Wednesday, November 27, 2019

காஞ்சி சங்கராச்சாரி தண்டத்தை மடத்தில் போட்டுட்டு வெங்கட்ராமன் என்பவரின் மகளைக் கூட்டிக் கொண்டு...

// வரலாறு நெடுக ஆடிட்டர் குருமூர்த்திகள் இப்படியாகவே தான் இருக்கிறார்கள் //

உங்களுக்கு ஒரு கதை தெரியுமா?

1986 ல் காஞ்சி சங்கராச்சாரி தண்டத்தை மடத்தில் போட்டுட்டு வெங்கட்ராமன் என்பவரின் மகளைக் கூட்டிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் மடத்தை விட்டே ஓடிப் போனார்.

அப்ப பத்திரிக்கையில் சங்கராச்சாரியைக் காணவில்லையென பரபரப்பா செய்தி போட்டுக்கிட்டே இருந்தானுக.
தினமலர் பார்ப்பான் தினமும் மூக்குச்சிந்தி அழுகுறா மாதிரி செய்தி போட்டான்.
நானெல்லாம் அப்ப கல்லூரியில் அந்த மாமியைப் பற்றி தான் பேசிக்கிட்டு இருப்போம்.

எங்கு தேடியும் தக்காளியை ஆளைக் காணோம்.
கண்டுபிடிக்கும் பொறுப்பை சிபிஐ வசம் ஒப்படைத்தனர்.
இரண்டு மாதம் கழித்து தலைக்காவிரியில் அந்தப் பெண்ணுடன் பிடித்தார்கள்.

அப்போது தான் இப்ப இருக்கிற ஆளை நியமித்தார்கள்.
அதனால் தான் மூத்த சங்கரன், இளைய சங்கரன்னு ரெண்டு பேர் இருந்தாங்க.

சங்கராச்சாரிக்கு அந்தப் பெண்ணை அறிமுகம் செய்து வைத்த
வெப்பன் சப்ளையர் யார் தெரியுமா?
குருமூர்த்தி தான்.
அதன் பிறகு தான் புரோக்கர் குருமூர்த்தின்னு பட்டம் பெற்றார்.
வீரத்தமிழன்னு ஓபிஎஸ் வாங்குனா மாதிரி.

இப்ப உங்க கேள்வி என்னன்னா
சங்கராச்சாரி வச்சிருந்த மாமியை
இப்ப யாரு வச்சிருக்கான்னு தானே?

தெரிஞ்சுக்கிற மூடுல நீங்க இருந்தாலும்
சொல்லுற மூடுல நான் இல்லை.
ஆனா மாமாவுக்கு நெருக்கமா இருக்கு அந்த மாமி.

No comments: