Sunday, June 02, 2019

பார்பனர்கள் மிக தெளிவாகதான் செயல்படுகிறார்கள்

தமிழகத்தை சேர்ந்த இரு பார்பனருக்கு மத்திய அமைச்சர் பதவி அதிலும் முக்கியம் வாய்ந்த பதவிகள் உடனே சிலர் மோடி தமிழகத்தை புறக்கணிக்கவில்லை என்கிறார்கள் முதலில் தமிழர்களுக்கு மந்திரிசபையில் இடமளிக்கவில்லை பார்பனருக்கு அளிக்கபட்டிருக்கிறதென தமிழர்களுக்கு புரியவைக்கவே கஷ்டபடவேண்டியிருக்கிறது
பாஜக கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து உயர்பதவிகள் பார்பனர்கள் வசமே சென்றடைந்ததை உணராதவரை எதுவும் பலனில்லை
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களில் பார்பனர்கள் அதிகளவில் இடம் பெறுகிறார்கள் .. மொத்த தொகுதிகளில் 543 ல் பட்டியிலினத்தவர்கள் 131 தவிர்த்து 412 ல் 232  பேர் பார்பனர்கள்
சிறுபான்மையினர் தவிர்த்து ..120 பேர்தான் பிற சாதியினர் அதாவது( OBC,BC,MBC )..
இதையெல்லாம் உணராமல் பாஜக இந்துக்களுக்கான கட்சியென பார்பனர் அல்லாதோர் மல்லுகட்டுவதுதான் கொடுமை
26 கேபினட் அமைச்சர்களில் 13 பேர் பார்பனர்கள் இது எங்கே செல்கிறது.. யார் மந்திரியாகவேண்டுமென நாக்பூர் தீர்மானிக்கிறது அதை உணராததால் தான் வடஇந்தியா இன்னமும் தாழே கிடக்கிறது ..
..
தமிழகம் உட்பட தென்னகத்தில் பார்பன ஆதிக்கத்தை சிதைத்ததில் பெரும்பங்கு பெரியாருக்கு உண்டு அவர் மனிதர்களின் அறிவோடு பேசினார் அவர்களை தட்டியெழுப்பி பார்பனன் உன்னை அடிமைபடுத்தி மதமென்ற பெயரில் பிரித்து வர்ணமென்று கதையடித்து அவன் உயர செல்ல உன்னை படிகளாக்குகிறான் .. உனதுரிமையை பிடிங்கிக்கொண்டு உன் கைகளைக்கொண்டே உன் விழிகளை குத்துகிறானென புரியவைத்ததால் இன்று சுயமரியாதையோடு போராடுகிறான்.. அதையும் மீறி எழும்ப எண்ணுகிற போதெல்லாம் பெரியாரின் தடிகொண்டு அடித்தமர்த்துகிறோம் .. ஆனாலும் சில  துரோகிகளும் அடிமைகளும் தன் சுயமிழப்பதறியாமல் பார்பன அடிவருடியாய் வாழ்வது சாபகேடு ..
..
பார்பனர்கள் மிக தெளிவாகதான் செயல்படுகிறார்கள்
உழைப்பதற்கும் மக்கள் ஏசும் மொழிகளை கேட்பதற்கும், கிண்டல் கேலிக்கு ஆளாகி மானங்கெட்டு திரிவதற்கும் இந்த சூத்திர அடிமைகள் இருக்கிறார்கள் யாருக்கும் உதவாத பதவியை கொடுத்துவிட்டு நாம் அவர்களை ஆட்டிவைக்கலாம் .. அதிகாரம் பதவி எனும் போது நோகாமல் நோங்கு தின்னலாம் ஆம் தறிகெட்டு பேசுவதற்கும் ஓயாது உழைப்பதற்கும் சாதிவெறி மதவெறியை தூண்டுவதற்கும் பொன்னர் தமிழிசை அர்ஜூன் போன்ற சூத்திரர்கள் இருக்கிறார்கள் ...
ஆளுமைமிக்க பதவிகளுக்கு பார்பனர்கள் .. மக்களை சந்திக்காமல் வெயில் மழையென அலையாமல் ஊரூராய் சென்று அவதிபடாமல்
யாரை இரைஞ்சாமல் பதவி தானாக தேடிவரும்
இது புரியாதவரை அக்கா தமிழிசை போன்றவர்கள் கத்திக்கொண்டே திரியவேண்டியதுதான்
மக்கள் செல்வாக்கோடு வென்ற பொன்னருக்கு இணையமைச்சர் மக்களுக்கு யாரென்றே,தெரியாத நிர்மலாவிற்கு ராணுவ அமைச்சர் பதவி தந்தவர்கள் தான் ..இரண்டாவது முறை வென்றவுடன் பார்பனீய ஆதிக்கமும் அதிகமாகியிருக்கிறது .. யார் பதவிக்கு வரவேண்டும் யாருக்கு தரவேண்டுமென மோடி தீர்மானிக்கமுடியாது பார்பன தலைமை பீடம் நாக்பூர் தான் தீர்மானிக்கும் .. பாஜக என்பது  பார்பன (ஜாதி)ஜனதாகட்சி இதுதான் உண்மை இந்துகளுக்கான கட்சியென்பது மிகப்பெரிய பொய்
இதை சூத்திர அர்ஜூனும் பொன்னரும் தமிழிசையும் உணர்ந்தால் நல்லது
..
பணிசெய் பலனை எதிர்பாராதே இது பார்பனீயம்
பணி செய்து பலனை பெறு .. திராவிடம்

தமிழகத்தை பூர்வீகமாக சொல்லிக்கொள்ளும்

தமிழகத்தை பூர்வீகமாக சொல்லிக்கொள்ளும் நிர்மலா சீதாராமன் - ஜெய்சங்கர் மத்திய அமைச்சர்கள் ஆனார்கள் !
மத்திய அமைச்சர் பதவி.. ஐயங்காருக்கு ஒன்னு.. ஐயருக்கு ஒன்னு...

பாவம் இங்க வெயில்ல வெந்து, ரோடு ரோடா சுத்துன நாடாரு, கவுண்டரு, தேவருக்கெல்லம் அல்வாவா.. பாவம் பிஜேபிக்கு ஆதரவா ஃபேஸ்புக் வாட்ஸ்அப்ல கம்பு சுத்தின சூத்திரர்கள்.. பதவி அதிகாரத்திற்கு அவா.. கொடி பிடிக்கவும், கோஷம் போடவும், கலவரம் செய்யவும் சூத்திரா...
அக்ராகாரத்தில் பிறந்தால் தேர்தலில் நிக்காமலே கேபினட் அமைச்சர் ஆகலாம்.😊

தெருத்தெருவா சுத்துனாலும் பொன்னார் தமிழிசை அக்காவெல்லாம் தெருவிலதான் நிக்கணும்..
பிஜேபி ஜெயிக்காத கேரளாவுக்கு கூட இடம் கொடுத்திருக்காங்க, தமிழ்நாட்டுக்கு இல்ல போல..

டாக்டர் அம்பேத்கர் 1943ல் அளித்த பேட்டியில் இந்தியாவைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிடுகிறார்

டாக்டர் அம்பேத்கர் 1943ல் அளித்த பேட்டியில் இந்தியாவைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிடுகிறார். “இந்தியாவின் மிகக் கொடூரமான பிரச்சனை என்னவெனில், அதீத பிரக்ஞையுடனும், ஆழ்ந்த கவனத்
துடனும் உள்ள ஒரு சிறுபான்மைச் சமூகம் (பார்ப்பனர்கள்), உருவமற்ற, அறியாமைக்குரிய பெரும்பான்மைச் சமூகத்தை எப்பொழுதுமே
தங்களுக்குச் சாதகமான கட்டுப்பாடுகளை விதித்தபடியே வைத்துள்ளது என்கிறார். இது பார்ப்பனர்கள் வடிவமைத்த சாதியின் குணாம்சங்களில் செயல்படுத்தப்படுகிறது. சாதி ஏற்றத்தாழ்வு என்பது இந்தியாவுக்கு மட்டுமேயான பிரத்யேகமான நோய். இந்தியாவில் ஊடுருவிய ஆரியர்களினாலேயே சாதி கண்டுபிடிக்கப்பட்டது, இறக்குமதி
செய்யப்பட்டது, செயல்படுத்தப்பட்டது.” ரோமிலா தாப்பரின் ஆரியர்கள் படையெடுக்கவில்லை, அலை, அலையாக வந்தனர் என்ற வாதத்தினை மறுக்கும் வகையில் சமீபத்தில் நடந்த நவீன மரபணுச் சோதனைகளை விரிவாக ஆய்ந்த ஆந்திரப்பல்கலைக்கழகம், ஆரியர்கள் படையெடுத்தே வந்தனர் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது.

டாக்டர் அம்பேத்கர் மீண்டும் எழுதுகிறார். பார்ப்பனியத்தின்
வர்ண, சாதி அமைப்பின் ஆறு முக்கிய கொள்கைகளாக...
1. பல்வேறு வர்க்கங்களிடையே படிநிலை சமநிலையின்மையை உருவாக்குவது.
2. சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள், ஆகியோர்களை எப்போதும் முற்றிலும் நிராயுதபாணிகளாக வைத்திருப்பது.
3. சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்களை எப்பொழுதும் கல்வி கிடைக்காதபடி முற்றிலும் தடை விதிப்பது.
4. சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் அதிகாரமும், தலைமையும் வகிக்கும் இடங்களை முற்றிலும் தடை செய்வது.
5. சொத்துகளின் மீதான உரிமைகளை முற்றிலும் தடை செய்வது.
6. பெண்களை முற்றிலும் அடக்கி, ஒடுக்கி வைத்திருப்பது.
இந்த ஆறு கொள்கைகளையும் உள்ளடக்கி அம்பேத்கர் இறுதியாகச் சொல்வது என்னவெனில்.
சமநிலையற்றதன்மை (Inequality) என்பதே பார்ப்பனியத்தின் (இன்று, இந்துமதத்தின்) அதிகாரபூர்வமான கொள்கை என்கிறார். எனவே இந்துமதத்தினை விட்டு அனைவரும் வெளியேறவேண்டும் என்றார்.

இந்தியாவின் நோய்க்கூறுகளைக் கண்டுபிடித்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் புத்தர். அதை ஒரு சித்தாந்தமாக மாற்றி செயல்திட்டத்தை வரைத்தவர் மகாத்மா ஜோதிராவ் பூலே. இவர்கள் இருவரையும் இணைத்து செரித்து சமநிலையின்மைக்கு எதிரான அதிகார பூர்வமான கோட்பாடுகளை உருவாக்கி செயல்படுத்தியவர் டாக்டர் அம்பேத்கர். சமூக மாற்றம் (social change) மட்டுமே தீர்வைக் கொண்டு வரும் என்று நம்பினார். எனவேதான் நல்ல
இந்துவாகவும், தீண்டாமையை ஒழிப்பவராகவும் காட்டிக் கொண்ட காந்தியை விமர்சித்தார். அப்படி ஒருநிலைப்பாடு,
சமூகசீர்த்திருத்தம் (social tranformation) என்பதை பொய்யென்றார். இந்து மதத்திலிருந்து என்ற நிலையினை கவனத்தில் கொள்ளாத, மேலோட்டமான
வர்க்கப் போராட்டம் என்பதையும், அது சாதிய இந்தியாவில் எவ்வளவு தூரம் சாத்தியம் என்று கேள்விக்குள்ளாகுகிறார்.

நிர்மலா சீதாராமன் & தமிழிசை ஒரு ஒப்பீட்டு பார்வை!

நிர்மலா சீதாராமன் & தமிழிசை ஒரு ஒப்பீட்டு பார்வை!
++++++++++++++++++
பிறந்த ஆண்டு:
நிர்மலா=1956
தமிழிசை=1961
(தமிழிசை இளையவர்)

கல்வித்தகுதி:
நிர்மலா=MA(eco) Phd(textile trade)
தமிழிசை=MBBS.Sonology&FET in canda
(கைனகாலஜிஸ்ட்)

பிஜேபி கட்சி இணைவு:
நிர்மலா=2006
தமிழிசை=1999
(தமிழிசைதான் சீனியர்)

பதவி உயர்வு கிராப்:

நிர்மலா:
++++++++
கட்சி இணைவு=2006

செய்தி தொடர்பாளர்=2008
(நிதின் கட்கரி தயவால்)

தனி அமைச்சக அமைச்சர்=2014
(நிதி&கார்ப்ரேட் விவகாரம்)

காபினெட் அமைச்சர்=2016

பாதுகாப்புத்துறை அமைச்சர்=2017
(வியர்வை சிந்தாம வெல்லம் திங்கறது இதுதானோ?!)

தமிழிசை:
+++++++++
கட்சி இணைவு=1999

தென்சென்னை மருத்துவர் அணி செயலர்=1999

மாநில மருத்துவர் அணி செயலர்=2001

தென்னிந்திய மருத்துவர் அணி துணை செயலர்=2005

மாநில பொது செயலர்=2007

மாநில துணை பிரெசிடெண்ட்=2010

பிஜேபி தேசிய செயலர்=2013

தமிழக பாஜக தலைவர்=2014

பாரத் பெட்ரோலிய டைரக்டர்=2017

தேர்தல் பங்கெடுப்பு:

நிர்மலா:
++++++++
தேர்தலா?மூச்.. (எப்பவும் ராஜ்யசபா எம்பி தான்..வெய்யில்ல அலைஞ்சி திரிஞ்சி எம்பி ஆகுறது சூத்திரச்சி பாணி!)

ஆந்திரா ராஜ்யசபா எம்பி=2014

கர்நாடக ராஜ்யசபா எம்பி=2016

தமிழிசை:
+++++++++
எந்த தேர்தல்லயும் கெலிச்சதில்ல!

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி(தோல்வி)=2006

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி(தோல்வி)=2011

வடசென்னை மக்களவை தொகுதி(தோல்வி)=2009

தூத்துக்குடி மக்களவை தொகுதி(தோல்வி)=2019

(பாவம்..இந்தக்கா எத்தன தடவ தேர்தல்ல நின்னு தோத்திருக்கு..

ஒரு ராஜ்யசபா எம்பி ஆக்க மனசில்லயே "ச்சண்டா" அமித்சாவுக்கு!

பாப்பாத்தியா இருந்தா ஆக்கியிருப்பானுவ)

பிறகுறிப்புகள்:
++++++++++++
நிர்மலா:
+++++++
நிர்மலா கட்சியில் சேர்ந்தது 2006ல்..ஆனால் 2007ல் நிர்மலாவின் கணவர்,நடிகர் சிரஞ்சீவி ஆரம்பித்த பிரஜாராஜ்யம் கட்சியில் இணைகிறார்..சிரஞ்சீவி காங்.உடன் கட்சியை இணைத்ததும் மீண்டும் பிஜேபிக்கே வருகிறார்!

தமிழிசை:
+++++++++
தமிழிசையின் கணவர் சௌந்தர்ராஜன் எப்போதும்
பிஜேபிதான்!இருந்தும் என்ன புண்ணியம்?

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தார் சௌந்தர்ராஜன்..ஆனால் அந்த பதவி "சுதா சேஷைய்யன்" என்ற பாப்பாத்திக்குத்தான் போய் சேர்ந்தது!

தகுதி திறமை படிப்பு உழைப்பு என அனைத்து தகுதிகளும் தமிழிசைக்கு இருந்தாலும்,

அவரால் மத்திய அரசில் ஒரு இணை அமைச்சர் பதவி கூட பெற முடியவில்லை!

ஆனால் எந்த தகுதியும் இல்லாமல் ஸ்மிதி இரானி எல்லாம் கூட மத்திய அமைச்சர் ஆக முடிகிறது!

கட்சியில் சேர்ந்த குறைந்த காலத்தில்

இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற உயர்நிலைக்கு நிர்மலாவால் போகமுடிகிறது என்றால்,

அதுவும் எந்த தேர்தலிலும் பங்கெடுக்காமல்,மக்களை சந்திக்காமல்,

ராஜ்யசபா எம்பி எனும் பின்வாசல்வழியாக வந்து காபினெட் அமைச்சராக ஆக முடிகிறதென்றால் பார்பணீயத்தின் பலத்தை புரிந்துகொள்ள வேண்டும்!

வியர்வை சிந்தாமல்,

வெய்யிலில் அலையாமல்,

வசை சொற்களை ஏற்காமல்,

வாத பிரதிவாதங்களுக்கு பதில் சொல்லாமல்,
மக்களின் சாபங்களை பெறாமல்,
தேர்தல் தோல்விகளை அடையாமல்,
தெருப்புழுதி மேனியில் படாமல்,
முதல்பந்தியில் அமர்ந்து மூக்குபிடிக்க பாயசம் குடிப்பதுதான் பார்ப்பணீயம்!

தெருநாய் போல் சிந்தாலாடி,

கட்சிசெய்யும் தவறுகளுக்கெல்லாம் முட்டுக்கொடுத்து,

பாசிச பாஜக ஒழிக என்றகோஷங்களுக்கெல்லாம் சண்டையிட்டு வக்காலத்து வாங்கி,
தாமரை மலர்ந்தே தீரும் என்று தொண்டை தண்ணீர் வற்ற கத்தி,

கேலிச்சித்திரங்கள்,
மீம்சுகள்,உருவத்தை கேலிப்பொருளாக்கி பேசுபவர்களை
சமாளித்து,

கட்சி வளர்ப்பது தமிழிசை மாதிரியான ஏமாளிகள்தான்!

இந்நாட்டில் "நோகாமல் நுங்கு தின்பது" நிர்மலா சீதாராமன் போன்ற பாப்பாத்திகள்தான்!

நமக்கு புரிந்துவிட்டது..!

தமிழிசைக்கு இது எப்போதுதான் புரியும்?

பிஜேபியில சாதி பார்க்கிறாங்கனு யாரு சொன்னது?
ச்சே!ச்சே...

உருது மொழியை கட்டாய பாடமாக சட்டம் - தெளிவு பெறுக!

உருது மொழியை கட்டாய பாடமாக சட்டம் - தெளிவு பெறுக!
-------------------------------------------------------------------------------

உருது மொழியை கட்டாய பாடமாக சட்டம் இயற்றுவதாக தளபதி கூறினார் என்று தினமணி பத்திரிக்கை வெளியிட்டு இருக்கும் செய்தியும் அதன் மேல் " திமுகவில் சுரணை உள்ள இந்துகள் யாராவது இருக்கீங்களா?

"என்ற வாசகம் உள்ள புகைப்படமும் தற்போது இணையத்தில் சுற்றி வருகிறது.

இந்துக்களோ, இஸ்லாமியர்களோ, கிருஸ்துவர்களோ யாராக இருந்தாலும் ''சுரணை உடையவர்கள் மட்டும்தான்" திமுகவில் இருக்கிறோம்.

இப்போது தினமணி திரித்து இருக்கும் செய்தியின் பின்னணியைப் பார்ப்போம்.

நம்முடைய கல்வி திட்டத்தில் ஓரியண்டல் பள்ளிகள் என்ற ஒரு அமைப்பு உண்டு.

மொழிச் சிறுபான்மையினர் தங்களின் தாய்மொழியில் பயில்வதற்காக அரசு ஏற்படுத்திய வசதி அது. சம்ஸ்கிருத ஓரியண்டல் பள்ளிகள், உருது ஓரியண்டல் பள்ளிகள் கன்னட தெலுங்கு ஓரியண்டல் பள்ளிகள் என பல ஓரியண்டல் பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன.

இது போக அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் தாய்மொழியான தமிழ் தவிர்த்து முதலாம் மொழியாக இந்தி, ஃபிரஞ்ச், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளைத் தேர்வு செய்யலாம்.

சமஸ்கிருதத்திற்கு என்று தனியாக ஓரியண்டல் பள்ளிகள் இருந்தாலும் மற்ற அரசு,மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவர்கள் விரும்பினால் சமஸ்கிருதத்தை முதலாம் மொழியாக எடுத்துப் படிக்கலாம்.

ஆனால் உருது, கன்னடம்,தெலுகு உள்ளிட்ட பிற மொழி மாணவர்கள் ஓரியண்டல் பள்ளிகளில்தான் அதைப் பயில இயலுமே பிற பள்ளியில் முதன்மை மொழிப்பாடமாக எடுக்க முடியாது.
அதென்ன சமஸ்கிருதத்திற்கு மட்டும் விதிவிலக்கு? வேறொன்றும் இல்லை...

1950 களில் பள்ளிகளில் பெரும்பாலும் பிராமண சமூகத்தவரே ஆசியர்களாக இருந்தனர். ஆங்கிலப் பாடமோ, கணிதமோ அல்லது இன்ன பிற பாடங்களை எடுக்கும் பிராமண ஆசிரியர் பெரும்பாலும் சமஸ்கிருதமும் அறிந்தவர்களாக இருந்த காரணத்தால் அதற்கென்று தனியாக ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டிய கட்டாயம் இல்லாததாலும் இதனால் அரசுக்கு எந்த செலவும் இல்லை என்பதாலும் ஓரியண்டல் பள்ளிகளில் அல்லாமல் பிற பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தை பாடமாக படிக்க அரசு அனுமதித்தது. ஆனால் ஒரு மாணவர் தனக்கென்று உருது ஆசிரியரோ அல்லது தெலுகு ஆசிரியரோ கேட்டால் அதற்கென ஒரு ஆசிரியரைத் தனியாக நியமிப்பது கடினம். எனவே அரசு அவர்களை ஓரியண்ட்ல் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கச் சொன்னது.

இப்போது அரசு பள்ளிகளில்,மெட்ரிக் பள்ளிகளில் சமஸ்கிருதம் அறிந்த ஆசிரியர்களும் இல்லை. சமஸ்கிருதத்திற்கு என்று தனியாக ஆசியர்களும் இல்லை.

அதை மொழிப்பாடமாக எடுக்கும் மாணவர்கள் தனியாக பயிற்சி பெற்று எழுதுகின்றனர்.
இதேபோன்ற வாய்ய்பு எங்களும் வேண்டும்

என்றும், பிற மொழியை ஓரியண்டல் பள்ளியில் மட்டும் அல்லாமல் விரும்பும் பட்சத்தில் சமஸ்கிருதத்தைக் கற்பது போல அனைத்து பள்ளியிலும் பயிலும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது பிற மொழியினரின் நீண்டநாள் கோரிக்கை. அதற்கான அரசு ஆணை வெளியிட பரிசீலிக்கப்படும்.

என்று தளபதி சொன்னதைத்தான் " தமிழகத்தில் இருக்கும் எல்லாருக்கும் கட்டாய உருது" என்பது போல திரிக்கிறது "பொய் மணி"

பொருட்கள் கீழ் நோக்கித்தான் விழும்னு மாடு சானி போடுறத பாத்தா தெரியாதா?



பொருட்கள் கீழ் நோக்கித்தான் விழும்னு மாடு சானி போடுறத பாத்தா தெரியாதா?
Inverse Square Law
G M m /R²
M - mass of object 1
m - mass of object 2
R - distance between both objects
G - universal gravitational constant
இரு பொருள்களுக்கு இடையே உள்ள புவி ஈர்ப்பு விசை என்ன என்பதைச் சொல்லும் இந்த விதியைக் கண்டறிந்தவர் நீயூட்டன். நியூட்டனின் இயக்க விதிகள் (Three laws of motion), நியூட்டனின் குளிரும் வேக விதி (Newton's law of cooling), நியூட்டனின் பாகுத்தன்மை விதி (Newton's law of viscosity) போன்ற பல இயற்பியல் விதிகளைக் கண்டறிந்தவர். மேலும் அறிவியலின் அச்சாணியாகத் திகழும் வகைநுன் கணிதம் தைகைநுன் கணிதம் (differential calculus, integral calculus), பல வேதியல் சோதனைகள், ஒளியியல் (optics) கண்டுபிடிப்புகள் என எண்ணற்ற முறையில் நவீன அறிவியலுக்கு அவர் ஆற்றிய பங்கு ஏராளம்.

ஒரு கல்லை இன்னொரு கல் மீது அடுக்கி தஞ்சை பெரிய கோயிலுக்கு முன் எவனும் கட்டவில்லையா? பிரமிடு இதைவிடப் பழசுதானே? அப்போ தமிழன் எகிப்துக்காரன பாத்து காப்பி அடிச்சானா?

நியூட்டன் மத நம்பிக்கை உள்ளவராக இருந்தாலும் தன் கண்டுபிடிப்புகளை அறிவியல் நோக்கோடு மட்டுமே பதிவு செய்தார். இந்தத் தமிழர்களோ கோவில் கட்டி பார்ப்பனன் வயிறு வளர்க்க உழைக்கும் மக்கள் நிலத்தைப் பிடுங்கி ஊதாரிகளின் கையில் தந்தனர். இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. வெட்கப்பட வேண்டிய விஷயம்.

பி.கு: மேலே உள்ள நியூட்டன் பற்றிய தகவல்கள் அனைத்தும் நான் பள்ளியில் படித்தவை. இந்த நாய்க பள்ளிக்கூடத்துல படிக்காம டீச்சரப் பாத்து கையடிச்சிட்டு இங்க வந்து வாயால ஓல் போட்டு சுத்துதுக!