Friday, August 17, 2018

கார்கில் நாயகன் என சங்கிகள் பிதற்றுகிறார்கள்

கார்கில் நாயகன் என சங்கிகள் பிதற்றுகிறார்கள்
கார்கில் போரின் வரலாறு தெரியுமா இவர்களுக்கு
நாட்டின் எல்லையை காக்கும் இராணுவ வீர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கி அதாவது கடும் குளிர் காலம் வரும் போது அதனை எதிர்கொள்ள போதிய வசதியை ஏற்படுத்தி தராத காரணத்தால் இராணுவ வீரர்கள் எல்லையை விட்டு (மலை பிரதேசம் ) விலகி நாட்டிற்குள் தஞ்சம் புகும் நிலையை ஏற்படுத்திய அன்றைய பாஜகவின் வாஜ்பாய் அரசின் கவன குறைவாலும் திறம்பட செயல்படாத நிர்வாக திறனையும் நன்கு அறிந்த பாகிஸ்தான் அரசு நம் எல்லையில் ஊடுருவினர் அதன் பின்னர் சில மாதங்களாக இதனை அறியாத மத்திய பாஜக அரசிடம் ஒரு ஆடு மேய்க்கும் தொழிலாளி கூறிய பின்னர் சுதாகரித்து கொண்ட மத்திய அரசு நிலத்தை கையகபடுத்த வேறு வழி இன்றி பல ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார நிலையை மேம்படுத்தி வந்த முந்தைய காங்கிரஸ் அரசின் கஜானாவில் இருந்த பல ஆயிரம் கோடிகளை செலவழித்தும் காஷ்மீரத்து நிலத்தை பாகிஸ்தான் அரசிடம் இருந்து மீட்டனர்
அன்றைய கவனக்குறைவும் திறனற்ற பாஜகவின் நிர்வாகத்தாலும் நாம் இழந்தது இந்திய அரசின் வளர்ச்சியில் பெரும் சரிவு ...
இதனை அறியாத சங்கிகள் வரலாற்றை வெறும் சுண்ணாம்பு கொண்டு அடைக்க முயல்கின்றனர் ...
வரும் கால சந்ததிகள் இந்த வரலாற்றை அறியும் போது கோமியத்தை கொண்டு கழுவினாலும் நாற்றம் தான் எடுக்கும் என்பதை சங்கிகள் மறவ வேண்டாம் 

No comments: