Friday, December 22, 2017

சங்கிகளும், பார்ப்பனர்களும் டிவிட்டரில் மரண ஓலம்

சங்கிகளும், பார்ப்பனர்களும்
இப்பொழுது வரை டிவிட்டரில் மரண ஓலம் போட்டுக்கொண்டுள்ளார்கள்.
அதே போல் சில வாட்சப் குழுமங்களிலும் நடக்கின்றன
உண்மையில் இந்த அளவு வலி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை
இப்பொழுது இதை விளங்கி கொள்ள முயல்கிறேன்
1
2005-2015 காலகட்டத்தில்
சமூக ஊடகங்கள் வளரும் போது
அதிகம் ஊதி பெரிதாக்கப்பட்டவை இரு விஷயங்கள் ,
ஒன்று மோடி - இது நேர்மறை பிம்பம்.
இரண்டு 2ஜி - இது எதிர்மறை பிம்பம் .
இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி, இந்தியாவின் சிறந்த நிர்வாகம் குஜராத், சிங்கபூரை விட, நார்வேயை விட, ஜப்பானை விட குஜராத் சிறந்தது.
சோமாலியாவை விட தமிழகம் மோசம், உலகின் மிகப்பெரிய ஊழல் 2ஜி
என்று மிக எளிதாக மக்களை நம்ப வைத்தார்கள்
இதற்கு முக்கிய காரணம் - திமுக அன்று தின்ற மிக்சர் (ஈழம், 2ஜி, மின்வெட்டு என்று தொடர்ந்து திமுக மிக்சர் தின்றார்கள். ஒரு விஷயத்தை பற்றி பேசினால் தான் அது பெரிதாகும், பேச வில்லை என்றால் அமுங்கி விடும் என்று 1970கள் போல் நினைத்து கோட்டை விட்டார்கள் . . . . ஹீலர் பாஸ்கர் போன்ற ஹேவிளம்பிகள், உட்டாலக்கடி ரீலர்கள் போன்றவர்கள் வளர்ந்ததற்கும், மருத்துவர்கள் இதே போல் நினைத்து அமைதியாக இருந்தது தான் காரணம்).
குஜராத்தை விட தமிழகம் சிறப்பாக உள்ளது என்று புள்ளி விபரங்களுடன் பேசியது சிலரிலும் சிலர் தான். (குறிப்பாக அந்த தடாலடி நரம்பியல் மருத்துவர்)
இப்பொழுது
குஜராத் மாடல் பொய் என்று மெல்ல மெல்ல தெளிவாகிறது. இருந்தாலும், அதை வெளிப்படையாக கூற பலருக்கும் தயக்கம் உள்ளது.
குஜராத் மாடல் பொய் என்று கூறினால்,
“நான் 10 வருடம் முட்டாளாக இருந்தேன்”
என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போலாகும் என்பது தான் பலரின் தயக்கத்திற்கு.
அதே போல்
2ஜியில் ஊழலே இல்லை என்பது இவர்களுக்கு சம்மட்டி அடி
இதை ஏற்றுக்கொண்டால்
“நான் 10 வருடம் முட்டாளாக இருந்தேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போலாகும் என்பது தான் பலரின் தயக்கத்திற்கு காரணம்.
ஆனால்
இந்த இரண்டும் சேர்ந்து உள்ளுக்கும் வலிக்கிறது, எரிகிறது
அது தான் ஒப்பாரிக்கு காரணம்.
2
ஜெ குற்றவாளி
திமுக ஊழல் செய்யவில்லை
என்ற இரு தீர்ப்புகள்
பாஜக ஆட்சியில் வந்ததை
காவிகளால்
தாங்கவே முடியவில்லை.
இந்த தீர்ப்பை வைத்து ஜெ மீதான களங்கத்தை ( !!?) போக்கலாம் என்று நினைத்து
இவ்வளவு நாளும் தம் பிடித்து கொண்டிருந்தவர்களுக்கு மரண அடி.
3
வழக்கமாக
ஒரு விஷயம் எப்படி சென்றாலும் கூட அது தங்களுக்கு சாதகம் என்று பொய் பிரச்சாரம் செய்வது காவிகளில் வழக்கம்.
உதாரணமாக
சாரணர் தேர்தலில் தோற்ற பிறகு, அதில் வென்றவர் தங்கள் ஆள் என்று அல்ப்பமாக பிரச்சாரம் செய்தார்கள். (அந்தோ,அய்யகோ எச்.ராஜா 😉 )
ஆனால்
இங்கு அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறார்கள்.
காரணம்
(1) தீர்ப்பு சரி என்றால் - 2ஜி ஊழலே இல்லை.
(2) தீர்ப்பு தவறு என்றால் - ஒன்று
மோடியால் ஒரு சிறு நீதிமன்றத்தை கூட கட்டுப்படுத்த முடியவில்லை. இது அவர்களை பொறுத்த வரை மிகப்பெரிய அவமானம்.
(3) தீர்ப்பு தவறு என்றால் - இரண்டு மோடி திமுகவிற்கு உதவுகிறார் . . . அப்படி என்றால் மோடியை விட திமுக பலம் அதிகமாக இருக்கவேண்டும்
திமுக அழிந்தது, திராவிடம் அழிந்தது என்று பேசியவர்களுக்கு இது பேரிடி
குஜராத்தில் வென்ற மோடி
உபியில் வென்ற மோடி
20 மாநிலங்களில் ஆட்சி செய்யும் பாஜக
திமுகவின் தயவை நோக்கியுள்ளது என்றால்
திமுக எவ்வளவு அசுர பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும்.
இதை நினைத்து பார்த்தாலே ஆசனவாயில் முதல் அனைத்து துவாரங்களும் எரியுமே.
இது தான் பிரச்சனை
இதனால் தான்
கதவிடுக்கில் சிக்கிய ஏதோ ஒன்று போல் கத்துகிறார்கள்
மேலே பாருங்கள்..
1 - 2ஜி ஊழலே இல்லை என்பதை விட
2 மோடியால் ஒரு சிறு நீதிமன்றத்தை கூட கட்டுப்படுத்த முடியவில்லை மோசமாக உள்ளது
2 - மோடியால் ஒரு சிறு நீதிமன்றத்தை கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை விட 3 - திமுக பலம் மோசமாக உள்ளது
இதை விட மோசமான ஒரு காரணம் 4 தான் அவர்களை பயமுறுத்துகிறது
அது என்னவென்றால்
"சூத்திரன் மோடி, சூத்திரன் கலைஞருடன் சேர்ந்து விட்டார் " ( இதை அவர்களே சொல்கிறார்கள்.அதன் பொருட்டே அய்யய்யோ கூட்டணி, அம்மம்மா கூட்டணி புருடா எல்லாம்.)
இதை நேரடியாக சொல்லவில்லை
ஆனால்
இது அவர்களில் உள் வட்டத்தில் பேசப்படுகிறது
That is why we had this tweet
"US will never trust India any more. Stupid Modi is a bloody communist with hiis sudhra guna. He is playing with fire. Tell me a history when a Sudhra has usurped power and ruled benevolently! "