Sunday, June 02, 2019

நிர்மலா சீதாராமன் & தமிழிசை ஒரு ஒப்பீட்டு பார்வை!

நிர்மலா சீதாராமன் & தமிழிசை ஒரு ஒப்பீட்டு பார்வை!
++++++++++++++++++
பிறந்த ஆண்டு:
நிர்மலா=1956
தமிழிசை=1961
(தமிழிசை இளையவர்)

கல்வித்தகுதி:
நிர்மலா=MA(eco) Phd(textile trade)
தமிழிசை=MBBS.Sonology&FET in canda
(கைனகாலஜிஸ்ட்)

பிஜேபி கட்சி இணைவு:
நிர்மலா=2006
தமிழிசை=1999
(தமிழிசைதான் சீனியர்)

பதவி உயர்வு கிராப்:

நிர்மலா:
++++++++
கட்சி இணைவு=2006

செய்தி தொடர்பாளர்=2008
(நிதின் கட்கரி தயவால்)

தனி அமைச்சக அமைச்சர்=2014
(நிதி&கார்ப்ரேட் விவகாரம்)

காபினெட் அமைச்சர்=2016

பாதுகாப்புத்துறை அமைச்சர்=2017
(வியர்வை சிந்தாம வெல்லம் திங்கறது இதுதானோ?!)

தமிழிசை:
+++++++++
கட்சி இணைவு=1999

தென்சென்னை மருத்துவர் அணி செயலர்=1999

மாநில மருத்துவர் அணி செயலர்=2001

தென்னிந்திய மருத்துவர் அணி துணை செயலர்=2005

மாநில பொது செயலர்=2007

மாநில துணை பிரெசிடெண்ட்=2010

பிஜேபி தேசிய செயலர்=2013

தமிழக பாஜக தலைவர்=2014

பாரத் பெட்ரோலிய டைரக்டர்=2017

தேர்தல் பங்கெடுப்பு:

நிர்மலா:
++++++++
தேர்தலா?மூச்.. (எப்பவும் ராஜ்யசபா எம்பி தான்..வெய்யில்ல அலைஞ்சி திரிஞ்சி எம்பி ஆகுறது சூத்திரச்சி பாணி!)

ஆந்திரா ராஜ்யசபா எம்பி=2014

கர்நாடக ராஜ்யசபா எம்பி=2016

தமிழிசை:
+++++++++
எந்த தேர்தல்லயும் கெலிச்சதில்ல!

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி(தோல்வி)=2006

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி(தோல்வி)=2011

வடசென்னை மக்களவை தொகுதி(தோல்வி)=2009

தூத்துக்குடி மக்களவை தொகுதி(தோல்வி)=2019

(பாவம்..இந்தக்கா எத்தன தடவ தேர்தல்ல நின்னு தோத்திருக்கு..

ஒரு ராஜ்யசபா எம்பி ஆக்க மனசில்லயே "ச்சண்டா" அமித்சாவுக்கு!

பாப்பாத்தியா இருந்தா ஆக்கியிருப்பானுவ)

பிறகுறிப்புகள்:
++++++++++++
நிர்மலா:
+++++++
நிர்மலா கட்சியில் சேர்ந்தது 2006ல்..ஆனால் 2007ல் நிர்மலாவின் கணவர்,நடிகர் சிரஞ்சீவி ஆரம்பித்த பிரஜாராஜ்யம் கட்சியில் இணைகிறார்..சிரஞ்சீவி காங்.உடன் கட்சியை இணைத்ததும் மீண்டும் பிஜேபிக்கே வருகிறார்!

தமிழிசை:
+++++++++
தமிழிசையின் கணவர் சௌந்தர்ராஜன் எப்போதும்
பிஜேபிதான்!இருந்தும் என்ன புண்ணியம்?

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தார் சௌந்தர்ராஜன்..ஆனால் அந்த பதவி "சுதா சேஷைய்யன்" என்ற பாப்பாத்திக்குத்தான் போய் சேர்ந்தது!

தகுதி திறமை படிப்பு உழைப்பு என அனைத்து தகுதிகளும் தமிழிசைக்கு இருந்தாலும்,

அவரால் மத்திய அரசில் ஒரு இணை அமைச்சர் பதவி கூட பெற முடியவில்லை!

ஆனால் எந்த தகுதியும் இல்லாமல் ஸ்மிதி இரானி எல்லாம் கூட மத்திய அமைச்சர் ஆக முடிகிறது!

கட்சியில் சேர்ந்த குறைந்த காலத்தில்

இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற உயர்நிலைக்கு நிர்மலாவால் போகமுடிகிறது என்றால்,

அதுவும் எந்த தேர்தலிலும் பங்கெடுக்காமல்,மக்களை சந்திக்காமல்,

ராஜ்யசபா எம்பி எனும் பின்வாசல்வழியாக வந்து காபினெட் அமைச்சராக ஆக முடிகிறதென்றால் பார்பணீயத்தின் பலத்தை புரிந்துகொள்ள வேண்டும்!

வியர்வை சிந்தாமல்,

வெய்யிலில் அலையாமல்,

வசை சொற்களை ஏற்காமல்,

வாத பிரதிவாதங்களுக்கு பதில் சொல்லாமல்,
மக்களின் சாபங்களை பெறாமல்,
தேர்தல் தோல்விகளை அடையாமல்,
தெருப்புழுதி மேனியில் படாமல்,
முதல்பந்தியில் அமர்ந்து மூக்குபிடிக்க பாயசம் குடிப்பதுதான் பார்ப்பணீயம்!

தெருநாய் போல் சிந்தாலாடி,

கட்சிசெய்யும் தவறுகளுக்கெல்லாம் முட்டுக்கொடுத்து,

பாசிச பாஜக ஒழிக என்றகோஷங்களுக்கெல்லாம் சண்டையிட்டு வக்காலத்து வாங்கி,
தாமரை மலர்ந்தே தீரும் என்று தொண்டை தண்ணீர் வற்ற கத்தி,

கேலிச்சித்திரங்கள்,
மீம்சுகள்,உருவத்தை கேலிப்பொருளாக்கி பேசுபவர்களை
சமாளித்து,

கட்சி வளர்ப்பது தமிழிசை மாதிரியான ஏமாளிகள்தான்!

இந்நாட்டில் "நோகாமல் நுங்கு தின்பது" நிர்மலா சீதாராமன் போன்ற பாப்பாத்திகள்தான்!

நமக்கு புரிந்துவிட்டது..!

தமிழிசைக்கு இது எப்போதுதான் புரியும்?

பிஜேபியில சாதி பார்க்கிறாங்கனு யாரு சொன்னது?
ச்சே!ச்சே...

No comments: