Friday, July 13, 2018

பெண்கள் கீழே உள்ள ஐந்து படிப்பினையை எடுத்து கொள்ளுங்கள்

வெள்ளிக்கிழமை முடிந்து weekend வரவேற்கும் முன் evening அலுவலக அரட்டையில்..... பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பற்ற நாடு பற்றிய எதேச்சையான விவாதத்தில் பெண்கள் தண்டால் எடுக்க வேண்டும் கைகளை பலப்படுத்தவேண்டும் என்று சொன்னேன்...உடனே அனவைரும் சிரித்து விட்டார்கள்..நான் கவலை பட வில்லை..ஏற்கனவே பதிவிட்டதை ஆங்கிலத்தில் சொன்னேன்..
கீழே உள்ள ஐந்து படிப்பினையை எடுத்து கொள்ளுங்கள்...
1. சேலை ஒரு அடிமைத்தனமான ஆடை...பெண்களை சுதந்திரமாக செய்யவிடாது...மாற்று நிறைய இருக்கிறது..உங்கள் தேவை என்ன என்பதை சரியாக தேர்ந்துங்கள்....உங்கள் முடிவை நீங்கள் தான் எடுக்கவேண்டும்.,...
2. தண்டால் எடுங்கள்....கைகளை பலப்படுத்துங்கள்....ஒல்லியாக இருந்தாக வேண்டும் என்று கட்டாயம் இல்லை அப்படி இருக்க வைக்க ஆணாதிக்கம் விரும்புகிறது.....ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமல்ல Flexibility மிக முக்கியம்..
3. கல்வியை எப்பாற்பட்டவது முடித்துவிடுங்கள் ....நூலகத்தை பயன்படுத்துங்கள்...அடிப்படை சமுக பொருளாதார விழிப்புணர்வை பெறுங்கள்....பெரியாரையும் அம்பேகாரையும் சரியாக உள்வாங்கிக்கொண்டேர் என்றால் நீங்கள் மனஅளவில் பலசாலி ஆகிவிட்டர்கள் என்று பொருள்...பெண்களுக்கு என்ன வகையில் இடஒதுக்கீடு கொடுக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்...சொத்துரிமை பற்றிய தெளிவை பெறுங்கள்..
4. பேச்சுரிமை மட்டுமல்ல சுயமரியாதை என்ற எண்ணமே உயிரைவிட முக்கியமாக நினையுங்கள்...அதற்கு பங்கம் வந்தால் எதிர்த்து நின்று போராடுங்கள்..
5. மேல சொன்ன அனைத்தை விட தனிப்பட்ட பொருளாதார பலத்தை ஈட்டும் திறமையை பெறுங்கள்....கணவனுக்கு புரிய வையுங்கள் தற்காலத்திய விலை வாசி மற்றும் நுகர்பொருள் கலாச்சாரத்தின் பாதிப்புகளை..

தமிழ் தேசிய சித்தாந்தம்.

தமிழ் தேசிய சித்தாந்தம்.
தமிழ் தேசிய சிதாந்தம் என்பது மணூ தர்மத்தின் நவின வடிவம்.அதை வெளிப்படையாக சொல்லாமல் தமிழ் தேசியவாதிகள் மரபு,பன்பாடு,ஐதிகம் போன்ற ஜால வார்தைகளை வைத்து வார்த்தை மாயா ஜாலம் நடத்துவார்கள்.
தமிழ் தேசிவாதிகளின் சமுக கொள்கை என்பது;
ஜாதி
ஜாதி சார்ந்த குல தொழில்
ஆண் பெண் தான் விரும்பும் நபரை திருமணம் செய்துக்கொள்ள தடை.
பச்சையான சொல்ல வேண்டும் என்றால்;பெண்களின் யோனிக்கு செகுரிட்டி வேலையை செய்வதுதான் இந்த தமிழ் தேசிவாதிகளின் தலையாய பணி.அதாவது “இந்த யோனிக்கு இந்த ஆண் குறி” இந்த எழவுக்கு பேர் தமிழ் தேசியம்.காலக் கொடுமை!!!
ஒட்டு மொத்தத்தில் தமிழ் தேசியம் என்பது இன,மத,ஜாதிய மணூ தர்ம கோட்டுப்பாடு.இந்த தமிழ் தேசியவாதிகளுக்கும் ஜெர்மனியா நாஜிக்கள்,ஆஃப்கானிஸ்தானிய தாலிபான்கள்,சிசியாவில் ஐ.எஸ்.எஸ்.களுக்கும் எவ்வித வித்யாசமும் இல்லை.எல்லாம் ஒரே மதுவை வெவ்வேறு குடுவையில் அடைத்து விற்க்கும் கெடு மதியாளர்கள்.
திராவிடத்தை அழிக்கும் வேலையை நாக்பூர் தமிழ் தேசியவாதிகளிடமும் கொடுத்திருக்கும் போல் தெரிகிறது.எல்லா தமிழ் தேசியவாதிகளும் ஒரே குரலில் ஓசை எழுப்புகிறார்கள்.
திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒரவே!
இலுமினாட்டி சதி ஒரவே!
இங்கே பிரச்சனை குப்பனும் சுப்பனும் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருப்பதுதான்.இவர்களின் வாயிற்றிச்சலுக்கு காரணம்.
சக மனிதர்களை மதம்,ஜாதி போன்ற தூய்மைவாத சித்தாந்தங்களை வைத்து பிரித்தாளும் தூய்மைவாதிகளை சமுகம் அழித்தொழிக்கும் காலம் வரும்.
குறிப்பு:இந்த பதிவு ஜாதிதான் தமிழ் தேசியம் என்று விளையாடிக்கொண்டிருக்கும் சில மதி கெட்டா தமிழ் தேசிய ஜாதியவாதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

"32 வயசுக்கு மேல ஆகி" கல்யாணம் பண்ணாத கவுண்ட பசங்க

கொங்கு சமுதாய சொந்தங்களுக்கு வணக்கம்...

8.7.18 நடந்த மணமாலை விழா ரொம்ப வேதனையாக முடிந்தது ....

கொங்கு சமுதாயம் எடுத்த முயற்ச்சி எந்த வகையிலும் வெற்றி பெறவில்லை என்பது பலபேர் போண் மூலமகா விமர்சனம் செய்தனர். காரணம் யாரும் இனி வரும் காலங்களில் தவறுகள் சரி செய்யபடும்..

ஆண்களின் ஜாதகம் 4568க்கு பெண்களின் ஜாதகம் 117 தான்.பதிவு

34 வயசுக்குமேல் உள்ள ஆண்களின்
வாழ்க்கைகாக அணைத்து சொந்தங்களும் ஒன்றுனைந்து இந்த விழாவை நடத்தினோம் ஆனால்
34 வயசுக்குமேல் உள்ள ஆண்களுக்கு 100 பேருக்கு 30 பெண்களே உள்ளனர்
என்பது மிக தெளிவாக தெரிகிறது..
மீதி 70 ஆண்களின் வாழ்க்கை கேள்வி குறிதான்... 
இவர்களின் வாழ்க்கைக்கான விடியலை தேடி சொந்தங்களின் உதவியுடன் தனது பணியை கொங்கு சமுதாயம் செய்துகொண்டே இருக்கும்.....
விழாவில் கலந்து கொண்ட
அனைத்து கொங்கு சொந்தங்களுக்கும் நன்றி..

என்ன காரணத்தினால் இந்த நிலை 1980 களில் என்ன நடந்ததால் இந்த நிலை? வரதச்சனை பிரச்சனை.... அதனால் ஏற்பட்ட கரு சிதைவே காரணம்.. 

முதலில் பெண்கள் 20 பர்செண்ட் குறைவு. அடுத்து பணக்காரர்களுக்கும் மட்டுமே பெண் குடுப்பர்.பெண் வீட்டார் நினைப்பது தங்கள் பெண் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் எண்றுதான் எதிர்பார்ப்பாங்க.பணவசதி குறைந்தவர்கள் படிப்பு கம்மியானவ.ர்கள் விவசாயம் செய்யும் இளைஞர்கள் இவர்களுக்கு பெண் இல்லை.அவர்களுக்கு ஒரு வாழ்க்கை வேண்டுமே

தயவுசெஞ்சு "32 வயசுக்கு மேல ஆகி" கல்யாணம் பண்ணாத கவுண்ட பசங்க(பெரிசுக) இனிமேலும் ஒரு கவுண்ட பொம்பள(பொண்ணு) பொண்டாட்டியா கெடைப்பா கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனைச்சிட்டு இருந்தீங்கீனா உங்களவிட "கேனையனுக" நம்ம கொங்குநாட்டுலையே யாரும் இருக்கமுடியாது..எவ கெடைச்சாலும் கூட்டீட்டு போயி கல்யாணம் பண்ணிக்கிங்க...இல்ல சாதிதான் முக்கியம்னு நெனைச்சீங்கின்னா யாராவது கல்யாண பத்திரிக்கை குடுத்தா போயி நல்லா சாப்ட்டுட்டு மட்டும் வந்துருங்க.. "கொங்குசுயம்வரம்" நிகழ்ச்சிய கேள்விப்பட்டு திருப்பூர் அண்ணாநகர்ல பல்லாயிரக்கணக்கான கொங்கு ஆம்பளைங்க வந்து அண்ணாநகருக்கு தெற்கே அஞ்சு கிலோமீட்டாருக்கும், வடக்கே அஞ்சு கிலோமீட்டருக்கும் டிராபிக்ஜாம் ஆகி ஒட்டுமொத்த திருப்பூரே ஸ்தம்பித்துவிட்டது...ஆனா கொங்கு பொண்ணுக ஒண்ணுகூட வரல..பல லட்சங்கள் செலவு பண்ணி போடும் "கொங்கு மாநாட்டுக்கு" கூட இத்தனை கூட்டம் கூடாது!! இதில் நாம் வெட்கி தலைகுனிய வேண்டிய விசயம் ஆயிரக்கணக்கான கவுண்ட பசங்க கல்யாணம் ஆகாமல் சுத்திக்கொண்டிருக்கிறார்கள்...எவ கெடைச்சாலும் கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க வாழ்க்கைய பாருங்க...பங்காளிக ஊட்டுல பேசுவானுக... மாமன்,மச்சான் ஊட்டுல பேசுவானுக...சுத்தி இருக்குற சொந்தங்காரனுக பேசுவானுகனு கல்யாணம் பண்ணாம சும்மா இருந்தீங்க.. சாகற வரைக்கும் கல்யாணம் பண்ணாம "சொம்பையா" இருந்துட்டு சாகவேண்டியதுதான்...நாம வேற சாதி பொண்ண கல்யாணம் பண்ணுணா..நம்மள கேவலமா பேசுற எந்த கவுண்டனும் அவன் வீட்டு பொண்ண நமக்கு கல்யாணம் பண்ணி வெக்கமாட்டானுக...அதுனால மாப்ளைகளா..உங்களுக்கு புடிச்ச பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துற வழிய பாருங்க..!!!


Thursday, July 12, 2018

மனிதர்கள் வளர்ச்சியடைந்தது அறிவால், சிந்தனையால். வீரத்தால் அல்ல

கற்காலத்தில் நமது முன்னோர்களுக்கு விவசாயம் எல்லாம் செய்யத்தெரியாது, கல்லால் ஆன ஆயுதங்களை பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாடி பசியை போக்கினர் என்று படித்திருப்போம்.
ஆனால் அதற்கும் முன்பு மனிதன் கற்களை பயன்படுத்தியது வேட்டையாட அல்ல. சிங்கம், புலி போன்ற விலங்குகள் வேட்டையாடி,பிறகு அதன் மீதத்தை கழுதைப்புலிகள், நரி போன்றவையும் உண்ட பிறகு மீதமிருக்கும் எலும்புகளை கற்களால் உடைத்து அதிலுள்ள மஜ்ஜைகளை உண்பதுதான் கற்கால மனிதர்களின் வழக்கம்.
உணவுச் சங்கிலியில் பல படிகள் கீழே இருந்த மனிதன் பிறகு தனது அறிவால் எட்ட முடியாத உயரத்திற்கு மேலே வந்தான்.
மனிதர்கள் வளர்ச்சியடைந்தது அறிவால், சிந்தனையால். வீரத்தால் அல்ல.
ஆயுதங்கள் இல்லாத ஒத்தைக்கு ஒத்தையில இன்றும் ஒரு மனிதனால் சிங்கத்தை வெல்ல முடியாது.

தமிழும் சமஸ்கிருதமும் இரு கண்கள்.. கவிபேரரசு..

தமிழும் சமஸ்கிருதமும் இரு கண்கள்.. கவிபேரரசு..
சமஸ்கிருதம் வேதமொழியென்றும் அது கடவுளுக்கான மொழியென்று பண்டைய இந்தியாவில் பேசபட்ட மொழியென்றும் சொல்லி வருகிறவர்கள் ஏன் வழக்கொழிந்து போனதென்பதை சொல்லமுடியவில்லை.. சமஸ்கிருத மொழி இந்திய துணைக்கண்டத்தில் மொழி அல்ல ஆரியர் வருவிற்கு பிறகே வந்ததென்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் அதற்கு அவர்கள் கூறும் தரவுகள் /காரணிகள் ஈரான் நாட்டிலிருந்து நம்மிடைய வந்தது வேதகால வடமொழியானது
ஈரானின் அவெஸ்தன் மொழியை ஒத்தது. இதன் இலக்கணமும் சொல்லாக்கமும் அவெஸ்தன் மொழி கூறகளை கொண்டது.. அதற்கான இலக்கணங்கள் ஏதுமில்லை.. மாறாக பார்ஸீய மற்றும் யூதமொழி வடிவங்களை கொண்டது .. தனித்துவ அடையாளங்கள் ஏதுமில்லாத மொழிகளின் வரிசையில் சமஸ்கிருதம் அடங்கும் ..
..
அதோடு தமிழை இணையாக ஆக்குவதென்பது ஒருவகை அத்துமீறல் அயோக்கியத்தனம்.. செம்மொழிக்கான படித்தரங்கள் எவை..?

தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர், செம்மொழியாவது யாது? என்ற வினாவுக்கு விடையளிக்கும் போது, "திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய மொழியே செம்மொழி" என்று கூறியுள்ளார்.. இவை சமஸ்கிருதத்திடமில்லை..
..
செம்மொழிக்கான தகுதிகளில்,
தொன்மை,பிறமொழித் தாக்கமில்லாத் தனித்தன்மை, தாய்மைத்தன்மை,தனித்தன்மை கொண்ட
இலக்கியவளம், இலக்கணச் சிறப்பு
பொதுமைப் பண்பு ,நடுநிலைமை
பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு
உயர்சிந்தனை ,கலை, இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு இவை அனைத்தும் வேண்டும் இது தமிழுக்கன்றி சமஸ்ருதத்திடம் இல்லை ..காரணம் சமஸ்கிருதம் தனித்தன்மை கொண்டதல்ல பிறமொழி கலப்பும் .. பிறமொழிகளின் மீது கலந்தும் இருக்கிறது.. தாய்மைதன்மை முற்றிலுமில்லாத அதாவது அதன் கிளைமொழிகளை உருக்காகவோ /கொண்டதாகவோ இல்லை..
ஆனால் தமிழின் கிளைமொழியாக அல்லது பிரிந்ததாக கைரளியர் பேசும் மலையாளமும், தெலுங்கும், கன்னடமும் துளுவும் உண்டு இதுபோன்ற மொழியின் கிளைகள் சமஸ்கிருதத்திற்கு இல்லை..
..
இலக்கிய பழைமைதன்மை என்பது தமிழைப்போல இவர் கூறும் மற்றொரு கண்ணுக்கு இல்லை.. வேதமொழி என அறியபட்டு .. 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 12400 பேர் மட்டுமே பேசுகிற மொழி ஈரானிய மொழி கலப்பை கொண்ட மொழி குறைவானவர் பேசுகிறார்கள் அழிந்துவரும் மொழி என்பதை தவிர தமிழோடு இணைந்து பேசுவதற்கு சரியான காரணிகளை தரவில்லை.. வரலாற்று நோக்கில் சமஸ்கிருதத்திற்கு எழுத்துவடிவம் இருந்ததில்லை முன்பு லத்தீன் வரிவடிவங்களே பயன்படுத்தபட்டன இப்போது இந்தி வரிவடிவங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன ..
மொழி வளமோ பொதுதன்மையோ வரிவடிவமோ இலக்கண சிறப்போ ..இல்லாத செத்த மொழியோடு .. தமிழை இணைத்து பேசுவது.. தமிழாய்ந்த தமிழ்கவி என்று சொல்லிக்கொள்ளும் வைரமுத்து .. சருக்கல் வரும் .. இது பதாளத்தில் விழுந்ததைப்போல கிடக்கிறார்..
..
அரிதாக பேசுகிறார்கள் என்பதற்காக அதை தமிழோடு இணைப்பது தமிழுக்கு செய்யும் துரோகம்.. பார்பனர்களில் கூட யாரும் இதை தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதில்லை தமிழுக்கு இணையான மொழி ஏதுமில்லை..
எல்லா தகுதியும் ஒருங்கேப்பெற்ற வழக்கில் பெருபான்மை மக்கள் பேசும் தொன்மையான இலக்கிய சான்றுகளும் தரவுகளும் கூடிய உலக மொழிகளின் தாய் தமிழ்.. பதவி விருது புகழ் தேவைதான் அதற்காக பெற்றவளை இழிவாகவோ தரங்தாழ்த்தி இணைவைத்தோ பேசுவதை ஏற்க முடியாது..
தமிழ்எங்கள்உயிருக்குநேர்..
..
ஆலஞ்சியார்
ஆண்டாள் பிரச்சினையில் உன்னைக்காப்பாற்ற போராடியதிற்காக வருந்துகிறேன். நீயுமா! இப்படி
நம்பமுடியவில்லை! உடன்பிறப்புகளே!தளபதியின் உழைப்பை நிலையை நினைத்துப்பாருங்கள். நாம் கடுமையாகப்போராட வேண்டிய நேரம் வைரமுத்து உணர்த்திவிட்டார் துரோகிகள் யார் எதிரிகள் யார் என்று அடையாளம் கண்டுகொண்டோம். ஆயிரம் மனவருத்தங்கள் இருந்தாலும் தமிழைக்காக்க தமிழினத்தைக்காக்க தளபதியின் தலைமையில் ஒன்றுபடவில்லை என்றால் தமிழினத்தை எவராலும் காப்பாற்றமுடியாது
வருத்தத்துடன்
கி.பிரியாராம்

#திராவிடம் அறிவோம் (10)

#திராவிடம் அறிவோம் (10)

ஆதிதிராவிட மக்களுக்கு சலவைத் தொழிலைச் செய்து, அவர்களுடைய பிறப்பு இறப்புச் சடங்குகளிலே பங்காற்றி, இன்னும் படிப்பறிவிலும், வேலை வாய்ப்பிலும் மிகவும் பின்தங்கியிருக்கின்ற மக்கள், புதிரை வண்ணார்கள் என்று அழைக்கப்படுகின்ற மக்களாவார்கள்.

அவர்களின் மேம்பாட்டிற்கான நல வாரியம் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. (அரசாணை – G.O.Ms.No.1 14, AD & TW(ADW_6) Department, dated 15.10.2009).

எந்த அரசும் ஏறெடுத்துப் பார்க்காத புதிரை வண்ணார் மக்களுக்காக நல வாரியம் உருவாக்கித் தந்த தலைவர் கலைஞர்.

திராவிடத்தால் வாழ்ந்தோம்.

#திராவிடம்அறிவோம் (9)

#திராவிடம்அறிவோம் (9)

பொது இடங்கள் எல்லாவற்றிலும் நுழையவும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவுமான அடிப்படையான மனித உரிமை தாழ்த்தப்பட்டோருக்குக் கிடைப்பதற்காகச் சுயமரியாதை இயக்கம் நடத்திய நிகழ்ச்சிகளில் கோவில்களைச் சுற்றியுள்ள சாலைகளைப் பயன்படுத்தும் உரிமை, கோயில் நுழைவு உரிமை ஆகியவற்றுக்கான கிளர்ச்சிகளும் அடங்கும்.

நீதிக்கட்சித்தொண்டர்களும், சுயமரியாதை இயக்கத்தினரும் நடத்திய கோயில் நுழைவு போராட்டங்கள் இன்றுவரை பலராலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன.

அதற்கு மாறாக, 1939 இல் தமிழகமெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் காங்கிரசைத் தனிமைப்படுத்தியிருந்த நேரத்தில், எம்.சி.ராஜா கொண்டு வந்த கோயில் நுழைவு உரிமை மசோதாவை ராஜகோபாலாச்சாரி அமைச்சரவை ஒழித்துக் கட்டியிருந்த சமயத்தில், அப்போது நடக்கவிருந்த மதுரை, ராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தல்களில் வெற்றிபெறுவதைக் கருத்தில் கொண்டு ,மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் யாருக்கும் தெரியாமல் இரவு நேரக் கடைசிப் பூசைக்குப் பிறகு சில தாழ்த்தப்பட்டவருடன் நுழைந்து சில தேசிய பத்திரிக்கைகளில் பெரும் ஆரவாரம் மிக்க அங்கீகாரம், ராஜகோபாலாச்சாரியிலிருந்து காந்தி வரை தேசியத்தலைவர்களின் புகழ்ச்சி ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டார் மதுரை ஏ.வைத்திநாதய்யர்.

தாழ்த்தப்பட்டோருக்குக் கோயில் நுழைவு உரிமை என்பதை 1922 இல் கடுமையாக எதிர்த்தவர் இதே நபர்தான் என்பதைத் திரு.வி.க.வின் ‘வாழ்க்கைக் குறிப்பு’களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

 மேற்சொன்ன மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வைத்திநாதய்யர் நடத்திவைத்த ‘நுழைவும்’ கூட அப்போது அக்கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர்.எஸ்.நாயுடு என்னும் நீதிக்கட்சிக்காரரின் அனுமதியாலும் இசைவின் பேரிலுமே சாத்தியமாயிற்று. தாழ்த்தப்பட்டவர்களை அனுமதித்ததன் காரணமாக, கருவறையைப் பூட்டிவிட்டு மறுநாள் கோயிலுக்கு வராமலிருந்த பட்டர்களை இடைநீக்கம் செய்தவர் ஆர்.எஸ்.நாயுடுதான்.

#திராவிடம்அறிவோம் (8)

#திராவிடம்அறிவோம் (8)

அன்று பள்ளி ஆசிரியர்கள், பாடநூல் குழுவினர், கல்வித்துறையினர், நூல் வெளியீட்டாளர் முதலிய கல்வி தொடர்பானவர்களில் மிகப் பெரும்பாலானோர் பார்ப்பனர்களாகவே இருந்ததால், நன்கு கற்றறிந்த அறிஞர்களுக்குக் கூட விளங்காத சமஸ்கிருதச் சொற்கள் பாடநூல்களில் கட்டுப்பாடாகத் திணிக்கப்பட்டு வந்தன.

1943 இல் வழங்கப்பட்ட அத்தகைய சொற்கள் சில: ஆஹாரசமீகரணம், யோகவாஹி, சாங்கோயத்துவம், நிஷ்காசினி, பாக்கியஜகை, கிருஷித்தொழில்…….

“உழவுத் தொழிலுங் கூடவா தமிழர்க்கு இல்லாது போயிற்று?”

 இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் முதன்முதலாகத் ‘தமிழ்த்தேசியத்தை’ உருவாக்கிற்று: அத்தமிழ்த்தேசியம், தமிழ்ச் சமுதாயத்தில் பல்வேறு தாக்கங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படுத்தியது. ’ ஸ்ரீ‘ என்று ஆண்கள் அழைக்கப்படுவது ‘திரு’ என்று மாற்றப்பட வேண்டும் என்னும் கோரிக்கையும் கூட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் தான் முதன்முதலாக எழுப்பப்பட்டது.

#திராவிடம்அறிவோம் (7)

#திராவிடம்அறிவோம் (7)

பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் என்ற வகைப்படுத்துதல் 1881 ஆம் ஆண்டு முதற்கொண்டு உள்ளது. 1931 இல் ஜே. எச். நெல்சன் எழுதிய மதுரை நாடு (Madura country) என்ற நூலில் இத்தகைய வகைப்பாட்டினைக் காண்கிறோம். அத்தியாவசியமான பல அம்சங்களில் பிராமணர்கள் வேறுபட்டு உள்ளனர் என்பதைக் குறிப்பிட்டு, பிராமணர் அல்லாதவர் என்ற வகைப்பாட்டை நெல்சன் அறிமுகப்படுத்தினார்.

#திராவிடம்அறிவோம் (6)

#திராவிடம்அறிவோம் (6)

ஈழத் தமிழ் அகதிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த பணக்கொடை மிகமிகக் குறைவாக இருந்தது. ஒரு குடும்பத்தின் தலைவருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 200 எனவும், பிற உறுப்பினர்களுக்கு ரூ. 144 எனவும், முதல் குழந்தைக்கு ரூ. 90 எனவும், அடுத்தடுத்த குழந்தைகளுக்கு ரூ. 45 எனவும் மத்திய அரசால் பணக்கொடை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

2006 – 11 தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கலைஞர், மாநில அரசின் சார்பில் அதே அளவு தொகையைச் சேர்த்து அந்த பணக்கொடையை இருமடங்காக உயர்த்தி ஆணையிட்டார். மாநிலப் பொறுப்பிலிருந்து, அகதிகளுக்குப் பணக்கொடை வழங்கிய மாநில அரசு இந்தியாவிலேயே தமிழக அரசு மட்டும் தான்.

#திராவிடம்அறிவோம் (5)

#திராவிடம்அறிவோம் (5)

வீட்டுப் பணியாளர்களுக்கு என, தனியாக ஒரு நலவாரியம் அமைக்கப்படும் என்று 2007 ஆம் ஆண்டு திமுக அரசால் அறிவிக்கப்பட்டது. வீட்டுப் பணியாளர் நல வாரியத்தில் பதிவு செய்து கொள்ளும் உறுப்பினருக்குத் திருமண உதவித் தொகை, பேறுகால உதவித் தொகை முதலியவை வழங்கப்படுமென்றும், அந்த உறுப்பினர் இயற்கையாக மரணம் அடைந்தால் 15,000 ரூபாயும், விபத்தில் உயிரிழந்தால் ஒரு லட்ச ரூபாயும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்றும் அப்போதைய முதல்வர் கலைஞரால் அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பு.

திராவிடத்தால் வாழ்ந்தோம்.

#திராவிடம்அறிவோம் (4)

#திராவிடம்அறிவோம் (4)

"வட இந்தியர்களை விட தென்னிந்தியர்கள் எளிதில் இந்தியைக் கற்றுக் கொள்வார்கள். வியாபாரம் செய்யவும், அரசியல் பண்ணவும் இந்தியைக் கற்றுத் தெளிதல் வேண்டும். ஆகவே பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக ஆக்க வேண்டும்”.

இராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமராக 14.07.1937 இல் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு தக்ஷிண பாரத இந்திப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியது இது.

முதல்வர் ஆன பின்னர், 10.08.1938 இல் தியாகராய நகரிலுள்ள இராமகிருஷ்ணா மிஷன் பள்ளிக்கூட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இராஜாஜி இந்தியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக அறிவித்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது.

#திராவிடம்அறிவோம் (3)

#திராவிடம்அறிவோம் (3)

1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில், மறைமலையடிகளார் தலைமையில் தமிழ்ப் பேரறிஞர்களும், வரலாற்றுப் பேராசிரியர்களும் கூடித் திருவள்ளுவர் ஆண்டை முடிவு செய்தனர். இத்திருவள்ளுவர் ஆண்டைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு 1971 ஆம் ஆண்டு நடைமுறைப் படுத்த முன்வந்தது. அது முதற்கொண்டு அரசு நாட்குறிப்புகளும், நாட்காட்டிகளும், அரசிதழும் திருவள்ளுவர் ஆண்டைத் தாங்கி வரலாயின.

#திராவிடம் வளர்த்த தமிழ்

#திராவிடம்அறிவோம் (2)

#திராவிடம்அறிவோம் (2)
அரசுப் பணிகளில் மட்டும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பார்ப்பனர் அல்லாத மக்களுக்குப் பங்களித்தால் போதாது. அரசுப் பணிகளில் நுழையும் தகுதியை உருவாக்கும் கல்வித் துறையிலும் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பனகல் அரசர் கருதினார். இதற்காக நீதிக்கட்சி அமைச்சரவை ஒரு திட்டத்தைத் தயாரித்தது. அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் கல்லூரிகளில் இடம்பெற்று, படிக்க வாய்ப்பளிக்கும் திட்டமே அது. இதனைப் பனகல் அரசரும் ஏ. பி. பாத்ரோவும் உருவாக்கினர். பெரும்பாலான அரசுக் கல்லூரிகளின் பொறுப்பு பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலேயே இருந்தது. பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்குக் கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையே இருந்து வந்தது. இந்தத் தடையை நீக்குவதற்குக் கல்வி அமைச்சர் ஏ. பி. பாத்ரோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். ஒவ்வொரு கல்லூரியிலும் குழுக்களை அமைத்து அதன் மூலமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். கல்லூரித் தலைவர்கள் தங்கள் விருப்பம் போல் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என ஏ. பி. பாத்ரோ ஓர் ஆணையைப் பிறப்பித்தார். இதற்குப் பின்னர்தான் பார்ப்பனர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்லூரியில் ஓரளவு இடம் கிடைக்கும் நிலை உருவாயிற்று.

திராவிடத்தால் வாழ்ந்தோம்.

#திராவிடம் அறிவோம் (1)

திராவிடம் அறிவோம் (1)

G.O. Ms. No. 1071 / Public, dated. 04.11.1927.

நீதிக்கட்சியைச் சேர்ந்த சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த எஸ். முத்தையா, திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சாகத் திகழ்ந்து கொண்டு வருகிற சமூக நீதிக் கொள்கைக்கு முதன்முதலாக வடிவம் கொடுத்தவர்.

மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மையினராக இருக்கிற பார்ப்பனர்கள் அரசுப் பணிகளை முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தனர். இதனைக் கட்டுப்படுத்தி எல்லா வகுப்பினருக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில் பங்கிட்டு அளிக்கும் ஆணை 👆🏾 ஒன்றை உருவாக்கி வெளியிட்டார். அவ்வாணைக்குக் கம்யூனல் ஜி.ஒ. என்று பெயர்.

1921 ஆம் ஆண்டு பனகல் அரசர் முதல்வராக இருந்த போதே இதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டன. அவை நடைமுறைப்படுத்தப் படவில்லை. இதில் பார்ப்பன- ஆங்கில அதிகார வர்க்கத்தின் கைவரிசை இருந்ததால் அவ்வாணை முடக்கி வைக்கப்பட்டது.

சத்தியமூர்த்தி அய்யர் vs டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்

இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?



கோவிலுக்கு பெண்களை பொட்டுக் கட்டிவிடும் தேவதாசி ஒழிப்பு மசோதாவை டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் கொன்டு வந்தபோது சட்டமன்ற மேலவையில்  தாழ்த்தபட்ட பெண்களுக்கு கிடைக்கும் புண்ணியத்தை தடுக்கபோறிர்களா? என்று  சத்தியமூர்த்தி அய்யர் கடுமையாக எதிர்த்தார்

தந்தை பெரியாருடன்  அலோசனை செய்த பிறகு  இவ்வளவு நாள் தாழ்த்தபட்ட பெண்களுக்கு கிடைத்த புண்ணியத்தை இனிமேல் பார்ப்பன பெண்கள் பெறட்டும் என்று டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் பதிலடி கொடுத்த  பிறகுதான் சத்தியமூர்த்தி அய்யர் வாய் மூடினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

முத்துலட்சுமி அம்மையாரின் தந்தை நாராயணசுவாமி ஐயர், தாய் சந்திரம்மா தேவதாசி குலத்தை சார்ந்தவர். தந்தை நாராயணசுவாமி பார்பனராய் இருந்தாலும் தனது மகளுக்கு கல்வியறிவை புகட்டினார் அவரை மருத்துவ படிப்பிற்கு (அந்த கால வழக்கம்) அனுமதித்தார். தந்தை முதல்வராய் இருந்த புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியிலேயே மற்றவர்களின் எதிர்ப்பால் தனது மகளை படிக்க வைக்க முடியவில்லை. முத்துலட்சுமி அம்மையார் மருத்துவர் ஆன பிறகு மருத்துவர் சுந்தர ரெட்டியை திருமணம் செய்து கொண்டதால் முத்துலட்சுமி ரெட்டி ஆனார்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள சத்தியமூர்த்தி ஐயர் முத்துலட்சுமி அம்மையாருடைய சக மாணவர் (classmate)

பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் அத்தை முத்துலட்சுமி ரெட்டி.

சிவலிங்க வழிபாடு - கேவலங்கெட்ட இந்துமதத்தின் ஆணாதிக்க வக்கிரம்...

சிவலிங்க வழிபாடு - கேவலங்கெட்ட இந்துமதத்தின் ஆணாதிக்க வக்கிரம்...
லிங்க வழிபாடு எப்பிடி உருவானது என்று இந்து புராணங்கள் மூன்று விதமாக கூறுகிறது. அதை ஆதாரத்துடன் பார்ப்போம்.
1. பிரம்மா நடத்திய வேள்விக்குச் சென்ற சிவபெருமான் குடிபோதையில் காம விகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்து கொண்டானாம். இதைக் கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடு நோக்கிச் சென்றனராம். சிலர் சிவபெருமானுடன் உடலுறவு கொண்டனராம். இதைக் கண்ட ரிஷிகள் மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க, சிவபெருமானின் ஆண் உறுப்பு அறுந்து விழ, வானம் - பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்ததாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தடுக்க உமாதேவியார் தனது பெண் உறுப்பில் ஆண் உறுப்பை ஏந்தி அமைதிப் படுத்தினாராம். இதனால் அந்த ஆணாதிக்க லிங்கத்தை வழிபடுகின்றனர்
(ஆதாரம் - பத்மப் புராணம், சரஸ்வதி காண்டம் அத்தியாயம் 17)
2. ஒரு ரிஷி வீடுக்கு சென்ற சிவன், அங்கு ரிஷி இல்லாத நிலையில், அங்கிருந்த பெண்ணைக் கட்டாயப்படுத்தி கற்பழித்தாராம். இந்தநேரம் வீடு திரும்பிய ரிஷி கற்பழிப்பில் ஈடுபட்ட சிவனின் ஆண் உறுப்பு அறுந்து விழக் கடவ எனச் சாபம் இட, அது அறுந்து விழ, இதனால் உலகம் அழிந்துவிடும் என்று பயந்த பார்வதி, தனது யோனியில் தாங்கிய அந்தப் பிண்டத்தையே வழிபடும் மானம் கெட்டவர்கள் இந்துக்கள். ?
3. தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தை அடக்கிட சிவன் நடனம் ஆடினானாம். கர்வத்தை அடக்க அந்தத் தாருகாவனத்து ரிஷிகளின் மனைவிமார்களை சிவன் கற்பழித்தானாம் - இதுதான் ரிஷிகளின் ஆணவத்தை அடக்க சிவன் மேற்கொண்ட வழி.
ரிஷிகள் சும்மா விடுவார்களா? எங்கள் மனைவிமார்களின் கற்பை அழிப்பதற்குக் காரணமாக இருந்த சிவனின் சிசுனம் (ஆண் உறுப்பு) அறுந்து விழுவது என்று சாபமிட்டார்களாம். அப்படி அறுந்து விழுந்த உறுப்பை பார்வதி தேவியார் தன் உறுப்பால் தாங்கிப் பிடித்தாளாம். அதுதான் கோயில்களில் இருக்கக் கூடிய சிவலிங்க வடிவம் என்பது.
(ஆதாரம் - லிங்கப்புராணம்)
புராண கதைகளின் படி கற்பழிப்பை நியாயப்படுத்தி வழிபடும் ஆணாதிக்க வடிவமே இந்த சிவலிங்கம்.
காட்டு விலங்காண்டிக் காலத்தில் கூட இந்த மாதிரி எந்த மனிதனும் தரங்கெட்டு நடந்திருக்காமாட்டான்..


கிருஷ்ணன் மோகம்கொண்ட கங்கை - கேவலங்கெட்ட இந்து மதம்..

கிருஷ்ணன் மோகம்கொண்ட கங்கை - கேவலங்கெட்ட இந்து மதம்..
கிருஷ்ணன் ராதையுடன் கூடிக் குலவிக் களித்துக்கிடந்தபோது, விரஜை, கங்கை புனிதப் பெண்களும் அங்கு வந்தனர்.
கிருஷ்ணனின் லீலையை வைத்த கண் வாங்காமல் இவர்களின் சேஷ்டைகளை பார்த்துக் கொண்டிருந்த இருவருக்கும் மோகம் துளிர்விட்டது. கிருஷ்ணனின் தழுவலுக்காக ஏங்கினர்.
இதை எப்படியோ உணர்ந்து கொண்டாள் ராதை. உடனே அவள் கண்ணனை உதறிவிட்டு, அந்தப் பெண்களைப் பார்த்துப் பேசத் தொடங்கி திட்டி தீர்த்தால். விரஜையைக் காட்டிலும் கங்கை ரோஷக்காரி. விடுவிடென அங்கிருந்து மறைந்தாள்.
அவளின் மறைவோடு ஊர் உலகில் நீரோட்டம் அற்றுப்போனது. எங்கெங்கோ உள்ள உயிரினங்கள் எல்லாம் வறட்சி நிலையில் மிரட்சியுற்றுத் தவித்தன.
பிரம்மன் படை ஒன்றைத் திரட்டி, கிருஷ்ண பெருமானிடம் போனான், கங்கையின் மறைவால் காடு மேடெல்லாம் காய்ந்து போனதையும், மாடு மனிதர்கள் ஓய்ந்து போனதையும் எடுத்துக்கூறி விளக்கினான்.
இந்த வேண்டுகோள்களையெல்லாம் செவிமடுத்து கேட்ட கிருஷ்ணன், தன்னால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று கையை விரித்தான். கங்கை வெளிவந்தால் அவளை உறிஞ்சித் துப்பிவிட ராதை துடித்துக் கிடக்கிறாள். எனவே ராதையைப் போய்நீங்களே சமாதானம் செய்யுங்கள். என்னால் எதுவும் நடக்காது என்று கூறிவிட்டான்
பிரம்மனும் அவனின் பின்னோடிகளும் போயும்போயும் இவனை நம்பி இவ்வளவு நேரத்தைப் பாழடித்தோமே என்று குறை கூறியவாறு ராதையிடம் போய் சமாதானம் பேசினர். அவளும் கோபந் தணிந்தாள். பின்னர், கிருஷ்ணனது கட்டை விரலிலிருந்து கங்கை வெளிவந்தாள்...
"இந்த கங்கை தான் சிவன் தலையின் மேலுள்ள சிவனின் வைப்பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.."
(ஆதாரம் – அபிதான சிந்தாமணி பக்கம் 447-450)


ரிஷிகளின் மனைவிமார்களின் கற்பை சூறையாடிய சிவன் - ஓம் நமசியவாய...

ரிஷிகளின் மனைவிமார்களின் கற்பை சூறையாடிய சிவன் - ஓம் நமசியவாய...
சிவபெருமான்தான் கடவுள்களின் தலைவன், இவன் யாருக்கு பிறந்தான்ட்டு இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. ஏதோ சுயம்பு சுண்ணாம்பு னு பார்ப்பன பயபக்கிக சொல்லிட்டு திரியிதுக.
ரிஷிமூலம், நதிமூலம் அறியக்கூடாது னு சொல்ற மாதிரி இவனோட பொறப்பயும் அறியக்கூடாதாம். உடம்புல நாலு இடத்துல (பு.........) பிறப்புறுப்பு வச்சிருக்குற பிரம்மனையும், ஊர்மேயுற விஷ்ணுவையும் இவன்தான் படச்சிருக்கான்.
இந்த ரெண்டு பேரும் (சக்தி) பார்வதியோட சோல்டர்ல குந்திருக்கறதா வேதம் சொல்லுது.
“நமசிவாய”என்னும் அய்ந்தெழுத்தை(பஞ்ச அட்சரம்) பிரமனுக்கு சொல்லிக்கொடுத்தது சிவன்தான்.
ஒரு டயம் தன்னைத்தேடி ஓடிவந்த தேவர்களிடம் என்ன பிரச்சனை ? னு கேட்க, அதுக்கு தேர்வர்கள் "யோவ்.. சிவா தாருகாவனத்து ரிஷிகளோட ஆட்டம் தாங்க முடியலய்யா.. நாங்க தான் பெரிய பருப்பு னு சொல்லிட்டு திரியூராணுக. நீ அவனுகள என்னான்னு கேளு.."னு சிவன்ட்ட சொல்றாங்க.
அதுக்கு சிவன் "சரிடா, சொல்லிட்டீங்கள, கெளம்புங்க. நான் பாத்துகிறேன்"னு சொல்லிட்டு, விஸ்ணுவ கூப்புடுறான்.
விஷ்ணு ஐயர் வீட்டு பொண்டாட்டிகளான கோபியர்களோட ஜல்சால இருக்கும் போது சிவன் கூப்புடுறது கேக்குது. ஏன்டா என்னய கூப்பிட்ட னு வரான். அதுக்கு சிவன்“ டே.. ரிஷிக ஆட்டம் தாங்க முடியல னு தேவர்கள் கம்ப்ளெண்ட் பன்ரானுக. நீ மோகினி வேசம் போட்டு, தாருகாவனத்து ரிஷிகள மூடேத்தி ஒரு கை பாரு, எனக்கு சின்னதா ஒரு வேலை இருக்கு" னு சொல்றான். "சரிடா"னு சொல்லிட்டு, சில்க் சுமிதா கெட்டபுல ரிஷிகள மயக்க போறான்.
"கண்ண தொரக்கணும் சாமி... கைய புடிக்கணும் சாமி.. "னு விஷ்ணு லேடி கெட்டப்புல ரிஷிகளுக்கு மூடேத்தி மயக்குறான். அந்த சமயம் சிவன் ரிஷிக பொண்ட்டாடிகிட்ட ரிஷி வேசம் போட்டு மேட்டர்க்கு போறான். ஒவ்வொரு ரிஷிக பொண்ட்டாடியயும் ஆசதீர பண்ணிட்டுருக்கான் சிவன்.
ரிஷிக தன்னோட ஞானகண்ணால, சிவன் அவனுக பொண்டாட்டிகல புரட்டி எடுத்தது தெரியவருது.
ரிஷி பத்தினிகளின் கதையும் இதேதான்.
வந்தது யாரு னு அடையாளம் தெரியாம, ஆசை தீர அனுபவிச்ச பிறகு “போச்சே கற்புப் போச்சே” னு கத்திட்டு கிடக்காலுக. சில்க் கூட
ரிஷிகளும் வாராணுக. தன்னோட தர்மப் பத்தினிகளிடம் தரங்கெட்ட ஆட்டம் போட்டவன் சிவன் னு தெரிஞ்சி ‘சிவனே’ னு சிலர் கும்புடுராணுக. “சிவ- சிவ”னு சிலர் பொங்கிராணுக. 'பெரியவங்க செஞ்சா பெருமாள் செஞ்ச மாதிரிங்கிற' பழமொழிக்கு ஏத்த மாதிரி இந்த தப்புக்கு பரிகாரம் சிவனே சொல்றான் " டே.. ரிஷிகளா.. ‘அபிசார’ வேள்வி செய்யுங்க, எல்லாம் சரியாயிடும்"னு சொல்லிட்டு ஓடிருறான்..
(ஆதாரம் : அபிமான சிந்தாமணி பக்கம் 659)
"இந்த காவாலி கடவுளை கும்பூடுறதுதான் பக்தி யோக்கியமாடா.. மக்களே சரியாக சிந்தியுங்கள்...
ஒருவேலை நான் பார்வதியை அப்பிடி பண்ணிட்டு "டே.. சிவா, நீ அபிசார’ வேள்வி செய்யி, எல்லாம் சரியாயிடும்" னு சொன்னா ஏத்துக்குவீங்களா... இந்த யோகியத்துலதான் இந்து புராண கதைக இருக்கு.


காம கொடூரனே கிருஷ்ணன் - ஆபாசமே இந்துமதத்தின் சாரம்.

காம கொடூரனே கிருஷ்ணன் - ஆபாசமே இந்துமதத்தின் சாரம்...
ஐந்தாவது வேதமாக கருதும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில் முதன்மை பெற்ற ராதா ராபாணனின் மனைவியாவர். இந்த ராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவர். அத்தையை வச்சிருந்துருக்கான் அயோக்கிய பய.
இதே போல் பல காதலிகளை வைத்திருந்தான். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்றும் குழந்தைகள் 180000 என்றும் கிருஷ்ணன் கதை கூறுகின்றது. இதில் 16000 பேரை ஒரே நாளில் மணந்தவன். அதாவது பிரஜோதிஷ மன்னனை யுத்தத்தில் வென்ற போது, அவன் அரமண்னையில் இருந்த பெண்களை தனது மனைவியாக்கியவன். பெண்களை சிறைமீட்டு விடுவித்துவிடவில்லை. அவர்களை மீண்டும் பாலியல் அடிமையாக்கியவனே இந்த ஆணாதிக்க வக்கிர கடவுள் கிருஷ்ணன்.
இந்த பாலியல் கூத்துகளை 'இராசலீலை' என இந்துமதம் போற்றுகின்றது.
கோபிகளைத் தழுவி கொஞ்சுவது, கோபிகளின் கைகள், மார்புகள், தொடைகள் இவற்றினைத் தடவி காமவெறி ஊட்டுவது, உடல் உறவு வைத்து இன்பம் பருகுவது கிருஷ்ண பரமாத்மாவின் தெய்வீக லீலா வினோதங்கள் என்று இந்து மதம் நியாயப்படுத்துகின்றது.
இன்று பின்நவீனத்துவ வக்கிரவாதிகளின் மூத்த தந்தையும் வழிகாட்டிகளும் கிருஷ்ணலீலையாகும்.
இந்த கிருஷ்ணன் சுசிலா என்ற கோபியை கண்டு காமம் கொண்டு, தனது மனைவி ராதா அருகில் இருந்தும் அவளுடன் ஆபாசமாக நடந்து உறவு கொண்டான்.
விதர்ப நாட்டு மன்னரான பீஷ்மகள் தன்மகள் ருக்மணியை சிசுபாலன் மன்னனுக்கு திருமணம் முடிக்க இருந்த நேரம் கிருஷ்ணன் அங்கு வந்து அந்தப் பெண்ணை கடத்திச் சென்றான். கிருஷ்ணனின் அத்தைமகள் மித்ரபிந்தாவை அவளின் சுயம்வர மண்டபத்தில் வைத்து தூக்கி சென்று புணர்ந்ததுடன் தனது மனைவியாக்கினான்.
இதுபோல் மத்ரா நாட்டரசன் பிரிகத்சேனனின் மகள் லக்ஷ்மனாவை சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கிச் சென்று மணந்தவன். இப்படி பல ஆணாதிக்க பாலியல் வன்முறைகளையும், கடத்தல்களையும் செய்தவன் கடவுளாக இருப்பது இந்து மத அயோக்கியத்தனம் ஆகும்.
இந்த கிருஷ்ணனின் ஆலோசனையின் பெயரில் அர்சுனன் சுபத்திரையை பலாத்காரமாக கடத்திச் சென்றான்.
கிருஷ்ணனின் மனைவியான ஜாம்பவதி ஜாம்பவான் என்ற குரங்கின் புதல்வியாகும். இப்படி கடவுளான கிருஷ்ணன் மிருகத்துடனான புணர்ச்சி செய்யும் வக்கிரத்தை போற்றுவதே இந்து மதம்தான்.
- தேவி மகாபாகவதம் (ஸ்கந்தம் 10 அத்22 இல்) "


ஆபாசமே இந்துமதம் - இந்துக்கடவுள்களின் ஒழுக்கக்கேடான தகாத உடலுறவுகள்

ஆபாசமே இந்துமதம் - இந்துக்கடவுள்களின் ஒழுக்கக்கேடான தகாத உடலுறவுகள் - இதன் மூலம் இந்துமக்களுக்கு இந்துமதம் என்ன சொல்ல வருது....?



1. குந்தி – ( திருமணத்திற்கு முன் கள்ளஉறவு)

குந்தி திருமணத்திற்கு முன்பே சூரியனிடம் கள்ளஉறவு கொண்டமையால் பெற்றெடுத்த கர்ணனை ஆற்றில் விட்ட கதை அனைவரும் அறிந்ததே. திருமனத்திற்கு பின்பு ஐந்து பிள்ளைகள் பெற்றாலும் எவையுமே அவள் கணவன் பாண்டுவுக்கு பிறந்ததில்லை மகாபாரதம் படித்தவர்களுக்கு நல்லாவே தெரியும்.

2. பத்மை - (தகப்பன் மகள் உறவு)



சிவன் பார்வதி திருமணத்தில் பிரம்மா புரோகிதனாக இருந்து விவாக ஓமம் செய்தான். பார்வதி ஓமகுண்டத்தை இடது கையால் முந்தானையை பிடித்து சுற்றிவருகையில் அவளுடைய தொடை பிரமனின் கண்ணில்பட்டது. அதை பார்த்தவுடன் பிரம்மா மோகத்தால் இந்திரியம் (விந்து) ஸ்கலிதமாயிற்று. அந்த இந்திரியத்தை குலத்திலுள்ள தாமரை பூவில் விட அதில் பத்மை என்ற புத்திரி பிறந்தாள்.
பத்மை அழகில் மயங்கி மோகம்கொண்டு அவள் சம்மதிக்க மறுக்கவே சமாதான வேத மந்திர வாக்கியத்தை சொல்லுகிறான்.

" மாதாமுபைத்ய கசாரமுபைய, புத்ரார்த்தீக சகாமார்த்தி நாபாத்திரலோகா நாஸ்தீத ஸ்ரவம்பரவோ விந்து ஹாம் தஸ்மாத் புத்தார்த்தம் மாதரம், ஸூரஞ்சதி,ரோஹதி"

இதன் விளக்கம் :-
புத்திராத்த நிமித்தம் தாய், தமக்கை, மகன், பிள்ளை யாருடனும் கூடலாம்.
" தாயிடமும் மகளிடமும் படுத்து படுத்து பிள்ள பெத்துக்கிலாம் இதுதாங்க இந்துமத யோக்கியதை"

3. திருவிளையாடல் புராணம்.. (தாய் - மகன் உறவு)
அவந்தி என்ற ஊரில் ஒரு பார்ப்பான் வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவி ஒப்பில்லா அழகுடையவள். அவளது மகன் வளர்ந்து வாலிபன் ஆனதும், அவனது தாயின் மேலேயே ஆசை கொண்டான்.
அவளும், நாணம், வெட்கம் எல்லாவற்றையும் விட்டு, தன்னுடைய மகனிடம் உடலுறவு கொண்டாள். இதற்கு இடையூறாக இருந்த அவளுடைய கணவனை (தகப்பனை) கொன்றான். இந்த பாவத்தை கழிக்க சிவராத்திரி நாளில் சிவனடியார்களுக்கு பணி செய்து சூரியன் உதிக்கும் முன் அருகம்புல்லை பசுமாட்டிற்கு கொடுத்து மூன்று காலமும் நீராடி108 முறை கோவிலை வலம் வரவேண்டும் என்று திருவிளையாடல் புராணம் 26ஆவது திருவிளையாடல் மாபாதகம், தீர்த்தபடலம். கூறுகிறது.

4. லட்சுமி - (சகோதரனிடம் காமம்)



சமுத்திர தேவனின் செல்வ புதல்வி லட்சுமிதேவி தன் ககோதரன் அசுவனைக் கண்டு காமம் கொண்டாள்.
இதை கண்ட விஷ்ணு கோபம் கொண்டு "கவர்ச்சி மிக்க கண்களைக் கொண்டுள்ள காமகி! நீ யாரைப் பார்க்கிறாய்? நான் சொல்லும் வார்த்தைகள் கூட உன் காதில் விழவில்லையா? காமக் கடலில் நீயும் மூழ்கி விட்டாயா?" என்று கோபத்துடன் சீறினான்.

அவள் கணவன் கேட்டதற்கு பதிலளிக்காது பெண்குதிரை வேஷம் எடுத்த தன் சகோதரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாள். இந்த புணர்ச்சியில் பிறந்த வம்சமே 'ஹெய்ஹயகானாக்கள்' என்று அழைக்கப்ட்டனர்.
ஆதாரம் - தேவிபாகவாத புராணம் (6,17,53)

5. மனுசாஸ்திரம்.. (சொந்தங்களுடன் உடலுறவு)
ஆண் பிள்ளை இல்லாமல், ஒரு குலம் நசிந்து போனால், அப்போது அந்தப் பெண், தன்கணவர்,மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக்கொண்டு, தன் மைத்துனர் அல்லது தன்கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட
பங்காளிகளுடன் புணர்ந்து ஒரே ஒரு பிள்ளையைபெற்றுக் கொள்ள வேண்டும்.
(மனு அத்தியாயம் 9; சாஸ்திரம் 59)

6. பிரகஸ்பதி முனிவர்.. (அண்ணியுடன் உறவு)
இந்து மதத்தில் தேவர்களிக்கெல்லாம் குருவான பிரகஸ்பதி தனது அண்ணன் மனைவி கர்ப்பமாக இருந்த போது, அண்ணன் இல்லாத வேளையில் முறைகேடாக உறவு கொண்டுள்ளான். அதில் பிறந்த குழந்தைதான் (த்வஜாபுத்திரன்) பரத்வாஜா ஆவர்.
இந்த மகன் தந்தையை மிஞ்சிய காம வெறியன். இந்த பரத்வாஜா கிராதிஸி அப்ஸரா என்ற பெண்ணை நினைத்து விந்து வெளியேறிய போது உருவனவரே, வேதவிற்பன்னர் துரோணர். எப்படி இருக்கு இந்துமத ரிஷிகள், முனிவர்களின் யோகியதைகள்.
(ஆதாரம் - மகாபாரதம் ஆதிபர்வம் அத் 131, ஸ்கந்த 9 அத் 20 )

7. சிவன் விஷ்னு -(ஓரினச்சேர்க்கை)
விஷ்னுவின் மோகினி அவதாரக் கதை ஏகம் இருந்தாலும், சிவன் மோகினியின் மேல் கொண்ட காமத்தால் உடலுறவு கொண்டு ஐயப்பன் பிறந்தாக கூறப்படுதல் ஆண் ஓரகினச் சேர்க்கை தானே!.

8. விஷ்ணு நாரதர் - ( ஓரினச்சேர்க்கை)
மகா விஷ்ணுவும் நாரதரும் கலவி (homosex) செய்ததில்அவர் இரண்டு பேருக்கும் அறுபத்திரெண்டு குழந்தைகள் பிறந்தது. அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தார்கள். அதுதான் 62 தமிழ் வருடங்கள்.

9. சூரியபகவான் அருணன் - (ஓரினச்சேர்க்கை)
சூரியனின் ரத சாரதியின் பெயர்அருணன். இவன் இந்திரலோக வினோதங்களைக் காண்பதற்கு என்று பெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான் இதனால் வாலி என்பவன் பிறந்தானாம்.

இந்நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்து வர, சூரியன் காரணம் கேட்டு,
நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரச் செய்ய, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான் அதனால் சுக்ரீவன் பிறந்தானாம்.

10. ராமன் பிறப்பு - Animal sex (மிருக்கங்களுடன் புணர்ச்சி)..
தசரதன் புத்ர காமேஷ்டி யாகம் செய்தான்.
அந்த யாகத்தில் குதிரையுடன் மூன்று பட்ட மகிஷிகளும் ஓர் இரவை கழித்துள்ளார். வெட்டுண்ட குதிரையுடன் ஒரு இரவு முழுவதும் மூன்று மனைவியரும் கட்டிப் புரண்டதாக வால்மீகி ராமாயணத்தில் எழுதப் பட்டுள்ளது. அதன் பிறகே நான்கு புதல்வர்கள் பிறந்துள்ளனர்.

11. விஷ்னு - (மாற்றான் மனைவியுடன் உறவு).
சலந்தரன் எனும் அசுரனின் மனைவி பிருந்தை. அவன் சிவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, விஷ்னு சலந்திரனாக வந்து பிருந்தையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. அவள் இட்ட சாபமே ராம அவதாரத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்ல காரணம் என்கின்றார்கள்.

12. பாஞ்சாலி – (அண்ணி கொழுந்தன் உறவு அல்லது ஐந்து பேருடன் உறவு)..

திரௌபதி என்பது உண்மையான பெயர் பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியானதால் பாஞ்சாலியாக மாறிப்போனது. ஆனால் சிலர் தர்மனின் மனைவி என்று அறிவி்க்கப்பட்டாலும், ஐந்து பேருக்கும் மனைவியாக கலவி சுகம் கொடுத்திருக்கிறாள். ஆதாரம் - மகாபாரதம்.

13. ருமை - (தம்பியின் மனைவியுடன் உறவு)

சுக்ரீவனின் மனைவி ருமை. ஆனால் சுக்ரீவனை வஞ்சித்துவிட்டு அண்ணன் வாலி ருமையுடன் வாழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.

14. விபச்சாரிகளிடம் உறவு -

மனு சாஸ்திரம் சுலோகம்:

வேஸ்யாதர்சனம் புண்யம்
ஸ்பர்சனம் பாவ நாசனம்
சும்பனம் சர்வ தீர்த்தானம்
மைதுனம் மோட்ச சாதனம்

விளக்கம் :-
வேசிகளை (விபசாரிகளை)ப் பார்ப்பது புண்ணியம். அவர்களைத் தொட்டால் நீங்கள் செய்த பாவமெல்லம் போய்விடும்.
கார்ப்பரேசன் குழாய் தண்ணீரை ஒரு செம்பில் வைத்துக் கொண்டு புரியாத மந்திரங்களை, கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவேரி என்று சொல்லிக்கொண்டு மா இலையால் வீடு முழுவதும் தெளிக்கிறாரே புரோகிதர் அந்த சகல தீர்த்தங்களும், அந்த விபச்சாரிகளை முத்தமிடும் பொழுது வாயில் ஊறும் எச்சிலுக்கு சமமாகும். அதற்கும் மேல் விபச்சாரிகளை புணர்வது மோட்சத்திற்கு வழியாகும்.

15. இது எந்தமாதிரி உறவுனே தெரியல.. படித்துவிட்டு நீங்களே ஒரு பேரு வைங்க நண்பர்களே..

கலைவாணி, சரஸ்வதி என்ற பெண் கடவுள்கள், தமது கன்னி வயதில் விஷ்ணுவின் காதலிகளாக இருந்தனர்.


இவர்களுக்கிடையில் யார் விஷ்ணுவின் காதலியாக தனித்து இருப்பது என்ற சண்டையின் போது, விஷ்ணுவின் மனைவி லட்சுமி தலையிட்டு, "ஒரு மனிதன் ஒரு மனைவியை வைத்துக்கொண்டு இன்பம் அனுபவிக்க முடியாதபோது அதிகமான மனைவிகளை வைத்திருத்தல் அவனைப்பற்றி என்னவென்று சொல்வது என்று கணவனை குற்றம் சாட்டி, தீர்வாக, கலைவாணியை சிவனிடம் படுக்கும் படியும், சரஸ்வதியை பிரமாவிடம் படுக்கும் படியும் கூறி சக்களத்தி சண்டைக்கு தீர்வு கண்டாள்.

ஆதாரம் - தேவிபாகவாத புராணம் 47,49,53.

இப்படி ஆபாச வக்கிரங்களை கொப்பளிக்கும் இந்துமதத்தின் யோக்கியதைகளை திட்டாம வேற என்ன சொல்ல..?

மதம் என்பது மனிதனை ஒருபோதும் அறிவாக சிந்திக்க விடாது. மதம் மனிதனை மூடனாக்கும், முட்டாளாக்கும், குருடர்களாக்கும் இந்த பாதிப்பில்தான் மனிதன் அறிவிழந்து மதவெறியோடு வன்முறையில் செயல்பட்டுக்கொண்டிருகிறார்கள்.

மதத்தின் வக்கிரங்களையும், மடத்தனத்தையும் ஆதாரத்தோடுதான் பதிவிடுகிறேன். இது உண்மை என்று தெரிந்தும், அறிவாக சிந்திக்காமல் ஆபாசமான வார்த்தைகளால் என்னை திட்டி உங்கள் ஆபாச மதத்தை காப்பாற்றிக்கொள்ள பார்க்கிறீர்கள்.

சிந்திப்பதனாலேயே மனிதன் விலங்குகளிடமிருந்து வித்தியாசப்படுகிறான்.
கொஞ்சமாவது மனிதனாக சிந்திக்க பழகுங்கள் நண்பர்களே...

கீதையே புனைவானதுதான்.

கீதையே புனைவானதுதான்.
இந்தத் திரௌபதி பாண்டவருடன் வாழ்ந்த காலத்தில் கர்ணனுடன் உறவு கொள்ளத் துடித்ததை, கண்ணன் பாண்டவரிடம் கூறியதாகப் பாண்டவர் வரலாறு கூறுகிறது. பீஷ்மனை நேரடி யுத்தத்தில் வெல்ல முடியாத அருச்சுனன், சிகண்டி என்ற அலிப் பெண்ணை, முன் நிறுத்தி (இங்கு பெண்கள் யுத்தத்தில் பணயம் வைப்பது நிகழ்கின்றது), அதன் மறைவில் நின்று சதி மூலம் கொன்றான்.
பார்ப்பனியம் தனது எதிரிகளை இட்டு பகவத் கீதையில் அவர்களின் பிறப்பை இழிவுபடுத்தியே சாபம் இடுகின்றது.
''தானம் த்விஷத க்ரூரான் ஸம்ஸாரேஷீ நராயமானன்
கஷபாம்ப ஜட்ரமஸீபானா ஸீரீஷ்வேவ யோனிஷீ"35
- இதன் அர்த்தம் ''என்னைப் பகைக்கும் கொடியோரை- உலகத்தின் எல்லாரிலும் கடைப்பட்ட இந்தக் கீழ்மக்களை நான் எப்போதும் அசுரயோனிகளில் பிறக்கும்படி எறிகிறேன்"35 என்று இழிந்த சாதிகளை வக்கிரத்துடன் உருவாக்கிய சாதித்திமிரை இது வெளிப்படுத்துகின்றது. கடவுள்களின் இந்தத் திமிர்ப் பிடித்த சாபங்கள் எல்லாம் நிஜ உலக பார்ப்பனியத் திமிர்கள்தான்.
கிருஷ்ணனின் கீதை, பெண்கள் மீதான சேட்டைகளை நியாயப்படுத்தும் நீதி நூலாகும். கீதையில் மனிதனால் இழிவாக்கப்பட்ட பிறப்புகளையொட்டிய சூத்திரங்களில், ''பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனிகளிலிருந்து பிறந்தவர்கள்"23 என்று சாதியக் கட்டமைப்பையே சமுதாய மயமாக்குகின்றது.
ஐந்தாவது வேதமாகக் கருதப்படும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில் முதன்மை பெற்ற இராதா இராபாணனின் மனைவியாவார். இந்த இராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவார். இதேநேரம் பல காதலிகளை வைத்திருந்தார். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்றும் குழந்தைகள் 1,80,000 என்றும் கிருஷ்ணன் கதை கூறுகின்றது. இதில் 16,000 பேரை ஒரே நாளில் மணந்தவன். அதாவது பிரஜோதிஷ மன்னனை யுத்தத்தில் வென்றபோது, அவன் அரண்மனையில் இருந்த பெண்களைத் தனது மனைவியாக்கியவன். பெண்களைச் சிறைமீட்டு விடுவித்து விடவில்லை. அவர்களை மீண்டும் பாலியல் அடிமையாக்கியவனே இந்த வக்கிரக் கடவுள் கிருஷ்ணன். இந்தப் பாலியல் கூத்துகளை ~இராசலீலை| என இந்துமதம் போற்றுகின்றது. இந்தக் காதல் கூத்துகளை இந்து மதம் கடவுளின் பாலானது என்று கூறி நியாயப்படுத்துகின்றது.
தேவி மகாபாகவதம் (ஸ்கந்தம் 10, அத்22 இல்) ''கோபிகளைத் தழுவிக் கொஞ்சுவது, கோபிகளின் கைகள், மார்புகள், தொடைகள் இவற்றினைத் தடவி காமவெறி ஊட்டுவது, உடல் உறவு வைத்து இன்பம் பருகுவது கிருஷ்ணப் பரமாத்மாவின் தெய்வீக லீலா வினோதங்கள்"27 என்று இந்து மதம் நியாயப்படுத்துகின்றது.
இன்று பின்நவீனத்துவ வக்கிரவாதிகளின் மூத்த தந்தையும் வழிகாட்டியும் கிருஷ்ண லீலையாகும். இந்தக் கிருஷ்ணன் சுசிலா என்ற கோபியைக் கண்டு காமம் கொண்டு, தனது மனைவி இராதா அருகில் இருந்தும் அவளுடன் ஆபாசமாக நடந்து உறவு கொண்டார். இதுதான் இந்து மதத்தின் முகமாகும்.
உண்மையில் கற்பனைகளை ஒருங்கமைத்த இந்து மதம், அடிமைகளாகப் பெண் தெய்வங்களை மாற்றி கிருஷ்ணனுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்ததன் மூலம், சமுதாயத்தில் பெண்தெய்வ வழிபாடுகளை உருவாக்க முடிந்தது.
விதர்ப நாட்டு மன்னரான பீஷ்மன் தன்மகள் ருக்மணியை (இவள் ~பட்டமகிஷி| என்று அழைக்கப்பட்டாள். இந்த வடமொழிச் சொல்லின் அர்த்தம் எருமை மாடாகும்.) சிசுபாலன் மன்னனுக்குத் திருமணம் முடிக்க இருந்த நேரம், கிருஷ்ணன் அங்கு வந்து அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்றார். கிருஷ்ணனின் அத்தைமகள் மித்ரபிந்தாவை அவளின் சுயம்வர மண்டபத்தில் வைத்து தூக்கி சென்று புணர்ந்ததுடன் தனது மனைவியாக்கினான். இதுபோல் மத்ரா நாட்டரசன் பிரிகத்சேனனின் மகள் லக்ஷ்மனாவைச் சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கிச் சென்று மணந்தவன். இப்படி பல பாலியல் வன்முறைகளையும், கடத்தல்களையும் செய்தவன் கடவுளாக இருப்பது புதிர்அல்ல. காரணம் இந்து மதமே.
இந்தக் கிருஷ்ணனின் ஆலோசனையின் பெயரில் அர்ச்சுனன் சுபத்திரையைப் பலாத்காரமாகக் கடத்திச் சென்றான். குப்ஜா என்ற வாசனை திரவியம் பூசும் பெண்ணையும் தனது அதிகாரம் மூலம் புணர்கின்றான். இந்தக் கிருஷ்ணன் கோபிகைகளுடன் நடனமாடுவது, பெண்கள் குளிக்கும் இடத்தில் துணியைத் திருடி இரசிப்பது என்று பல அற்புதங்களைச் செய்தவர். அதாவது பெண்கள் நதியில் நிர்வாணமாகக் குளிக்கும் வழக்கத்தைச் சாதகமாகக் கொண்டு, பெண்களின் உடுப்புகளைத் திருடி மரத்தின் மேல் வைத்தபடி, ஒவ்வொரு பெண்ணாக நிர்வாணமாக வந்து கையேந்திக் கோர வேண்டும் என்று கடவுள் கிருஷ்ணன் கோரி, அதை நடைமுறைப்படுத்தி பெண்களை வக்கிரமாக இரசித்தவன்.
இதை இந்து தர்மம் எப்படி நியாயப்படுத்துகின்றது எனப் பார்ப்போம்.
''புனிதர்கள், சாதுக்கள் - துறவு மேற்கொண்ட ரிஷிகள் - ஏன், தெய்வங்கள் கூட அவர்களின் முந்திய பிறவிகளில் கிருஷ்ணனிடம் பிரார்த்தித்து அவனிடமிருந்து, அவர்கட்கு மிக மிக நெருக்கமான இணைவு அவன் தருவதாக உறுதிமொழி பெற்றனர். பாலியல் விளையாட்டைவிட அதிகமான நெருக்கமான உறவைத் தந்துவிட முடியுமா? எனவே, அடுத்த பிறவியில் அவர்கள் அனைவரும் கோபிகளாகப் பிறப்பெடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்."23 இப்படித்தான் கிருஷ்ணனின் பாலியல் வக்கிரங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. இன்றைய சினிமாவில் பெண்கள் குளிக்கும் காட்சிகள், மற்றும் அரைகுறை ஆடை அவிழ்ப்புக் காட்சிகளின் தந்தை கிருஷ்ணனாக இருப்பது அதிசயமல்ல.
பெண்களின் உறுப்புகளை வக்கரித்து அதை இரசிக்க பெண்ணை மீள நிர்வாணமாக்குகின்றது. கிருஷ்ணனின் மனைவியான ஜாம்பவதி, ஜாம்பவான் என்ற குரங்கின் புதல்வியாகும். இப்படி கடவுளான கிருஷ்ணன் மிருகத்துடனான புணர்ச்சி, பெண்களைக் கவர்ந்து செல்வது, குளிக்கும் இடத்தில் சேட்டை விடுவதுமென வக்கிரத்தைப் போற்றுவதே இந்து மதம் தான்.
இந்தப் பாலியல் வக்கிரத்தில் எப்படிக் கிருஷ்ணன் ஈடுபட்டான் எனப் பார்ப்போம். ''... பிறகு கிருஷ்ணன் மேலிருந்து மாறிய முறையில் இராதா கலவி செய்தாள்... இராதையுடன் லீலையில் ஈடுபட்டதனால் பிற கோபியருக்கு அநீதி செய்து விட்டதாக இப்பொழுது கண்ணன் உணர்ந்தான். அந்தக் கோபியரும் இராதையைப் போலவே அவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆகையால் பூங்காவில் அவர்களைக் கண்டு திருப்திபடுத்த வேண்டுமென்று சென்றான். அந்தக் கோபியர் 9,00,000 பேர் ஆவர். அத்தனை பேரையும் மொத்தமாகத் திருப்திபடுத்திட அவனும் 9,00,000 ஆடவராக மாறினான்...
ஒரே நேரத்தில் 18,00,000 பேர் கலவியில் ஈடுபட்ட காட்சியை அந்த நந்தவனம் காட்டியது. பின்னர் அது (அந்த நூல்), கூட்டுக்கலவியின் களிமயக்கத்தை விவரிக்கின்றது... பின்னர், அனைத்துக் கோபியரின் தலைமைக் குருவானவர் எண்ணற்ற வடிவங்களை எடுத்து அவர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் அவர்களோடு உடல் உறவு கொண்டார். ஓ, நாரதா!.. அவர்களுடைய கொங்கைகளில் கிருஷ்ணன் நகங்களால் கீறினான். அவர்களுடைய திண்ணென்ற புட்டங்களிலும் பற்குறி - நகக்குறி பதித்தான். அம்மண நிலையில் அவர்கள் அழகாகக் காட்சியளித்தனர்."23 வக்கிரத்தின் எல்லை மீறிய விவரிப்புதான் இது.
கூட்டுக்கலவி, பெண் விடுதலை (பெண் புணர்ந்தால்) என்ற இன்றைய கோஷத்துக்குக் குரு கிருஷ்ணன்தான். அவன்தான் இதைப் பெண் விடுதலை தத்துவத்தின் விடுதலையாக இன்று காட்டுவதற்கும், இது தனிமனிதச் சுதந்திரத்தின் உரிமை என்று இன்று காட்டுகின்ற கூத்துகளின் கள்ளப்புருஷன் ஆவான். பெண்களின் உடல்களைப் பிராண்டிக் கடித்து நடத்தும் இன்றைய வக்கிர வன்முறையின் குருநாதரும் இவரே. பெண்களைப் பகவத்கீதை மூலம் இழிவுபடுத்தவும் பின் நிற்கவில்லை. அதைக் கிருஷ்ணன் தன் வாயால் கூறுகின்றான்.
''மாம் ஹி பார்த்த! வ்யாபாஸ்ரித்ய
யே பிஸ்யூ பாபயோயை
ஸ்தரீயோ வைஸ்யஸ்ததாஸீத்ர
ஸ்தேபி யாந்தி பராம்கதி"35
இதன் அர்த்தம் ''அர்ச்சுனா! பெண்களோ, வைசியர்களோ, சூத்திரர்களோ, நீச குலத்தில் பிறந்தவர்களோ எவரானாலும் என்னைப் பணிவாராயின் அவர்கள் பரகதியை அடைவர்"35
- என்று பெண்களைத் தாழ்ந்த சாதிக்கு, தாழ்த்தப்பட்டு இழிவு படுத்துவதைக் கடவுள் செய்யத் தவறவில்லை. இந்த இழிந்த கடவுள்களை வழிபடுவது சமுதாயத்தின் அறிவற்ற இழிநிலையால்தானே ஒழிய, அறிவியல் பூர்வமாக அல்ல.
''தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவில் பெண்களுக்கு ஓயாத தொல்லை"
- என்று கூறி நியாயப்படுத்தும்போது, பெண்கள் மீதான சேட்டைகள் வரைமுறையின்றி அங்கீகரிக்கப்படுகின்றது. இன்று வீதியில் பெண்கள் செல்லும்போது, குரங்குகளாகக் குந்தியிருக்கும் ஆணாதிக்கக் குரங்குகளின் சேட்டை எல்லையற்ற துன்பத்தைக் கொண்டவை என்பதைப் பெண்கள் அறிவர். ஆனால் இந்துமதம் இதை அங்கீகரிக்கின்றது.
இந்தக் கிருஷ்ணன் விரகதாபத்தைக் கோபிகளுக்கு ஏற்படுத்தி விட்டுத் திடீர் என மறைந்தானாம். அவர்கள் தமது காமத்தைத் தீர்க்க மரங்களைக் கட்டிப் பிடித்தனராம்;. மரங்கள் பெயர்களைக் கூட இந்துமதத்தின் கீதை முன்வைக்கின்றது. அதாவது இன்றைய டிஸ்கோவில் பெண்கள் தடியைச் சுற்றியாடும் வக்கரித்த ஆட்டத்தின் தந்தைமார்கள் இதை எழுதிய பார்ப்பனர்கள்தான்.


எஸ் டி உக்கம்சந்த் vs ஜெயலலிதா

1988/89 காலகட்டம். எம்ஜிஆர் மறைந்து அதிமுக பிளவுபட்டு அடிதடியெல்லாம் நடந்து முடிந்த சூழல். ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார்.
அதில் ஒருநாள் சென்னையில் இருந்து மாலை கிளம்பி பின்னிரவுவரை வடமாவட்டங்களில் பிரச்சாரம் செய்துவிட்டு விடியற்காலை மீண்டும் சென்னை திரும்புவது திட்டம். போகும் வழியில் மதுராந்தகம் அல்லது செங்கல்பட்டில் எம்ஜிஆர் சிலையை திறக்க ஏற்பாடு செய்திருந்தார் அதிமுகவின் அந்தபகுதி தளகர்த்தர் எஸ் டி உக்கம்சந்த்.
உண்மையில் எம்ஜிஆரைவிட தன் பகுதி அதிமுகவினருக்கு வாரி வழங்கிய வள்ளல் என்று போற்றப்பட்ட வடநாட்டு சேட்டு அவர். தமிழ் தடுமாறித்தான் பேசுவார். அடகு கடை நடத்திய சேட்டு குடும்பத்தவர் என்றாலும் அவரது புன்னகை தவழும் முகம் கட்சி கடந்தும் அவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்திருந்தது. அதிமுகவின் வடமாவட்ட தூணாக பார்க்கப்பட்டவர்.
அப்பேர்பட்டவர் நெடுஞ்சாலையை ஒட்டி எம்ஜிஆர் சிலையை நிறுவி ஜெயலலிதா கைகளால் அதை திறக்க ஏற்பாடும் செய்திருந்தார். ஏராளமான கூட்டமும் திரண்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி ஜெயலலிதா அங்கே நின்று சிலையை திறக்கவில்லை. மாலை 4-5 மணிக்கு அந்த பகுதியை கடந்த அவரது வாகனங்கள் நேராக அடுத்த இடத்துக்கு பறந்தன. உக்கம்சந்த் பதறிப்போனார்.
கூட்டம் கலையாமலிருக்க மேடையில் நடந்துகொண்டிருந்த record danceஐ தொடர்ந்து நடத்தும்படி உத்தரவிட்டவர் காரில் ஏறி “சின்னம்மாவை” சமாதானப்படுத்தி அழைத்துவர பறந்தார். சசிகலா மூலம் அவர் தொடர்ந்து முன்னெடுத்த சாமதானபேததண்ட முயற்சிகளின் பலனாக ஜெயலலிதா சென்னைக்குத்திரும்பும்போது எம்ஜிஆர் சிலையை திறக்க ஒப்புக்கொண்டார். ஆனால் ஏகப்பட்ட நிபந்தனைகளோடு. ஜெயலலிதா வாகனத்தை விட்டு இறங்க மாட்டார். மேடையில் ஏறமாட்டார். சிலையை திறக்கும் கயிறு அவரது வாகனத்துக்கு கொண்டுவரவேண்டும். வாகனத்தின் ஜன்னல் கண்ணாடி இறக்கப்படும். அதன் வழியாக நீளும் ஜெயலலிதாவின் கையில் கயிறு கொடுக்கப்படவேண்டும். அதை அவர் இழுப்பார். அதுதான் சிலை திறப்பு.
அதன்படி விடியற்காலை 3-4 மணிவாக்கில் அந்த இடத்துக்கு ஜெயலலிதாவின் வண்டி வந்தது. அவர் வண்டிக்கு பின்னால் வந்த பத்திரிக்கையாளர்களுக்கான வண்டியில் இருந்து யாரும் இறங்கவில்லை. பலரும் அசந்து தூங்கிவிட, அதிமுகவின் கட்சிப்பத்திரிக்கை நிருபரும் ஊடகத்துறைக்கு புதிதாக வந்திருந்த ஆர்வக்கோளாறு கத்துகுட்டி நிருபரும் மட்டும் வாகனத்தில் இருந்து இறங்கி ஜெயலலிதா வண்டிக்கு அருகே சென்றனர்.
எம்ஜிஆர் சிலை திறப்புக்கு காரணமான கயிறு கொண்டுவந்து பவ்யமாக நீட்டினார் உக்கம்சந்த். ஜன்னல் கண்ணாடிவழியாக நீண்ட செக்கச்சிவந்த கரம் அந்தகயிற்றை தொட்டது. இழுத்ததா என்று தெரியாது. எம்ஜிஆர் சிலையை சுற்றியிருந்த துணி மறைப்பு விலக கூடியிருந்த கூட்டம் ஆர்ப்பரித்து அடங்கியது.
“அம்மா பெரிய கூட்டம்மா. ரொம்பநேரமா காத்திருக்காங்க. ஒரு தடவ வெளியவந்து பாருங்கம்மா. சந்தோசப்படுவாங்க” என்றார் உக்கம்சந்த்.
வாகனக்கதவு திறந்தது. ஆனால் ஜெயலலிதா இறங்கவில்லை. வாகனத்தில் இருந்தபடியே ஒரு நோட்டம் விட்டார். பின்னால் உட்கார்ந்திருந்த சசிகலா, “ஆமாங்கா பெரிய கூட்டம் தான்கா” என்றார்.
“stupid people. இந்தாளுக்கெல்லாம் ஒரு சிலை. அதை திறக்கறதை பார்க்கறதுக்கு இவ்ளோ நேரம் தூங்காம காத்திருக்குற முட்டாள் கூட்டம். இப்படிப்பட்ட கும்பலை தான் அந்த கிழவன் உருவாக்கி வெச்சிட்டு போயிருக்கான்” என்றது ஒரு பெண் குரல். அடுத்த நொடி வாகனக்கதவு இழுத்து சாத்தப்பட்டது. ஜெயலலிதா வாகன தொடரணி விர்ரென சீறிப்பாய்ந்தது சென்னையை நோக்கி.
வண்டியை விட்டு இறங்கிய அதிமுக கட்சிப்பத்திரிக்கை நிருபரும் ஊடகத்துறைக்கு புதிதாக வந்திருந்த ஆர்வக்கோளாறு கத்துகுட்டி நிருபரும் ஓடிச்சென்று வாகனத்தில் ஏறி அமர்ந்தனர்.
கத்துக்குட்டி நிருபரால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. அன்று முழுக்க மேடைதோறும் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் இதயதெய்வம் என்றவர், ரத்தத்தின் ரத்தங்கள் என்றவர் அவரை கிழவன் என்றும் மக்களை முட்டாள்கள் என்றும் பேசியதை கேட்டதில் கிறுகிறுக்க ஆரம்பித்த தலைச்சுற்றல் நின்றபாடில்லை. “என்னங்க அந்தம்மா சட்டுனு அப்படி சொல்லிடிச்சி?” என்று மூத்த கட்சிப்பத்திரிக்கை நிருபரிடம் கேட்டார்.
“தம்பி நீ தொழிலுக்கு புதுசு. உனக்கு இதெல்லாம் புரியாது. அந்தம்மாவுக்கு அவரை சுத்தமா புடிக்காது. ஆனா அவர் பேரை சொன்னாத்தான் கட்சி கைக்குவரும். ஆட்சியை பிடிக்கவும் முடியும். அதுக்காக அந்தம்மா அவர் பேரை use பண்ணுது. இங்கெ கேட்டதை இத்தோட மறந்துரு. வெளில போய் உளரிகிட்டு திரியாத. அப்புறம் எங்கயும் வேலை செய்ய முடியாது” என்றார் அந்த அனுபவஸ்தர்.
அவர் சொன்னது தான் அடுத்த 25 ஆண்டுகள் அட்சரம் பிசகாமல் அப்படியே நடந்தது. எந்த எம்ஜிஆரை தன் அடிமன ஆழத்திலிருந்து வெறுத்தாரோ அவரது ஒரே அரசியல் வாரிசாக தன்னை வடிவமைத்துக்கொள்வதில் பெருவெற்றி பெற்றார் ஜெயலலிதா. கடைசியில் எம்ஜிஆரின் சமாதியில் கூட எம்ஜிஆரை பின்னுக்குத்தள்ளும் அளவுக்கு ஜெயலலிதாவின் சமாதி உருவாவது அதன் உச்சகட்டக்கொடுமை.
அதைவிட பெருங்கொடுமை எந்த மக்களை அடிமுட்டாள்கள் என்று அவர் வாழ்நாள் முழுக்க வெறுத்து அவமதித்தாரோ அந்த மக்கள்திரளின் கணிசமான பகுதியினர் ஜெயலலிதா ஒரு உதாரண புருஷி, பெண்ணிய பெருந்தலைவி, தன்னம்பிக்கை தலைவி, மக்கள் முதல்வர் என்று போற்றிக்கொண்டிருப்பது.
உண்மையில் ஜெயலலிதா ஒரு ஆகச்சிறந்த நடிகை தான். சந்தேகமே இல்லை. ஆனால் அவரது அதி உன்னத நடிப்பாற்றல் வெளிப்பட்டது அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திய பின்பு என்பதே அதன் தனிச்சிறப்பு.
பல்லாயிரம் பேர் முன்னிலையில் ஜெயலலிதாவால் அவமதிக்கப்பட்ட உக்கம்சந்த் என்ன ஆனார் என்கிறீர்களா?

எஸ்டி உக்கம்சந்த்

ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டம் எப்போதுமே ‘மண்ணின் மைந்தன்’ உரிமைக்குரலை உரத்து ஒலிக்கத் தவறியதில்லை. 80களின் திமுகவில் மண்ணின் மைந்தனாக மதுராந்தகத்தார் என்கிற ஆறுமுகம், ஒரு சக்கரவர்த்தி மாதிரி வலுவான மா.செ.வாக யாராலுமே அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தார். திமுகவில் மா.செ.வாக இருப்பதும், மாவட்டத்தின் ஆட்சியாளராக இருப்பதும் சமமான பதவிகள் என்கிற கருதுகோள் ஏற்பட காரணகர்த்தாக்களில் ஒருவர். “மாவீரன் ஆறுமுகத்தை யாராலும் அடக்க முடியாது” என்று கலைஞரே சொல்வார். கலைஞராலேயே அடக்க முடியாத இன்னொரு ஆறுமுகம், வீரபாண்டியார்.
அப்படிப்பட்ட மதுராந்தகத்தாருக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர் வடநாட்டைச் சேர்ந்தவர். எஸ்டி உக்கம்சந்த். மதுராந்தகத்தில் அடகுக்கடை வைத்திருந்த உக்கம்சந்த், வட இந்தியர்களின் பாரம்பரியப்படி ஆரம்பத்தில் காங்கிரஸ் பிரமுகர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்தாருக்கு எதிரான ஒரு தளபதி தனக்கும் தேவையென்று இவரை தெரிவு செய்தார் எம்.ஜி.ஆர்.


‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ கோஷம் போட்ட திமுகவையே தேர்தலில் தோற்கடித்தார் வட இந்திய உக்கம்சந்த்.
மதுராந்தகத்தார் கூட தோற்பாரா என்று ஒட்டுமொத்த வட மாவட்டங்கள் அதிர்ச்சிக்கு உள்ளான சம்பவம் அது. அந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு தி.மு.கழகத்திலேயே கூட மதுராந்தகத்தாரின் பிடி தளர ஆரம்பித்தது. ஒருக்கட்டத்தில் வெறுத்துப்போய் மதிமுகவை தொடங்கிய வைகோ பின்னால் சென்றார். வைகோ, ஒரு காகிதக்கப்பல் என்று உணர்ந்து மீண்டும் திமுகவுக்கு அவர் வந்தபோது எல்லாமே மாறிப்போய் இருந்தது.
மதுராந்தகத்தாரை வென்ற உக்கம்சந்த், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தார். பழைய எம்.ஜி.ஆர் ஆட்களை கேவலப்படுத்துவதே ஜெயலலிதாவின் வாடிக்கை. அவ்வகையில் பல்வேறு அவமானங்களை சந்தித்து, கடைசியாக திமுகவுக்கு வந்து சேர்ந்தார் உக்கம்சந்த்.
வடமாவட்டங்களில் முதன்முறையாக திமுகவுக்கு கடுமையான அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவரே, பிற்பாடு கடைசிவரை திமுகவின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் பொறுப்புகளில் இருந்தார் என்பதுதான் அரசியல் வினோதம். கலைஞர், தளபதி இருவருமே மிகவும் மரியாதை பாராட்டி அவரை நடத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய இளைஞர்கள் எத்தனை பேருக்கு உக்கம்சந்தை தெரியுமென்று தெரியவில்லை. 80களிலும் 90களிலும் அரசியல் ஈடுபாட்டோடு இருந்தவர்களுக்கு உக்கம்சந்த், ஓர் விஐபி. ஒரு வட இந்தியர், தமிழக அரசியலின் போக்கையே மாற்றக்கூடிய சக்தியாக அமைந்தது அரிதிலும் அரிதான நிகழ்வு.
திமுகவில் வன்னிய ஆதிக்கம் (கட்சிதாண்டிய சக்திகளால்) படிப்படியாக கைநழுவிப் போன வரலாற்றை யாரேனும் ஆய்வு செய்தால், அது சுவாரஸ்யமான திரில்லராக அமையும்.
உக்கம்சந்த் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!

லிங்கத்தின் வகைகள்

லிங்கத்தின் வகைகள் - கேவலங்கெட்ட இந்துமதத்தின் வக்கிரம்....
லிங்கம் என்பது ஆண்குறியைக் குறிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது லிங்கத்தின் வகையை பார்ப்போம்.
1. அமிர்தலிங்கம் (அமிர்தம் போன்ற வற்றாத விந்து உற்பத்தி செய்யும் லிங்கம்)
2. சொர்ணலிங்கம் (சொரணையே இலாத லிங்கம்)
3. சொக்கலிங்கம் (சொக்கிப்போய் தொங்கும் லிங்கம்)
4. மகாலிங்கம் (பிரம்மாண்டமான லிங்கம்)
5. அன்னலிங்கம் (சோரு கொடுக்கும்? லிங்கம்)
6. கணேசலிங்கம் (யானையின் லிங்கம்)
7. ஜம்புலிங்கம் (துள்ளும் (Jumping) லிங்கம்.
8. தர்ம லிங்கம் (வாரி கொடுக்கும் லிங்கம்)
9. சுயம்புலிங்கம் ( சிங்கிளா நிற்கும் லிங்கம்)
10. பனி லிங்கம் ( காஷ்மீரில் ஒழுகி உறைந்த நீர் லிங்கம்) இந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட லிங்கம்.
இந்த லிங்கத்தின் பெயர்களை பல்வேறு அடைமொழிகளுடன் சேர்த்து அழகான பெயர்களாக நம் தமிழ் மக்கள் தம் பிள்ளைகளுக்கு சூட்டி மகிழ்ந்து வருகின்றனர்.
அட த்தூ... கர்மமே..
படிச்சிருந்தும் அறிவு இல்லாமா குருட்டுத்தனமா அலையுரீங்க. இந்த கருமத்த ஏண்டா கோவிலுக்கு போயி கும்புடனும்.? நடுவீட்டுள டவுசர அவுத்துபோட்டு, மணியாட்டிட்டு குடும்பத்தோட கும்புடவேண்டியதுதானே.. உன்னோடத உங்க அப்பன் கும்புடட்டும், நீங்க உங்க அப்பன் டவுசர கழட்டி அப்பன் லிங்கத்த கும்புடுங்க.
இந்த கேவலத்தை நாம கும்புடனுமா.. மக்களே? கும்புடுறதா இருந்தா கும்பிட்டு நாசமா போங்கடா.....

இவனுக மூஞ்சி புன்னகைல முழிச்சிட்டு போனா பொடிக்கு காசு பெறுமா ?

இவனுக மூஞ்சி புன்னகைல முழிச்சிட்டு போனா பொடிக்கு காசு பெறுமா ? - அர்த்தமுள்ள இந்து மதம்..
விஷ்ணு அடிக்கடி மாறுவேடம் போடுபவர். அதுவும் பெண் வேடமென்றால் இவருக்குத் தனிக்குஷி.
ஒவ்வொரு முறையும் மாறுவதோடு மட்டுமல்ல, பெண்ணாய் மாறி எவனுடனாவது ஓடுவதும், அல்லது எவனையாவது வரச்செய்து சுகம் காண்பதுமே இவரின் வேலை. அதோடு -கர்ப்பத்தடை முறைக் கெல்லாம் போகாமல் கண்ணியமாய் பிள்ளையும் பெற்றுக்கொள்ளுவார்.
(ஆணுக்கு எப்படி பிள்ள பொறக்கும் னு கேக்க கேட்கக்கூடாது நண்பர்களே - அதுதான் அர்த்தமுள்ள இந்துமதம்)
ஒருமுறை அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் ஆழ்கடலாம் பாற்கடலைக் கடைந்து குடைந்து கொண்டிருந்தனர். பல
பாடுகளுக்குப்பின், அமிர்தம் கொப்பளித்தது.
இதனைப் பங்கு வைக்கும் விஷயத்தில் தேவர்களும், அசுரர்களும் குடுமிப்பிடி போர் நடத்தினர்.
சும்மா இருக்கும்போதே இந்த அசுரர்களின் தொல்லை பொறுக்க முடியவில்லை. அமிர்தத்தைக் குடித்து விட்டால் நம் கதி அதோகதிதான் என்று அஞ்சிய தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.
அவர் தனது பக்தகோடிகளுக்குச் சாதகமாக அமிர்தத்தைப் பகிர்ந்துதர மோகினி வேடம் எடுத்து அசுரர்கள் அணைப்பிற்கு ஆளானார்.
ஒரு வழியாய்த் தேவர்கள்
அமிர்தத்தோடு நடையை கட்டினர்.
இந்த பிரச்சனையை பெண் வேடமிட்டு தீர்த்த விஷ்ணு சிறிது இளைப்பாறலாம் என படுத்திருந்தான்.
இங்க ஒரு அழகான பெண் படுத்திருக்கிறாளே என்று சிவன் பார்த்தான்.
அவ்வளவுதான் நடக்கவேண்டியது நடந்தது.. மேட்டர் முடிந்து சிவனும் கைலாசம் போயிட்டான்.
இந்நிலையில் விஷ்ணுவுக்கு பிறந்தவன் தான் ஆய் போன மாதிரி அமர்ந்திருக்கும் “ஹரிஹரன்” என்ற குட்டிக் கடவுள்.
ஆதாரம் - (அபிதான சிந்தாமணி பக்கம் 1484)

பௌத்த பொன்சிலையை திருடி கட்டிய திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்

பௌத்த பொன்சிலையை திருடி கட்டிய திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் - அவாள் அப்பவே அப்படி - பார்ப்பன சிலை களவாணிகள்...
ஆழ்வார்கள் எனப்படுவோர் புனிதர்கள் என்றும், உலகமகா உத்தமர்கள் என்றும் பொதுமக்கள் நினைக்கக்கூடும். ஆனால், நித்தியானந்தா, எச்.ராசா போன்றோரையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகின்ற அளவுக்கு இவர்கள் அயோக்கிய சிகாமணிகள் என்பதை வைணவப் பார்ப்பனர்கள் எழுதியுள்ள வரலாற்றை கொண்டு அறியலாம்.
அரங்கநாதனுக்கு விமானம், கோபுரம், மதிற்சுவர்கள் கட்ட வேண்டுமென்று விரும்பிய திருமங்கையாழ்வார், தன் தொண்டர்களை அழைத்துத் தன் விருப்பத்தைக் கூறி, “இந்த ஆலயத் திருப்பணி செய்ய பணத்திற்கு என்ன செய்யலாம்?” என்று வினவினார். “நாகப்பட்டினத்தில் புலையர் மதத்தின் புத்தர் சிலையொன்று உள்ளது. முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட அந்தச் சிலையைக் கொண்டுவந்து சிதைத்துத் (அதை விற்றுக் கிடைக்கும் பொருளை) திருப்பணிக்குப் பயன்படுத்தலாம்” என்று அவர்கள் யோசனை கூறினர்.
அந்த யோசனையை உடனே ஏற்றுக்கொண்டு திருமங்கையாழ்வார் நாகை சென்று, அந்நகரிலிருந்த வைணவப் பெண் ஒருத்தியைச் சந்தித்து, இந்தச் சிலை இரகசியம் குறித்து வினவினார். அந்த பெண்ணும் பொன் விகாரை பற்றி கூறினாள்.
இதைக் கேட்ட திருமங்கையாழ்வார், “நல்ல காரியத்தில் தாமதம் கூடாது” என்று சொல்லி, தனது தொண்டர்களையும் அழைத்துக்கொண்டு மேற்படி தீவிற்குச் சென்றார். அந்த சிலையை செய்த சிற்பியின் வீட்டை விசாரித்து அறிந்து அவன் வீட்டருகில் நின்று தனது தொண்டர்களுடன் கீழ்க்கண்டவாறு புலம்பத் தொடங்கினார்.
“நாகப்பட்டினம் பவுத்தக் கோயிலையும், விமானத்தையும் உடைத்து உள்ளே இருந்த தங்க விக்கிரகத்தை ஒரு துலுக்கர்கள் கூட்டம் கொண்டு போய்விட்டது. இந்த அநீதியைக் கண்ணால் கண்டபின்னரும் நம் உயிர் பிரியவில்லையே!”
வெளியிலிருந்து வீடு திரும்பிய அந்தச் சிற்பி (இந்த புலம்பலை உண்மையென நம்பி) திருமங்கையாழ்வாரிடமே வந்து விவரம் கேட்டான்.
உடனே திருமங்கையாழ்வாரும் அவரது தொண்டர்களும் புத்தர் சிலையைத் துலுக்கர்கள் திருடிச் சென்ற கதையை விலாவாரியாகக் கூறினர். இதைக் கேட்ட சிற்பி, “பீடத்திலிருந்து சிலையை அகற்ற முடியாதவாறு அதனைச் சங்கிலி கொண்டு பிணைத்து, அபிசேக நீர் வெளியேறும் நீர்த்தாரையின் கீழ் கல்லுக்குள் ஒரு இரும்பு ஆணியில் அந்தச் சங்கிலியின் மறுமுனையைக் கட்டியிருந்தேன். இந்த இரகசியத்தை என்னுடனிருந்த துரோகி எவனோ திருடர்களுக்கு காட்டிக் கொடுத்துவிட்டானே” என்று கூறி விழுந்து கதறியழத் தொடங்கினான்.
இவ்வாறு சிலையமைப்பின் இரகசியத்தை அறிந்து கொண்ட ஆழ்வாரும் அவரது தொண்டர்களும் உடனே கடற்கரை நோக்கிச் சென்றனர். கடற்கரையில் தருமவானான ஒரு பாக்குக் கப்பல் வியாபாரியைக் கண்டு அவனுக்கு ஆசி கூறிய ஆழ்வார், தானும் தனது தொண்டர்களும் விரதமிருந்து வருவதாகவும் தங்களை நாகப்பட்டினத்தில் கொண்டு சேர்க்க வேண்டுமென்றும் அவனிடம் கோரினார். வியாபாரியும் மகிழ்வுடன் அவர்களைக் கப்பலில் ஏற்றிக் கொண்டான்.
கப்பல் போய்க்கொண்டிருக்கும்போது, அக்கப்பலிலிருந்து ஒரேயொரு கொட்டைப் பாக்கை எடுத்து, அதை இரண்டாகப் பிளந்தார் திருமங்கையாழ்வார். அதில் ஒரு பாதியை அவ்வணிகனிடம் கொடுத்து மறுபாதியைத் தன் கையில் வைத்துக்கொண்டு, “இந்தப் பாதிப்பாக்கு எனக்குத் தேவைப்படுகிறது, எனவே ‘பாதிப்பாக்கு எனக்குத் தருவதாக’ ஒரு சீட்டு எழுதிக்கொடுங்கள்” என்று கேட்டார். வணிகனும் அவ்வாறே எழுதிக் கொடுத்தான்.
அந்தச் சீட்டை வாங்கிக்கொண்ட ஆழ்வார் கப்பல் கரை சேர்ந்தவுடனே கப்பலிலிருந்த பாக்கில் பாதியை எண்ணித்தருமாறு வணிகனிடம் கேட்டார். அதிர்ச்சியடைந்த வணிகன் கப்பலில் ஆழ்வார் வெட்டிவீசிய பாதிப்பாக்கைத் தேடிக் கண்டுபிடித்து, “இந்தா உன்னுடைய பாதிப் பாக்கு” என்று திருப்பித் தந்தான். “இந்த அரைப்பாக்கையா நான் கொடுத்தேன்? நீ எழுதிக் கொடுத்த சீட்டைக் காட்டி உன் சகவணிகர்களிடமே நியாயம் கேட்போம்” என்று ஆழ்வார் கூற, வணிகனும் சம்மதித்தான்.
வணிகர்கள் ஆழ்வாருக்குச் சாதகமாகத் தீர்ப்புச் சொல்ல, வேறு வழியில்லாமல் (கப்பலில்) பாதிப்பாக்குக்கான தொகையை ஆழ்வாரிடம் கொடுத்து அனுப்பினான் வணிகன்.
இப்படியாக அந்தப் பணத்தையும் எடுத்துக் கொண்டு புத்த விகாரைக்கு வந்து சேர்ந்த ஆழ்வாரும் அவர்தம் தொண்டர்களும் அங்கே ஒளிந்திருந்து, நள்ளிரவில் அந்த தங்க விக்கிரகத்தைத் திருடி, அதைச் சிதைத்து எடுத்துச் சென்றனர்.
சிலையைக் கொண்டு போகும்போது விடிந்து விடவே, ஒரு உழுத வயலில் சிலையைப் புதைத்து வைத்துவிட்டு அருகே காவல் நின்றார்கள். நிலத்துக்குச் சொந்தக்காரன் நாற்றுக் கட்டுடன் நடவு செய்வதற்காக அங்கே வந்து சேர்ந்தான். அவனை மறித்து, “இது என் பாட்டன் தேடின நிலம்” என்று ஆழ்வார் கூறவே, விவாதம் முற்றியது. “நாளை விடிவதற்குள் பத்திரம் கொண்டுவருகிறேன்; இல்லையேல், நீ உழுது கொள்” என்று ஆழ்வார் கூற, அவனும் சம்மதித்துத் திரும்பினான்.
இரவு வரை காத்திருந்து சிலையை அங்கிருந்து எடுத்துக் கொண்டு கிளம்பி ஆழ்வாரும் அவரது தொண்டர்களும் ஸ்ரீரங்கம் அருகில் உள்ள உத்தமர் கோயில் வந்து சேர்ந்தனர்.
சிலை திருட்டுப் போனதையறிந்து நாகை நகரத் தலையாரியும், மணியக்காரரும் விகாரையை நன்றாகச் சோதித்து, பிறகு சிலை திருடர்கள் போன வழியறிந்து உத்தமர் கோயில் வந்து சேர்ந்தனர்.
“சிலை எங்கே?” என்று திருமங்கையாழ்வாரிடம் அவர்கள் கேட்க, ஆழ்வார், “எனக்குத் தெரியாது” என்றார். “அப்படியானால் உமக்குத் தெரியாதென்று சத்தியம் செய்வீரா?” என்று அவர்கள் கேட்டவுடனே, மேலை வருஷம் பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று உங்கள் விக்கிரகத்தின் சுண்டுவிரல் குறையாமல் திருப்பித் தருகிறேன்.” என்று அவர்களுக்கு ஆழ்வார் சீட்டெழுதிக் கொடுத்தார்.
அதன்பின் விக்கிரகத்தை உருக்கி விற்றுக் கிடைத்த பொருளில் கோயில் திருப்பணி தொடங்கி நடத்தினர். கோயில் மதில் சுவர் கட்டும்போது தொண்டரடிப் பொடியாழ்வாரின் (பார்ப்பனர்) நந்தவனம் குறுக்கே வர, அதைத் தவிர்த்து மதிலைக் கட்டுவித்தார். இதனால் தொண்டரடிப் பொடியாழ்வார் பெரிதும் மகிழ்ந்தார்.
குறிப்பிட்ட காலக்கெடுவில் நாகையிலிருந்து சிலையைப் பறிகொடுத்தவர்கள் வந்தனர். ஆழ்வார் எழுதிக் கொடுத்த சீட்டைக் காண்பித்து சிலையைத் திருப்பிக் கேட்டனர். ஆழ்வார் சிலையின் சுண்டு விரலை மட்டும் திருப்பிக் கொடுத்தார். நியாயம் சொல்பவர்களும், “சீட்டுப்படி சிறுவிரலைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்” என்று தீர்ப்புக் கூற, சிலைக்கு உரியவர்கள் இந்த சிறுவிரலும் வேண்டாமென்று திருப்பிக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.
ஆதாரம் :
பிரபந்த வித்வான் எதிராஜ ராமானுஜ தாசர் எனும் வைணவப் பார்ப்பனரால் தொகுக்கப்பட்டு, ஆழ்வார்கள் அமுத நிலையம், சென்னை – 2 -ஆல் வெளியிடப்பட்டுள்ள குருபரம்பரை வைபவம் (பதிப்பு : 1992)
ஆறாயிரப்படி குருபரம்பரா ப்ரபாவம் (பதிப்பு : 1927)
குருபரம்பரா ப்ரபாவம் என்பதன் பொருள் ஆழ்வார் பரம்பரையின் சாதனைகள் என்பதாகும். கொலை, கொள்ளை மற்றும் 420 வேலைகளைச் செய்துதான் ஸ்ரீரங்கம் கோயில் எழுப்பப்பட்டுள்ளது என்பதற்கு அவர்களே அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம் இது.

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் ரகசியம்

கட்டிட தொழிலாளர்களை படுகொலை செய்த வைணவ பார்ப்பனர்கள் -ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் ரகசியம்..
நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோவிலின் பொன் விக்கிரகத்தைத் திருடி வந்து, அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சிறீரங்கம் கோவிலின் மதில்களைக் கட்டினான்.
ஆனால், அக்கோவிலின் மதில்களையும், கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகளுக்கோ அந்தக் கோவிலின் சின்னத்தையே அதாவது ‘நாமத்’தையே சாத்திவிட்டான்.
கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, கூலி தருகிறேன் என்று கூறி, காவிரி நடு ஆற்றில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்றுவிட்டான் ஓடக்காரன் துணையோடு.
ஆழ்வாரும் ஓடக்காரனும் கோயில் வந்து சேர்ந்தவுடன் அந்தத் தொழிலாளிகளுடைய பிள்ளைகள் இருவரையும் சூழ்ந்துகொண்டு, “எங்கள் பெற்றோர் எங்கே?” என்று கேட்டனர். “ஒரு தீவிலே பொன்னையும் பொருளையும் காட்டிவிட்டோம்; அவர்கள் அதை மூட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்று ஆழ்வார் அவர்களுக்கு சமாதானம் சொன்னார்.
அதை நம்பாத அந்தப் பிள்ளைகள், “எங்கள் தகப்பன், பாட்டன்மாரை ஆற்றில் தள்ளிக் கொன்றுவிட்டீர்கள். அவர்களை உயிருடன் கொண்டு வந்து எங்கள் முன் நிறுத்தினாலொழிய, உங்களைப் போகவிடமாட்டோம்” என்று ஆழ்வாரை மறித்துக் கொண்டனர். ஆழ்வார் செய்வதறியாமல் விழித்து நின்றார்.
பிறகு ஆழ்வாரின் அரங்கன் கனவில் தோன்றி சொன்னதாக, அந்தத் தொழிலாளர்களின் பிள்ளைகளை அழைத்து காவிரியில் நீராடச் சொல்லி, அனைவரின் நெற்றியிலும் நாமத்தைச் சார்த்தி என் சந்நிதியில் கொண்டு வந்து நிறுத்து, பிறகு அவரவரின் அப்பன், பாட்டன்மாரின் பெயர் சொல்லி அழையுங்கள் என்றான்.
பின்பு ஆழ்வாரின் திருவருளால் அவர்கள் அரங்கனின் திருவடிகளை சேர்ந்துவிட்டார்கள். நீங்கள் ஆழ்வாருக்கு எதிராகக் கலகம் செய்யாமல், அவருக்கு சேவை செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் ‘கொள்ளிடம்‘ என்றும், அந்தத் துறைக்குப் ‘பார்வானத்துறை’ என்றும் இன்றும் உள்ளது.
சிறீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படு கின்றதே ‘சொர்க்கவாசல்’ - அது எங்கே செல்லுவது தெரியுமா?
திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் படுகொலை செய்த அந்தப் பார்வனத் துறைக்குத் தான் செல்லுகிறது. இதுதான் ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் ரகசியம்.
நானூருக்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்களைக் கொன்று குவித்தது எவ்வளவுப் பெரிய அயோக்கியத்தனம் ? சிந்தியுங்கள் மக்களே..
மார்கழி மாதம் வந்தால் சிறீரங்கம் ரங்கநாதன் கோவில் வைகுண்ட ஏகாதசி ஏகப்பட்ட பிரபல்ம். விடியற்காலை சொர்க்கவாசலில் நுழைவார்கள்.
நாம கேட்குற கேள்வி ஒன்றுதான். வருசவருசம் சொர்க்கவாசல் நுழையும் பார்ப்பன பரதேசிங்களும், அவனுக அடிவரிடிகளும் அப்படியே சொர்க்கம் போக வேண்டியதுதானடா... பிறகு ஏன்டா வீட்டுக்குத் திரும்பி வாறீங்க.. devid songs....
(ஆதாரம் - திருமங்கை ஆழ்வார் வைபவம்‘ என்ற நூல் )

சிதம்பர ரகசியம் 2

என்னதான் சிவன் மேல பக்தி மயிறா இருந்தாலும் ஒரு தலித் கோவில் கருவறைக்குள் செல்லமுடியாது - நந்தன் படுகொலை - சிதம்பர ரகசியம் 2
நந்தனார் படுகொலை
நந்தனாரைப் பற்றி கேள்விப்படாதவர் தமிழகத்தில் எவரும் இல்லை. இவர் ஆதி திராவிடர் வகுப்பை சார்ந்தவர்.
மிகுந்த சிவபக்தி உடையவர். இவர் சிதம்பரம் நடராசரை தரிசிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டு ஒவ்வொருநாளும் முயன்று இருக்கிறார் முடியவில்லை.
அதனாலே, இவர் “திருநாளைப் போவார்” எனப் பெயரும் பெற்றார். பிறப்பால் ‘பறையன்‘ என்ற ஒரே காரணத்தைக் கூறிக் கோயிலுக்குள் செல்லக்கூடாது என்று பார்ப்பனர்கள் தடுத்தனர். நந்தனின் தொல்லை பொறுக்காத பார்ப்பன நரிகள் சதி திட்டம் தீட்டின. கோயிலுக்குள் செல்ல வேண்டுமானால் நாங்கள் வளர்த்து தருகின்ற தீயில் மூழ்கியே உள்ளே செல்ல வேண்டும் என்றனர்.
நடராஜப் பெருமாள் மீது அசையாத நம்பிக்கை கொண்ட நந்தன் இதற்கு ஒத்துக்கொண்டான். பார்ப்பனர்கள் மர கட்டைகளை கொண்டு தீவைத்தனர். நந்தா! இத்தீயில் மூழ்கி உன் இழிப்பிறவியை நீக்கிக்கொண்டு அந்தண வடிவொடு சென்று அம்பலக் கூத்தனை வாழ்த்தி வணங்கு என்றனர்.
அனுமதி கிடைத்துவிட்ட ஆனந்தத்தில் நந்தன் தீயில் சிக்குண்டு வெந்து சம்பலானார். தீயில் மூழ்கிய நந்தன் சிவனோடு இரண்டற கலந்து விட்டார் என்று கதை கட்டி பாமர மக்களை ஏமாற்றிவிட்டனர்.
சதி செய்து கொன்ற ரகசியம் பார்ப்பனர்களால் தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது. அப்படி என்றால் ஆண்டவனை அடைய பார்ப்பான் கோலம் தான் யூனிஃபாமா? நந்தன் கோயிலுக்கு நுழைந்த தெற்குப் புறவழி கூட இன்று வரை அடைக்கப்பட்டு இருப்பதை இன்று கூட சிதம்பரம் கோவிலில் நீங்கள் நேரில் பார்க்கலாம்.
நந்தன் நுழைந்த வழி தீட்டு பட்டுவிட்டது என்று கூறி பார்ப்பனர்கள் அந்த வழியை முடிவிட்டனர். நந்திக்கும், நடராசருக்கும் இடையில் உள்ள வாயிலில் கல்லும், சுண்ணாம்பும் வைத்து பூசப்பட்டு விட்டது.
ஆக, அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனாரையும், திருநாளைப் போவார் என்று அழைக்கப்படும் நந்தனாரையும் பார்ப்பனர்கள் சதி செய்து கொன்ற இரகசியமே சிதம்பர ரகசியம் ஆகும்.
இதுதான் உண்மையான சிதம்பர ரகசியம்.
நீங்க நினைக்குற மாதிரி சிதம்பர ரகசியம் நடராஜன் சிலை டான்ஸ் ஆடுறது இடதுகாலும் இல்ல ஒரு பூளும் இல்ல. சிலையோட காலும் பூமியின் மையத்துலயும் இல்ல ஒரு மயிருலயும் இல்ல. நந்தன் கொலைய மறைக்க மக்கள ஏமாத்த பார்ப்பான் சொல்லிவைத்த கட்டுக்கதை. சிந்திப்பீர் மக்களே.. இன்றுவரையும்கூட தலித் மட்டுமில்ல வேற எந்த சாதிகாரனும் கோவில் கருவரைக்கு போகமுடியாது என்பதே உண்மை..

சிதம்பர ரகசியம் 1

பலிக்கூடாது என்று வாதிட்ட அப்பரை கொலைசெய்த பார்ப்பனர்கள் - இன்றுவரை அப்பர் எழுதிய தேவாரம் பாடத் தடை - சிதம்பர ரகசியம் 1
63 நாயன்மார்களில் மிகவும் முக்கியமானவர் அப்பர் எனும் திருநாவுக்கரசர் ஆவார். அவர் தம் வாழ்வின் முற்பகுதியில், சமணத்தைப் பின்பற்றினார். பிறகு சைவத்திற்கு மாறி சிவதலங்கள் பலவற்றைத் தரிசித்து, யாத்திரையாக வரும்போது, திருஞான சம்பந்தரோடு தொடர்பு ஏற்பட்டது. பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து பல சிவ தலங்களை தரிசித்தனர். வாம மார்க்கிகள் ஊர் ஊராக சென்று, சிறு தெய்வங்களை உருவாக்குவதையும், அவைகளுக்குப் பலியிடுவதையும், பிரச்சாரம் செய்து வந்தனர் இது பிராமணர்களுக்கு தனி, பிராமணர் அல்லதோர் தனி என்று பரப்பினர். இதில் திருஞானசம்பந்தர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார்.
இதனால் அப்பருக்கும், திருஞான சமந்தருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்பர் ஒரு நாள் சம்பந்தரை பார்த்து கேட்கிறார்.
“என்றும் நாம் யாவருக்கு
மிடையோ மல்லோம்
இருநிலத்தில்எமக்
கெதிராய்எவருமில்லைசென்று நாம்
சிறு தெய்வம் சேரப்பெற்றோம்
சிவபெருமான் திருவடியே சேர்வோ மல்லோம்
ஒன்றினிலும் குறைவுடையோ
மல்லோம் அன்றே
உறுபிணியார் செறலொழிந்
திட்டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை
யணிந்த சென்னி
புண்ணியனை நண்ணிய
புண்ணியத் துளமே” (அப்பர் தேவாரம்)
என்ற பாட்டை பாடிவிட்டு சம்பந்தரோடு பதில் ஏதும் கூறாமல் கிளம்பிவிட்டார்.
இதனால் கோபமுற்ற சம்பந்தர் எப்படியாவது அப்பரை ஒழித்துகட்ட பிராமணர்களோடு சேர்த்து திட்டம் திட்டினார். இதற்கிடையில் அப்பர் சிறு தெய்வங்கள், யாகங்கள், பலியிடுதுதல் , நம்முடைய அறமல்ல. என்று கிராமம் கிராமமாகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். கடைசியாக ஒருநாள் திருநறுங்கொண்டை என்னும் ஒரு ஜைனக் கிராமத்தை அடைந்தார்.
அங்கு ஜைன ஆலயம் இருப்பதை கேள்வியுற்று அங்கு சென்றார்.அங்குள்ள ஜைனர்கள் அப்பரை முகமலர்ந்து வரவேற்று, நீர் எந்த மதத்தைப் பரவச் செய்யினும், கொல்லாமையை போதிப்பதால் உம்மிடம் எங்களுக்குள்ள அன்பு அளவிடாது என்று கூறினார்கள்.
இம்மொழியை கேட்ட அப்பர், தான் சம்பந்தரோடு சேர்ந்து சமணர்களுக்கு இழைத்த தீங்கெல்லாம் கண்முன் தோன்றப் பெற்று, மிகவும் வருந்தி “அந்தோ! தருமக் கொள்கை உடையவராகிய நமது உடன் பிறந்த சமணர்களை அழித்து, வஞ்சனை நிரந்த பார்ப்பனர் அறத்தை வளர்க்கச் சம்பந்தப் பார்ப்பனர் வலையில் வீழ்ந்தொமே!” என்று கண் கலங்கினார்.
சமணர்கள் அப்பரின் மனமாற்றத்தை கண்டு மகிழ்வுற்று, “எங்கள் அருகதேவன் உம்மை இன்று ஆட்கொண்டான் என்று நினைக்கிறோம்‘ என்று முகமன் கூறினார்கள்.
அச்சமயத்தில், சிதம்பரம் நடராசர் மகோற்சவம் நெருங்கிவிட்டதென்றும், அவ்விழாவை இடையூறின்றி நடத்தி முடிக்க, அவ்வூர்ப் பத்திரக்காளி அம்மனுக்கு காப்புக்கட்டி உற்சவமும், உயிர்ப்பலியும் நடைபெறப் போகிறது என்று கேள்விப்பட்ட அப்பர் மிகுந்த ஆத்திரத்தொடு சிதம்பரம் நோக்கிப்புறப்பட்டார்.
திருநறுங்கொண்டையில் நடந்த சேதியை அறிந்த அந்தணர்கள் அவரை தந்திரமாக கொல்ல முடிவு செய்தனர். அப்பர் நடராசர் பேரில் பாடல்களை பாடிக்கொண்டே சிதம்பரம் கோயிலுக்குள் நுழைந்தார். உடனே, ஏற்கனவே திட்டமிட்ட படி அப்பர் உள்ளே நுழைந்ததும் கதவை முடிவிட்டனர். வெளியே இருந்த மக்கள் ஏன் கதவை முடுகிறீகள் என்று கேட்டதற்கு அப்பருக்கு கடவுள் காட்சி அளிக்க உள்ளார் என்று கூறிவிட்டனர்.
உள்ளே நுழைந்த அப்பரை அங்கு மறைந்து இருந்த அந்தணர்கள் கொன்று புதைத்துவிட்டு, அப்பர் இறைவன் அடி சேர்ந்துவிட்டார் என்று உலகுக்கு அறிவித்து விட்டனர்.
அப்பர் இயற்றிய தேவராம் சிதம்பர நடராஜர் கோவிலில் பாட இப்போது வரை தடையுள்ளது. தேவாரம் சிவனை போற்றி எழுதியது தானே நாங்கள் படுவோம் என பக்தர்கள் பாட முனைந்த போது, பார்ப்பன தீட்சிதர்கள் அதை தடுத்து, தேவாரம் கோவிலில் படக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது..
ஆதாரம் - தேவாரம்