Thursday, January 18, 2018

ஆண்டாளுக்கு போராடும்அ வாக்கள்

எங்கு திரும்பினாலும் ஆண்டாள் ஆண்டாள் என்று என்னவென்றே புரியாமல் பொட்டு பொடுசுகள் கூட கூவிக்கொண்டிருக்குது.. உங்கள் அனைவரிடமும் சில கேள்விகள் உள்ளது.
1. உங்கள் அனைவருக்கும் ஆண்டாள் என்பவர் யார் என்று தெரியுமா??
2. ஆண்டாளுக்கு பரிந்து பேசும் நீங்கள் உங்கள் பெண் திருமணம் ஆனா ஆணை காதலிக்க ஒப்புக்கொள்ளுவீர்களா??
3. ஆண்டாளுக்காக வீதி வந்து போராடும் அவாக்களே நீங்கள் பல போராட்டங்கள் தமிழகத்தில் நடக்கும் போது என்ன செய்துக்கொண்டு இருந்தீர்கள். தயிர் சாதம் சாப்டுகிட்டு இருந்தீங்களோ??
4. பொருக்கியோடு மோசமாக பேசுற இந்த மாதிரி பெண்கள் தான் ஆண்டாளோடு பக்தைகளா??
5. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பது தான் உங்கள் கோட்பாடா??
6. வரலாற்று கதைகளுக்கு கொடுக்கும் மரியாதை மனிதர்களுக்கு கிடையாதா??
7. இந்து மதத்தில் பிராமனர்கள் மட்டும் தான் ஒரே பிரிவா??
8. ஆண்டாளை போல் உங்கள் ஆத்து பெண்கள் இருந்தால் அவர்களையும் கடவுளாய் வணங்குவீர்களா??
இதற்கு பதில் சொல்லிட்டு வீதிக்கு வாங்க.. அதுவரை உங்களை சேர்ந்த அறைகுறை பாடம் கத்துக்கிட்டு கூவுற அவாக்களை மூட சொல்லுங்க

No comments: