Friday, September 07, 2018

அகத்தியருக்கு ஏன் கமண்டலமுனி என்று பெயர் வந்தது என்ற கேள்விக்கான பதில்.

அகத்தியருக்கு ஏன் கமண்டலமுனி என்று பெயர் வந்தது என்ற கேள்விக்கான பதில்.
இப்போது நீங்கள் ஒரு முப்பதாயிரம் துவாபரயுகம் முன்னோக்கி அழைத்து செல்ல போகிறேன். டிக்கெட் எல்லாம் எடுக்காதவங்க எடுத்துக்கோங்க...
அந்த நாள் சிவனுக்கு திருமணம். பார்வதியுடனான திருமணம். அப்போது நமது பிரம்மா தான் புரோகிதராக இருந்தார். அவரை நல்லவர் என்று எண்ணி அழைத்து வந்தவர்களுக்கு நல்ல வேளையை செய்து காட்டினார் பிரம்மா.
சிவனும் பார்வதியும் அக்னியை வலம் வரும்போது பார்வதி அந்த பாதகன் இருப்பதை அறியாமல் சேலையை தூக்கி பிடித்து சென்ற போது பிரம்மா கீழே உட்கார்ந்திருந்ததால் சேலையின் வழியாக தொடையை தரிசித்தார். தொடையை பார்த்த தருணம் அவரால் அவரை கட்டுப்படுத்த முடியாததால் இந்திரியம் பெருக்கெடுத்தது. அதனை அடக்க முடியாத அவர் தான் கொண்டு வந்திருந்த கமண்டலத்தில் ஒரு சிறு பகுதியை விட்டார். அதில் இருந்து உதித்தவர் தான் நம் அகத்திய முனிவர். கமண்டலத்தில் இருந்து வந்ததால் கமண்டலமுனி என்று அழைக்கப்பட்டார்.
எப்படி விந்து மட்டும் ஒரு குழந்தையை உருவாக்க முடியும் என்று கேட்டாலோ அல்லது புரோகிதம் பண்ண போனவனுக்கு இந்த பொறுக்கி வேலை எதற்கு என்று கேட்டாலோ இந்து விரோதி என்றும் பாவாடை என்றும் தீவிரவாதி என்றும் அன்போடு அழைக்கப்பட்டு நாடு கடத்தப்படுவீர்கள்...
கொசுறு தகவல்: பின்னரும் கட்டுப்படுத்த முடியாத அவர் வெளியேற்றிய இந்திரியத்தில் இருந்து ஒரு அரக்கனும் உருவாகினான். பின்னர் தன் இந்திரியத்தை தா*ரை மலரில் விட அதிலிருந்து சரஸ்வதி உருவாகினார்.
உருவான பின் இன்னும் கட்டுப்படுத்த முடியாத கட்டிளங்காளையாக திமிறிக்கொண்டிருந்த பிரம்மா தன் மகளையே பெண்டாள துணிந்தார். சரஸ்வதி சாத்திரங்கள் சொல்லி அதை தவிர்க்க முயல சாஸ்திராதிபதி பிரம்மா மகளை பெண்டாளலாம் அதில் எந்த தவறும் இல்லை என்பதற்காக ஒரு சுலோகத்தை உருவாக்கி அதனை சொல்லி உஷார் பண்ணி கடைசியில் தன்............
#கமண்டலமுனி
#சரஸ்வதி

No comments: