Sunday, February 11, 2007

தத்துவம் - பகுதி 3

பஸ்-ல கண்டக்டர் தூங்கினா யாருக்கும் டிக்கெட் கெடக்காது ஆனா ட்ரைவர் தூங்கினா எல்லாருக்கும் டிக்கெட் கெடக்கும்

என்னதான் "பொண்ணா" இருந்தாலும் வண்டிய ஸ்டார்ட் பன்றதுக்கு முன்னாடி அத "ஆண்" பன்னனும்

அன்று காந்தி உழைத்தார் மக்களுக்காக இன்று மக்கள் உழைக்கிறார் காந்திக்காக.

டெய்லி நீ காலன்டர்-ல தேதி கிழிக்கரது முக்கியம் இல்ல நீ அந்த தேதி-ல என்ன கிழிச்சேங்கரது தான் முக்கியம்

பஸ்ல நாம ஏறினாஅ ப்ரயானி, பஸ் நம்ம மேல ஏரின பிரியானி

Kalaignar Gilmanithi...

அசின், நயன்.தாரா என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது,
நமீதா என்று சொல்லும்போதுதான் உதடுகள் கூட ஒட்டும்