Thursday, December 28, 2017

வாழ்க பல்கலை வித்தகர் கங்கை அமரனார்

பல்கலை வித்தகர் கங்கை அமரனார் மட்டும் ஆர்கே நகரில் மீண்டும் வேட்பாளராக நின்றி ருந்தால்-முன்னாள் தாழ்த்தபட்டவரான தமிழிசை அவர்கள் --நாங்கள் மீண்டும் தாழ்த்தபட்டவரான கங்கை அமரனை பொது தொகுதியில் விட்டிருக்கிறோம்- என 
திருமதி தமிழிசையை விட அனைத்திலும் உயர்ந்து நிற்கும் 
திரு கங்கை அமரனாரை ஒரு நாளைக்கு100 முறையாவது அவரை தாழ்த்தபட்டவர் -தாழ்த்தபட்டவர் - தாழ்த்தபட்டவர் என சொல்லி -சொல்லியே தன்னை பிராமண ரேஞ்சிற்கு உயர்த்தி ரொம்பவே பம்மாத்து காட்டியிருப்பார்
--
திரு- கரு -நாக ராஜன் அவர்களை விட கங்கை அமரனார் அதிகமாகவே
வாக்கு பெற்றிருப்பார் என்றாலும்- என்ன சொல்லியிருப்பார்கள்????
-
கங்கை அமரனாரின் பாடி லாங்குவேஜ் சரியில்லை- பட்டியலின இளைஞர்கள் ஜீன்ஸ“ பேண்ட் - டீ சர்ட்- கூலிங் கிளாஸ் போட்டு
காதலிகளை கவருவது போல (நம்ம மருத்துவர் பாணி ) மக்களை கவராமல் கழுத்தில டவ்வல் போட்டு பாகவதர் போல வந்தார் -மக்களை கவரும்பட பேச தெரியாமல்-காமெடியனாக பேசினார் அதனாலத்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம் -என மொத்த பழியையும் அவர் மேல் சுமத்தி தந்திரமாக தப்பிருப்பார்கள்-
காலங்காலமாக பட்டியலின மக்களை அனைத்திலும்
குறை ம--ரை மட்டுமே சொல்லவில்லையென்றால்-தாங்களே உலக மகா அறிவாளிகள்- பட்டியலின மக்கள் திறமையற்றவர்கள் - தகுதியற்றவர்கள்-அறிவற்ற முட்டாள்கள் என காட்டவில்லையென்றால்
இவர்களின் தலைவெடித்து சிதறிவிடும்தானே???
பல்கலை வித்தகர் திரு கங்கை அமரனார் புத்தி வந்து- மருத்துவமனையில் படுத்து-பணத்தையும்- தன்“ மானத்தையும் தானே இரட்சித்து விட்டார்-
-
வாழ்க பல்கலை வித்தகர் திரு- கங்கை அமரனார்

No comments: