Thursday, July 12, 2018

பார்ப்பன தந்திரம் - 3

எப்படி எல்லாம் மக்கள் மத்தியில் சாதிய வன்மத்தை ஆழமாய் பதிய வைத்திருப்பார்கள் என்று ஒவ்வொறு வேதங்களையும் படிக்கும் போது உணரமுடிகிறது.
பார்ப்பான் அன்று விதைத்த விதை இன்று வேரூன்றி மிகப்பெரும் ஆலமரமாய் வளர்ந்து நிற்க்கிறது.அதில் சதியை உணர்ந்த சில சனகிளை மட்டும் பட்டு துண்டுற்று மனிதம் போற்ற தொடங்கியது.மீதமுள்ள கிளைகல் இன்றும் செழித்து வளர்கிறது.
வேதமும் கீழ்சாதி மக்களும்.
------------------------------------------------
பிராமணன் பற்றி தீதாக பேசிய சூத்திரன் நாக்கை அறுத்திட வேண்டும்.
முதல் மூன்று உயர் சாதியினரோடும் தன்னை சமமாக என்னும் அளவுக்கு எந்த கீழ்சாதி காரணும் நெஞ்சுரம் கொண்டால் அவனை சவுக்கல் அடிக்க வேண்டும்.
வேதம் ஒதுவதை அவன் காதால் கேட்டுவிட்டால் அவன் காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும்.
அவன் வேதத்தை உச்சரித்தால் அவன் நாக்கை அறுத்து துண்டாக்கிட வேண்டும்.
வேதங்களை அவன் உள்ளத்தில் தேக்கி வைத்தால் அவன் உடலை கண்டதுண்டமாக வெட்டி வீச வேண்டும்.
பிராமண தர்மத்தை சூத்திரன் ஒருவன் கற்றுக்கொள்ளவோ, கற்றுக்கொடுக்கவோ
துணிவானேயானால் அவனுடைய காதுகளிலும் வாயிலும் ஈயத்தை காய்ச்சி ஊற்றிட வேண்டும்.
கடைசியா என்ன சொல்லி முடிக்கிறானுங்கன்னு பாருங்க மக்களே..
பிராமணன் என்னதான் குரூரமான குற்றத்தை செய்தாலும்....
அவனை தண்டிக்க இயலாது.அவனை தண்டிப்பது நேரடியாக கடவுளை தண்டிப்பது போலாகும்.

No comments: