Thursday, July 12, 2018

[] உலகை படைத்தார்

இதையெல்லாம் எங்கபோய் சொல்ல....!
வைணவம் சொல்கிறது பெருமாள்தான் உலகை படைத்தார் அவர்தான் கடவுள் என்கிறது.
சைவம் சொல்கிறது சிவன்தான் உலகை படைத்தார் அவர்தான் கடவுள் என்கிறது.
சாக்தம் சொல்கிறது பார்வதிதான் உலகை படைத்தார் அவர்தான் கடவுள் என்கிறது.
காணபத்தியம் சொல்கிறது பிள்ளையார்தான் உலகை படைத்தார் அவர்தான் கடவுள் என்கிறது.
கௌமாரம் சொல்கிறது முருகன்தான் உலகை படைத்தார் அவர்தான் கடவுள் என்கிறது.
சப்பா... கடைசில இந்துமதம் என்னதான் சொல்கிறது???
(எதப்பத்தியும் கேள்வி கேக்காத விழுந்து கும்பிடு என்கிறது)
இது போதாதெண்டு முந்தநாள் முளைச்ச இஸ்லாம் அல்லாதான் உலகத்த படைச்சது அவர்தான் கடவுள் எண்டுது. நேற்று முழச்ச கிறிஸ்தவம் கர்த்தர்தான் உலகத்தை படைச்சது அவர்தான் கடவுள் எண்டுது.
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டேதான் இருப்பார்கள்.

No comments: