Thursday, January 18, 2018

அய்யர் வாய்களில் கெட்டவார்த்தை தாண்டவமாடுகிறதே

அய்யர் நல்லவர், மென்மையானவர், சாந்தமானவர், இனிய ஆன்மீக வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துவார் என்கிற பொதுப்பிம்பத்தை, டேய் வைரமுத்து .ண்டா மவனே.. என்ற வார்த்தையுடன் துவங்கும் வீடியோ மூலம் சுக்கு நூறாக உடைத்து தகர்த்த அந்த அய்யருக்கு வாழ்த்துக்கள்.
சமஸ்கிருதம் உச்சரிக்கும் வாய்களில் இப்படி சரளமாக​ கெட்டவார்த்தை தாண்டவமாடுகிறதே? கேட்டாலே கூசும் கருமங்களை இப்படி கூச்சமே இல்லாமல் பேசுகிறார்களே?
அவர்கள் தமிழில் கெட்டவார்த்தைகள் போடுவதை கேட்கும் போது உங்களுக்கு அதிர்ச்சியாக​ இருக்கிறது. ஆனால் அவர்களோ சம்ஸ்கிருத சுலோகம் என்கிற​ பெயரில் காலம் காலமாக​ சரளமாக​ கெட்டவார்த்தைளை தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தான் அவர்களால் கெட்டவார்த்தைகளை கூச்சமே இல்லாமல் சரளமாக​ பேச முடிகிறது.

No comments: