Friday, February 09, 2018

இன்றைய தமாசுகள் - தீதும் நன்றும் பிறர்தரவாரா..

இன்றைய தமாசுகள் 
சில விசயங்களை உணர்த்தியிருக்கிறது..
சிலரால் என்ன செய்தாலும் ஏதும் பிடிங்க முடியாது.. சிலரை சமயம் பார்த்து பழிதீர்த்தல் நடத்துவதும் .. இறைவனால்ஏதுமில்லை மக்கள் எழுச்சியே வெற்றியை தருமென்ற யதார்த்த உண்மையை போலிகளை வைத்து உலகறிய செய்த தினம்..
மற்றொன்று சில துரோகங்கள் வாழ்வில் மதிப்பிழந்து மரியாதைபோய் நடுதெருவில் காலம் நிறுத்தும்..
..
ஜீயர்.. சைவத்தை விட வைணவமே பெரிதென எண்ணி காலில் விழவைத்த செயலை .. இதோ வைணவ பீடத்தை காமெடியாக்கி திண்டு கொழுத்த தேகத்தை நீயெல்லாம் சரிபட்டு வரமாட்டே என காரணம் சொல்லி கேவலபடுத்தியிருக்கிறது.. சைவம்.. யார் நிர்பந்தத்தின் பெயரில் உண்ணா நிலையென்றோ அவர்களே கேட்டுக்கொள்வார்களாம்.. உடனே விட்டுவிடுவாராம்.. இதனால் ஆண்டாளுக்கு ஏற்பட்ட கலங்கம் தீர்ந்ததா.. தாசியென்று தானே தமிழன் சொன்னான் .. அவளை வேசியாக்கி நடுதெருவில் கேலி பேசவைத்தது யார் சைவமத ராசாசர்மா தானே.. இதிலுள்ள சூழ்ச்சி புரியாமல் அசிங்கபட்டு கிடக்கிறது வைணவம்..
இதிகம் அரசியலில் நேரடியாக கருத்திடாத வைணவசபை இந்தமுறை சிரிப்பிற்குள்ளாகி இருக்கிறது ..திருப்புகழ் அருணகிரிநாதர் தெரியுமா.. அவர் அருணகிரியாக வலம்வந்த போது மைனராக சொத்தையெல்லாம் தாசிகளுக்கே அழித்தார்..
ஒருகட்டத்தில் தாயில்லாமல் தமக்கையின் வளர்ப்பில் வாழ்ந்தவர் .. கடைசியில் நானும் பெண்தானே என்க திருந்தி நாதரானார்
அவர் பாடிய திருப்புகழில் .. கலவியில் ஆண்களிடம் சிக்கிய பெண்கள் படும் துன்பம் போல் தனக்கு தந்துவிடாதே என்று பாடினார் .. அந்தளவு பெண்களை துன்படித்தியவர் கலவி கொண்டு அனுபவித்ததைதான் எழுதினார்.. கன்னியாக வாழ்ந்த ஆண்டாள் எப்படி கலவியின் ரகசியங்களை .. அறிந்து மெய்மறந்த உயர்ந்தநிலையை அடைந்தைப்போல் எழுதியிருக்கமுடியும்.. அனுபவமே எதையும் சரியாக உணர்ந்துமென்ற அறிவு நம்மை கேட்கவைக்கிறதே... அவள் "ஸ்ரீரங்கத்து ராசியோ" என்று இன்றும் ஸ்ரீரங்கம் அதற்கு பெயர்போனதுதானே.. நிறைய கிளறவைக்கிறார்கள்..
கிளறும்போதெல்லாம் காமமே அவர்களின் வாழ்வின் உயரத்திற்கு கொண்டு போனதென்று உலகுக்கு உணர்த்துகிறார்கள் அவர்களின் ஆயுதம் அதுதானென உலகறியும்..
..
இரண்டாவது பரிதி இளம்வழுதி. திராவிடத்தை கையெலேந்தி வீதியெங்கும் முழங்கிய இளம்வழுதியின் மகனாய் கலைஞரின் பாசத்திற்குரியவராய் சட்டென்று உயரத்திற்கு வந்தவர்.. திராவிட கழக துணைப்பொதுசெயலராக உயர்ந்த பதவி வரை அனுபவித்தவர்.. களஅரசியலில் மாவட்டங்களில் காலம் தரும் மாற்றத்தை ஏற்க மறுத்து உட்கட்சியினரோடு இணைந்து செயல்பட முடியாமல் போனது. நிறைய உதாரணங்களை சொல்லமுடியும் ஒருகாலம் வந்த பிறகு மன்னை மணியின் கட்டளைக்கு கட்டுபடவில்லையா ஏன் அதே மணி.. பழநிமாணிக்கத்திற்கு துணையாக நிற்கவில்லையா. அதுபோல இயக்கம் முக்கியமென உணராமல் கொள்கை உயிரென எண்ணாமல் திடீரென்று ஒருநாளில் பூங்கொத்தோடு ஜெயலலிதாவிடம் சேர்ந்து இன்று எங்கிருக்கிறாரென சுவடு தெரியாமல் கடைசியில் தூக்கியெறிய பட்டிருக்கிறார்.. எதுவும் இருக்குமிடத்தில் இருந்தால்தான் நாருக்கும் மரியாதையென தெரியாமல் போனது.. இவரின் புதல்வர் தன் தாத்தனைப்போல கொள்கை உணர்வோடு .. தளபதியின்படையில் "இளம்சுருதி" யாக வலம் வருகிறார் .. அதுவரை மகிழிச்சி..
தீதும் நன்றும் பிறர்தரவாரா..

No comments: