
பதவிகளுக்கு வர வேண்டும் என்று
விருப்பம் கொண்டிருந்தவர். அப்போது
சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு நீதிபதி காலியானது.

*அந்த இடத்தில் சிதம்பரம் (சைவப்பிரிவு)
- பிரபல குற்றவியல் வழக்குரைஞர் நாக
- பூசனம் சோமசுந்தரம் (பிள்ளை) என்ற முற்ப்படுத்தப்பட்ட சமூகத்தை தமிழரை
நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை
செய்தார். தோழர்களே! கவனியுங்கள்;
ஒரு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப்
பிற்படுத்தப்பட்டவர்களிலிருந்து கூட அல்ல..!
ஒரு முற்படுத்தப்பட்டவரைத்தான் ,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு
முதலமைச்சர், நியமன பரிந்துரை செய்ய அதிகாரம் உள்ளவர், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.

* அன்று மத்தியில் நேரு பிரதமர்.சர்தார்
வல்லபாய் பட்டேல் ‌உள்துறை அமைச்சர்.
இந்த சூழிலில் மத்திய அரசில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த குலக்கல்வி சூதுமதிபடைத்த குல்லகபட்
டர் இராஜகோபால ஆச்சாரியும், - இன்னொரு பாதுகாப்புத்துறை அமைச்சரும், நேருவின் நெருங்கிய நண்பருமான கோபால்சாமி அய்யங்கார்
மருமகனான வீ.கே. திருவேங்கடாச்சாரி
யைமீண்டும் நீதிபதியாக , நியமனம் செய்ய வேண்டும் என்றும் சிபாரிசு செய்கிறார்கள்.

*பிரதமர் நேரு ஒருதலைப்பட்சமாக
முதலமைச்சரை அழைத்து; " நீங்கள் பிராமணர் அல்லாதார் அரசை ஜாதி
அடிப்படையில் நடத்ப்பார்கிறீர்கள் என்று
உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல்
முன் கண்டிக்கிறார். இராஜகோபால ஆச்சாரியின் பரிந்துரையை ஏற்க முயல்
கிறார் நேரு..

*முதலமைச்சர் ஓமந்தூரார் பிரதமர் நேருவிடம் இரண்டு வெள்ளைத்தாள்
களைக் கேட்டு வாங்கி, ஒன்றில் மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சராகிய நான் பரிந்துரைத்த
நாகபூசனம் சோமசுந்தரத்தின் நியமனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்...!

* இல்லையென்றால் என்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்கி-றேன் என்று இரண்டு கடிதங்களை  கொடுத்தார்...

*உடனிருந்து உள்துறை அமைச்சர் பட்டேல் நேருவிடம்; "இந்த இராஜினாமா
வை ஏற்றால் , சென்னை மாகாணத்தில்
பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் மிகப்பெரிய
எழுச்சியை காங்கிரஸின் மத்திய,மாநில
அரசுகளுக்கு எதிராக தோற்றுவிப்பார்" என எச்சரித்தார். அதனை ஏற்று நேரு நியமனத்திற்கு ஒப்பதல் அளித்தார்.

*ஒரு முற்ப்படுத்தப்பட்ட தமிழர் உயர்நீதிமன்ற நீதிபதியாக வருவதற்கு முதலமைச்சர் தன் பதவியை ராஜினாமா
 செய்யகிற எல்லை வரை போய்தான் இந்த பதவி தமிழருக்கு வந்தது.!

*அப்படி என்றால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எப்படி இது போல் உயர்பதவிக்கு வர முடிந்தது என்பதை நாளை பதிவில்....

#தொடரும்......!

*இந்த முதல் பகுதி பதிவுக்கு உதவிய சான்று ஆவணங்கள் நன்றியுடன்...!

1) உயர்நீதிமன்ற நீதிபதிகளின்    பெயர்கள் பொறித்த கல்வெட்டு
2) அன்றைய திராவிடர் கழகப்பிரச்சாரச்
       செயலாளர்;"சொல்வேந்தர்" திருச்சி
         நீ.செல்வேந்திரன் அவர்களின்
        உரைகளின் தொகுப்பு-( C.D.கள்)
3) " மார்க்ஸிஸ்ட்கள் சிந்தனைக்கு" -
      தோழர் மின்சாரம் அவர்கள் எழுதிய
       திராவிடர் கழக வெளியீடு-நூல்.

#மீண்டும்நாளைசந்திப்போம்..!

பொள்ளாச்சி விசயராகவன் பொள்ளாச்சி விசயராகவன் பதிவு