Sunday, May 21, 2017

பங்கர் பிரபாகரன்

அறிவுடைமை உள்ள ஒரு சமூகமாக இருந்த யாழ் தமிழர்களை இன்று ஒரு வேலை செய்து பிழைக்க கூட வழியில்லாமல் செய்தவன் பங்கர் பிரபாகரன். அது மட்டுமல்ல, அவர்களின் மூளையைக் கூட செயல்பட வைக்க முடியாத zombies ஆக மாற்றி வைக்கப்பட்டிருப்பதை மேலே உள்ள சில பின்னூட்டங்களில் பார்க்கலாம்.

No comments: