Tuesday, March 26, 2019

திராவிடம் அறிவோம் (82)

ஆங்கிலேயர்கள் வெளியேற வேண்டும் என்பதில் பெரியார் இயக்கத்திற்கு இரண்டு கருத்துகள் ஒருபோதும் இருந்ததில்லை.

“அவர்களின் இடத்தை நிரப்பப் போவது யார்?” என்பதுதான் அவர்களது முதன்மையான அக்கறையாக இருந்தது.

No comments: