Tuesday, February 05, 2019

மவுனத்தால் கொன்று விட்டார்கள்

Whenever I expose brahminism I have been victimized by them with conspiracy of silence or condemnation on filmsy grounds or they dismiss it useless. - Dr. Ambedkar

நான் பார்ப்பனியத்தை தோலுரித்து காட்டும்போதெல்லாம் அவர்கள் அதை பற்றி பேசாமலேயே விவாதிக்காமலேயே அல்லது மிக மிருதுவாக கண்டித்துவிட்டு இருட்டடிப்பு செய்து விடுவார்கள் என்று அம்பேத்கர் கூறுவார். அப்படித்தான் ஸ்டாலின் இந்து திருமணத்தில் இருக்கும் சடங்குகளை விமர்சித்தத்தை மவுனத்தால் கொன்று விட்டார்கள். அங்காங்கே சில பார்ப்பனர்கள் ஸ்டாலின் வளர்ச்சி மீது திடீர் பாசம் கொண்டு அதை வருடலோடு கண்டித்ததை பார்க்க முடிகிறது. ஆனால் ஆண்டாள் விவகாரத்தில் நடந்த போராட்டம் போல இல்லை. கலைஞரின் ராமர் விமர்சனத்துக்கு எழுந்த கண்டன கூட்டங்கள் போல எங்கும் நடக்கவில்லை. அதை பற்றி பேசி நாலு பேர் உண்மையை தெரிந்து கொண்டு விடுவானோ என்று அதை பற்றியே பேசாமல் விட்டு விடுகிறார்கள்.

No comments: