Friday, January 19, 2018

சைவம் சாப்பிடுபவர்கள் சாந்தசொரூபிகள்

சைவம் சாப்பிடுபவர்கள் சாந்தசொரூபிகள், அமைதியானவர்கள், அன்பானவர்கள், கெட்ட வார்த்தைகள் பேச மாட்டார்கள், தீங்கு நினைக்க மாட்டார்கள் எனும் பரப்புரையை பொய்யாக்கி இவர்களை வாழ்த்துகவோமாக



சங்கர் ராமன் என்கிற பார்பனனை கொல்ல சொன்னவன் ஒரு பார்ப்பனன்தான்.
ஆடு மாடு சாப்பிடிற தழைகளை சாப்பிடறவன் பிள்ளை பெக்குற மாதிரி தான் .....
ஆடு மாடு கறிகளை சாப்பிடிறவனும் பெக்குறான். 
இதிலே எங்கேடா சைவத்திற்கு மட்டும் தனி சாந்தம்?

இது வெறும் டிரேல்லர் தான்.. அவாக்கள் இதற்கும் மேல. 16 வயதிலேயே இவ்வளவு முதிர்ச்சி என்றால் இவாளோட குருக்கு எவ்ளோ இருக்கும். இப்பொழுதாவது சமுகத்திற்கு தெரியட்டும் ஒழுக்கம் உணவில் இருந்து வருவதில்லை வளர்ப்பில் தான் வருது என்று.. மாட்டு கறி சாப்பிடுபவன் அயோகியனும் இல்லை தயிர் சாதம் சாப்டுபவர்கள் யோகியனும் இல்லை

No comments: