Thursday, May 13, 2021

பார்ப்பன மொழி மட்டும் எங்கு சென்றாலும் ஒரே மாதிரி இருக்கும் - ஆத்துல, ஜலம், அவா இவா

 தமிழகத்தில் பல்வேறு வகையான தமிழ் உச்சரிப்பு, ஒலிப்பு, பேச்சு வழக்கு உண்டு. அனைவரும் அந்த அந்த வட்டார தமிழ் பேசி வளர்ந்த மக்கள்தான்... ஆனால் வேலைக்கு வந்தபின் நம்மை யார் என்று கண்டுபிடிக்க முடியாத Neutral Tamil என்று ஒன்று உண்டு. அது கிட்டத்தட்ட திருச்சி தஞ்சை தமிழ் போல... அதை கஷ்டப்பட்டு பழக வேண்டிய அவசியம் வரும். சென்னை வந்த புதிதில் கடைக்கு போய் சீனி குடுங்க அப்படின்னு கேட்டு கடைக்காரர் என்ன தெற்கு ஊரா அப்படின்னு கேட்டார். ஏன் அப்படின்னு கேட்டேன்...இங்க சர்க்கரை இல்லாட்டி அஸ்கா அப்படின்னு solluvaanga அப்படின்னாரு, கைலி சாரம் - லுங்கி ஆனது, வத்தல் - காஞ்ச மிளகாய் ஆனது, மல்லி- தனியா ஆனது...

ஆனால் பார்ப்பன மொழி மட்டும் எங்கு சென்றாலும் ஒரே மாதிரி இருக்கும்  - ஆத்துல, ஜலம், அவா இவா

No comments: