Friday, October 07, 2022

நூல் அளவுதான் வித்தியாசம்

 எங்கோ ஒரு கோட்சே என்ற பார்ப்பனன் மகாத்மாவை துப்பாக்கியால் சுட்டு கொன்றதற்காக


எங்கோ ஒரு TT கிருஷ்ணமாச்சாரி என்ற ஒன்றிய அமைச்சர் கொள்ளையடித்தார் என்பதற்காக


எங்கோ ஒரு IPS அதிகாரி சபேசன் கொள்ளையடித்தார் என்பதற்காக


எங்கோ ஒரு ராணுவ அதிகாரி KR ராகவன் கொள்ளையடித்தார் என்பதற்காகஎங்கோ ஒரு ஜெயலலிதா மாதம் ஒரு ரூபாய் சம்பளத்தில் ஒரு லச்சம் கோடி கொள்ளையடித்தார் என்பதற்காக


எங்கோ ஒரு தேவநாதன் குருக்கள் 

கோவில் கருவறையில்

காமலீலை செய்ததற்காக,


எங்கோ ஒரு கோவில் குருக்கள் 

கோவிலில் சிறுமியை வன்புணர்ச்சி செய்ததற்காக, எங்கோ ஒரு ராஜப்பா குருக்கள்

100 கிலோ தங்கத்தை திருடியதற்காக.


 எங்கோ ஒரு சித்ரா ராமகிருஷ்ணன் பிராமணாள் பங்கு சந்தையில் பலகோடி ஊழல் செய்ததற்காக 


ஒட்டு மொத்த பார்ப்பனரையும்

தவறாகப் பேசக்கூடாது.


ஆனால்...


எங்கோ ஒரு முஸ்லிம்

குண்டு வைத்ததற்காக,

ஒட்டு மொத்த முஸ்லிம் எங்கோ ஒரு முஸ்லீம் குண்டு வைத்ததற்காக முஸ்லீம் சமுதாயத்தையும் குற்றம் சொல்லலாம்.


எங்கோ ஒரு திமுக காரன்

பியூட்டி பார்லர் கடையை உடைத்தற்காக,

ஒட்டு மொத்த திமுக காரனையும்

பழி சொல்லலாம்.


ஏனெனில், நியாயம் நீதி இரண்டு வகைப்படும். 

அது இரண்டுக்கும் ஒரு நூல் அளவுதான் வித்தியாசம்...

No comments: