Thursday, July 12, 2018

#திராவிடம்அறிவோம் (3)

#திராவிடம்அறிவோம் (3)

1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில், மறைமலையடிகளார் தலைமையில் தமிழ்ப் பேரறிஞர்களும், வரலாற்றுப் பேராசிரியர்களும் கூடித் திருவள்ளுவர் ஆண்டை முடிவு செய்தனர். இத்திருவள்ளுவர் ஆண்டைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு 1971 ஆம் ஆண்டு நடைமுறைப் படுத்த முன்வந்தது. அது முதற்கொண்டு அரசு நாட்குறிப்புகளும், நாட்காட்டிகளும், அரசிதழும் திருவள்ளுவர் ஆண்டைத் தாங்கி வரலாயின.

#திராவிடம் வளர்த்த தமிழ்

No comments: