Tuesday, October 17, 2017

வெளி நாட்டில் போய் வாழ்வாதாரம் ஈட்டும் மக்களை இங்கே கொச்சை படுட்தவில்லை. அப்படி அவர்கள் இங்கு வாழ்வாதாரம் செய்ய முடியாமல் வெளி நாட்டுக்கு போக காரணம் இந்த அரசியல் வேடதாரிகள்தான். ஆனால் வெளி நாட்டில் போயி அண்டி பிழைத்துக்கொண்டு இருக்கும் சில சனியன்கள் அந்த நாட்டு மகளை அந்த நாட்டு மண்ணை அந்த நாட்டு மொழியை நேசிக்காமல். அங்கே இருந்து கொண்டு இவர்கள் தமிழ் மயிரு ரொம்ப பெருசு இவுங்க தமிழ் மண்ணு பெரிய சாக்கடை தொட்டின்னு பேசிட்டு இருப்பதுதான் கடுப்படிக்குது. அப்படி உங்க மயிரு பெருசுன்னா இங்க வந்து புடுங்க வேண்டியதுதானே எதுக்கு வெளி நாட்டில் மத்தவங்க மயிரை புடுங்கிட்டு இருக்கீங்க.

No comments: