Sunday, February 11, 2007

தத்துவம் - பகுதி 3

பஸ்-ல கண்டக்டர் தூங்கினா யாருக்கும் டிக்கெட் கெடக்காது ஆனா ட்ரைவர் தூங்கினா எல்லாருக்கும் டிக்கெட் கெடக்கும்

என்னதான் "பொண்ணா" இருந்தாலும் வண்டிய ஸ்டார்ட் பன்றதுக்கு முன்னாடி அத "ஆண்" பன்னனும்

அன்று காந்தி உழைத்தார் மக்களுக்காக இன்று மக்கள் உழைக்கிறார் காந்திக்காக.

டெய்லி நீ காலன்டர்-ல தேதி கிழிக்கரது முக்கியம் இல்ல நீ அந்த தேதி-ல என்ன கிழிச்சேங்கரது தான் முக்கியம்

பஸ்ல நாம ஏறினாஅ ப்ரயானி, பஸ் நம்ம மேல ஏரின பிரியானி

1 comment:

Unknown said...

அன்புடையீர்,

நாங்கள் ஆழி பதிப்பகத்திலிருந்து தொடர்புகொள்கிறோம். அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டி தொடர்பாக உங்களுக்கு ஒரு மடல் அனுப்பவேண்டும். தங்கள் மின்னஞ்சல் முகவரியை sujatha.scifi@gmail.com க்கு அனுப்புங்கள். தொடர்புகொள்கிறோம்.

நன்றி