Tuesday, July 10, 2018

பார்ப்பனீயத்தின் ஒடுக்குமுறைகளை தகர்தெறியாமலே நேராக தனித்தமிழ் தேசம் கேட்கும் இனவாத அறிவு ஜீவிகள்

பார்ப்பனீயத்தின்
மொழி ஒடுக்குமுறை,
பண்பாட்டு ஒடுக்குமுறை,
பொருளியல் வாழ்வின் மீதான ஒடுக்குமுறை,
அறிவின் மீதான ஒடுக்குமுறை,
சாதிய படிநிலை ஒடுக்குமுறைகளை ஒழித்தாலே அதன் நீட்சியான நம் நகர்வு பார்ப்பனீயத்தின்தேசிய ஒடுக்குமுறையை தகர்தெறிவதில்தான் இயல்பாகவே பயணிக்கும் என்பதை பெரியார் மிகத் தெளிவாக உணர்ந்திருந்தார்.

ஆனால், பார்ப்பனீயத்தின் ஒடுக்குமுறைகளை தகர்தெறியாமலே நேராக தனித்தமிழ் தேசம் கேட்கும் இனவாத அறிவு ஜீவிகள் தங்களை அறியாமலே பார்ப்பனீயத்திற்கு துணை போகின்றனர் என்பதே உண்மை.

No comments: