Friday, April 27, 2018

ஒரே குறி கலைஞர்

சென்னையில் அடையாள உண்ணாவிரதமா பிரபாகரன் இருப்பார்
பல்கலைகழகத்தில் மதிவதனி உண்ணாவிரதம் இருந்தாளா? பிரபாகரனின் புலிப்படை இரவோடு தூக்கி வந்து காப்பாற்றும்
ஆனால் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து செத்து போக திலீபனுக்கு கட்டளை இடபடும்.
கலைஞரும் அப்‍படி சாக வேண்டும் அப்படித்தானே?
பிரபாகரன் வீசிய எலும்பை பொறுக்கி தின்றவர்கள் ஏன் இங்கு உண்ணாவிரம் இருந்து சாகவில்லை, ஆமைகறி பிரியர்கள் ஏன் திலீபன் போல் சாகவில்லை?
கலைஞர் மட்டும் சாகவேண்டுமா? அம்மனிதர் மேல் இவ்வளவு வெறுப்பா..
நல்லவர்கள் திலீபன் போல் வைகோ, சைமன், நெடுமாறன் எல்லாம் ஏன் சாகவில்லை என கேளுங்கள், அட உண்ணாவிரதம்தான் இருக்கவில்லை தற்கொலை படையாக மாறி வீரகாவியம் படைத்தால் என்ன?
இதனை எல்லாம் ஒரு பயலும் கேட்கமாட்டான், ஒரே குறி கலைஞர்.
பிரபாகரன் சொன்னால் சயனைடு குடிக்கும் புலிகள், அதே பிரபாகரன் சொன்னால் நீர் குடித்து பிழைக்கமாட்டார்களா?
திலீபனை காப்பாற்ற பிரபாகரனால் முடிந்திருக்காதா? மருத்துவனே அவனை தொடாதே, திலீபனை மருத்துவமனைக்கு அனுமதியோம் என நின்றது யார்?
திலீபனை உண்மையில் கொன்றது யார்?
டேய்.. எங்கடா விடுறீங்க டூப்பு...

No comments: