Tuesday, June 12, 2018

பச்சை பொய்களை அவிழ்த்துவிடும் திரு-சுகி சிவம்

வளைகுடா நாட்டில் நோன்பு நேரத்தில் பொது வெளியில் இசுலாமியர் அல்லாதவர் உணவு உண்ண முடியாது. இவர்கள் பாத்ரூமில் உட்கார்ந்து தான் உணவு உண்ண வேண்டும்.
-------------------------------------------------------------------------------
இந்து மத ஆன்மீக
பேச்சாளர் திரு-சுகி சிவம். அவர்கள்
------------------------------------------------------------------
தலையிலிருந்து பிறந்தவன் பிராமணன்அதனால் மேல் சாதி என கற்பனை கதை கட்டி ஊரை ஏமாற்றி ஏய்த்து ஊ---- பிழைக்கிற எத்துவாளி கூட்டங்கள் என்று தான் உண்மையை சொல்லியிருக்கிறது??அல்லது ஒத்து கொண்டிருக்கிறது?????
---
25 வருட என் சவுதி அனுபவத்தில் நாங்கள் அரச குடும்பத்திலும் (அமீர் ) மிக பெரிய பணக்காரர்கள் (’ஷேக்) வீ்ட்டிலும் நடுத்தர மக்கள் வீ்ட்டிலும் படங்கள் வரைந்திருக்கிறோம்-நோன்பு நேரத்தில் நாங்கள் சாப்பிட்டிருக்கிறோம்-ஏன் எங்களுக்கு அவர்களே உணவு தந்ததுமுண்டு-சில இடங்களில் சாப்பிடலாமா என்று கேட்டால் முஸ்லீம்களுக்குத்தான் நோன்பு- உங்களுக்கென்ன சாப்பிடுங்கள் என்று தான் சொல்லியிருக்கிறார்களே தவிர எவரும் சாப்பிடகூடாது அல்லது பாத்ரூமில் போய் சாப்பிடு என சொன்னதேயில்லை
--
-குழந்தைகள் -மற்றும் நோயாளிகளுக்கு-பிறமதகாரர்களுக்கு -நோன்பில் இஸ்லா ம் விலக்கு அளித்துள்ளது- இதெல்லா ம் முறையாக பிறக்க வேண்டிய இடத்தில பிறக்காமல் தலையில பிறந்ததாக பிதற்றும் தறுதலைகளுக்கு தெரியாது
--
பல பேர் பட்டினியாக இருக்கும் இடத்தில் அவர்களை பார்க்க வைத்து நாம் சாப்பிடுவது-உலக மகாஅயோக்கியத்தனம் என்பதால் நாங்கள் நாகரீகமாக அவர்கள் பார்க்காத இடத்தில் போய் ்சாப்பிடுவோமே தவிர எவரும் சாப்பிடாதே என இது நாள் வரை சொன்னதில்லை-
---
விதி விலக்குகள்“ எல்லாவற்றிலும் உண்டு-எல்லா மதத்திலும் மத வெறியர்கள் உண்டு அவரில எவராவது ஒருவேளை அப்படிசொல்ல வாய்பபு உண்டு-அதுவும் அபுார்வமே
--
-இந்த சாதி சாக்கடைகூட்டணி மதக்காரனுக்கு இநத உலகத்தில் எந்த மதக்காரனையுமே விமரிசிக்க குறை சொல்ல மயிரளவு தகுதுி கிடையாது-சக இந்துவை நீ கீழ்சாதி என் கோவிலில் ஏறாதே என் தெருவில் வராதே- காலில் செருப்பிடாதே- பைக்கில வேகமாக போகாதே- தேர் இழுக்காதே என கிராமங்களில் தீண்டாமை தடைகள் போடுகிற சாதி வெறி பிடித்த உலக மகா அயோக்கிய நாய்கள் உலகில் வேறு எந்த மதத்திலிருக்கிறார்கள்????
--
-சக பட்டியலின இந்துவிற்கு கிராமங்களில் தனி கிளாஸ்(இரட்டை குவளை முறை) வைக்கிற அவனை கீழே உட்கார வைத்து ஆதுிக்க சாதி வெறி நா--கள் மேலே உட்காருகிற அயோக்கியதனங்களை
உலகில் இன்று வேறு எந்த மதக்காரன் செய்கிறான்???
-
அனைத்து நாட்டுமுஸ்லீம்களும் ஒன்றாக நின்று தொழுகிற காட்சி ஒன்றாக உண்கிற காட்சி-அதை பார்க்க கோடிக்கண் வேண்டும்-நாட்டை ஆளும் ராஜாவானாலும் எவனானாலும் அந்த இடத்தில அனைவரும் ஒன்றே--
-
- நம் நாட்டைபோலல்லாமல் கக்கூஸ் சுத்தம் செய்கிறவனாகயிருந்தாலும்அவன் எந்த நாட்டுக்காரனாகயிருநதாலும் எந்த ஏறற தாழ்வும் பார்க்காமல் அவனோடு உணவருந்துவார்கள்-இஸ்லாமின் மிகப்ரெிய சிறப்பே இது தான்
--
பச்சை பொய்களை அவிழ்த்துவிடும் திரு-சுகி சிவம். அவர்கள் குண்டிதெரியும் தன் கிழிந்த மத நிக்கரை
முதலில தைக்கட்டும்-அதன் பி்ன் மற்ற மதக்காரன் சட்டை பட்டனை தைக்கலாம்--
--
-சாதிக்கொரு கடவுள்- விதி- வீதி- நீதி உண்வு- உடை-சடங்கு சம்பிரதாயம் -சுடுகாடு என பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்திலுமே ஏற்ற தாழ்வை வைத்துக்கொண்டு அனைத்திலும் சமத்துவம் பேசும் ( சில பெண்ணுரிமை தவிர) இஸ்லாமை எந்த மூஞ்சியை வைத்து தோலில் சூடு சொரணை மானம் ரோசம் வெட்கம் இல்லாமல் குறை சொல்கிறார்கள்???
அட துார்ாாாாாாாாா
-( குறிப்பு-இந்திய கிறிஸ்தவன் பைபிள் படிக்கும்சாதிவெறி ிபிடித்த இந்து தான்)

No comments: