Sunday, June 02, 2019

தமிழகத்தை பூர்வீகமாக சொல்லிக்கொள்ளும்

தமிழகத்தை பூர்வீகமாக சொல்லிக்கொள்ளும் நிர்மலா சீதாராமன் - ஜெய்சங்கர் மத்திய அமைச்சர்கள் ஆனார்கள் !
மத்திய அமைச்சர் பதவி.. ஐயங்காருக்கு ஒன்னு.. ஐயருக்கு ஒன்னு...

பாவம் இங்க வெயில்ல வெந்து, ரோடு ரோடா சுத்துன நாடாரு, கவுண்டரு, தேவருக்கெல்லம் அல்வாவா.. பாவம் பிஜேபிக்கு ஆதரவா ஃபேஸ்புக் வாட்ஸ்அப்ல கம்பு சுத்தின சூத்திரர்கள்.. பதவி அதிகாரத்திற்கு அவா.. கொடி பிடிக்கவும், கோஷம் போடவும், கலவரம் செய்யவும் சூத்திரா...
அக்ராகாரத்தில் பிறந்தால் தேர்தலில் நிக்காமலே கேபினட் அமைச்சர் ஆகலாம்.😊

தெருத்தெருவா சுத்துனாலும் பொன்னார் தமிழிசை அக்காவெல்லாம் தெருவிலதான் நிக்கணும்..
பிஜேபி ஜெயிக்காத கேரளாவுக்கு கூட இடம் கொடுத்திருக்காங்க, தமிழ்நாட்டுக்கு இல்ல போல..

No comments: