Thursday, January 18, 2018

ஷாகும் வரை உண்ணாவிரதம்னு ஷொன்ன ஜீயர் லஞ்ச்சுக்கே ஓடிண்டார்..

ஷாகும் வரை உண்ணாவிரதம்னு ஷொன்ன ஜீயர் லஞ்ச்சுக்கே ஓடிண்டார்..

நான் பாப்பாத்திடா.. இட ஒதுக்கீடு நாங்க கொடுத்த பிச்சைடான்னு காலைல வீரமா ஷொன்ன மாமியும் மதியமே டீ ஆக்டிவேட் பன்னிண்டு போயிண்டார்..

இந்த பாரதிராஜா வேற ஆயிதத்த எடுக்க வெச்சிறாதேள்னு சவுண்டு கொடுக்கறா..
இந்த வைரமுத்து.. ஆண்டாள் வந்து ஷொல்லட்டும் மன்னிப்பு கேக்குறேங்கிறா..
இந்த அம்பி பிரசன்னா.. என்னமோ டீ குடிக்க வான்னு ஷொல்றமாதிரி தீக்குளிக்க வான்னு கூப்பிடறான்..
நம்ம நித்தியோட புள்ளைங்க ஏதோ நமக்கு சப்போர்ட்டா பேசிண்டு இருக்கா.. இவனுக என்னடான்னா அவாளையே சைட் அடிக்கிறா..
சூத்திரவா சப்போர்ட் இல்லைன்னா நம்ம பெர்பார்மன்ஸ் படு கேவலமா போயிடும்னு நேக்கு நல்லா புரிஞ்சிடுத்துடா அம்பி...
நோகாம நெய்யும் பருப்பும் தின்னு வளந்த ஒடம்பு வெய்யில்ல காஞ்சதுதான் மிச்சம்..
பஹவானே...!!

No comments: