Saturday, May 25, 2019

ஐரோப்பாவில் இருந்து கூட்டமாக வந்த ஒரு கூட்டம்

ஐரோப்பாவில் இருந்து கூட்டமாக வந்த ஒரு கூட்டம்
இந்து நதிக்கரையில் தங்கள் கூட்டத்துக்கு அடையாளமாய்
ஒரு நூலை உடம்பில் சுற்றி கொண்டு பிரிந்தார்கள்  இமையம் முதல் குமரி வரை 

வெள்ளையன் வரும் வரை அங்குள்ள மக்களை ஜாதியா பிரித்தார்கள் அவர்கள்  கோவில்களை , மருத்துவத்தை , வாழ்வுமுறையை  கைப்பற்றினார்கள்.புராண கதைகளை உருவாக்கினார்கள்

வெள்ளைக்காரன் வந்த பிறகு
சிதறி கிடந்த நாட்டை வெள்ளையனை வைத்து
இந்தியா என்று ஒரு நாட்டையும் 
இந்து என்று ஒரு மதத்தையும் உருவாக்கினார்கள்
பள்ளி மற்றும் மடங்களை திறந்தார்கள்

பூர்வ குடிகளை  வைத்து வெள்ளைக்காரனை விரட்டினார்கள்
ஆர் எஸ் எஸ் என்ற இயக்கம் உருவாக்கி 
தேச தந்தை காந்தியை சுற்று கொன்றார்கள்
மற்ற அரசியல் கட்சிகளுக்குள் இருந்து அரசியல் கற்றார்கள்
பிறகு தங்களுக்கு என்று பி ஜே பி அரசியல் கட்சி  உருவாக்கினார்கள்

 குண்டு வைத்தார்கள் , ஜாதி , மத கலவரத்தை உருவாக்கி வளர்ந்தார்கள்  

நாம் வாழ்க்கையில் வெற்றி பெற  அவர்கள் மந்திரத்தை நம் கோவில் ,வீடுகளில்  சொல்லவைத்து விட்டு  
 மின்னணு எந்திரத்தை தங்கள் வெற்றி மந்திரமாக மாற்றிக்கொண்டார்கள்.

மொத்தத்தில் அவர்கள் வியர்வை , ரத்தம் சிந்தாமல்  உள்நாட்டவர்களை வைத்தே அவர்கள் நாட்டை தனதாக்கி கொண்டுஇருக்கிறார்கள்.


இது கதை இல்லை நிஜம் !

No comments: