Friday, January 04, 2019

ஒட்டுமொத்த இந்துக்களும் ஓரணியில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தால் தான் நல்ல பலன் கிடைக்கும்

ஒட்டுமொத்த இந்துக்களும் ஓரணியில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தால் தான் நல்ல பலன் கிடைக்கும்

ஆனால் ஹிந்துக்களிலும் சில பேரை கோயிலுக்குள் அனுமதிக்காத, அர்ச்சகராக முடியாத நிலை இருக்கிறது.
ஹிந்துக்களிலும் சிலபேர் ரிஷர்வேஷன் வேணும் நீட் வேண்டாம் என்ற் நிலைப்பாடு இருக்கிறது.
அந்த ஹிந்துக்களில் சில கிராமமக்கள்,விவசாயிகள் மீத்தேன் ,ஈத்தேனால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த ஹிந்துக்களில் சிலபேர் தூத்துக்குடியில் ஸ்ட்ரெலைட் நிறுவன மாசால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த ஹிந்து மக்கள் போராடும் பொழுது இன்னொரு குருப்பா ஹிந்து மக்கள் இவர்களின் போராட்டத்தை ஏளனம் செய்து எதிர்க்கிறார்கள்.

அப்படி இருக்கும் பொழுது ஹிந்துக்கள் எல்லாம் எப்படி ஒன்று சேர்வார்கள்.

No comments: