Tuesday, March 26, 2019

#திராவிடம் அறிவோம் (83)

1966-இல் கல்லூரியில் புதுமுக வகுப்பு வரையில் மட்டுமே தமிழ் பயிற்றுமொழியாக இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின்புதான் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு ஆகியவற்றிலும் தமிழ் பயிற்றுமொழியாக்கப்பட்டது.


பொறியியல் பட்டப் படிப்பிலும் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு வந்தது தி. மு. க. ஆட்சிதான்.


1996-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிக்கென்று தனியாக ஓர் அமைச்சகத்தை உருவாக்கியது தி. மு. க. அரசு.


2006-ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கிச் சட்டம் இயற்றியதும் தி. மு. க. அரசுதான்.

திமுகவும் தமிழும்...

No comments: