Thursday, March 21, 2019

சங்கிகள் செய்யும் குற்றங்களை நியாயப்படுத்தும் வழிமுறை

சங்கிகள், அவர்கள் செய்யும் கொலைகளையும் பாலியல் வன்புணர்வு குற்றங்களையும் நியாயப்படுத்த ஒரு வழிமுறையை வைத்திருக்கிறார்கள்.

போலியாக ஒரு செய்தியை வதந்தியை உருவாக்குவார்கள். அதாவது எங்காவது கிறிஸ்தவர்கள் அல்லது இஸ்லாமியர் இதுபோன்ற குற்றங்களை செய்தது போல. அவற்றை அவர்கள் வைத்திருக்கும் போலி செய்தி இணையதளங்களில் போடுவார்கள்.

பிறகு அவற்றை ஆதாரம் என்று சொல்லி, இதை நீங்கள் கண்டித்தீர்களா? அதனால் நாங்கள் செய்யும் கொலைகளை எப்படி கேட்பீர்கள் என்று வருவார்கள்.

தாங்கள் செய்யும் கொலைகளை இப்படித்தான் காலங்காலமாக ஞாயப்படுத்துகிறார்கள்.

No comments: